category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தமிழக முதல்வரை வரவேற்க பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்கள்
சேலம்: திருமண நிகழ்ச்சி, அரசு கட்டிடங்கள் திறப்பு விழா உள்ளிட்டவற்றில் பங்கேற்க ஆகஸ்ட் 20ல் தமிழக முதல்வர் சேலம் வருவதையொட்டி,  தி.மு.க.,வினர் டிஜிட்டல் பேனர் வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் திருமண விழா மற்றும் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள...
தமிழகம்
இனப்பெருக்க சீஸனில் மீன்கள் உற்சாகம்
மேட்டூர்: மேட்டூர் அணையில் இரு வாரங்களாக அதிக அளவில் மீன்கள் பிடிபடுகிறது. மீன்வரத்து அதிகரித்துள்ளது மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேட்டூர் அணையில் கட்லா, ரோகு, மிர்கால் உள்பட ஏராளமான மீன்வகைகள் பிடிபடுகின்றன. மீன்துறை உரிமம் பெற்ற 2,000 மீனவர்கள் அணையில் மீன் பிடிக்கின்றனர். அணையில் பிடிக்கும் மீன்களை மேட்டூ...
தமிழகம்
காங்., கட்சியில் கோஷ்டி மோதல் : காமராஜர் சிலை திறப்பு இழுபறி
திருச்செங்கோடு: காங்கிரஸ் கட்சியினருக்கும் உள்ள கோஷ்டி பூசல் காரணமாக, முன்னாள் முதல்வர் காமராஜரின் சிலை திறப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நகர காங்கிரஸ் மற்றும் சிலை அமைப்பு குழுவினர் சார்பில், வெண்கலத்தாலான காமராஜரின் முழுஉருவசிலை நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. க...
தமிழகம்
வழிப்பறி செய்த வாலிபர் கைது
சேலம்: சேலத்தில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.சேலம் ஃபேர்லண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ்(30). நேற்று முன்தினம் அம்மாபேட்டை சித்தேஸ்வரா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 2,500 ரூபாயை பறித்துச் சென்ற...
தமிழகம்
பி.ஜி.பி., பாலிடெக்னிக் மாணவர்கள் நேரடி பயிற்சி
நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் பல்வேறு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று செய்முறைகளை பார்வையிட்டனர்.இக்கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ இன்ஜினியரிங் துறை, மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை மாணவர்கள், எஸ்.ஜே.எல்.டி....
தமிழகம்
குண்டும் குழியுமாக மாறிய மாற்றுச்சாலை : வாகன ஓட்டிகள் அவதி
நாமக்கல்: சேந்தமங்கலம் சாலை ரயில்வே மேம்பாலப் பணி காரணமாக வாகனப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அந்த மாற்றுச்சாலை மோசமான நிலையில் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நாமக்கல்- சேந்தமங்கலம் செல்லும் சாலையில் நகராட்சி எல்லை துவக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி சில மாதங்களா...
தமிழகம்
தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் மீது தாக்கு
இடைப்பாடி: இடைப்பாடி அருகே தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல் நடந்தது. இடைப்பாடி ஒன்றிய தே.மு.தி.க., செயலாளர் தம்பான். அவர் இடைப்பாடி அருகே உள்ள ஆடையூர் பகுதியில் வசித்து வருகிறார். தம்பானின் மனைவி பாவாயி, ஆடையூர் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்து வருகிறார்.நேற்று  பக்கநாடு பகுதிக்கு தம்பான், ஒன்றிய துணை செயலாளர்...
தமிழகம்
சத்துணவு உதவியாளர் சாலை விபத்தில் பலி
மேட்டூர்: சத்துணவு பெண் உதவியாளர் மேச்சேரி அருகே நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் இறந்தார்.மேச்சேரி அடுத்த வைத்தியநாதபுரம் அரசு துவக்கபள்ளியில் சத்துணவு உதவியாளராக இருப்பவர் புஷ்பா (35). புஷ்பாவின் பெற்றோர் வீடு ஓமலூரில் உள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் நேற்று இரவு  புஷ்பா பெற்றோரை பார்ப்பதற்காக மேச்சேரி அடுத்த சந்திரம்...
தமிழகம்
அரசு பஸ் மோதி விவசாயி பலி
தலைவாசல்: தலைவாசல் அருகே அரசு மப்சல் பஸ் மோதி மொபட்டில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜமாணிக்கம் (45). அவர் சதாசிவபுரத்தில் விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, அங்கு குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6.15 மணியளவில் தனது மனைவி லட்சுமிக்கு உடல்நலம் பாதிப்பால் மா...
தமிழகம்
நாய்கள் கடித்து புள்ளிமான் பலி
தலைவாசல்: தலைவாசல் அருகே தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஆண் புள்ளிமான் உயிரிழந்தது.ஆத்தூர் வனக்கோட்டத்துக்குட்பட்ட கல்ராயன்மலை பகுதிகளில் புள்ளி மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. நேற்று சதாசிவபுரம் கிராம பகுதியில் ஆண் புள்ளி மான் தண்ணீர் தேடி வந்துள்ளது. தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து புள்ளி மானை விரட்டி,...
தமிழகம்
சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா பூஜை
சேலம்: குரு பூர்ணிமாவை முன்னிட்டு, நேற்று சேலம் சாய்பாபா கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.சேலம் முல்லைநகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் நேற்று காலையில்  ஆரத்தியுடன் குருபூர்ணிமா நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து விசேஷ அபிஷேகம், சிறப்பு  பூஜைகள் நடந்தது. விஷ்ணு சகஸ்ஹர நாம பாராயணம், சத்...
தமிழகம்
சமையல் தொழிலாளி தீ வைத்து தற்கொலை
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே குளியல் அறையில் மண்ணெண்ணெய் ஊற்றி சமையல் தொழிலாளி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சமையல் தொழிலாளி மணிகண்டன் (46). அவருக்கு சாந்தி (36) என்ற மனைவியும், அன்னபூரணி (20) மகளும், ஈஸ்வரன் (19) என்ற மகனும் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு மணி...
தமிழகம்
சாராயம் விற்றவர் கைது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே விஷ சாராயம் விற்றவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் தும்பல் பகுதியில் கள்ளச்சாராயம் அதிகளவில் விற்பனை செய்வதாக ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிந்தது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீஸார் தும்பல் பகுதியில் சோதனை நடத்தினர். ...
தமிழகம்
திருக்குறள் பேச்சுப்போட்டியில் இறுதி போட்டிக்கு 8 பேர் தேர்வு
சேலம்: சேலம் மண்டல அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டி மரவனேரி பாலபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் நடந்த இப்போட்டியை போலீஸ் ஏ.டி.எஸ்.பி., சந்திரசேகரன் துவக்கி வைத்தார். இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கென நான்கு பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்ட...
தமிழகம்
65 சி.டி.,க்கள் பறிமுதல் மதுரை வாலிபர் கைது
திருநெல்வேலி : நெல்லையில் பதிப்புரிமை பெறாத பட சி.டி.,க்களை விற்க முயன்றதாக மதுரை வாலிபர் கைது செய்யப்பட்டார். 65 சி.டி.,க்கள் கைப்பற்றப்பட்டது.நெல்லை டவுன் கூலக்கடை பஜார் பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பையுடன் நின்ற ஒரு வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மதுரை பெத்தானியாபு...
தமிழகம்
கழிப்பிட வசதியில்லாமல் நாறும் ஆத்தூர் 13வது வார்டு.
ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி 13வது வார்டில் கம்பர் பெருமாள் கோவில் தெரு, சாத்தனார் தெரு, அருணகிரி நாதர் தெரு, 94 கூட்டுறவு வங்கி தெருக்கள் உள்ளன. இங்கு 750 குடியிருப்புகளில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.வார்டுகளிலுள்ள தெருக்கள் பெரும்பாலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கம்பர் பெருமாள் தெருவில் மூன்று பெ...
தமிழகம்
மாணவி மாயம்
திருநெல்வேலி : நெல்லையில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லை டவுன் ஜாமியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம். இவர் மகள் முகமதுபாத்திமா(19) பேட்டை கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23ம்தேதி கல்லூரிக்கு சென்ற முகமதுபாத்திமா வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தின...
தமிழகம்
நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் ரூ.14 கோடியில் வளர்ச்சிப்பணிகள்
திருநெல்வேலி : நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட கோச்கள் பராமரிப்பு ஷெட், பிட்லைன் பணிகளை முதன்மை மெக்கானிக்கல் இன்ஜினியர் காமலூஸ் ஆய்வு செய்தார். நெல்லை ரயில்வே ஸ்டேஷனை நவீனப்படுத்த பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடக்கிறது. ஸ்டேஷனில் ரயில் கோச்களை பராமரிக்க ஒரு பிட்லைன் இயங்கிவருகிறது. தல...
தமிழகம்
ஊர்க்காவல் படைக்கு 65 பேர் தேர்வு
திருநெல்வேலி : நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு 65 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.மாநகர ஊர்க்காவல் படைக்கு 56 ஆண்கள், 34 பெண்களை தேர்வு செய்ய பாளை. மாநகர ஆயுதப்படை மைதானத்தில்   தேர்வு நடந்தது. மாநகர எல்லைக்குள் வசிக்கும் அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், 10ம்வகுப்பு படித்த, 18 முதல் 40 வயதுக்குட் பட்டவர்கள் தேர்வில்...
தமிழகம்
அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர்கல்வி
திருநெல்வேலி : சமச்சீர் கல்விமுறையை அனைத்து வகுப்புகளுக்கும் நடைமுறைப் படுத்த சமகல்வி இயக்கம் வலியுறுத்தியது.நெல்லையில் சமகல்வி இயக்க மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. மாவட்டக்குழு உறுப்பினர் முத்துமாரி வரவேற்றார். மாநில அமைப்பாளர் செல்ல செல்வக்குமார் துவக்கிவைத்தார். மாநில வழிகாட்டும் ...
தமிழகம்
ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி முகாம்
திருநெல்வேலி : பாளை. யில் ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர்களுக்கு பயிற்சிமுகாம் நடந்தது.முதன்மைக்கல்வி அலுவலர் மேரிஜெஸிரோச் தலைமை வகித்து கையேட்டை வெளியிட்டார். பெல் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜேந்திர சிங் பெற்றுக்கொண்டார். இந்திய செஞ்சிலுவைச்சங்க கவுரவ செயலாளர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.தென்காசி மாவட்டக்கல்வி அலுவலர் சக...
தமிழகம்
ஓய்வூதியர்கள் நலவாரியம் பென்ஷனர்கள் வலியுறுத்தல்
திருநெல்வேலி : ஓய்வூதியர்கள் நலவாரியம் அமைக்க அரசு பென்ஷனர்கள் சங்கம் வலியுறுத்தியது.பாளை. யில் மாவட்ட அரசு பென்ஷனர்கள் சங்க 53வது ஆண்டு நிறைவு விழா, பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. சங்கத்தலைவர் முத்துசுவாமி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் அப்பணசாமி இறைவணக்கம் பாடினார். துணைத்தலைவர் பெருமாள் வரவேற்றார். செயலாளர் நட்...
இந்தியா
பொதுத்தேர்தலில் பின்னடைவு கராத் காரணம்: சோம்நாத் கருத்து
புதுடில்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத்தின் தவறான வழிகாட்டுதலால் தான் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இக்கட்சி பின்னடைவை சந்திக்க நேர்ந்தது என, லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்து கொண்டு அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த...
தமிழகம்
நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணிகள் 60சதவீதம் நிறைவு
திருநெல்வேலி : நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் 60சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நெல்லையில் இருந்து தென்காசிக்கு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரயிலில் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள்,...
தமிழகம்
புளியங்குடியில் மள்ளர் வரலாற்று முழக்க பொதுக்கூட்டம்
புளியங்குடி : புளியங்குடியில் மள்ளர் வரலாற்று முழக்க பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் டாக்டர் துரையப்பா தலைமை வகித்தார். உமர் செரிப் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஞானசேகரன், தங்கராஜ், புரட்சி கவிதாசன், டாக்டர் ராஜதுரை, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சிவஜெயபிரகாஷ், எட்வர்டு ராஜன், கோவிந்தசாமி வாழ்த்துரை...
தமிழகம்
புளியங்குடி பள்ளியில் கிராம கல்வி குழு நாள்
புளியங்குடி : புளியங்குடி காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப் நினைவு துவக்கப்பள்ளியில் கிராம கல்விக்குழு நாள் விழா நடந்தது.விழாவிற்கு நகராட்சி துணைத் தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். வாசு., கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மேரிகிரேஸ் ஜெபராணி, ஆசிரியர் பயிற்றுநர் குமரகுருபரன், கல்வி கமிட்டி தலைவர் அகமது...
தமிழகம்
புளியங்குடியில் விழிப்புணர்வு பேரணி
புளியங்குடி : புளியங்குடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை நகராட்சி தலைவர் துரையப்பா தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஆணையாளர் செந்தில்முருகன், பொறியாளர் முகம்மது ஷரீப் முன்னிலை வகித்தனர். பேரணி ஆர்.எஸ்.கே.பி.ரோடு வழியாக சென்று டி.என்.புதுக்குடி காமராஜர் சிலையை சென்றடைந்த...
தமிழகம்
குற்றால சீசன் நிலவரம்
குற்றாலம் : குற்றால அருவிகளில் குளிக்க நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.குற்றாலம் மெயின் அருவியில் நேற்று பரவலாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து சென்றனர். ஐந்தருவியின் 5 கிளைகளிலும் விழுந்த தண்ணீரில் குளிக்க கார்பார்க்கிங் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்து...
தமிழகம்
தென்காசி சங்கரன்கோவில்களில் ஆடித்தபசு காட்சி கோலாகலம்
தென்காசி : தென்காசி மேல, கீழ சங்கரன்கோவில்களில் ஆடித்தபசு காட்சி நடந்தது.தென்காசி காசிவிசுவநாதர் கோயிலை சார்ந்த மேலசங்கரன்கோவிலில் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் அடித்தபசு திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, இரவில் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். சிறப்பு அபிஷேக, அலங்கார தீபார...
தமிழகம்
வெங்கடேஸ்வரபுரம் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா
ஆலங்குளம் : ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்தை நெல்லை எம்.பி.ராமசுப்பு திறந்து வைத்தார்.எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12 லட்ச ரூபாயை எம்.பி.ராமசுப்பு வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கியிருந்தார். இதன் மூலம் புதிய வகுப்பறை...
தமிழகம்
புளியங்குடி அருகே டிரைவருடன் ஆசிரியை ஓட்டம்
புளியங்குடி : புளியங்குடி அருகே டிரைவருடன் ஆசிரியை ஓடியதால் உறவினர்கள் டிரைவரின் வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் இருந்தவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.புளியங்குடி அருகேயுள்ள தலைவன்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மஞ்சுளா (21). இவர் அப்பகுதியில்...
தமிழகம்
பாவூர்சத்திரம் பள்ளியில் சமையலறை கட்டடம் திறப்பு
பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய சமையலறை கட்டட திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு கல்லூரணி பஞ்., தலைவர் அருணோதயம் தலைமை வகித்தார். யூனியன் கவுன்சிலர் அருள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்னையா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல்மாலிக் வரவேற்றார்.  யூனியன் ...
தமிழகம்
தென்காசி அருகே விஷம் குடித்து காற்றாலை சூப்பர்வைசர் தற்கொலை
தென்காசி : தென்காசி அருகே தனியார் காற்றாலை சூப்பர்வைசர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை 200 அடி உயர காற்றாலையில் இருந்து போலீசார் மீட்டனர்.தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடியில் தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் செங்கோட்டையை சேர்ந்த மாரியப்பன் (35) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த...
தமிழகம்
பிஸ்என்எல்.,ஊழியர் உட்பட 3 பேரை தாக்கிய தற்காலிக ஊழியர் கைது
ஆலங்குளம் : ஆலங்குளத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் உட்பட 3 பேரை பிளேடால் கீறிய தற்காலிக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.ஆலங்குளம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் பழனிச்சாமி (52). 8ம் வகுப்பு படிக்கும் இவரது மகளின் புத்தகத்தில் பழனிச்சாமியுடன் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை பார்க்கும் ஆனந்த் (24) எ...
தமிழகம்
கொழுமடையில் உழவர் வயல்வெளி பள்ளி துவக்கம்
திருநெல்வேலி : கல்லிடைக்குறிச்சி கொழுமடை கிராமத்தில் உழவர் வயல்வெளி பள்ளி துவக்க விழா நடந்தது.சேரன்மகாதேவி வட்டாரம் கல்லிடைக்குறிச்சி கொழுமடை கிராமத்தில் ஒருங்கிணைந்த தானிய உற்பத்தி திட்டத்தின் கீழ் உழவர் வயல்வெளி பள்ளி துவக்க விழா நடந்தது. நெல்லை வேளாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சேரன்மகாதேவி பஞ்.,யூனி...
தமிழகம்
கோதைசேரி கோயிலில் இன்று கொடை விழா துவக்கம்
ஏர்வாடி : கோதைசேரி சந்தனமாரியம்மன் கோயில் ஆடி கொடைவிழா இன்று (26ம் தேதி) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.கோதைசேரி சந்தனமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் கொடைவிழா ஆடிமாதம் வெகு விமர்சையாக நடக்கும். அதன்படி இந்தாண்டு கொடைவிழா இன்று (26ம் தேதி) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.முதல்நாள் நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு நம்பி கோ...
தமிழகம்
மாநில இளைஞர் காங்.,தலைவருக்கு வள்ளியூரில் வரவேற்பு
வள்ளியூர் : வள்ளியூருக்கு வருகை தந்த மாநில இளைஞர் காங்., தலைவர் யுவராஜாவுக்கு காங்., சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.ராதாபுரம் பஸ்ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைக்க கோரி உண்ணாவிரத தொடர் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட தியாகி சுடலைமுத்து நாடாருக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக மாநில இளைஞர் காங்., தலைவர் யுவராஜா ராதாபுரத்தி...
தமிழகம்
விலைவாசி உயர்வை கண்டித்து திண்ணை பிரசாரம்
தென்காசி : நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் விலைவாசி உயர்வினை கண்டித்து திண்ணை பிரசாரம் மேற்கொள்வது என தென்காசியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தூர்பாண்டியன் தலைமையில் நடந்தது. கூட...
தமிழகம்
டெலிபோன் பில்லில் குளறுபடி கடையத்தில் பொதுமக்கள் அவதி
ஆழ்வார்குறிச்சி : கடையத்தில் அடிக்கடி குளறுபடியான கட்டணத்தை தெரிவிக்கும் டெலிபோன் பில்களால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.தற்போது பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சந்தாதாரர்களுக்கு தொலைபேசி வசதி செய்து வருகிறது. கட்டணச் சலுகை, சர்வீஸ், பலவித ஆபர்கள் என பல சலுகைகளை அள்ளி வீசும் நிலையில் பிஎஸ்என்எல் மட்...
தமிழகம்
வி.கே.புரத்தில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு சொந்தமான நவீன கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால் சம்மந்தப்பட்ட துறையினர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 7வது வார்டில் நகராட்சிக்கு ...
தமிழகம்
வி.கே.புரத்தில் குடிநீர் திட்ட பணிகள்
விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் வரும் 28,29,30 ஆகிய மூன்று நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தி வைக்கப்படும் என்று விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் காரையார் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் உற்பத...
தமிழகம்
ரூ.380 கோடி நிதி திரட்டிய தன்லட்சுமி வங்கி
சென்னை: தனியார் வங்கியான தன்லட்சுமி வங்கி, 380 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, தகுதியுள்ள நிறுவனங்களின் வழியாக, நிதி திரட்டியுள்ளது. கேரளாவில் உள்ள திருச்சூரை தலைமையிடமாக கொண்டு, 1927ல் துவக்கப்பட்ட தன்லட்சுமி வங்கி, நாடு முழுவதும், 270 கிளை மற்றும் 380 தானியங்கி வங்கிகளை நடத்தி வருகிறது. வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குன...
இந்தியா
நள்ளிரவில் திடீர் வெடிசத்தம்: வெடிகுண்டா என மக்கள் பீதி
புதுச்சேரி: புதுச்சேரி, கோவிந்தசாலையில் நள்ளிரவில் வெடி சத்தம் கேட்டதால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள கோவிந்த சாலை அந்தோணியார் வீதியை சேர்ந்தவர் வேலு. இவரது வீட்டு மேல் மாடியில் நேற்று இரவு 11.20 மணியளவில் திடீரென வெடி சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வ...
இந்தியா
புதுச்சேரி மது பதுக்கல்: இரு பெண்கள் கைது
காசிமேடு: கடல் வழியாக கடத்திவரப்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்களை, வீட்டில், விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். காசிமேடு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தில் உள்ள வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்கள் ...
தமிழகம்
சிவன் கோவில் புதையல்: கொள்ளை போனதாக பொதுமக்கள் புகார்
திருத்தணி: திருத்தணி அடுத்த கே.கே.சத்திரத்திற்கு அருகே உள்ள மாவூர் கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இக்கோவிலுக்கு சுற்றுசுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத் தருவதாக, கே.கே.சத்திரம் பஜாரில் பாத்திரக் கடை நடத்திவரும் பாண்டியன் என்பவர் மாவூர் மக்களிடம் கூறி...
தமிழகம்
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: அணைகளில் நீர் மட்டம் உயர்வு
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பகல் நேரங்களிலேயே கடும் குளிர் வாட்டுகிறது; நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்ய துவங்கினாலும், கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. பகல் நேரங்களிலும் கடும் பனிமூட்ட...
தமிழகம்
மதுரையில் மத்திய அரசு ஆய்வகம்
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில், மத்திய அரசின் பங்களிப்போடு, மருத்துவ மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆய்வகம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் மிகப்பெரியதாக கருதப்படும் மதுரை மருத்துவக் கல்லூரியில், ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ்., முடித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியேறுகின்றனர். நோயாளிகளின் உடல்நல பா...
இந்தியா
டிசம்பரில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் துவங்குகிறது
புதுடில்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவு வரும் டிசம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்தின் முதல் பிரிவில் இருந்து வரும் டிசம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி துவங்கப்ப...
இந்தியா
மே.வங்கத்தில் 6 மாவோ.,க்கள் சுட்டு கொலை
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் மாவோ., நக்சல்கள் 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மிட்டானபூர் அருகே வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. இதில் பதுங்கி இருந்த நக்சல்கள் மத்திய படையினரை நோக்கி சுட்டனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நள்ளிரவு முதல் விடிய, விடிய இந்த துப்பாக்கி சண்டை நடந்தது.
தமிழகம்
திருத்தணி அருகே பெண் மர்மக்கொலை
திருத்தணி: திருத்தணி பெண் ஒருவர் கொலையில் மர்மம் நீடிக்கிறது. அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி முனியம்மா ( 35 ). இவர் இன்று காலையில் கனகம்மாசத்திரம்- திருவலங்காடு ரோட்டில் தலையில் அடிப்பட்ட காயத்துடன் பிணமாக கிடந்தார். இவரை கணவன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவான பூபதியை போலீசா...
General
இந்தியா - இலங்கை 2 வது டெஸ்ட் : இலங்கை 312/2
கொழும்பு: இந்தியா - இலங்கை மோதும் 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 2வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது.
தமிழகம்
ஆத்தூரில் போலீஸ்ஸ்டேஷன் முன் இளம் பெண் தர்ணா
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் முன் இளம் பெண் ஒருவர் குழந்தையுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் குதித்தார். ஆத்தூரைச் சேர்ந்தவர் சரவணன், இவரது மனைவி கலைச் செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. சரவணன் மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இதனால் விரக்தியடைந்த கலைச்செல்வி போலீசில் புகார் கொடுத்தார்...
தமிழகம்
தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா துவக்கம்
தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா பேராலய 428வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி கத்தோலிக்க மறை ஆயர் இவான் அம்புரோஸ் கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். துவக்க நாளான இன்று சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசிர் ஆகியன நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆகஸ்ட் 5ம் ‌தேதி நடைபெ...
தமிழகம்
ராசிபுரத்தில் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை
ராசிபுரம் : ‌நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கோயில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராசிபுரத்தில் இருக்கும் பிரசித்தி‌ பெற்ற நித்தியசுமங்கலி கோயில் கொடிமரம் அருகே பக்தர்கள் காணிக்கை செலுத்த பெரிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்தக் கோயிலில் நுழைந்த மர்ம கும்பல் உண்டியலை உடைத்து பண...
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தம்
மும்பை : இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக காணப்படுகிறது. காலை 9.55 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43 புள்ளிகள் சரிந்து 18087.46 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீ்ட்டு எண் நிப்டி 17 புள்ளிகள் சரிந்து 5431.30 புள்ளிகளாக இருந்தது...
இந்தியா
குடிபோதையில் கார் ஓட்டியதால் 4 பேர் பலி
புதுடில்லி : டில்லியில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய நபர் சாலைசீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது மோதினார். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஓட்டி வந்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தியா
அமித் ஷா விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு இல்‌லை : பிரதமர்
புதுடில்லி : பா.ஜ., மாஜி உள்துறை அமைச்சர் அமித் ஷா கைது நடவடிக்கையில் மத்திய அரசு தலையீடு இல்லை என பிரதமர் மன்‌மோகன்சிங் தெரிவித்தார். டில்லியில் பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாள் கூட்டத்துக்கு வந்த பிரதமர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : அமித் ஷா விவகாரம் சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்...
தமிழகம்
கண்காட்சி
கோவை: டிரீம் ஹோம் 2010 வீடு மற்றும் வீட்டுக் கடன் கண்காட்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. இதில் வீடு மற்றும் வீட்டுக் கடன் ஆலோசனை கையேட்டை அண்ணா பல்கலை துனை வேந்தர் கருணாகரன் வெளியிட்டார். உடன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உதவி பொது மேலாளர் அருள்சாமி மற்றும் பலர்.
தமிழகம்
நெல்லையில் 5வயது குழந்தையை கற்பழித்த ‌கொடூரன் கைது
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் இளத்தூர் துரைச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது 5 வயது குழந்தை ராஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). செல்வராஜ் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவன் முத்துக்குமார் ( 17). இவன் குழந்தை‌ ராஜியை கடத்திச் சென்று கற்பழித்துள்ளான். பாதிக்கப்பட்ட குழந்தை அரசு மருத்துவமனையில் அனும...
தமிழகம்
நாகையில் டிராக்டர் மோதி பள்ளி மாணவிகள் உயிருக்கு போராட்டம்
நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் டிராக்டர் மோதியதில் பள்ளி மாணவிகள் 3 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். நாகப்பட்டினம் பாலக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர் சுகன்யா, நிரோஷா, ஜெயந்தி. இவர்கள் 3 பேரும் இன்று காலையில் பள்ளிக்கு  சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ட...
தமிழகம்
சென்னையில் பறக்கும் ரயில் சேவை பாதிப்பு
சென்னை : சென்னை சிந்தாதரிப்பேட்டையில் ரயில்வே டிராக்கில் மின்சார யர் அறுந்து விழுந்ததால், பறக்கும் ரயில் சேவை 1 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக முன் அறிவிப்பின்றி ரயில் சேவையை நிறுத்தியதால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்தியா
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது : லோக்சபா ஒத்திவைப்பு
புதுடில்லி : பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தேசிய கீதத்துடன் தொடங்கியது. லோக்சபா முன்னாள் உறுப்பினர்கள் செகாவத், திக்விஜய் சிங் ஆகியோரது மறைவுக்கு சபாநாயகர் மீராக்குமார் இரங்கல் தெரிவித்தார். பின்னர் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியா
மாஜி அமைச்சர் பச்சியோவுக்கு ஜாமீன்
பனாஜி : கோவா மாஜி அமைச்சர் மிக்கி பச்சியோவுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. இளம் ‌பெண் நாடியா மர்ம சாவு வழக்கில் கைதான கோவா மாநில சுற்றுலாத் துறை மாஜி ‌அமைச்சர் மீக்கி பச்சியோவுக்கு கோவா செசன்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. பச்சியோ நேற்றிரவு நெஞ்சுவலிப்பதாக கூறியதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
இன்டர்செப்டர் ஏவுகணை சோதனை வெற்றி
புவனேஸ்வர் : முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இன்டர்செப்டர் ஏவுகணை ஒரிசா மாநிலம் வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது.
தமிழகம்
தங்கம் விலை சொற்ப அளவில் அதிகரிப்பு
சென்னை : தங்கத்தின் விலை சொற்ப அளவில் மட்டும் அதி்கரித்துள்ளது. இன்று காலையில் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 1705க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.8 மட்டும் அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 640க்கு விற்கப்படுகிறது.
தமிழகம்
ஆத்தூரில் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
ஆத்தூர் : ஆத்தூரில் பஞ்சாயத்து தலைவரை தாக்கியவரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆத்தூரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலையோரப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் இருந்த விவசாய நிலத்துக்கு சொந்க்காரர் சுரட்டைய்யன் சீரமைப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை கண...
இந்தியா
சி.பி.ஐ., "காங்கிரஸ் பீரோ அல்ல" : மத்திய அரசு தலையீடு குறித்து பிரதமர் விளக்கம்
புதுடில்லி: போலி என்கவுன்டரில் சிக்கியுள்ள குஜராத் அமைச்சர் அமீத்ஷா வின் விஷயத்தில் மத்திய அரசுக்கு எவ்வித தலையீடும் இல்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இன்று பார்லி., கூட்டத்தொடர் துவங்கும் முன்னதாக பார்லி., வளாகத்தில் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன்சிங் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந...
தமிழகம்
கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு : நெல்லையில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதி ஆலடியூர் அருகே தாமிரபரணி ஆற்றின் பக்கத்தில் கல்குவாரிகள் அதிக அளவில் இருக்கின்றன. கல்குவாரிகளுக்கு வெடி வைப்பதால் ஆற்றிற்கும் , மணிமுத்தாறு அணைக்கும் பாதிப்பு ஏற்படுவதாக இந்திய கம்யூ., கட்சியினர் பல முறை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலை‌யில் இதே கோரிக்கையை வலியுறுத்த...
இந்தியா
சி.பி.ஐ., காங்கிரஸ் கையாள் : பா.ஜ., மீண்டும் பாய்ச்சல்
புதுடில்லி : மத்திய புலனாய்வு நிறுவனம் சி.பி.ஐ., நடுநிலையாகவே இயங்குவதாக பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலையில் தெரிவித்த கருத்துக்கு பா.ஜ., மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. டில்லியில் நிருபர்களுக்கு பேட்‌டியளித்த பா.ஜ., மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு பிரதமரின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றார். சி.பி.ஐ., 1984ம...
தமிழகம்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு : நெல்லையில் ஆர்ப்பாட்டம்
நெல்லை : ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் நெல்லை மாவட்டத்தில் போஸ்ட்டர்கள் ஒட்டி கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூலை 26ம் தேதி (திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கண்டன ...
தமிழகம்
கலெக்டர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டம் : தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை துணைத் தலைவர் வரதராஜன், 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த குற்றத்துக்காக சுங்க இலாகா துறையினரால் 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஸ்டெர்லைட்...
தமிழகம்
செஞ்சியில் போலி டாக்டர் கைது
செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேல்மலையனூர் வளத்தி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் கிளினிக் நடத்தி வந்தார். இந்தப் பகுதியில் மருத்துவக் குழுவினர் போலி டாக்டர் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வளத்தி பெரியதெருவில் கிளினிக் நடத்தி வந்த ராஜேந்திரன் போலி டாக்டர் என்பதை க...
General
ஆப்கனில் பஸ் விபத்து : 26 பேர் பலி
காபூல் : ஆப்கானிஸ்தானில் பஸ் விபத்தில் சிக்கி 26 பயணிகள் இறந்தனர். ஆப்கானிஸ்தான் காந்தகார் மாகாணத்தில் தாமன் மாவட்டத்தில் பஸ் ஒன்று பயங்கர வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறிய பஸ் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 26 பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தமிழகம்
உளுந்தூர் பேட்டையில் ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா
சென்னை : உளுந்தூர்பேட்டையில் கூட்டுறவு சங்க நகை கொள்ளையை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சுமார் மூன்று...
தமிழகம்
சென்னையில் விமான விபத்து தவிர்ப்பு
சென்னை : சென்னையில் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெத்தா புறப்பட்டது சவுதி ஏர்லைன்ஸ் விமானம், எஸ்சி 769. விமான புறப்பட்ட சில விநாடிகளில் விமானத்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை கிளம்புவதை விமானி கவனித்தார். இதனையடுத்து உடனடியாக விமானத்தை அவர் தரையிறக்கினார். விமானத்தில் இருந்த 180 ...
தமிழகம்
உளுந்தூர்பேட்டையில் சரக்கு ரயில் மோதி அக்கா, தம்பி பலி
உளுந்தூர்பேட்டை : உளுந்‌தூர்பேட்டை இருந்தை கிராமப்பகுதியில் ஆள் இல்லாத வெலல் கிராசிங்கை கடக்கும் போது சரக்கு ரயில் மோதி அக்கா, தம்பி சம்பவ இடத்திலேயே இறந்தனர். உளுந்தூர்பேட்டை இருந்தை கிராமம் லெவல் கிராசிங் வழியாக மணிகண்டன் (26), அவரது சகோதரி வள்ளி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வ...
தமிழகம்
வரிஏய்ப்பு வழக்கு : சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை
சென்னை : வரிஏய்ப்பு வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ., கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சசிகலா கணவர் நடராஜன் கடந்த 1994ம் ஆண்டு லண்டனில் இருந்து காரை இறக்குமதி செய்தபோது புதிய காரை பழைய கார் என்று கூறி ரூ. 1.6 க...
தமிழகம்
ஜெயலலிதாவை கண்டித்து ஆக., 4ல் தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கண்டித்து ஆகஸ்ட் 4ம் தேதியன்று தி.மு.க., சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக 28ம் தேதி ( நாளை மறுநாள் ) சென்னையில் மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி செயலாளர்களை துணைமுதல்வர் ஸ்டாலின் சந்திப...
தமிழகம்
சென்னையில் சவுதி விமான இன்ஜினில் தீ : 180 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கம்
சென்னை: சென்னையில் இருந்து ஜெட்டா நோக்கி புறப்பட்ட சவுதி ஏர்வேஸ் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இன்று மதியம் 12.15 மணி அளவில் நடந்த இந்த விபத்து தவிர்க்கப்பட்டதால் 180 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். சவுதி ஏர்வேஸ் எஸ்.சி., 769 விமானம் வழக்கம் போல் புறப்படும் போது இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது...
இந்தியா
போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கை வாலிபர் கைது
கொச்சி : போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கை வாலிபர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற அந்த இளைஞரை குடியுரிமையேற்று அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் ஜாப்னா பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.
தமிழகம்
காங்கிரஸ் எம்.பி., தேர்வு செல்லாது : கேரள ஐகோர்ட்
திருவனந்தபுரம் : கேரள மாநில மாவேலிக்கரா ரிசர்வ் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சுரேஷ் என்பவர் எம்.பி.,யாக  தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என கேரள ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது. அவர் போலியாக ஜாதிச் சான்றிதழ் கொடுத்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சுர...
தமிழகம்
நரபலி கொடுத்த 2 பேருக்கு ரிமாண்ட்
மதுரை: ஏர்வாடியில் குழந்தையை நரபலி கொடுத்த 2 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர். மதுரை அருகே எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்த செரீன் என்பவரது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக அப்துல் கபூர், இவரது 2 வது மனைவி ரமலாபீவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் சிறையில் அடைக்...
தமிழகம்
ஸ்டெர்லைட் ஆலை துணை தலைவருக்கு ரிமாண்ட்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை துணை தலைவர் வரதராஜன் ரூ. 250 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். இன்று அவர் மதுரை கலால் துறை தொடர்பான வனழக்கை விசாரிக்கும் தலைமை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இவரை வரும் ஆக.9 ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தமிழகம்
மதுரை பல்கலை., மாணவர்கள் 12 பேர் கைது
மதுரை: மதுரை காராஜர் பல்கலை., வளாகத்தில் விழிப்புணர்வு என்ற பெயரில் துண்டு பிரசுரம் விநியோகித்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். பிரசுரம் விநியோகித்த மாணவர்களுக்கும், ஒரு பேராசிரியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தல்லாக்குளம் போலீசார் மாணவர்கள் ...
தமிழகம்
அளவுக்கு மீறி விமர்சனம்; சிரிப்பு நடிகர் மீது வழக்கு
ஆண்டிப்பபட்டி: தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்த குற்றத்திற்காக போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள கடமலைக்குண்டு பகுதியில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், வளர்மதி, அ.தி.மு.க.,...
இந்தியா
பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை
மும்பை : பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் வ...
தமிழகம்
விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடை‌பெற்றது. விழுப்புரம் மாவட்டம் நெடுமொழியனூரில் அடிக்கடி வீடுகளில் தீப்பிடிக்கும் விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும் , தண்டவாளம் தகர்க்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை இதுவரை பிடிக்காமல் இருப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைப...
தமிழகம்
வெளிநாட்டு கார் வாங்கி வரி ஏய்ப்பு மோசடி : சசிகலா கணவர் நடராஜனுக்கு இரண்டு ஆண்டு சிறை
சென்னை: விலை உயர்ந்த காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தபோது பழைய காராக காட்டி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்த சசிகலா கணவர் நடராஜனுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சசிகலாவின் கணவர் என்.நடராஜன் . இவர் தமிழரசி பப்ளிகேஷன் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 1994-ம் ஆண்டு...
இந்தியா
அமீத் ஷா ஜாமீன் மனு தாக்கல்
ஆமதாபாத் : போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஜாமீன் கேட்டு சிறப்பு சி.பி.ஐ., கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகம்
ஜெயபால் எம்.எல்.ஏ., உடல் அடக்கம்
நாகர்கோவில் : ரத்த புற்றுநோயால் சென்னையில் காலமான குளச்சல் எம்.எல்.ஏ., ஜெயபால் உடல், அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், காங்., எம்.எல்.ஏ.,க்கள் யசோதா, வசந்தகுமார், விடியல் சேகர், ஜான்...
இந்தியா
சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு : அப்ரூவராக மாற போலீஸ் அதிகாரி மனு
ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது போலி என்கவுன்டர் மூலம் சொராபுதீன் சட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது குற்றம்சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி என் கே அமீன் என்பவர் ஆப்ரூவர் ஆக விரும்புவதாக கூறி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தனது மனுவில், தம் மீது கருணை காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகம்
போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு : ஏகாம்பரத்திற்கு 3 நாள் போலீஸ் காவல்
சென்னை :  பொறியியல்  படிப்பில் சேருவதற்கு போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த மோசடி செய்த வழக்கில் திருவேங்கடம், ஏகாம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் திருவேங்கடத்தை போலீசார்  5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதனைதொடர்ந்து ஏகாம்பரத்தையும் விசாரிக்க முடிவு செய்  போலீசார் கோர்ட்டில் மனு செய்தனர...
தமிழகம்
ஆகஸ்ட் 11 முதல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சென்னை : பணி நிரந்தரம் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அரசிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் 30 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளனர்.
தமிழகம்
பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஜெ., வீட்டை முற்றுகை
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதி அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து பஞ்சாட்சரம் என்பவர் நீக்கப்பட்டு அண்ணாமலை என்பவர் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பஞ்சாட்சரம் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைவர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க வந்தார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சாலையில் அமர்ந்...
இந்தியா
அமீத் ஷாவை சி.பி.ஐ., விசாரிக்க அனுமதி
ஆமதாபாத் : போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமீத் ஷாவிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.  இந்த விசாரணை ஜூலை 28 மற்றும் 30ம் தேதி நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது.
General
ராக்கெட் வீசி தாக்குதல் : ஆப்கனில் 45 பேர் பலி
காபூல் : ஆப்கனில் கிராமம் ஒன்றில் ராக்கெட் வீசி தாக்கியதில், பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவிகள் 45 பேர் பலியாயினர். தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதல் குறித்து ஹேமந்த் மாகாணம் சாங்கின் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ...
இந்தியா
புதுச்சேரியில் மாணவனுக்கு பிரம்படி : ஆசிரியர் கைது
புதுச்சேரி : புதுச்சேரி முதலியார்பேட்டையில் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் காமேஸ்வரனை சமூக அறிவியல் ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் காயம் ஏற்பட்டதாக கூறி அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் ஆசிரியர் மோசசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
விதான் சவுதாவுக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
பெங்களூரு : கர்நாடக மாநில தலைமைச் செயலகத்திற்கு (விதான் சவுதா) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.கைதானவரின் பெயர் பிரசன்னா; பெங்களூரு கங்காநகரைச் சேர்ந்தவர். மிரட்டல் இ-மெயில் அனுப்ப அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றில் பணிபுரியும் பிரசன்ன...
இந்தியா
குரு பூர்ணிமா பஜனை விழா
புதுச்சேரி:ஸ்ரீ சாயிராம் நாம வங்கி 18ம் ஆண்டு குரு பூர்ணிமா மற்றும் பஜனை விழா நடந்தது.புதுச்சேரி குறிஞ்சி நகரில் அமைந்துள்ள சாயிராம் நாம வங்கி 18ம் ஆண்டு குரு பூர்ணிமா விழா காலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 10 மணிக்கு சாயி பஜனையும், 11 மணிக்கு பால் அபிஷேகமும் நடந்தது. அதனை தொடர்ந...
இந்தியா
பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி அபிஷேகம்
காரைக்கால்:காரைக்கால் மாங்கனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி அபிஷேகம் நடந்தது.காரைக்கால் பாரதியார் சாலையில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் மாங்கனி திருவிழா நடக்கும். இத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி மா...