category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
நகை பறிப்பு
கோவை : பீளமேடு, வெற்றிவிநாயகர் நகர், காந்தி வீதியைச் சேர்ந்த ரங்கநாதன் மனைவி கொண்டம்மாள்(85). நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த அப்பகுதி சலவைத் தொழிலாளி சுரேஷ்(27) அங்கு சென்று, குடிக்க தண்ணீர் கேட்டார். சமையல் அறைக்குள் நுழைந்த மூதாட் டியை பின்தொடர்ந்த சுரேஷ், திடீரென கத்தியால் அவரது கழுத்தை க...
தமிழகம்
சின்ன வெங்காயம் விலை சரிவு : விவசாயிகள் கலக்கம்
பொங்கலூர் : சின்ன வெங்காயம் விலை திடீரென சரிந்துள்ளதால், பொங்கலூர் பகுதி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.சின்ன வெங்காயம், கடந்த மே மாதம் கிலோ 12 ரூபாய்க்கு விற்பனையானது. ஜூலை துவக்கத்தில் 16 ரூபாய் வரை விலை போனது. இந்த வார துவக்கத்தில் கிலோ 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. விலை அதிகரிப்பு காரணமாக விவசாயிகள் போட்...
தமிழகம்
துவரங்குறிச்சி அருகே வீடுகளின் மீது கற்கள் விழுந்ததால் பரபரப்பு
துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே கவுண்டம்பட்டியில் இரவு நேரத்தில் மர்மமான முறையில் வீடுகளின் மேல் கற்கள் விழுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கவுண்டம்பட்டி ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் அழகன்(48). இவரது ஓட்டு வீடு மீது இரண்டு நாள் முன் இரவு 9 மணியளவில் மர்மமான முறையில் கல் விழுந்ததில் ஓடுகள...
தமிழகம்
பிளாஸ்டிக் பை பயன்படுத்த தடை
வால்பாறை : வால்பாறையில் இன்று முதல் பிளாஸ்டிக் பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய 2 வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. சிறந்த சுற்றுலா ஸ்தலமாக மாறிவரும் வால்பாறைக்கு தற்போது அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள...
தமிழகம்
ஜி.வி.ஜி.,யில் பேரவை துவக்கம்
உடுமலை : உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரியில், பேரவை துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மஞ்சுளா வரவேற்றார். கல்லூரி மாணவியர் தலைவராக சரியத், செயலராக டி. நந்தினி, துணைச் செயலராக கே. நந்தினி பொறுப்பேற்றுக்கொண்டனர். மேலும், பேரவையின் கீழ்இயங்கும் பல்வேறு மன்றங் களை சேர்ந்த மாணவியர் தலைவியரும் பொறுப் பேற்றனர்...
தமிழகம்
கோவிலில் ஆடி பவுர்ணமி பூஜை
உடுமலை : உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், ஆடி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.உடுமலை மாரியம்மன் கோவிலில், ஆடி மாத பவுர்ணமியையொட்டி,மாலை 6.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பூர்வாங்க பூஜைகள், அக்னிகார்யம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை பூஜைகள் நடந்தன. உடுமலை பிரசன்ன விநாயகர...
தமிழகம்
கொத்தமல்லிக்கு விலை இல்லை விவசாயிகள் வேதனை
உடுமலை : பல மாதங்களாகியும் கொத்தமல்லிக்கு விலை கிடைக்காமல், தொடர்ந்து சரிந்து வருவதால் இருப்பு வைத்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.குடிமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பருவமழையை ஆதாரமாக கொண்டு மானாவாரியாக கொத்தமல்லி அதிகளவு பயிரிடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அறுவடை சீசனில் கொத்தமல்லி கி...
தமிழகம்
தேவனூர்புதூர் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பிரச்னை : வருவாய்துறை மீண்டும் "சர்வே'
உடுமலை : தேவனூர்புதூரில் ஆக்கிரமிப்புகள் பாரபட்சமாக அகற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் விரிவாக்க பணிகள் இழுபறியாகியுள்ளன. இதனையடுத்து, வருவாய்துறை சார்பில் சர்வே பணிகள் மீண்டும் இன்று நடக்கிறது.உடுமலை-ஆனைமலை ரோட்டில் தேவனூர்புதூர் மூன்று ரோடு சந்திப்பு உள்ளது. இங்கு பொள்ளாச்சி மற்றும்...
தமிழகம்
29ல் அரசு ஜீப் ஏலம்
உடுமலை : குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஜீப் வரும் 29ம் தேதி ஏலத்திற்கு விடப்படுகிறது.இது குறித்து பி.டி.ஒ., ராஜேஸ்வரி அறிக்கை:குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஜீப் டி.என்.09 ஜி 0630 மகிந்திரா, 1997 ஆண்டு மாடல், மோட் டார் வாகன பராமரிப்பு துறை இயக்குனரால் கழிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வாகனம் வரும் 29ம் தேதி மாலை 3....
தமிழகம்
அரசுப்பள்ளிக்கு 239 செட் இருக்கை வழங்கல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 239 செட் இருக்கைகளை பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் மற்றும் எம்.பி., சுகுமார் வழங்கினர்.ஜமீன்ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி மற்றும் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதி மூலம் மாணவிகளுக்கு இருக்கை வாங்க ...
தமிழகம்
பள்ளி மானியம் ரூ.9.36 லட்சம் வழங்கல்
உடுமலை : குடிமங்கலம் ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி மானியம், பராமரிப்பு மானியமாக 9லட்சத்து 36ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 44 ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், 2 அரசு உதவிபெறும் பள்ளிகள், 4 மேல்நிலைப்பள்ளிகள், ஒரு உயர்நிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மேம்பாட்...
தமிழகம்
கிராம இணைப்பு பாதை ஆக்கிரமிப்பு
உடுமலை : நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த கிராம இணைப்பு பாதையை தனியார் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டு இரண்டு கிராம மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சி சுங்காரமுடக்கு கிராமத்திலிருந்து கோட்டமங்கலம் ஊராட்சி வெள்ளியம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் இணைப்பு பாதை ...
தமிழகம்
அரசியல் காழ்ப்புணர்ச்சி: தலைவர்
பொள்ளாச்சி : சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி அ.தி.மு.க., கவுன்சிலர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் உண்ணாவிரதம் இருந்தனர் என்று பேரூராட்சி தலைவர் அறிவித்துள்ளார்.பேரூராட்சி தலைவர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 35 ஆயிரம் மக்கள் உள்ளனர். குடிநீர்...
தமிழகம்
நரபலி சிறுவன் தலை தோண்டி எடுப்பு
திருநெல்வேலி: மதுரை கோரிப்பாளையம் தர்காவில் கடத்தப்பட்டு நரபலி கொடுக்கப்பட்ட சிறுவனின் தலை, தோண்டி எடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழியில் மந்திரவாதி அப்துல் கபூர் புதைத்த சிறுவன் காதர் யூசுப்பின் தலை, மதுரை தல்லாக்குளம் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன், எஸ்.ஐ., தர்மலிங்கம், திருச்செந்தூர் தாசில்தார் இளங்கோ மு...
தமிழகம்
இணைப்பு ரோடுகளை அகலப்படுத்த வலியுறுத்தல்
மடத்துக்குளம் : மடத்துக்குளம் - காரத்தொழுவு, கடத்தூர்-கணியூர், குமரலிங்கம்- மடத்துக்குளம் இணைப்பு ரோடுகளை அகலப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.மடத்துக்குளத்தில் இருந்து காரத்தொழுவுக்கு செல்லும் ரோடு எட்டு கி.மீ., நீளமும், கடத்தூர்-கணியூர் ரோடு மூன்று கி.மீ., நீளமும், குமரலிங்கம்-மடத்துக்குளம் ரோடு எட்ட...
தமிழகம்
மரக்கன்றுகள் நடும் விழா
உடுமலை : வீதம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரம் நடுவிழாவையொட்டி வளாகம் மற்றும் கிராமம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டன.விழாவிற்கு, ஊராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் தனலட்சுமி வரவேற்றார். ஈஷா யோகா மையத்தின் பசுமைக்கரங்கள் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து சுற்றுசூழல் விழிப்...
தமிழகம்
வினாடி - வினா போட்டி மாணவர்களுக்கு பரிசு
உடுமலை : உடுமலை ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், வினாடி வினா போட்டிகள் நடந்தன.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் அறிவை வெளிப்படுத்தும் வகையில், வினாடி வினா போட்டிகள் உடுமலை ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.போட்டியின் துவ...
தமிழகம்
மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கு விருது வழங்கும் விழா: கலெக்டர் பங்கேற்பு
கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே சங்கரன்மலைப்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய துவக்க பள்ளியில், மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கும் விழா மற்றும் கிராமக் கல்விக்குழு நாள் விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம், சங்கரன்மலைப்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப்பள்ளி, தாந்தோணிமலை ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கடவூர் ...
தமிழகம்
கரூரில் வங்கியாளர் நிலைக்குழு கூட்டம் 132 குழுக்களுக்கு ரூ.82 லட்சம் கடன் வசதி
கரூர்: இரண்டாம் காலாண்டுக்கான முதல் வங்கியாளர் நிலைக்குழு கூட்டம் கரூரில் நடந்தது. பொன்விழா கிராம சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 132 குழுக்களுக்கு 82.80 லட்சம் ரூபாய் கடன் அளிக்கப்படுகிறது. ஐ.ஓ.பி.,மண்டல மேலாளர் அன்பு வரவேற்று பேசுகையில், ""2,000க்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வங்கி வச...
தமிழகம்
புதிதாய் ஆறு ரேஷன் கடை உதயம்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று ஆறு ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப் பட்டன; அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வெகுநேரம் காத்திருக்காமல் இருக்க, அதிக எண்ணிக்கையில் உள்ள ரேஷன் கடைகளை இரண்டாக பிரிக்கவும்; நீண்ட தூரம் சென்று பொருள் வாங்க வேண்டியிருப்பின் பகுதிநே...
தமிழகம்
கல்லூரி மாணவிக்கு இலவச கல்வி உத்தரவு வழங்கல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி மாணவிக்கான இலவச கல்வி உத்தரவை கோவையில் நடந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வழங்கினார்.கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கி வைத்தார். விழாவில், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி முதலாமாண்டு மாணவி ஜெயந்தி...
தமிழகம்
கொடியேற்று விழா
திருப்பூர் : மங்கலம், சுல்தான் பேட்டையில் காங்., கொடியேற்று விழா நடந்தது.வட்டார தலைவர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். சிறப்பு அழைப் பாளர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் இளங் கோவன், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., பழனிசாமி, ஈரோடு மாவட்ட காங்., தலைவர் முத்துசாமி பங்கேற்றனர்.ஒன்றிய குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், காங்., நிர்வாக...
தமிழகம்
நேதாஜி மகளிர் இயக்க கூட்டம்
திருப்பூர் : நேதாஜி மகளிர் இயக்க நிர்வாகிகள் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நடந்தது.பார்வர்டு பிளாக் கட்சி மாநில செயலாளர் ராஜசேகர், நேதாஜியின் கொள்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட மகளிர் இயக்க தலைவியாக சிவகாமி, செயலாளராக வெண்ணிலா, பொருளாளராக அமுதா மற்றும் 12 பேர் கொண்ட மாவட்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது....
தமிழகம்
மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கு விருது வழங்கும் விழா: கலெக்டர் பங்கேற்பு
கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே சங்கரன்மலைப்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய துவக்க பள்ளியில், மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கும் விழா மற்றும் கிராமக் கல்விக்குழு நாள் விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம், சங்கரன்மலைப்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப்பள்ளி, தாந்தோணிமலை ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கடவூர் ...
தமிழகம்
அ.தி.மு.க., விவசாயப்பிரிவு செயல்வீரர்கள் கூட்டம்
பல்லடம் : திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., விவசாயப்பிரிவு நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது.விவசாயப்பிரிவு மாவட்ட செயலாளர் பாபு வரவேற்றார். தேர்தல் பிரிவு செயலாளர் ஜெயராமன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசாமி, அவைத் தலைவர் சண்முகவேலு உட்பட பலர் பேசினர்.ம...
தமிழகம்
இரு மாநில ரேஷன் கார்டுள்ள மக்கள்: கலெக்டருக்கு புகார் மனு
பொள்ளாச்சி : தமிழக, கேரளா எல்லையோர கிராம மக்கள் இரு மாநில ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.பொள்ளாச்சி அருகே தமிழக எல்லையில் வசிக்கும் மீனாட்சிபுரம், கோபாலபுரம், நெடும்பாறை, நாகூர், நடுப்புணி, கோவிந்தாபுரம் ஆகிய பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி...
தமிழகம்
பனியன் கம்பெனி துணை மேலாளர் கைது
திருப்பூர் : அவிநாசியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத் தில் துணை மேலாளராக பணியாற்றிய, கோவையைச் சேர்ந்த சம்பத் (51) மற்றும் வேலாயுதம், சிவா, ராமதாஸ் உள்ளிட்ட சிலர், போலியான வவுச்சர் மற்றும் ஆவணங்களை தயாரித்து ஏற்றுமதி செய் யப்பட்ட நிறுவனங்களில் இருந்து 13 லட்சத்து 89 ஆயிரத்து 214 ரூபாய் மோசடி செய்துள்ளனர்.கடந்த 2007 ஏப்...
தமிழகம்
கல்வியியல் கல்லூரி வகுப்பு துவக்க விழா
கரூர்: கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரி மற்றும் ஆசி கல்வியியல் கல்லூரி ஆறாம் ஆண்டு துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.தாளாளர் முத்துசாமி தலைமை வகித்தார். மத்திய ரோட்டரி சங்க செயலாளர் ராஜகோபாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கல்வி ஆலோசகர் ஜோசப், அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தமிழகம்
மராத்தியில் கணக்கெடுப்பு படிவம்: திரும்ப பெற உத்தரவு
பல்லடம் : பல்லடம் நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக் காக வினியோகிக்கப்பட்ட மராத்தி மொழி படிவங்களை திரும்ப பெற, கலெக்டர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.பல்லடம் நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு தமிழ் படிவம் பயன்படுத்தப்பட்டன.படிவம் பற்றாக்குறை காரணமாக, திருப்பூரில் இருந்து கூடுதலாக 1,...
தமிழகம்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கூட்டம்
வால்பாறை : ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நகராட்சி மன்ற கட்டடத் தில் நடந்தது.கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட ஆய்வாளர் ரேவதி தலைமை வகித்து பேசும் போது, ""தாய்மார்கள் கருவுற்ற நிலையில் 25 சதவீதம் குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்கிறது. மீத முள்ள 75 சதவீ...
தமிழகம்
துளிர் வினாடி, வினா போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
திருப்பூர் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான துளிர் வினாடி வினா போட்டி, பாலபவன் குளோபல் பள்ளியில் நடந்தது. முதலிடத்தை குன்னத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் கைப்பற்றினர்.பள்ளி மாணவர்களுக்கான துளிர் வினாடி வினா போட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்தது. கவிஞர் சூரியகுமார் துவக்கி வைத்தார். 1...
தமிழகம்
மங்கலம் ரோட்டில் தீராத வாகன நெரிசல்
திருப்பூர் : மங்கலம் ரோட்டில், ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தாமல், வளைவு பகுதியில் நிறுத்துவதால் வாகன நெரிசல் அதிகமாகிறது. போலீசார் கண்காணித்து, போக்குவரத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மங்கலம் ரோடு, நடராஜா தியேட்டர் ரோடு சந்திப்பில், தாடிக்காரன்முக்கு பஸ் ஸ்டாப் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட...
தமிழகம்
பி.ஏ.பி., அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், இரண்டு நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயர்வது தடைப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், இரண்டு மாதங்களாக மழை பெய்து வருகிறது. சமவெளி பகுதிகளை விட மலைப்பகுதிகளில் மழை பொழிவு அதிகளவில் உள்ளது. இதனால், துணை அணைகளிலிருந...
தமிழகம்
செஸ் போட்டி வைஷ்ணவ் முதலிடம்
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட செஸ் அசோஷியேசன் சார்பில் மாணவர்களுக்கான செஸ் போட்டி, கே.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளியில் நடந்தது.ஏழு வயதுக்கு உட் பட்டோர் பிரிவில் 23 மாணவர்கள்; ஒன்பது வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 32 மாணவர்கள்; 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 70 மாணவர்கள்; 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 56 மாணவர்கள் பங்கேற்ற...
தமிழகம்
இளைஞர் காங்., முகாம்
அவிநாசி : அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சியில் இளைஞர் காங்., நிர்வாகிகள் முகாமிட்டு, பொதுமக்கள் பிரச்னைகளை கேட்டறிந்தனர்.கிராமம்தோறும் தங்கி, அங்குள்ள மக்களின் பிரச்னைகளை கேட்டறிதல், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள, இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு...
தமிழகம்
திருமலையானுக்கு சேவை செய்ய அழைப்பு
திருப்பூர் : புரட்டாசி மாதம் திருமலையில் தங்கி சேவை செய்ய, சேவகர்களை ஸ்ரீவாரி டிரஸ்ட் அழைக்கிறது.ஸ்ரீவாரி டிரஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:பெரிச்சிபாளையத்தில் செயல்படும் ஸ்ரீவாரி டிரஸ்ட், ஒவ்வொரு மாதமும் 18 பேர் கொண்ட குழுவை, திருமலை திருப்பதியில் ஏழு நாட்கள் தங்கி சேவை செய்வதற்கு அனுப்புகிறது.இம்மாத...
தமிழகம்
மனைவிக்கு கொலை மிரட்டல் கணவன் கைது
திருப்பூர் : திருப்பூரில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவனை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் சுதா (22). இரு ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார்; அதே நிறுவனத்தில் வேலை செய்த திருவாரூர் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (30) என்பவருடன்...
தமிழகம்
"புலிகள் காப்பக மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை'
வால்பாறை : புலிகள் காப்பகத்தில் வசிக்கும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளன என்று ஆனைமலை புலிகள் காப்பக மேலாண்மைக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் தமிழக அரசு தலைமை செயலகத்தில் நடந்தது. இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மேல...
தமிழகம்
சிந்தனை மன்ற கூட்டம்
திருப்பூர் : திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி தமிழ்துறை சார்பில் சிந்தனை மன்ற கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சிபிலிப் தலைமை வகித்தார்.சிந்தனை மன்ற கூட்டத்தில், ஸ்வரவாணி கலாலயா இசைபள்ளியை சேர்ந்த சுபாஷ் சுதாகரன், சுப்புலட்சுமி இருவரும் "பக்தி மார்க்கத்தில் தமிழிசையின் பங்கு' என்ற தலைப்பில் இசை சொற்பொழிவு ...
தமிழகம்
பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
மடத்துக்குளம் : பள்ளி நேரத்தில் கணியூரிலிருந்து காரத்தொழுவு வழியாக உடுமலைக்கு செல்லும் பஸ் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மடத்துக்குளம் அருகே கணியூர், காரத்தொழுவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. உடுமலை வழித்தடத்தில் உள்ள தாந்தோணி, துங்காவி, பாறையூர், தாமரைப...
தமிழகம்
தேசிய தொழிலாளர் கழகத்தினர் உண்ணாவிரதம்
திருப்பூர் : பனியன் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக்கோரி, தேசிய தொழிலாளர் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று நடந்தது.அமைப்பு தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர், தொழிலாளர் அணி செயலாளர் ராஜா, மாணவரணி செயலாளர் முருகேசன், தேர்தல் பணி ச...
தமிழகம்
வளர்ச்சி பணிக்கு ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி பொது நிதியில் இருந்து வளர்ச்சி பணிகளுக்காக ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம்,நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி கூட்டம் தலைவர் மணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், புதிதாக ரோடு போடுதல், வடிகால் வசதி...
தமிழகம்
ஊராட்சிகளில் சத்துணவு பணி: விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.கோ. சங்கம்பாளையம் துவக்கப் பள்ளியில் அமைப்பாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடரும், எஸ்.பொன்னாபுரம்...
தமிழகம்
கிராம கல்விக்குழு நாள் விழா; குழந்தைகள் அசத்தல்
திருப்பூர் : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. இக்கல்வி முறை வாயிலாக மாணவர்களின் கற்றல் திறன் எந்தளவு மேம்பட்டுள்ளது என்பதை அறிய, அனைத்து பள்ளிகளிலும் கிராம கல்விக்குழு நாள் விழா கொண்டாடப்பட்டது.* திருநீலகண்டபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நட...
தமிழகம்
இலவச பயிற்சி முகாம் துவக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் அரசு தேர்வுகளை எதிர்கொள்வது பற்றி இலவச பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1,2, 4,7 மற்றும் 8 தேர்வுக்கும், கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக் கும் இளைஞர்களை தயார் படுத்தும் வகையில், பொள்ளாச்சியில் "இந்தியன் பப்ளிக் சர்வீஸ் அகாடமி' சார்பில் இலவச பயிற்சி முகாம் அளிக்கப்பட...
தமிழகம்
ஸ்டாலின் முன்னிலையில் 10 ஆயிரம் பேரை சேர்க்க பகீரத முயற்சி
திருப்பூர் : துணை முதல்வர் ஸ்டாலின், ஆக., 1ம் தேதி திருப்பூர் வருகிறார். அன்றைய தினம் அரசு விழா எதுவும் இல்லை. கட்சி விழாக்களில் மட்டும் பங்கேற்க திட்டமிடப் பட்டுள்ளது. அவ்விழாவில், மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுக்கட்சிகளைச் சார்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை, தி.மு.க.,வில் இணைக்கும் முயற்சியில் திருப்பூர் தி.மு.க.,...
தமிழகம்
புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க முயற்சி கேத்தனூர் ஊராட்சியில் பரபரப்பு
பல்லடம் : கேத்தனூர் அருகே பீரங்கிமேட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தில் 50க்கும் மேற்பட்டோர் திடீரென குடிசைகள் அமைக்க திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கேத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பீரங்கிமேடு கல்லாகுத்தில் 8.75 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், ஐந்து ஏக்கர் பரப்பளவுக்கு நெடுஞ்சாலை பணிகளுக்கு மண் எடுக்கப்பட்டதால...
தமிழகம்
வளர்ச்சி திட்டம் துவக்க விழா
சுல்தான்பேட்டை : செஞ்சேரிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்கள் துவக்க விழா நடந்தது.ஊராட்சி தலைவி விசாலாட்சி, தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்றனர். மரக்கன்று நடும் விழாவை முன்னாள் தலைமை ஆசிரியர் லட்சுமணன் துவக்கி வைத்தார்.பள்ளி கட்டடத்தை மாற்றும் திட்டத்தை அமுதசுரபி அறக்...
தமிழகம்
விளை பொருட்கள் வீணாவதை தடுக்க ஏற்றுமதியில் கவனம் தேவை :
கோவை:வேளாண் பொருள் ஏற்றுமதி மூலம், விவசாய விளை பொருட்கள் வீணாவது தடுக்கப்படும். பதனிடும் தொழிற்சாலைகள் அமைப்பதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். நாட்டுக்கு அதிக அன்னிய செலாவணி கிடைக்கும். விவசாயிகளின் வருவாயும் உயரும் என்பதால், வேளாண் பொருள் ஏற்றுமதியில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும்,'' என்று கோவை வேளாண் பல்கல...
தமிழகம்
கோவை கமிஷனர் சாம்பியன்
கோவை:கோவையில் நடந்த மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில், பிஸ்டல் மற்றும் ரிவால்வர் பிரிவில் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு சாம்பியன் பட்டம் பெற்றார். பிஸ்டல், ரிவால்வர் மற்றும் கார்பன் ரக துப்பாக்கி பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் ஈரோட்டைச் சேர்ந்த ரமேஷ், இன்ஸ்பெக்டர் குணசேகரன், சேலத்தைச் சேர்ந்த ஆனந்தன...
தமிழகம்
மண்டல அளவில் துப்பாக்கி சுடும் போட்டி: ஈரோடு போலீசாருக்கு சாம்பியன் பட்டம்
கோவை : கோவையில் நடந்த மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், ஈரோடு மாவட்ட போலீசார் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.போலீசாருக்கான, மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மதுக்கரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி களத்தில் கடந்த 23ல் துவங்கியது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிர...
தமிழகம்
மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பொள்ளாச்சி : பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், வரும் நவம்பர் மாதம் மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, 500 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைப்பதென, கோவில் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், திரு...
இந்தியா
ரவுடிகளின் அச்சுறுத்தல்: புதுச்சேரியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீஸ் நிலையம் உட்பட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நான்கு பேர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். வெடிகுண்டு கலாசார...
தமிழகம்
மங்கலப்பட்டியில் விழிப்புணர்வு முகாம்
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவி முகாம் மங்கலப்பட்டியில் நடந்தது.காங்கேயம் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரபாசந்திரன் தலைமை வகித்தார். முகாமில் வாழ்க்கை பொருளுதவி வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, குடும்ப பிரச்னை, தொழிலாளர் பிரச்னை, பனைமரம் ஏறுதலில் தவறி விழுந்தவர்களுக்கு நஷ்டயீடு பெ...
தமிழகம்
சாலை விபத்தில் இரண்டு பேர் பலி
கோபிசெட்டிபாளையம்: சிறுவலூர் மற்றும் கடத்தூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மணியக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் தர்மன் (50). இவர் கடந்த 13ம் தேதி மொபட்டில் சிறுவலூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். வேகத்தடையில் தவறி விழுந்த தர்மன், கோவை அரசு மருத்துவமனையில் சிகி...
தமிழகம்
கடத்தூர் அருகே விபத்து : பெண் உட்பட 3 பேர் பலி
கோபிசெட்டிபாளையம்: கோபி மற்றும் கடத்தூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர்.ஆப்பக்கூடல் சென்னிமலை கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த மாடசாமி மனைவி பாவாயம்மாள் (50) இவர் அரசு பஸ்ஸில் கோபி கருங்கரடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த ப...
தமிழகம்
மொபட் திருட்டு 2 பேருக்கு சிறை
கோபிசெட்டிபாளயம்: மொபட்டுகளை திருடிய இருவருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.புஞ்சை புளியம்பட்டி காவிலிபாளையத்தை சேர்ந்த ஆறுச்சாமி (40), பெருந்துறையை சேர்ந்த கருப்பசாமி (36) ஆகியோரின் மொபட்டுகள், சென்ற 2007ல் திருட்டு போனது. இதுதொடர்பாக கோபி போலீஸார் சேவூரை சேர்ந்த ராஜேந்திரன் (21), மூர்த்தி...
தமிழகம்
முருங்கை விலை தொடர்ந்து உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வார சந்தையில் முருங்கை விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலத்தில் தேவை அதிகமானதால், விலையேற்றம் காணப்பட்டதாக தெரிகிறது.வெள்ளகோவில் வார சந்தையில் ஒவ்வொரு ஞாயிறும் முருங்கை ஏலம் நடக்கிறது. நேற்று மர முருங்கை 25 காய் கொண்ட ஒரு கட் 35 முதல் 40 ரூபாய்...
தமிழகம்
கோபி சங்கத்தில் வாழைத்தார் ஏலம்
கோபிசெட்டிபாளையம்: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 3,500 வாழைத்தார் மூன்று லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஏலம் போனது.கதளி கிலோ ஒன்றுக்கு 26 ரூபாய், நேந்திரம் 19 ரூபாய், செவ்வாழை 535 ரூபாய், ரஸ்தாளி 270 ரூபாய், தேன்வாழை 350 ரூபாய், பூவன் 265 ரூபாய், ரோபஸ்டா 287 ரூபாய், மொந்தன் 250 ரூபாய், பச்சைநாடா...
தமிழகம்
களை கட்டும் நாவல் பழம் விற்பனை
கோபிசெட்டிபாளையம்: கோபியில் நாவல்பழம் வியாபாரம் களை கட்டியுள்ளது. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சத்தி சாலையில் நாவல் பழங்களை வாங்கி செல்கின்றனர்.கருமை கலந்த நிறத்தில் வித்தியாசமான சுவை கொண்ட நாவற்பழங்களுக்கு தற்போது சீஸன் காலம். மற்ற பழங்களை போல் தோட்டத்தில் வைத்து நாவற்பழம் மரங்களை வளர்க்க முடிய...
தமிழகம்
கற்கும் பாரதம் பயிற்சி முகாம்
கோபிசெட்டிபாளையம்: மாணவ மாணவியருக்கான கற்கும் பாரதம் திட்ட பயிற்சி முகாம் கோபி கம்பன் கல்வி நிலையத்தில் நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் விசாலாட்சி தலைமை வகித்தார். கோபி வட்டார வளமைய பொறுப்பாளர் விஜயலட்சுமி, மாணவ மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கி, வயது வந்த மகளிருக்கான கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வட்டார வள மை...
தமிழகம்
பள்ளி மாணவி கற்பழிப்பு டிரைவர் உட்பட 3 பேர் கைது
கொடுமுடி: கொடுமுடியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சென்ற மாதம் 16ம் தேதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, ஆம்னி வேனில் வந்த அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியும், அவரது நண்பர்கள் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சங்கிலி (18), சிலுவம்பாளையம் சதீஸ் (19) ஆகிய மூன்று பேரும் வலுக்கட்டாயமாக கடத்த...
தமிழகம்
வெள்ளகோவிலில் தி.மு.க., நகர செயல்வீரர் கூட்டம்
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் நகர தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி திருப்பூர் வரும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு, வெள்ளகோவிலில் வரவேற்பு அளிப்பது, விடுபட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியிலில் இடம் பெற செய்வது என...
தமிழகம்
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் குடிநீர் நிறுத்தம்
வெள்ளகோவில்: கொடுமுடி நீரேற்று நிலையத்தில் பழுதான மோட்டாரை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதால், தற்போதைக்கு வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.வெள்ளகோவில் நகராட்சி பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொடுமுடி நீரேற்...
தமிழகம்
தரமான தேயிலைக்கு குறையவில்லை மவுசு ஆர்தோடக்ஸ் ரகத்துக்கு கூடுதல் விலை
குன்னூர் : குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விலை சரிவு தொடர்ந்தாலும், தரமான தேயிலைக்கு மவுசு குறையவில்லை; ஆர்தோடக்ஸ் ரகத்துக்கு கூடுதல் விலை கிடைத்தது.குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை எண் 29க்கான ஏலம் நடத்தப்பட்டது; 17.83 லட்சம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு தயாராக இருந்தது; இலை ரகம் 12.10 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம் 5.73...
தமிழகம்
பால்குடத்துடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தோடு ஆவின் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை 10மணிக்கு பால்குடத்துடன் ஆர்பாட்டம் நடத்துகின்றனர். மாவட்ட தலைவர் பெரியசாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தமிழகம்
விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ஈரோடு: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தொடர் மின்தடை, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டு கொல்வது, பெட்ரோல், டீஸல், காஸ் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து, ஈரோட்டில் தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொருளாளர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் பேசியதாவ...
தமிழகம்
இளைஞர் காங்கிரஸில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த மாற்று கட்சியினர், அக்கட்சியில் இருந்து விலகி இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தனர்.ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள், இளைஞர் காங்கிரஸில் இணைத்து கொள்ளும் நிகழ்ச்சி ஈரோடு திருநகர் காலனியில் நடந்தது. ஈரோடு லோக்சபா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மக்கள் ராஜன் முன்னிலையில், சூரம்பட்...
தமிழகம்
காலிங்கராயன் வாய்க்காலில் சமூக விரோதிகளின் ஆதிக்கம்
ஈரோடு: ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால், காவிரி கரையோரத்தில் சமூக விரோதிகள் மது அருந்துவதுடன், பணம் வைத்து சூதாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ஈரோடு போலீஸார் நகர பகுதியை மட்டுமே குறிவைத்து ரோந்து பகுதியில் ஈடுபடுகின்றனர். ஆள்நடமாட்டமே இல்லாத புறநகர் பகுதியான காவிரியாற்றின் கரைப்பகுதி, காலிங்கராயன் வாய்க்கால் பகுதி ஆகிய ...
தமிழகம்
மரக்கன்றுகள், மலர் நாற்றுகள் விற்பனை: அழைக்குது தோட்டக்கலை
ஊட்டி : விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விவசாயப் பயிர், மரக் கன்றுகள், மலர் நாற்றுக்களை வாங்கி பயன்பெற அழைப்பு விடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட அரசு தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் (பொ) தேவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நீலகிரியில் பருவமழை துவங்கியது, விவசாயத்துக்கு ஏற்றப் பருவமாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத் ...
தமிழகம்
சாக்கு மூட்டையில் பெண் உடல் : சாலையோரம் வீசப்பட்ட கொடூரம்
ஈரோடு: ஈரோடு அருகே இளம் பெண் நைலான் கயிறால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, சாக்கில் கட்டி சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு அருகே எல்லப்பாளையம் கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில், 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கிடந்தார். அவரது கழுத்தில், நைலான் கயிற்ற...
தமிழகம்
கெந்தொரை கிராமத்தில் காஸ் அடுப்பு வழங்கல்
ஊட்டி : ஊட்டி அருகே தும்மனட்டி கெந்தொரை கிராமத்தில், இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடத்தப்பட்டது.கதர் வாரியத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், இலவச காஸ் அடுப்பு வழங்கி பேசுகையில், ""தமிழக முதல்வரின் இலவச காஸ் இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கும் திட்டம், நீலகிரியில் சிறப்பாக நடத்தப்படுகிறது. 2006-"07ல் 2,241, 20...
தமிழகம்
மக்கள் கையில் சிக்கிய லாரி: டிரைவர் தப்பியோட்டம்
சென்னிமலை: சென்னிமலை வழியாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். ஆனால், லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.திருப்பூர் மாவட்டம் பரஞ்சேர் வழி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அ.தி.மு.க., காங்கேயம் யூனியன் கவுன்சிலராக உள்ளார். மருந்து வாங்குவதற்காக சென்னிமலைக்கு தங்கராஜ் தனது ஜீப்பில் வந்தார்...
தமிழகம்
கொடிவேரி அணையில் குறைந்தளவே தண்ணீர் : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கோபிசெட்டிபாளையம்: கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 15 நாட்களில் இரண்டு அடி உயர்ந்துள்ளது. ஆனால், கொடிவேரி அணையில் குறைந்தளவு தண்ணீரே இருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளா மற்று...
தமிழகம்
கரும்பு அரவை கூலியை அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்
ஈரோடு: அரவை ஆலைகளில், கரும்பு அரவை கூலியை அரசே நிர்ணயிக்க வேண்டும்; கரும்பை ஒரு மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றித்தர வேண்டும் என கீழ்பவானி பாசன சங்கம் வலியுறுத்தியுள்ளது.இந்தியாவில் ஆண்டுக்கு 150 கோடி டன் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் கரும்பை அரைக்க இந்தியாவில் மொத்தம் 600 ஆலைகள் உள்ளன. தமி...
தமிழகம்
பள்ளி விளையாட்டு விழா வியக்க வைத்த மாணவர்கள்
குன்னூர் : வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன், குன்னூர் புல்மோர் பள்ளி உயர்நிலைப் பிரிவு மாணவர்களின் விளையாட்டு விழா நடத்தப்பட்டது.குன்னூர் புல்மோர் மெட்ரிக்., பள்ளி உயர்நிலைப் பிரிவுக்கான விளையாட்டு போட்டிகள், வெலிங்டன் கன்டோன்மென்ட் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டன. மாணவியர் தலைவி காவ்யா வரவேற்றார். வெலிங்டன் எஸ்.ஐ., ப...
தமிழகம்
"படிக்காத மேதை காட்டிய பாதை' கவிதை போட்டியில் திறமை
குன்னூர் : காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, ஜேசிஐ., குன்னூர் கிங்ஸ் சார்பில், குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.ஜேசிஐ., குன்னூர் கிங்ஸ் அமைப்பின் தலைவி ஜெயஸ்ரீ வரவேற்றார். குன்னூர் அறிஞர் அண்ணா, புனித மேரீஸ், சாந்தி விஜய், அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை, அருவங்காடு புனித அன்னா...
தமிழகம்
பணி நியமன விவகாரம் விதிமீறியதாக குற்றச்சாட்டு
குன்னூர் : வெலிங்டன் கன்டோன்மென்ட் பணி நியமன விவகாரத்தில், முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட கன்டோன்மென்ட் போர்டு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலர் பாலகிருஷ்ணன், கன்டோன்மென்ட்போர்டு தலைவர் மற்றும் செயல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு:வெலிங்டன் கன்டோன்மென்ட் அலுவலகத்தில், 27 ஆண்டுகள் பணிபுரிந்த சூர...
தமிழகம்
மண்டல பூஜை
மஞ்சூர் : மஞ்சூர் குந்தா மேல்முகாம் மின்வாரிய குடியிருப்பு விநாயகர் கோவிலில், மண்டலப் பூஜை நடத்தப்பட்டது.கடந்த மாதம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது; பின், தினமும் சிறப்பு பூஜைகளுடன், நேற்று 48வது நாளை முன்னிட்டு, காலை 6.00 மணிக்கு கணபதி பூஜை, 9.00 மணிக்கு கணபதி ஹோமம், பஜனை, ஆடல், பாடல் நடத்த...
தமிழகம்
அதிகரிக்கும் வரத்து
கூடலூர் : கூடலூரில் பெய்யும் மழையால், நீராதாரங்களின் வரத்து அதிகரிக்கிறது.கூடலூர், தேவாலா பகுதியில், சில நாட்களாக மழை பொழிகிறது. இரு நாட்களுக்கு முன், கூடலூரில் 22, தேவாலாவில் 38, கூடலூரில் 18.6, தேவாலாவில் 40 மி.மீ., மழை பதிவாகியது.மிதமான மழையால், ஓவேலி பகுதி நீராதாரங்களின் வரத்து, மெல்ல, மெல்ல அதிகரிக்கிறது.
தமிழகம்
பழங்குடியின கிராமங்களில் பறங்கி புண் பாதிப்பு ஆய்வு
பந்தலூர் : பந்தலூர் அய்யன்கொல்லி பகுதி பழங்குடியின கிராமங்களில், பறங்கி புண் நோய் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது.தேசிய பறங்கி நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம், அனைத்து கிராமங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. "சுகாதாரம் இல்லாத இடங்களில் வசிப்போருக்கு...
தமிழகம்
சீதையம்மன் கோவிலில் பாலபிஷேகம்
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த பாலப்பட்டி கதிர்மலை சீதையம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு பால்குட அபிஷேக விழா, ஜூலை 30ம் தேதி நடக்கிறது.அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. காலை 8.30 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைகின்...
தமிழகம்
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை அணைகளில் நீர்மட்டம் உயர்வு
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பகல் நேரங்களிலேயே கடும் குளிர் வாட்டுகிறது; நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தாமதமாக பெய்ய துவங்கினாலும், கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. பகல் நேரங்களிலும் கடும் பனிமூட்ட...
தமிழகம்
பால் வடியும் வேப்பமரத்திற்கு கிராம மக்கள் கற்பூர வழிபாடு
ராசிபுரம்: மூலப்பள்ளிப்பட்டியில் பால் வடியும் வேப்பமரத்துக்கு கிராம மக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர்.ராசிபுரம் அருகே உள்ள மூலப்பள்ளிப்பட்டி கிராமத்தில் பாலிக்காடு என்ற இடத்தில் உள்ள ஒரு வேப்பமரத்தில் சில நாட்களாக பால் போன்ற திரவம் வடிந்தது. இந்த தகவல் அப்பகுதியில் பரவியதை தொடர்ந்து, சுற்று வட்டாரத்தை சேர்ந்...
தமிழகம்
சேலம் டி.ஐ.ஜி., தி.கோட்டில் ஆய்வு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு டவுன் மற்றும் ரூரல் போலீஸ் ஸ்டேஷன்களில் சேலம் டி.ஐ.ஜி., வெங்கட்ரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.திருச்செங்கோட்டில் டவுன் மற்றும் ரூரல் போலீஸ் ஸ்டேஷன்களில் நேற்று ஆய்வு மேற்கொண்ட சேலம் டி.ஐ.ஜி., வெங்கட்ரமணன், வழிப்பறி, கொலை, கொள்ளை வழக்குகளின் நிலை மற்றும் வழக்குகள் நிலுவை குறித்து கேட்டறிந...
தமிழகம்
ஜி.டி.ஆர்., பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம்
ராசிபுரம்: அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், மாதிரி பள்ளி கொல்லிமலை வாழவந்திநாட்டில் ஜி.டி.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ப்ளஸ் 1 வகுப்புக்கு, ஆங்கில வழியில் மாணவ, மாணவியர் சேர்க்கை துவங்க உள்ளது.கொல்லிமலை ஒன்றியத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் மட்டும் இனவாரி ஒதுக்கீடு அடிப்படையில் ச...
தமிழகம்
கடன் தர மறுத்தவர் மண்டை உடைப்பு
ப.வேலூர்: கடனுக்கு பீடி தரமறுத்த மளிகை கடைக்காரரை தாக்கிய வாலிபரை போலீஸார் தேடிவருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் பத்திரதரலை பகுதியை சேர்ந்தவர் முத்தையா (42). அவரது மனைவி ஜெயராணி (32). அவர்கள் ப.வேலூர் அடுத்த பாலப்பட்டியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (32) என்பவர் மளிகை கடைக்கு செ...
தமிழகம்
கருத்தாய்வு மைய பயிற்சி
நாமக்கல்: நாமக்கல் அடுத்த எருமப்பட்டி யூனியன் வரகூர் ஊராட்சி துவக்கப்பள்ளியில், பள்ளி தொ குப்பு கருத்தாய்வு மையப்பயிற்சி முகாம் நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மைய ஒருங்கிணைப்பாளர் பிச்சைமுத்து வரவேற்றார். துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5ம் வகுப்புக்கான எளிய படைப்பாற்றல் கல்வி முறை குறித்து, ஆ...
தமிழகம்
பேராசிரியர் இருவருக்கு ராஷ்டிரிய கவுரவ் விருது
திருச்செங்கோடு: இந்திய சர்வதேச நட்பு கழகத்தினர், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் இருவருக்கு ராஷ்டிரிய கவுரவ் விருது வழங்கியுள்ளனர்.திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி ஃபேஷன் டிசைனிங் மற்றும் காஸ்டியூம் டிசைனிங் துறைத்தலைவர் ரவிசங்கர் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மைக்ரோ பயாலஜி துறைத்தலைவர்...
தமிழகம்
பவித்ர உற்சவம் இன்று துவக்கம்
சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், பவித்ர உற்சவம் இன்று துவங்குகிறது.பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, நேற்று மாலையில் அனுக்ஞை,  அங்குரார்ப்பணம், பவித்ர அதிவாஸம் ஆகியன நடந்தது. இன்று காலையில் புண்யாஹவாசனம், ரக்ஷõபந்தனம், கும்ப மண்டல அக்னி பூஜை, பெருமாளுக்கு 90 ஆராதனை, ஹோமம், பவித்ரம் சாற்றுதல், சாற...
தமிழகம்
அணியாபுரம் அரசு பள்ளியில் வட்டார விளையாட்டு போட்டி
மோகனூர்: மோகனூர் யூனியன் அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், வட்டார அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.பொது மற்றும் மாணவர்களுக்கென இரு பிரிவுகளில் வாலிபால், பளு தூக்குதல், ஆணழகன் போட்டிகள் நடத்தப்பட்டது. வாலிபால் பொது பிரிவில் செங்கப்பள்ளி முதல் பரிசும், எஸ்.வாழவந்தி இரண்டாம் பரிசும், பெரமாண்டம்பாளையம் மூன்றாம்...
தமிழகம்
கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேர் கும்பாபிஷேகம்
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு, நேற்று காலையில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.சேலம் மாவட்டத்தின் இரண்டாவது தங்கத் தேர் என்ற பெருமையை பெற்றுள்ள கோட்டை மாரியம்மன் கோவிலின் தங்கத்தேர் வெள்ளோட்டம் நேற்று மாலையில் நடந்தது.  நேற்று காலையில் தேர் கும்பாபிஷேகம் ...
தமிழகம்
பாவை மகளிர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
ராசிபுரம்: ராசிபுரம் பாவை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. தாளாளர் மங்கை குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். துறைத்தலைவர் சியாமளவல்லி வரவேற்றார். கல்லூரி இயக்குனர் ராமசாமி, முதல்வர் முத்துமீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்வி நிறுவன தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை ...
தமிழகம்
கிராமத்துக்குள் வந்த 10 அடி நீள மலைப்பாம்பு
சேலம்: சேலம் அருகே நள்ளிரவில் கிராமத்துக்குள் உலா வந்த 10 அடி நீள மலைப்பாம்பை கண்டு பொதுமக்கள் மிரண்டு போயினர்.சேலம் குரும்பப்பட்டி ரேஷன் கடை பஸ் ஸ்டாப் அருகே உள்ளது சம்பு ஓடை. காட்டுப்பகுதியாக இருப்பதால் பாம்பு, கீரி போன்றவற்றின் நடமாட்டம் இங்கு அதிகம் இருக்கும். நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியைச் சேர்ந்த சேகர் என...
தமிழகம்
பெரியவேப்பநத்தத்தில் சுகாதார பயிற்சி முகாம்
நாமக்கல்: லீஃப் சொஷைட்டி நிறுவனம் மற்றும் ஆர்கேயம் நிறுவனம் சார்பில், குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதார நலச்சங்க உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம், நாமக்கல் அடுத்த பெரியவேப்பநத்தத்தில் நடந்தது.நிறுவன செயலாளர் சத்யநேஷன் தலைமை வகித்தார். முகாமில், குடிநீர் மற்றும் கழிவறை கட்டுவது, கழிவறையை உபயோகப்படுத்தாமல் இருப்பதால் ஏற...
தமிழகம்
லயன்ஸ் சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம்
மோகனூர்: மோகனூர் லயன்ஸ் சங்கம் மற்றும் சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம், மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பழனியாண்டி முன்னிலை வகித்தார். முகாமில், கண், காது, மூக்கு, பொது மருத்துவம...
தமிழகம்
அரசு பள்ளி 8ம் வகுப்பு மாணவியருக்கு சானிடரி நாப்கின் தயாரித்தல் பயிற்சி
சேலம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு நடுநிலைப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சானிடரி நாப்கின் தயாரித்தல் மற்றும் தொழில்திறன் பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகைய...
தமிழகம்
டிரினிடி மகளிர் கல்லூரி திறன் மேம்பாட்டு பயிற்சி
நாமக்கல்: நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மூன்று நாட்கள் நடந்தது.கல்லூரி தலைவர் செங்கோடன் தலைமை வகித்தார். செயலாளர் நல்லுசாமி, முதல்வர் அருணாச்சலம், நிர்வாக அலுவலர் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் எக்ஸல் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் சீனிவாசன் பேசினார். பெங்களூ...
தமிழகம்
புதிய கலெக்டர் அலுவலகம் துணை சபாநாயகர் நேரடி ஆய்வு
சேலம்: சேலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கலெக்டர் அலுவலகம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பணிகளை தமிழக சட்டசபை துணை சபாநாயகர் நேற்று துரைசாமி ஆய்வு செய்தார்.பணிகளை பார்வையிட்ட பின் அவர் கூறியதாவது: புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைகிறது. திருச்சிக்கு செ...
தமிழகம்
ராசிபுரம் ஊராட்சி பள்ளியில் கிராம கல்விக்குழு நாள் விழா
ராசிபுரம்: ராசிபுரம் யூனியனுக்கு உட்பட்ட பள்ளிகளில் கிராம கல்விக்குழு நாள் விழா கொண்டாடப்பட்டது.சிங்களாந்தபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்த கிராம கல்விக்குழு நாள் விழாவுக்கு, தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் சின்னுசாமி, ஏ.இ.இ.ஓ., பூங்கோதை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.த...