category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியால் ஆசிரியர் கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் | விருதுநகர்:தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் முதல் ஜூலை 15 வரை நடப்பதால், ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, வழக்கமாக மே கடைசி வாரத்தில் நடத்தப்படும். கல்வி ஆண்டின் துவக்கத்தில் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்று செல் வது, மாணவர்கள் கல்வி பாதி... |
தமிழகம் | விவசாயிகளின் விபத்து நிவாரணம் பெற விண்ணப்பிக்க நாள் நீட்டிப்பு | ராமநாதபுரம்:விபத்தில் பலியாகும் விவசாயிக்கான நிவாரணம் பெற விண்ணப்பிக்க, நாள் நீட்டிப்பு செய்யப்பட் டுள் ளது. விவசாயிகள் தொழிலாளர்கள் நலவாரியத்தில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விபத்தில் பலியாகும் விவசாயிக்கு அரசு தரப்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதற்காக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்... |
தமிழகம் | ஞானபிரசுணாம்பிகை தாயாருக்கு ரூ.2.65 கோடியில் வைர கிரீடம் | நகரி:காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஞானபிரசுணாம் பிகை தாயாருக்கு, இரண்டு கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்பில் வைர கிரீடம் சூட்டப்பட்டது.ஞானபிரசுணாம்பிகை தாயாருக்கு தங்கத்திலான வைர கிரீடம் தயார் செய்து அளிக்க காளஹஸ்தி கோவிலின் அறங்காவலர் குழு, எட்டு ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றியது.
அப்போதிலிருந... |
தமிழகம் | காளஹஸ்தி கோவிலில் தங்க பல்லி | நகரி:காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில், அலங்கார மண்டபத்தின் மேற்கூரையில் தங்க பல்லி பொறிக்கப் பட்டுள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பக்தர்களின் பல்லி தோஷம் நீங்க, தங்க பல்லி அமைக்கப் பட்டு உள்ளது. அதேபோல் ராகு, கேது தோஷ நிவாரண தலமான காளஹஸ்தி கோவிலிலும், இதுவரை வெள்ளியா லான பல்லி அமைக்கப்பட்டிருந்தது.தற்போது... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | சுதர்சனம் எம்.எல்.ஏ.,வின் ஆதங்க பேச்சு : சட்டசபையில் அதிக கூச்சல் போடுபவர்களைத் தான், 'டிவி'க்களில் காட்டுகின்றனர். இதைப் பார்த்தால், சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனரா, இல்லையா என்பதே தெரியவில்லை.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும். இதற்காக மீண்டும் போராட்டம் ந... |
இந்தியா | வேலி பயிரை மேய்ந்தது ; டில்லியில் பணம் கேட்டு மிரட்டல் ; 4 போலீசார் கைது | புதுடில்லி: டில்லியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த பிசினஸ் மேன் ஒருவரிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாக 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் . மக்களை காக்க வேண்டிய போலீஸ் இவ்வாறு நடந்து கொண்ட விதம் டில்லி மக்களை பிரமிக்க வைத்திருக்கிறது.
தென்கிழக்கு டில்லியில் நியூ பிரண்ட்ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்தவர்கள... |
தமிழகம் | சிக்கியது காலாவதி உணவுப் பொருட்கள் விற்பனை குடோன் : சிறு வியாபாரிகளுக்கு சப்ளை செய்தது அம்பலம் | சென்னை : சென்னையில், காலாவதியான உணவுப் பொருட்களை சிறு வியாபாரிகள் மூலம் வடசென்னை முழுவதற்கும் சப்ளை செய்து வந்த குடோன் ஒன்று சிக்கியுள்ளது. காலாவதியான மருந்து மாத்திரைகளை நாடுமுழுவதும் விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத பொதுமக்களுக்கு மேலும், அதிர்ச்சியளிக்கும் வகையில் வடசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ... |
தமிழகம் | கண்காணிக்கப்படும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனையை அடுத்து சி.பி.சி.ஐ.டி., அதிரடி துவக்கம் | சென்னை : காலாவதி மற்றும் போலி மருந்து விவகாரத்தில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சிலர் சிக்குவார்கள் என தெரிகிறது. மக்களின் உயிர் காக்கும் மருந்துகளில் காலாவதி விவரங்களை அழித்து புதிய விவரங்களை பதி... |
தமிழகம் | ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி : பண்ருட்டி அருகே மணல் திருட்டு கும்பல் அராஜகம் | பண்ருட்டி : மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் வி.ஏ.ஓ.,வை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம், பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மணல் கடத்துவதாக வி.ஏ.ஓ., ஜோதிமணிக்கு தகவல் கிடைத்தது. அவர், பெண்ணையாற்... |
தமிழகம் | கோர்ட்டில் ஆஜராக வந்த ரவுடி கொலை : மர்ம கும்பல் தாக்கியதில் வக்கீல் பலி | பூந்தமல்லி : வெடிகுண்டு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பூந்தமல்லி கோர்ட்டிற்கு வந்த, வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி சின்னா, பட்டப்பகலில் 10 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில், உடன் இருந்த ஜூனியர் வக்கீல் ஒருவரும் பலியானார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: ஆந்திராவைச் சேர்ந்தவ... |
தமிழகம் | பண்ருட்டி அருகே தீ விபத்து ரூ. 20 லட்சம் காடைகள் கருகின | பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையத்தில் காடை வளர்ப்பு பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றரை லட்சம் காடைகள் தீயில் கருகின. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையத்தில் காடை வளர்ப்பு பண்ணை நடத்தி வருபவர் பாலாஜி. இவரது பண்ணையில் ஒன்றரை லட்சம் காடைகள், நான்கு கூரை கொட்டகையில் வளர்க்கப்பட்டு வந்தன. நேற்று க... |
தமிழகம் | தமிழக மேலவை மசோதா நிறைவேறுவது நிச்சயம் : பட்ஜெட் கூட்டத்தொடரில் முடிக்க திட்டம் | தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான சட்ட மசோதா, நடப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடரி லேயே எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றி முடிக்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து நேற்று லோக்சபாவில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் பேசும் போது,தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கு வகை செய்யும் சட்ட மசோதா விரைவில் எட... |
தமிழகம் | புதிய சட்டசபை வளாகத்தில் தீ! | சென்னை: சென்னை திருவல்லிக்கேணி, புதிய சட்டசபை வளாகத்தில் கட்டட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில், ஆறாம் தளத்தில் கட்டட பணிகளுக்காக தார் போன்ற பொருளை உருக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது அதிக வெப்பத்தின் காரணமாக தீ வேகமாக பிடித்து எரிந்தது. தீயும், புகையும் அதிகளவில் எழுந்ததால், தீயணைப்பு துறைக்கு தகவல் த... |
தமிழகம் | கேரளாவிற்கு ரயில் மூலம் ஹவாலா பணம் : ரூ.4 கோடி மதிப்பு பணம், தங்கம் பிடிபட்டது | சென்னை : சென்னையில் ரயில் பயணிகளிடம் இருந்து நான்கு கோடி ரூபாய் மதிப்பு பணம் மற்றும் தங்கத்தை மத்திய அமலாக்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். சென்னையில் ரயில் மூலம் ஹவாலா பணம் மற்றும் தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாக மத்திய அமலாக்கப் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அமலாக்கப் பிரிவினர் நேற்று முன்தினம் இர... |
தமிழகம் | மதுரையில் காலாவதி மருந்து ஏழு கடைகளுக்கு நோட்டீஸ் | மதுரை : மதுரையில் காலாவதி மருந்து வைத்திருந்த ஏழு கடைகளுக்கு, மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் காலாவதி மற்றும் போலி மருந்து விற்று, மக்கள் உயிரோடு விளையாடிய பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து, மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு ம... |
தமிழகம் | சிதம்பரம் பாலத்தில் நடந்த விபத்தில் ருவாண்டா மாணவர்கள் இருவர் படுகாயம் | சிதம்பரம் : சிதம்பரம் பாலம் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற ருவாண்டா நாட்டு மாணவர்கள் இருவர் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் - அண்ணாமலை நகர் இடையே 18 கோடியே இரண்டு லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கடந்த ஆண்டு பிப்., 26ம் தேதி திறக்கப்பட்டது. இப்பாலம் திறக்கப்பட்டு ஓராண்டு... |
தமிழகம் | திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை | திருப்போரூர் : திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார், கணக்கில் வராத ரொக்கம் 6,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். சென்னை, நந்தனம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கவுதமன், டெனீஸ் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விமல... |
தமிழகம் | பாஸ்டரை கண்டித்து போதகரின் தாய் உண்ணாவிரதம் | திருச்சி : திருச்சி செவன்த்டே அட்வென்டிஸ்ட் திருச்சபை போதகரை, பாலியல் புகார் காரணமாக பணியிறக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்த பாஸ்டரை கண்டித்து, போதகரின் தாயார் உண்ணாவிரதம் இருந்தார். திருச்சி வில்லியம்ஸ் ரோட்டில் செவன்த்டே அட்வென்டிஸ்ட் திருச்சபை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் போதகர் சுதாகர் இரு... |
இந்தியா | பெண்கள் சிறையில் நித்யானந்தா அடைப்பு | பெங்களூரு : போலீஸ் காவலில் வைக்கப் பட்டு, விசாரணைக்காக நான்கு முறை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட நித்யானந்தா, நேற்று மாலை, ராம்நகர் கிளை சிறையில், பெண்கள் பிரிவில் அடைக்கப்பட் டார். வரும் 12ம் தேதி வரை அவருக்கு கோர்ட் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4.15 மணிக்கு, சிறையின் உள்பகுதிக்கு நித்யானந்தா அழைத்து செல்லப்... |
தமிழகம் | கல்லூரி அதிபர் எஸ்.ஏ.ராஜா மருத்துவமனையில் அனுமதி | திருநெல்வேலி : பாளையங்கோட்டை சிறையில் உள்ள கல்லூரி அதிபர் எஸ்.ஏ.ராஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்றவர் எஸ்.ஏ.ராஜா(73). பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் எஸ்.ஏ.ராஜாவுக்கு நேற்று நெஞ்சுவலி, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. நெல்... |
தமிழகம் | போலி உயில் தயாரித்து நில மோசடி : 17 பேர் மீது வழக்கு | தூத்துக்குடி : தூத்துக்குடியில், இறந்துபோன தந்தை தங்களுக்கு எழுதிக்கொடுத்ததாக போலி உயில், போலி ஆவணம் தயாரித்து மூன்று கோடி ரூபாய் நிலமோசடி செய்த இரு மகன்கள் உள்ளிட்ட 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்தவர் வன்னியன். இவருக்கு ஐந்து மகன்கள், ஐந்து மகள்கள் உள்ளனர். கடந்த 2002... |
தமிழகம் | குடிநீர் வடிகால் வாரிய அலுவலக ஆவணங்கள் தொட்டிக்குள் வீச்சு | தூத்துக்குடி : தூத்துக்குடி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில், ஊழியர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஆவணங்கள் திருடப்பட்டு, தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டன. தூத்துக்குடி, சிதம்பர நகரிலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஆனந்தவள்ளி(45), என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் இளநிலை வரைதொழில் அலுவலராக பணியாற்... |
தமிழகம் | விஷ வாயு தாக்கி ஐந்து பேர் பலி | வேலூர் : வாணியம்பாடி தோல் தொழிற்சாலையில் கழிவுநீரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட ஐந்து தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலியாயினர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் தனியாருக்கு சொந்தமான, "கிலானி' தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு தோல் பதப்படுத்தும் போது பயன்படுத்தப்... |
தமிழகம் | போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆண் குழந்தை உடல் | தூத்துக்குடி : கோவில்பட்டி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள பழனியாண்டர் கோயில் தெரு பகுதியில் நேற்று,இறந்த நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. பிறந்து ஒரு நாளேயான அக்குழந்தையின் தொப்புள்கொடி கூட அறுக்கப்படவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | அந்தர் பல்டி அடித்த பெண் திருமணம் ரத்து | நாகர்கோவில் : குளச்சலில் காதலனை ஏமாற்றிய பெண்ணின் திருமணம் நின்றது. நாகர்கோவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த குளச்சலை சேர்ந்த சங்கீதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தன்னை, காதலனை சந்திக்க விடாமல் வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும், காதலுடன் சேர்த்து வைக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன், என்றும் க... |
தமிழகம் | பொதுமக்களின் பாதுகாப்புக்காக சுடு : இரவு ரோந்து போலீசுக்கு உத்தரவு | கோவை நகரில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி குற்றங்களை தடுக்க இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு, போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. கிரிமினல்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க, அவசியம் ஏற்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதினான்கு லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவை மாநகரில், 15 போலீஸ் ஸ்... |
இந்தியா | எய்ட்ஸ் கிருமி ரத்தம் அளித்த ரத்தவங்கி மீது மக்கள் தாக்குதல் | ஆந்திராவில் சாலை விபத்தில் காயமடைந்த போலீஸ்காரருக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எய்ட்ஸ் கிருமிகள் இருந்ததால், தற்போது அவர் ரத்தத்தில் எச்.ஐ.வி.,கிருமிகள் காணப்படுகின்றன. ஆந்திராவின் ராஜமுந்திரி போலீஸ் நிலையத்தில் வேலை பார்ப்பவர் சூரிய நாராயணா. கடந்த 25ம் தேதி இவரும், இவரது நண்பரும் கோதாவரி மாவட்டத்திலுள்ள, கலவசர்லா என்ற ... |
தமிழகம் | சிறு சேமிப்பில் அசத்திய கிராம பள்ளி மாணவர்கள்: உயர் கல்விக்கு நிதி தட்டுப்பாடில்லை | உடுமலை : உயர்கல்விக்கு தேவையான தொகையை சிறுசேமிப்பு திட்டத்தில் தாங்களே சேர்த்து பெற்றோருக்கும், பிறருக்கும் சிறு சேமிப்பிற்கான சிறந்த முன்னுதாரணமாக அரசு பள்ளி மாணவர்கள் திகழ்கின்றனர்.
மடத்துக்குளம் தாலுகாவின் கடைக்கோடி கிராமம் மூங்கில்தொழுவு. இங்கு செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 180 மாணவர்கள் படித்து வருக... |
இந்தியா | ஆஜ்மீர் குண்டு வெடிப்பு தேவேந்தர் குப்தா கைது | ஆஜ்மீர் : ஆஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த தேவேந்திர குப்தா(36) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள தர்காவில், கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலியாயினர்; 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்... |
தமிழகம் | பெண் நீதிபதிக்கு வெடிகுண்டு மிரட்டல் | திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் கோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோர்ட் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் கலைவாணி. நேற்று முன்தினம் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், அழகப்பபுரம், சம்மன்குளத்தைச் சேர்ந்த செல்லையா என்பவன், வடமாநில தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள... |
இந்தியா | இது உங்கள் இடம் | ஆட்சியைப் பிடிப்பது கடினமல்ல! பி.சந்தோஷ்குமார், தூத்துக்குடியிலிருந்து எழுதுகிறார்: தமிழக காங்கிரஸ், உட்கட்சித் தேர்தலை நடத்தி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தத் தேர்தலில் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் மூலமே, சட்டசபை, பார்லிமென்ட் உறுப்பினருக் கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என, ராகுல் அறிவ... |
தமிழகம் | போதை டாக்டர் சஸ்பெண்ட் | பல்லடம் : பல்லடம் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் மயங்கிக் கிடந்த டாக்டர் காந்தி, நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பல்லடம் அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் தேதி இரவு டூட்டியில் இருந்த டாக்டர் காந்தி, மது போதையில் பெஞ்சில் மயங்கி சாய்ந்தார். அன்றிரவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள், சிகிச்சை பெற முடியாமல் ப... |
தமிழகம் | திருட்டு கார்களை வாங்கியவர் கைது | தூத்துக்குடி : கோவில்பட்டியில், திருட்டு கார்களை வாங்கி வந்து அதை பதிவு செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி, புதுஅப்பநேரியைச் சேர்ந்தவர் அட்சய ராமானுஜம்(55). இவர் சென்னையில் இருந்து கர்நாடக மாநில பதிவெண் கொண்ட இரண்டு "ஸ்கார்பியோ' கார்களை விலைக்கு வாங்கினார். அவற்றிற்கு தமிழக பதிவெண் மாற்றித் தரும்படி, அதற்... |
இந்தியா | சொல்கிறார்கள் | ஒரு லட்சம் புத்தகங்களை சேகரித்துள்ளோம்! நூலகங்கள் இல்லாத பள்ளிகளுக்கு புத்தகம் சேகரித்து கொடுக்கும் சாலமன் விக்டர்: பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பொது அறிவு சம்பந்தமான விஷயங்களையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, சென்னை மட்டுமல்லாது வேலூர், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏழைக் குழந்தைகள் படிக்க கூடி... |
தமிழகம் | திண்டுக்கல், விருதுநகருக்கு சுகாதார விருது | விருதுநகர் : ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் மற்றும் பிரசவ காலங்களில் தாய், சேய் இறப்புகளை குறைக்க நடவடிக்கை எடுத்தல், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அறுவை சிகிச்சை அரங்குகளின் செயல்பாடு, தேசிய ஊரக நல இயக்கத்தின் நிதியை மக்களுக்கு பயன்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன... |
தமிழகம் | பணி நிரந்தர கவுன்சிலிங் இழுபறி : கிராமப்புற செவிலியர்கள் பாதிப்பு | விருதுநகர் : பணி நிரந்தரம் செய்வதற்கான கவுன்சிலிங் நடத்துவதில் சுகாதாரத் துறையின் இழுபறியால், கிராமப்புற செவிலியர்கள் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசால் 2006ல் இரண்டு ஆண்டுகள் பணிக்கு பின் பணி நிரந்தரம் ஒப்பந்த அடிப்படையில், ஆயிரத்து 800 கிராமப்புற செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தொகுப்பூதியமாக மாதம் 5... |
தமிழகம் | பெரியாறு அணைப் பகுதியில் மழை | மதுரை : தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. ஆனால் மதுரையில் மழை இல்லை. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 359 கன அடி வந்தது. நீர்மட்டம் 109.80 அடியாக இருந்தது. வைகை அணை நீர்மட்டம் 29.46 அடியாக இருந்தது. நீர்வரத்து இல்லை. மதுரை குடிநீர் தேவைக்கு வினாடிக்கு... |
தமிழகம் | பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி நடவடிக்கை : 10 அதிகாரிகள் மாற்றம்; 18 பேருக்கு பதவி உயர்வு | சென்னை : பள்ளிக் கல்வித் துறையில், 16 மாவட்டக் கல்வி அதிகாரிகள் முதன்மைக் கல்வி அதிகாரிகளாகவும், இரண்டு முதன்மைக் கல்வி அதிகாரிகள் இணை இயக்குனர்களாகவும் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், இணை இயக்குனர்கள் உட்பட 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி | சிவகங்கை : ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் கம்ப்யூட்டர் பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ள, கோடைகால பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, சிவகங்கை, தேனி, மதுரை உட்பட 24 மாவட்டங்களில், 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மைக்ரோ சாப்ட், என்.ஐ.டி., நிறுவன பிரதிநிதிகள், அந்தந்த மாவட்ட தலைநகரில் பயிற்சி அளிப்பர். சேர வி... |
தமிழகம் | பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டு: புதிய வரையறைகள் பரிந்துரை | சென்னை : பல்வேறு நாடுகளில், இந்திய கத் தோலிக்க பாதிரியார்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கடந்த புதனன்று பெங்களூரில் நடந்த இந்திய கத்தோலிக்க பிஷப்களின் மாநாட் டில் (சி.பி.சி.ஐ.,), திருச்சபை குருமார்கள் குழுவிற்கு புதிய வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வரையறைகள், வாட்டிகனில் உள்ள போப் பெனடிக்ட் ஒப்... |
இந்தியா | அரசு அலுவலகங்களுக்கு அலைந்து ஓய்ந்து போன போலீஸ் குடும்பங்கள் | புதுடில்லி : ஒரிசாவில் 2008ல் போலீசார் மீது, மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் பலியான போலீசார் குடும்பங்கள், அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடுகளை பெற இரண்டு ஆண்டுகளாக, அரசு அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருக்கும் அவலம் வெளியாகியுள்ளது. ஒரிசாவில் 2008, ஜூலை 16ம் தேதி, நயாகர் என்ற இடத்திலுள்ள போலீஸ் நிலையம் மீது, 400 மாவோயிஸ... |
இந்தியா | பயங்கரவாதிகள் ஊடுருவல் ஐதராபாத்தில் கண்காணிப்பு | ஆந்திராவில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, ஐதராபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் கூறியதாவது: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் உள்ளதால் திரையரங்குகள், சாப்ட்வேர் நிறுவனங்கள், சந்தை பகுதிகள், ரயில், பஸ், விமானநிலையங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்... |
இந்தியா | குஜராத்தில் பாலியல் கல்வி மாற்று வடிவத்தில் அறிமுகம் | புதுடில்லி : இந்தியாவின் பல மாநிலங்கள் பாலியல் கல்வியை அறிமுகம் செய்வதில், தயக்கம் காட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், முழுமையாக திட்டமிடப்படாத ஆரம்ப நிலையில் அக்கல்வியை குஜராத் மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது. குஜராத்தில்,"நலவாழ்வு கல்வி மற்றும் வாழ்க்கை திறன் செயல்திட்டம்' (ஹெல்ப்) என்ற பெயரில் புதிய வடிவில் பாலிய... |
தமிழகம் | தலைசிறந்த நூறு பேரில் டாக்டர் நம்பெருமாள்சாமி | மதுரை : மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி உலகின் தலைசிறந்த நூறு பேரில் ஒருவராக தேர்வு செய்யப் பட்டுள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் டைம்ஸ் பத்திரிகை சிறந்த தலைவர்கள், ஹீரோக்கள், சமூகவியலாளர்கள், கலைஞர்கள் என பலதரப்பிலும் பிரமுகர்களை தேர்வு செய்துள்ளது. இதில் தலைவர்கள் பிரிவில் பிரதமர் மன்மோகன... |
தமிழகம் | டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தின விடுமுறை ஐகோர்ட் உத்தரவுக்கு அப்பீல் செய்து தடை | சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தின விடுமுறை அளிக்க வேண்டுமென, ஐகோர்ட் தனி நீதிபதி நேற்று உத்தரவிட்டார். உடனடியாக இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெறப்பட்டது. தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலர் ராமசுந்தரம் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் 6,500 மதுபா... |
தமிழகம் | சிறைகளில் டெலிபோன் வசதி கோரி வழக்கு : உள்துறை செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை : தமிழக சிறைகளில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை வழிகாட்டுதலின்படி கைதிகளுக்கு டெலிபோன் வசதி செய்து கொடுக்க கோரிய வழக்கு குறித்து உள்துறை செயலர், சிறை ஐ.ஜி.,க்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் மாநில இணைச் செயலர் கேசவன் தாக்கல் செய்த பொதுநல வழக்கு... |
தமிழகம் | ஐகோர்ட் கிளைக்கு இன்று முதல் ஜூன்6வரை கோடை விடுமுறை | மதுரை : மதுரை ஐகோர்ட் கிளைக்கு இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரைகோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால கோர்ட்டில் மே 1 முதல் 16ம் தேதி வரை நீதிபதிகளாக எஸ்.பழனிவேலு, ஆர்.எஸ்.ராமநாதன், மே 17 முதல்30ம் தேதி வரை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.பி.கே. வாசுகி, மே 31 முதல் ஜூன் 6 வரை நீதிபதிகள் எம்.சத்யநாரயணன், டி.எஸ்.சிவஞ... |
தமிழகம் | உரிமை கோராத ஓய்வூதிய பணத்திலிருந்து கூடுதல் தொகை கோரி ஓய்வு பெற்ற மில் பணியாளர் மனு : மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | மதுரை : ஓய்வு பெற்ற ஜவுளி மில் பணியாளர்களுக்கு உரிமை கோராத ஓய்வூதிய பணத்திலிருந்து கூடுதல் தொகை வழங்க கோரிய மனுவை எட்டு வாரங்களுக்குள் பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஓய்வு பெற்ற டெக்ஸ்டைல்ஸ், ஜவுளிமில் பணியாளர்கள் நல சங்க செயலாளர் ரங்கநாயகம் தாக்கல் செய... |
இந்தியா | சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதியாக சுதா பதவியேற்பு | புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நேற்று மூன்று பேர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் ஒருவர் பெண் நீதிபதி. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல்.கோகலே, மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அனில் ஆர்.தவே, ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கியான் சுதா மிஸ்ரா ஆகிய மூன்று பேரும், சுப்ரீம் க... |
இந்தியா | அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.எச்.கபாடியா நியமனம் | புதுடில்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எஸ்.எச்.கபாடியா(62) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கையெழுத்திட்டு, அது சுப்ரீம் கோர்ட்டின் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட் டுள்ளது. வரும் 12ம் தேதி அடுத்த தலைமை நீதிபதியாக கபாடியா பொறுப்பேற்கிறார். கடந்த 1947 ... |
தமிழகம் | நித்யானந்தா முன்ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி | சென்னை : கோவையில் தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரிய நித்யானந்தா சாமியாரின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நடிகை ரஞ்சிதா உடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக உள்ள காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதையடுத்து, நித்யானந்தா தலைமறைவாகி, பின் கைதானார். கோவை, புதுச்சேரியிலும் நித்யானந்தாவுக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட... |
தமிழகம் | வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை | சென்னை:கடந்த 2006 முதல் 2009 வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:
* ஸ்ரீபெரும்புதூரில், தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழில் திறனாளர்களை உரு... |
தமிழகம் | ஜார்க்கண்ட் சபாநாயகர் பார்வை | சென்னை:ஜார்க்கண்ட் மாநில சபாநாயகர் சந்திரேஸ்வர பிரகாஷ் சிங், நேற்று தமிழக சட்டசபைக்கு வருகை தந்தார். அவரை, சபாநாயகர் ஆவுடையப்பன் வரவேற்று, அவர் வருகை தந்துள்ள விவரத்தை உறுப்பினர்களுக்கு அறிவித்தார். உறுப்பினர்கள் கை தட்டி, ஜார்க்கண்ட் மாநில சபாநாயகரை வரவேற்றனர். பிரகாஷ் சிங், வி.ஐ.பி., மாடத்தில் அமர்ந்து, தொழிலாளர் நலத... |
தமிழகம் | பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் உதவித்தொகை | சென்னை:பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பாக, அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:
* தொழிலாளர் துறையின் அனைத்து செயல் பாடுகளையும் கணினிமயப்படுத்தி, மின் ஆளுகை திட்டத்தை... |
தமிழகம் | உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் அஞ்சலி | வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடந்து 80 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அகஸ்தியம்பள்ளியில் நேற்று மாலை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தலைமையில் காங்கிரசார் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தி உப்பு அள்ளினர்.தமிழகத்தில் வேதாரண்யம் அடுத்துள்ள அகஸ்தியம்பள்ளியில் ராஜாஜி தலைமையில... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லகண்ணு பேச்சு: காவிரி பிரச்னையை அரசு கிடப்பில் போட்டுவிட்டது. காவிரி பிரச்னை குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கடந்த 1990ல் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திய பின் தான், காவிரி இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது.கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி: குடிநீர் திட்டம் என்ற பெயர... |
இந்தியா | கேரள மந்திரி நீக்கம் | திருவனந்தபுரம்:கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் ஜோசப், அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப் பட் டார்.கேரளாவில்,ஆளும் இடது சாரி கூட்டணியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் ஜோசப்.தனது கட்சி யான கேரள காங்கிரசை, (ஜே), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
இதையடுத்து, அவரை அமைச்ச... |
இந்தியா | கல்லூரிகளில் கதிர்வீச்சு பொருட்கள் பாதுகாக்க கபில் சிபல் கண்டிப்பு | புதுடில்லி:கதிர்வீச்சு பொருட்களை கல்லூரிகளில் பாதுகாப்போடு பயன்படுத்துவதற்குரிய விதிமுறைகளை வகுக்கும்படி, பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு (யு.ஜி.சி.,) மத்திய அமைச்சர் கபில் சிபல் உத்தரவிட்டுள்ளார்.டில்லி பல்கலைக் கழக வேதியியல் துறையில் பயன்படுத்தப்பட்ட கோபால்ட்-60 என்ற கதிர்வீச்சு சாதனம், டில்லியின் மாயாபுரியில் உள்ள ப... |
இந்தியா | மகாராஷ்டிராவில் இன்று சென்சஸ் பணி ஆரம்பம் | புதுடில்லி:நம் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடந்த மாதம் 1ம் தேதி துவங்கியது. மேற்கு வங்கம், அசாம், கோவா, கேரளா, லட்சத்தீவு, ஒரிசா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி துவங்கி விட்டது.இதற்கிடையே டில்லி, பஞ்சாப், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, அரியானா, சத்திஸ்கர் மாநி... |
இந்தியா | விவசாயத்தில் பூச்சி மருந்தை கையாளுவோருக்கு பாதுகாப்பு | புதுடில்லி:விவசாயத்தில் பூச்சி மருந்தைக் கையாளும் தொழிலாளர்கள், நச்சுப் பொருட்களை கையாளுவோருக்கு மாநில அரசுகள் மருத்துவ காப்பீடு தரும் திட்டத்தை தரவேண்டும் என்று புதிய திருத்த மசோதாவில் கூறப்பட் டிருக்கிறது.தோட்டத் தொழிலாளர்கள் நல திருத்த மசோதா ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
"ஆபத்து விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொ... |
இந்தியா | வட்டியை கூட்டும் வங்கிகள்: எச்சரிக்கிறது மத்திய அரசு | புதுடில்லி:வீட்டு கடனுக்கு குறிப் பிட்ட காலத்துக்கு பின் வட்டியை கூட்டும் வங்கிகளின் நடைமுறை, வங்கிகளின் நிதி நிலைத் தன்மையை பாதித்து விடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வீட்டு கட்டுமான மற்றும் அடமானக்கடன் வழங்குவதில் போட்டி போட்டு வருகின்றன.
தற்போது, சில வங்கிக... |
இந்தியா | பிரிட்டன் தேர்தல்,ஆளும் கட்சி தேறுமா ? | லண்டன்:பிரிட்டனில் நடைபெற உள்ள, பார்லிமென்ட் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என, கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் பிரதமர் கார்டன் பிரவுனும், எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி சார்பில் டேவிட் கேமரூனும், ஜன... |
இந்தியா | தோல்வி கண்ட ரணிலுக்கு கட்சிக்குள் நெருக்கடி | கொழும்பு:கட்சி நிர்வாகிகளை நியமனத்தின் அடிப்படை யில் தேர்வு செய்வதற்கு பதிலாக, தேர்தல் நடத்தி தேர்வு செய்யும்படி, இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, அவரது கட்சிக்குள்ளேயே நெருக்கடி எழுந் துள்ளது.இலங்கையில் கடந்த மாதம் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐ... |
இந்தியா | பலாலி விமான தளம் அமைக்க இலங்கைக்கு இந்தியா உதவி | கொழும்பு:இலங்கையில் பலாலி விமான தளமும், காங்கேசன் துறையில் துறைமுகமும் அமைத்து கொடுக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.இலங்கையில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் பிரதமராக டி.எம்.ஜெயரத்னே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய தூதர் அசோக் காந்தா, பிரதமர் ஜெயரத்னேவை சந்தித்து வாழ்த்துக்களை கூறினார்.
இலங்கைக்கு இந்தியா ... |
இந்தியா | தமிழகத்தில் மருத்துவ சேவை உலக வங்கி ரூ.12 கோடி உதவி | வாஷிங்டன்:தமிழகத்தில் மருத்துவ சேவைகளை மேம் படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் உலக வங்கி 12 கோடி ரூபாய் வழங்குகிறது.இதுதொடர்பாக உலக வங்கியின் மூத்த அதிகாரி பிரீத்தி குடீசியா கூறியதாவது:மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்தை மேம்படுத்துவதில், தமிழக அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
அதனால், உடல்நல பராமரிப்பி... |
இந்தியா | டில்லி திரும்பினார் பிரதமர் மன்மோகன் சிங் | திம்பு:பூடானில் சார்க் மாநாட்டை முடித்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங், டில்லி திரும்பினார்.பூடான் தலைநகர் திம்புவில் சார்க் மாநாடு நடந்தது. இதையொட்டி மூன்று நாள் பயணமாக பூடான் வந்த பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி, நேபாள பிரதமர் மாதவ்குமார் உள்ளிட்ட சார்க் நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.
பூடான் பி... |
தமிழகம் | 'நான் ஓர் அப்பாவி': சொல்கிறார் ரூ.67 கோடி மோசடி செய்த பெண் | கோவை : கோவை நகரில் 'ஆன்-லைன் டிரேடிங்' முறையில் 67 கோடி ரூபாய் மோசடி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் கஸ்டடி விசாரணையின் போது முக்கிய தகவல்களை வெளியிட்ட சசிரேகா, 'மோசடி நிறுவனத்தின் அதிபர், நானல்ல; ஓசூரைச் சேர்ந்த சுதர்சன். அவரிடம் தான் பணம் முழுவதும் உள்ளது' என, தெரிவித்துள்ளார்.
'கே.எஸ். மெர்கன்டைல்' எ... |
General | 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வெற்றி | கயானா: இலங்கை அணிக்கு எதிரான, 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் சோபிக்கத்தவறிய இலங்கை அணி, பரிதாபமாக தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீசில், மூன்றாவது 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது. இதன் முதல் லீக் போட்டி, கய... |
General | டில்லியில் பயங்கரவாத தாக்குதல் அபாயம்: அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுப்பு | வாஷிங்டன்: டில்லியில் தங்கி இருக்கும் அமெரிக்கர்கள் உஷாராக இருக்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை அமெரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏப்ரல் 21 ம் தேதி ஒரு அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் இந்தியாவில் குண்டு வெடிக்கும் அபாயம் இருப்பதாக செய்தி வெளியிட்டது. குறிப்பாக டில்லியில் மக்கள் நடமாட்டம் உள்ள மார... |
தமிழகம் | கருத்தரங்கம் | துறைமுக திட்டம், வளர்ச்சி மற்றும் மேலாண்மை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. சென்னை துறைமுக முதன்னை பொறியாளர் சீனிவாச கண்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் ஏ.ம்.இ.டி., பல்கலைக்கழக வேந்தர் ராமச்சந்திரன், துணை வேந்தர் பரத்வாஜ், பேராசிரியர் திருவேங்கடசாமி மற்றும் தாளாளர் கரிகாலன். |
தமிழகம் | பேக்கரி பொருள் தயாரிப்பு பயிற்சி | கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருள் தயாரிப்பு பயிற்சி, மே 4 மற்றும் 5ம் தேதி நடக்கிறது.பேக்கரி உணவு பொருட்கள் மக்களிடம் முக்கிய இடம் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் பேக்கரி தொழில்நுட்பங்களைக் கொண்டு, சிறு தொழில் முனைவோர் வருமானத்தை பெருக்கலாம். இந்த உணவு பொருட்களை தயாரிக்கும் பயிற்சியை தமிழ்நாடு வேளாண்மை பல்கல... |
தமிழகம் | காங்., மம்தா கூட்டணியில் பிளவு | கோல்கட்டா: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்., - காங்கிரஸ் இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் காங்., தலைமையிலான கூட்டணியில் இணைந்து ரயில்வே துறை அமைச்சராகவும் மம்தா பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்க கோல்கட்டாவில் முனிசிபல் கார்ப்... |
General | புற்று நோய் குணமாகி விட்டதால் புதிதாய் பிறந்ததாக உணர்கிறேன்:நடிகை லிசா ரே உருக்கம் | லாஸ் ஏஞ்சல்ஸ்:பிரபல பாலிவுட் நடிகை லிசா ரே, தனக்கு ஏற்பட்ட புற்று நோயிலிருந்து குணமடைந்து விட்டதாக மகிழ்ச்சி தெரிவித் துள்ளார்.பிரபல மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான லிசா ரேக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் "மல்டிபிள் மைலோமா'என்ற எலும்பு புற்று நோய் ஏற்பட்டது. இதனால், படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்து விட்டார்... |
General | ஆஸி.,யில் மீண்டும் இந்திய மாணவர் மீது தாக்குதல் | மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் தனியாக நடந்து சென்ற, இந்திய மாணவர் மீது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, வெறித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் வெளியாகியுள்ளது.ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜூன் முதல் இதுவரை இந்தியர்கள் மீது, 100 முறை தாக்குதல்கள் நடந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
சிட்னி நகரின் மேற்கு... |
General | மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? நீண்ட கால ஆய்வு துவக்கம் | லண்டன்:மொபைல் போன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை உறுதியாக அறிந்து கொள்வதற்காக, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகளில், நீண்டகால ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.“தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார ஆராய்ச்சி திட்டம் ஒன்று துவங்கப் பட்டுள்ளது.
இத்திட் டத்தை செயல்படுத்தி வரும், பேராசிரியர் ல... |
General | ஆக்ஸ்போர்டு பல்கலை கண்காட்சியில்இந்திரா, மன்மோகன் வாழ்க்கை வரலாறு | லண்டன்:தெற்காசியாவுடன், குறிப்பாக இந்தியாவுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் தொடர்பு குறித்த கண்காட்சி ஒன்று பிரிட்டனில் நடக்க உள்ளது. இதில், இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறுகளும் இடம் பெறுகின்றன.பிரிட்டனின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகம் ஆக்ஸ்போர்டு. இது எப்போது துவக்கப்பட்டது என்பது தெரியவில்ல... |
General | ரஷ்யா, சோமாலியாவில் குண்டு வெடிப்பு:26 பேர் பலி; 21 பேர் காயம் | மாஸ்கோ:ரஷ்யாவின் கபார்டினோ - பல்கேரியா குடியரசில் நேற்று மே தினக் கொண்டாட்டத்தின் போது நடந்த குண்டு வெடிப்பில், ஒருவர் பலியானார்; 21 பேர் படுகாயம் அடைந்தனர்; ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாயினர்.ரஷ்யாவின் கபார்டினோ - பல்கேரியா குடியரசின் தலைநகரான நல்சிக், விளையாட்டுகளின் சொர்க்க... |
General | பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி | மிங்கோரா (பாகிஸ்தான்):பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில், நேற்று தலிபான்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர்; ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தான், ஸ்வாட் பள்ளத்தாக்கில் கடந்த சில வாரங்களாகவே தலிபான் தாக்குதல் அதிகரித்துள்ளது. நேற்று இதே பகுதியிலுள்ள மார்க்கெட்டில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 ... |
தமிழகம் | அரசியலில் நிலைக்க என்ன வழி? உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சு | கோவை:காலத்திற்கேற்ப புதிய கொள்கைகளை உட்புகுத்தும் கட்சிதான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், கோவையில் நடந்த காங்., சேவாதள முகாமில் பேசினார்.தமிழ்நாடு காங்., சேவாதளத்தின் சார்பில் பயிற்சி முகாம் கோவை போத்தனூர் பி.வி.ஜி., திருமண மண்டபத்தில் நடந்தது.
நிறைவு நாளான நேற்று, மத்திய அ... |
தமிழகம் | அ.தி.மு.க.,நிர்வாகிகள் மாற்றம் | சென்னை: அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., மன்றம், எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம், நீலகிரி, தஞ்சை, நாகை, திண்டுக்கல், நெல்லை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த எம்.ஜி.ஆர்., மன... |
தமிழகம் | இளைஞர் காங்., தலைவருக்கு இடைக்கால தடை | கோவை:கோவை லோக்சபா தொகுதி இளைஞர் காங்., தலைவராகச் செயல்பட கல்யாண்குமாருக்கு, திருச்சி முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி, இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.தமிழக இளைஞர் காங்., நிர்வாகிகள் மற்றும் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் தேர்தல், கடந்த 11ம் தேதி திருச்சியில் நடந்தது. கோவை லோக்சபா தொகுதிக்குரிய தேர்தலில், சச்சிதானந்தகுமா... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | கனிமொழி எம்.பி., பேட்டி: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் நிறைவேறுவதற்கு முன், நிறைய சவால்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அதே சமயம், ராஜ்ய சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது காண்பித்த முனைப்பை இப்போதும் காட்ட வேண்டியது அவசியம். இந்த மசோதா நிறைவேற வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுப்பவர் முதல்வர் கருணாநிதி.
ம... |
இந்தியா | யாருடன் கூட்டணி?: சிபு சோரன் குழப்பம் | புதுடில்லி:சிபுசோரன் முதல்வர் பதவியில் இருந்து விலகினால், ஜார்க்கண்ட் முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து, ஜே.எம்.எம்., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன், பா.ஜ., மேலிட தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே, ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக, காங்கிரசுடனும் சிபுசோரன் கட்சியினர் பேச்சு நடத்தியதாகவும் தகவல் வெள... |
இந்தியா | 6 முறை வெற்றி பெறுவது சாதனை:சபாநாயகர் மீராகுமார் பெருமிதம் | புதுச்சேரி:புதுச்சேரி முதல்வர், துணை சபாநாயகருக்கு நடந்த பாராட்டு விழாவில் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் கலந்து கொண்டார்.புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் ஸ்ரீதரன் ஆகியோர் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று, கடந்த 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.இருவரின் வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில், புதுச்சேரி சட... |
இந்தியா | ஆளும் இடது சாரி கூட்டணியில் விரிசல்:அமைச்சர் பதவி ராஜினாமா செய்ய முடிவு | கேரள மாநிலத்தை ஆளும் இடது சாரி கூட்டணியில், முக்கிய கட்சியான கேரள காங்கிரஸ் (ஜெ.,) கூட்டணியை விட்டு விலகவும், அக்கட்சியின் தலைவரும், மாநில பொதுப்பணித் துறை அமைச்சருமான பி.ஜே.ஜோசப் பதவியை ராஜினாமா செய்யவும் முன்வந்துள்ளார்.அவர் தனது கட்சியை, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கேரள காங்கிரஸ் (மானி) கட்சியுடன் சேர்க்க... |
இந்தியா | சிரஞ்சீவிக்கு தகுதி இல்லை:நடிகை விஜயசாந்தி தாக்கு | ஐதராபாத்:சிரஞ்சீவிக்கு அரசியல் கட்சித் தலைவருக்கான தகுதி இல்லை என நடிகையும், எம்.பி.,யு மான விஜயசாந்தி குற்றம் சாட்டினார்.ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களிடம் நடிகையும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி.,யுமான விஜயசாந்தி கூறியதாவது:பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்து விட்டாரே தவிர அவருக்கு எந்தவித லட... |
இந்தியா | கருணாநிதி இன்று டில்லி வருகை : பிரதிபா, சோனியாவை சந்திக்கிறார் | மத்திய அமைச்சரவை இம்மாத இறுதிவாக்கில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி இன்று டில்லி வருகை தரவுள்ளார். இன்றும், நாளையும் டில்லியில் தங்கியிருக்கும் போது ஜனாதிபதி, பிரதமர், சோனியா ஆகியோரையும் முதல்வர் சந்தித்துப் பேசவுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாம் முறையாக... |
இந்தியா | 10 கோடி கையெழுத்து:பா.ஜ., சேகரிக்கிறது | விஜயவாடா: விலைவாசி பிரச்னையை முன்னிறுத்தி, 10 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் சமர்ப்பிக்க இருப்பதாக, ஆந்திரப் பிரதேச பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:விலைவாசி பிரச்னையில் ஜனாதிபதி தலையிடக் கோரி, 10 கோடி பேரிடம் கையெழுத்து... |
இந்தியா | சுட்டு' கனிந்த மாம்பழம்; கண்டுபிடிப்பது எப்படி? | மும்பை : கோடை காலம் துவங்கி விட்டாலே வெயிலும், மாம்பழமும் தான் நமது நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் கலப்பட வியாபாரம் கொடிகட்டிப் பறந் தது போல, இப்போது கார் பைட் கல்லால் பழத்தை கனிய வைக்கும் வியாபாரம் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், இயற் கையாக கனிந்த மாம் பழத்துக்கும், கார்பைடு கல்லால் கனியவைக்கப் பட்ட மாம்பழத்துக்க... |
இந்தியா | நக்சலைட் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில்விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரம்:கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பா | புதுடில்லி : நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில், மேடை நாடகம், நடனம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.மேற்கு வங்கம், சத்திஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், ஒரிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், நக்சலைட்கள் ஆதிக்கம்... |
இந்தியா | கும்பமேளாவில் 1.66 கோடி பேர்: செயற்கைக்கோள் மூலம் கணிப்பு | டேராடூன் : ஹரித்வாரில் நடந்த மகாகும்பமேளாவில், இறுதி நாளான ஏப்ரல் 14ம் தேதியன்று நடந்த புனித நீராடலில், ஒரு கோடியே 66 லட்சம் பேர் கலந்து கொண்டதாக, செயற்கைக்கோள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா, இந்த ஆண்டு ஜனவரி 14 தொடங்கி ஏப்ரல் 14 வரை மூன்று மா... |
இந்தியா | மருத்துவ கவுன்சிலா... ஊழல் கவுன்சிலா...? தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம் | பஞ்சாப் பாட்டியாலா மருத்துவக் கல்லூரியில் 2010-11ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.,) தலைவர் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டார். இவருடன், இடைத்தரகர் ஜிதேந்தர்பால் சிங், தனியார் மருத்துவக் கல்லூரி டாக்டர் கன்வல்ஜித் சிங், பஞ்சாப் மர... |
இந்தியா | கிருஷ்ணா, கோதாவரி எரிவாயு: தமிழகத்துக்கு கிடைக்குமா? | மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் உள்ள உரத் தொழிற்சாலைகளுக்கும், பிற தொழிற்சாலைகளுக்கும் ஒதுக்கீடு செய்யும் வகையில் கிருஷ்ணா, கோதாவரி படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை பகிர்ந்து அளித்திட, மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
லோக்சபாவில் நெல்லை தொகுதி எம்.பி., ராமசுப்பு பேச... |
இந்தியா | மும்பை நகரில் வரும் மே 16 அன்று50 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் | மும்பை : மும்பையில் வரும் மே 16ம் தேதியன்று, ஒரே நாளில் 50 ஆயிரம் இளம் ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகின்றனர்.வரும் மே 16 அன்று அட்சய திருதியை தினம். அன்றைய சுபதினத்தில் திருமணம் செய்து கொள்ளும், புதுமண தம்பதிகளின் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெறும் என்ற நம்பிக்கையினால், அந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளனர்.மேலும... |
இந்தியா | குஜராத், மகாராஷ்டிரா பொன்விழா கொண்டாட்டம் | ஆமதாபாத்; குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் தோன்றி, ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி, நேற்று அம்மாநில அரசுகள் சார்பில் பொன்விழா கொண்டாட்டங்கள் நடந்தன.கடந்த 1960, மே மாதம் 1ம் தேதி குஜராத் மாநிலம் அமைக்கப்பட்டது. இதற்கான பொன்விழா தலைநகர் காந்திநகரில், முதல்வர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.
கவர்னர் கமலா பெனிவால், ... |
இந்தியா | குஜராத், மகாராஷ்டிரா பொன்விழா கொண்டாட்டம் | ஆமதாபாத்: குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் தோன்றி, ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி, நேற்று அம்மாநில அரசுகள் சார்பில் பொன்விழா கொண்டாட்டங்கள் நடந்தன.கடந்த 1960, மே மாதம் 1ம் தேதி குஜராத் மாநிலம் அமைக்கப்பட்டது. இதற்கான பொன்விழா தலைநகர் காந்திநகரில், முதல்வர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.கவர்னர் கமலா பெனிவால்... |
இந்தியா | புதுச்சேரி சட்டசபை ஒத்திவைப்பு | புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி துவங்கியது. 18, 19ம் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. பின், சபை ஒத்தி வைக்கப்பட்டது.நிதித் துறை பொறுப்பு வகிக்கும் மு... |
தமிழகம் | இடி தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி | சென்னை : கன்னியாகுமரி அருகே இடி தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கபட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுக்கா, பொன்மனை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தங்கராஜ் என்பவரின் மகன் ரசல்ராஜ் இட... |
தமிழகம் | கதவைத் திறப்பார்களா? காத்திருக்கும் பா.ம.க., | அடுத்த ஆண்டு இதே கால கட்டத்தில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் தூள் பறந்து கொண்டிருக்கும். கடந்த பொதுத் தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியில் இருந்த கட்சிகளில், பா.ம.க., மட்டுமே கூட்டணியை விட்டு வெளியேறியது.
அடுத்து நடந்த பார்லிமென்ட் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, "அட்ரஸ்' இல்லாமல் போனது. தி.மு.க., ... |
தமிழகம் | மணிமுத்தாறு அணை பாசனத்திற்கு திறப்பு | திருநெல்வேலி : மணிமுத்தாறு அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையில் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில், தற்போது 80 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு அருகில் உள்ள ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, கல்லிடைகுறிச்சி, பாப்பான்குளம், வைராவிகுளம் ஆகிய பகுதிகளின் அட்வான்ஸ் கார் சாகுபடிக்க... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.