category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | எல்லை தாண்டிய மீன்பிடி தொழில் அரசுகளின் அனுமதிக்காக ஏங்கும் மீனவர்கள் | முன்பெல்லாம் தமிழக மீனவர்கள், இலங்கையை ஒட்டிய கடற்பகுதிக்குள் மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது, அவர்களை சிங்கள மீனவர்களும், அந்நாட்டு கடற்படையினரும் விரட்டியடிக்கும் நிலை இருந்தது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாக இருந்தது.தமிழக மீனவர்கள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்த... |
தமிழகம் | பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நாளை முதல் விற்பனை | சென்னை : பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வழங்கப்படுகின்றன. இதற்காக ஒரு லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன.தமிழகத்தில் தற்போது ஆறு அரசு பொறியியல் கல்லூரிகள், மூன்று அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், 16 அண்ணா பல்கலைக் கழக உறுப... |
இந்தியா | கோடிகளைத் தொடரும் கேடிகள் : உரத்த சிந்தனை - அப்சல், சிந்தனையாளர்/ எழுத்தாளர் | கொஞ்ச நாளாகவே, பத்திரிகை செய்திகளில் சர்வ சாதாரணமாக கோடிக்கணக்கான ரூபாய் டீலிங்குகள் பற்றி சொல்லப்படுவது, தெருக்கோடியில் சிங்கிள் டீக்கே திண்டாடுகிற பாமரன்களை கொண்ட தேசத்திற்கு அதிர்ச்சி தான்.
முதலில் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதிக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றி விழா ஆண்டில் போடப்பட்ட, ரூபாய் நோட்டு மாலைகளில் பல கோடி... |
தமிழகம் | தமிழகத்தில் 45% குளங்கள் மாயம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல் | சேலம்: தமிழகத்தில் உள்ள குளங்களின் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் சீர்குலைவு, ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் 45 சதவீதம் குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கலாச்சாரத்தின் வெளிப்படுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளி... |
தமிழகம் | தமிழக அணி ஆந்திரா பயணம் | சென்னை : தமிழக பால் பாட்மின்டன் சீனியர் அணி, ஆந்திராவில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின், நந்திலால் என்ற இடத்தில் தேசிய அளவிலான பால் பாட்மின்டன் போட்டிகள் இன்று 2ம் தேதி தொடங்கி வரும் 6ம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டி... |
தமிழகம் | ஆசிரியர் பயிற்சி கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வலியுறுத்தல் | மதுரை : பட்டப் படிப்பு மற்றும் தொழிற்படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளதைப் போல, ஆசிரியர் பயிற்சிக்கான கல்விக் கட்டணத்தையும் நிர்ணயித்தால், கல்விக்கடன் வழங்குவதில் முரண்பாடு இருக்காது.தொழிற்படிப்பை எடுத்துக் கொண்டால், பொறியியல் படிப்புக்கு ஒரு செமஸ்டருக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் 32 ஆயிரத்து 500 ரூபா... |
தமிழகம் | உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை * கதர் வாரியம் அறிவிப்பு | மதுரை : கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.,) மற்றும் வாரியத்தின் (கே.வி.ஐ.பி.,) கீழ் செயல்படும் கதர் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.கதர் துணி, பாலி வஸ்திரா போன்ற கைத்தறி தயாரிப்பு ரகங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை மத்திய, மாநில அரசுகள் தலா பத்து சதவீத தள்ளுபடியும... |
தமிழகம் | போக்குவரத்து ஊழியரின் ஓய்வு நலநிதி ரத்தா | மதுரை : போக்குவரத்து ஊழியர்களுக்காக அ.தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட ஓய்வு நலநிதி திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 1992ம் ஆண்டு முதல் ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஊழியரிடமும் மாதந்தோறும் சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டது. அதே வகைக்காக அர... |
தமிழகம் | தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவது எப்போது | தூத்துக்குடி : பல ஆண்டாக கிடப்பில் போட பட்டுள்ள, தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க, மத்திய அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டுமென தென்மாவட்ட மக்கள் எதிர் பார்த்துள்ளனர். இந்தியா - இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டம், கடந்த பல ஆ... |
தமிழகம் | பூப்பல்லக்கில் எழுந்தருளினார் கள்ளழகர் மழையில் நனைந்தபடி பக்தர்கள் பரவசம் : மதுரையில் இருந்து விடை ப | மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளத்தில் நடந்த பூப் பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை பலத்த மழையில் நனைந்தபடி பக்தர்கள் தரிசித்தனர்.அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் ஏப்.28ம் தேதி வைகை ஆற்றில் இறங்கி அழகர் அருள்பாலித்தார். அன்று பகலில் பக்தர்களின் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடந்தத... |
தமிழகம் | மலர்கள் பூத்துக் குலுங்கும் சிம்ஸ் பூங்கா | குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில், கோடை சீசன் களைகட்டத் துவங்கியுள்ளது; பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன; செயற்கை ஏரியில் கூடுதலாக படகு விடப்பட்டுள்ளதால், படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.கடந்த 1874ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த குன்னூர் சிம்ஸ் ப... |
தமிழகம் | சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு இன்று சிறப்பு வழிபாடு 18 அடி உயர சிலை நிறுவி 80 ஆண்டு நிறைவு | சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் உள்ள, 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமி சிலை நிறுவப்பட்டு, 80 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி இன்று (2ம் தேதி) ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடக்கிறது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் உள்ள 18 அடி உயர ... |
இந்தியா | இது உங்கள் இடம் | குட்டிச்சுவராக்கும் கிரிக்கெட், சினிமா...: எஸ்.குமரவேல், கோவையிலிருந்து எழுதுகிறார்: நம்மை, நம் நாட்டை குட்டிச் சுவராக்க சினிமா, கிரிக்கெட் இந்த இரண்டு மட்டும் போதும். உழைத்துக் களைத்த மனிதன், பொழுதுபோக்கிற்காக மேற்படி இரண்டில் கவனம் செலுத்த, வந்ததே வினை... இதில் பாதிக்கப்படுவது யார், பயன் பெறுபவர் யார்? கோடி, கோடியாய்... |
தமிழகம் | முதுமலையில் யானை சவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம் | கூடலூர் : ஒன்றரை மாத இடைவெளிக்கு பின் திறக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பகத்தை, நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர்.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில், மார்ச் 12ல் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் இருந்த மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. அதனால், புலிகள் காப்பகம் மார... |
தமிழகம் | ஆறுகளை உருவாக்கி நாட்டை வளமாக்கும் மேற்கு தொடர்ச்சி மலை | தேனி : இந்தியாவில் பெரும்பாலான நதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே உருவாகின்றன. இவற்றில் உருவாகும் ஆறுகள் தான் நாட்டின் வளத்திற்கு முக்கிய காரணம். மேற்கு தொடர்ச்சி மலை குஜராத் மாநிலம் தப்தியில் துவங்கி தமிழகத்திலுள்ள கன்னியாகுமரி வரை கர்நாடகா, கேரளா என பரவியுள்ளது. இவற்றில் குஜராத் மாநிலத்தில் நர்மதா, தப்தி ஆகிய ... |
தமிழகம் | குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் மீண்டும் இயக்கம் | குன்னூர் : நிலச்சரிவால் சிதிலமடைந்த குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதை சீரமைப்புப் பணி நிறைவு பெற்று, நேற்று முதல் ரயில் இயக்கம் துவங்கியது.நீலகிரியில் கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. மழையால், ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்ப... |
தமிழகம் | ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா? குறைந்த நீர் இருப்பால் விவசாயிகள் கவலை | மேட்டூர் : இருப்பு நீரை மளமளவென காலி செய்வதால், கர்நாடகா அணைகள் நிரம்ப காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதனால், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைக்க தாமதம் ஆகும்.ஆண்டு தோறும் ஜூன் 12ல் டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்திறக்கப்படும். குறுவைக்கு நீர் திறக்க மேட்... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு 19 கேள்விகள் | தேனி : தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக, பத்தொன்பது கேள்விகளுடன் வீடியோ கான்பரசிங் நடந்தது.2011 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக வீட்டு பட்டியல், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிகள் நடைபெறயுள்ளன. இதற்காக கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக... |
தமிழகம் | வேலூர் அகல ரயில் பாதை பணி இம்மாதம் முடியும் *முதன்மை கட்டுமான நிர்வாக அதிகாரி பேட்டி | விழுப்புரம் : விழுப்புரம்-வேலூர் அகல ரயில் பாதைப் பணி, இம்மாத இறுதியில் முடித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்விற்கு தயாராகும் என முதன்மை கட்டுமான நிர்வாக அதிகாரி ராமநாதன் தெரிவித்தார்.விழுப்புரம்-வேலூர் அகல ரயில் பாதைப் பணிகளை, தென்னக ரயில்வே முதன்மை நிர்வாக அதிகாரி ராமநாதன் நேற்று ஆய்வு செய்தார். விழுப்புரத்திலிருந்... |
தமிழகம் | அரசு வீடு கட்டும் திட்டம் ஆன் லைனில் விபரம் சேகரிப்பு | தேனி : அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தில், குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இதை தொடர்ந்து ஆன் லைனில் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி மார்ச் 29 முதல் ஏப்ரல் 30 வரை நடந்தன. வி.ஏ.ஓ, ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர். நேற்று நடந்த க... |
தமிழகம் | அரசு வீடு கட்டும் திட்டம் ஆன் லைனில் விபரம் சேகரிப்பு | தேனி : அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தில், குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இதை தொடர்ந்து ஆன் லைனில் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி மார்ச் 29 முதல் ஏப்ரல் 30 வரை நடந்தன. வி.ஏ.ஓ, ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர். நேற்று நடந்த ... |
தமிழகம் | கேரளாவில் இலவச பல்பு | போடி : கேரளாவில் மின்வாரியமே மக்களுக்கு சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்கி வருகிறது.கேரளாவில் உருண்டை பல்புகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அதிகளவு மின்சாரம் செலவானது. மின் சிக்கனத்திற்காக கேரள அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு சி.எப்.எல். பல்புகளை வழங்கி வருகிறது. இந்த பல்புகளை பயன்படுத்துவதால் மின்சாரம் ச... |
தமிழகம் | சோத்துப்பாறை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு | பெரியகுளம் : கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் தேனி மாவட்டம், பெரியகுளம் சோத்துப்பாறை அணையில், ஒரே நாளில் நீர் மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 126 அடி. கடந்த மூன்று நாட்களா... |
தமிழகம் | கலெக்டருக்கு நன்றி தெரிவித்ததால் கவுன்சிலருக்கு தொடரும் சோகம் * குடும்பத்துடன் படகில் வெளியேறினார் | ராமநாதபுரம் : கலெக்டருக்கு நன்றி தெரிவித்த, ஊராட்சி கவுன்சிலரை கடலுக்கு மீன்பிடிக்க கிராம மக்கள் அனுமதிக்காததால், அவர் குடும்பத்தாருடன் படகில் ஊரைவிட்டு வெளியேறினார்.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மோர்பண்ணையை சேர்ந்தவர் மீனவர் தங்கராஜ். கடலூர் ஊராட்சியின் கவுன்சிலராகவும், இந்திய கம்யூ., பொறுப்பிலும் உள்ளார். ராமநாதப... |
தமிழகம் | மத்திய சிறையில் தினமும் சிக்கும் மொபைல் போன் *தொடர் நடவடிக்கையால் கைதிகள் கிலி | மதுரை : மதுரை மத்திய சிறையில், அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தண்டனை கைதிகளிடம் இருந்து மொபைல் போன்கள் சிக்கின. தொடர் நடவடிக்கையால் கைதிகள் அச்சமடைந்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள நளினி பயன்படுத்திய, மொபைல் போனை சிறைக்காவலர்கள் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.... |
தமிழகம் | கோவையில் கள்ளநோட்டுகள் அதிகரிப்பு: உஷார்படுத்துகிறது போலீஸ் | அச்சு அசலாக அச்சிடப் பட்ட 1,000 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளின் புழக்கம் கோவை நகரில் அதிகரித்துள்ளது.வர்த்தகர்கள், பொதுமக்கள் உஷாராக இல்லாவிடில், கள்ளநோட்டுகள் ஏதாவது ஒரு வழியில் கைக்கு வந்து, நிதியிழப் புக்கு உள்ளாக நேரிடும் என, போலீசார் எச்சரித்துள் ளனர்.கள்ளநோட்டுகளில் இரு வகை உண்டு. ஒன்று, ஒரிஜினல் கரன்சி போன்றே... |
தமிழகம் | விஷம் குடித்து பெண் போலீஸ் மயங்கி விழுந்தார் ரோட்டில் | கோவை : கோவையில் நடுரோட்டில் விஷம் குடித்து, தற்கொலை முயற்சியில் பெண் போலீசார் ஒருவர் ஈடுபட்டார்.சவுரிபாளையத்தை சேர்ந்த ஜனார்த்தனனின் மகள் சுகன்யா(28), கோவை மாநகர ஆயுதப்படையில் பணிபுரிகிறார். வெரைட்டி ஹால் ரோட்டிலுள்ள வங்கி ஒன்றில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்தார்.பக்கத்திலிருந்தவர்கள் அரசு மருத்... |
தமிழகம் | கிடா வெட்டி பரிகார பூஜை : மாநகராட்சியில் தொடரும் கூத்து | சேலம் :சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து நெருக்கடி எழுந்து வருவதால், கிடா வெட்டு மற்றும் பரிகார பூஜைகள் செய்வது அதிகரித்து வருகிறது.சேலம் மாநகராட்சியில் தி.மு.க.,வைச் சேர்ந்த ரேகாபிரியதர்ஷினி மேயராக இருக்கிறார். கடந்த சில ஆண்டாக சேலம் மாநகராட்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்... |
தமிழகம் | மத்திய படைவீரர் மர்மச்சாவு உறவினர்கள் ரோடு மறியல் | திருநெல்வேலி : மத்திய படை வீரர் இறந்ததால், அவரது உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த குமந்தாபுரத்தை சேர்ந்த முருகன் மகன் ஆதிசங்கர்(25). இவர் சட்டீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில்,(சி.ஐ.எஸ்.எப்) நான்கு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தார். அங்கு, பணியில் இருந்தப... |
தமிழகம் | பணம் வைத்து சூதாட்டம் : ரூ.5.5 லட்சம் பறிமுதல் | சென்னை : சென்னை தனியார் ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய 51 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 5.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலையில் தனியார் ஓட்டல் ஒன்றில், "பர்த்டே பார்ட்டி' நடத்துவதற்காக சவுக்கார்பேட்டையை சேர்ந்த நரேந்திரன் என்பவர் அனுமதி பெற்றார். நேற்று முன... |
தமிழகம் | மதுரை நகை வியாபாரியிடம்ரூ. 3 லட்சம் வெள்ளி அபேஸ் | திருநெல்வேலி : மதுரை நகை வியாபாரியிடம் வெள்ளி கொலுசுகள் அபேஸ் செய்த நபர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுரையை சேர்ந்தவர் ரவீந்திரன்; நகை வியாபாரி. இவர் தங்க, வெள்ளி நகைகளை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று விற்பனை செய்வார். நேற்று முன்தினம் இரவு வெள்ளிக் கொலுசுகளை விற்பதற்காக நாங்குநேரி வந்த... |
தமிழகம் | துபாய்க்கு ரேஷன் அரிசி கடத்தல் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது | தூத்துக்குடி : குஜராத் நிறுவனத்திற்கு ரேஷன் அரிசி கடத்திய ஏழு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் இருந்து கடந்த மார்ச் 22ல் தூத்துக்குடி துறைமுகம் வந்த மக்காச்சோள மூட்டைகளை, குஜராத் செல்லும் சரக்கு கப்பலில் ஏற்றினர். 12 கன்டெய்னர்களில் இருந்த அந்த மூட்ட... |
தமிழகம் | உடலுக்கு வெளியே உறுப்புகள் இறந்து பிறந்த ஆண் குழந்தை | தூத்துக்குடி : உடலுக்குள் இருக்கவேண்டிய உறுப்புகள் உடலுக்கு வெளியே இருந்த அதிசய குழந்தை, இறந்தது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவலை சேர்ந்த முத்துராஜ் மனைவி நாகலட்சுமி(19). ஐந்து மாத கர்ப்பிணியான இவர் நேற்று கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்கேன் செய்து பார்த்தபோது ... |
தமிழகம் | பால் பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே தனியார் பால் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து 5 கி.மீ., தொலைவில் வெள்ளகேட் பகுதி ரயில்வே மே... |
தமிழகம் | பரமக்குடி அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் பலி | பரமக்குடி : பரமக்குடி அருகே ரோட்டோர மரத்தில் கார் மோதியதில் பீகார் தம்பதியர், டிரைவர் என மூன்று பேர் பலியானர் .பீகார் மாநிலம் பகல்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மவாடியா(42), இவரது மனைவி சுனிதா(39) மகள் சினேகா(18) மகன் அயூப்(16) ஆகியோர் சுற்றுலாவாக தமிழகம் வந்தனர். வேலூர் பொற்கோயிலை தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து முகமத... |
தமிழகம் | கூடுவாஞ்சேரி அருகே வாந்தி பேதி மாணவன் பலி; மருத்துவமனையில் 10 பேர் அனுமதி | கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அருகே வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர் இறந்தார்.மருத்துவமனையில் பத்து பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.கூடுவாஞ்சேரி அடுத்த காரனை புதுச்சேரி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நிதிஷ்நிர்மல்குமார்(15); பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்... |
தமிழகம் | தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் :தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை | மணப்பாறை: பள்ளி விழாவில் மாணவிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாததால், பள்ளி தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள, செவலூர் ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளியில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா, நேற்று õலையில் நடந்தது... |
தமிழகம் | பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதல்: இரண்டு பேர் பலி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பழுதாகி நின்ற லாரி மீது, அரசு விரைவு பஸ் மோதியதில், இருவர் பலியாகினர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னையிலிருந்து, ஓசூர் நோக்கி அரசு விரைவு பஸ் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. பஸ்சை அரக்கோணம் பானாவரத்தை சேர்ந்த டிரைவர் பூபதி (40) ஓட்டி வந்தார். பஸ் நேற்று அதிகாலை, 5 மணிக்கு கிருஷ்ணகிர... |
தமிழகம் | கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் | பழநி : கொடைக்கானலில் இருந்து திரும்பிய வேன் ஒன்று 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர்.விழுப்புரத்தில் இருந்து ஒரு வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா முடிந்து கொடைக்கானலில் இருந்து திரும்பிய வேன் நேற்று இரவு 11.45 மணிக்கு சவரிக்காடு என்ற இடத்தில் மலைப்பகுதியில்மூன்ற... |
இந்தியா | மாதுரி குப்தாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் | புதுடில்லி : பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட, இந்திய தூதரக பெண் அதிகாரி மாதுரி குப்தாவை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள, இந்திய தூதரகத்தில் பணிபுரிந்த மூத்த அதிகாரி மாதுரி குப்தா. இவருக்கு, பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த, ராணா என்பவ... |
இந்தியா | பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் | கோழிக்கோடு : நான்காம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், ஆசிரியர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து, கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், புலியாவு என்ற இடத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த நான்காம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, ஆசிரி... |
தமிழகம் | குத்தகை பட்டா ஆலோசனை குழு ஏற்படுத்த கோரி வழக்கு * தலைமை செயலருக்கு நோட்டீஸ் | மதுரை : விவசாய நிலங்கள் குத்தகைதாரர்களுக்கு பட்டா வழங்குவது குறித்த ஆலோசனை குழுவை ஏற்படுத்த கோரிய வழக்கு குறித்து தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்த வக்கீல் பழனியாண்டி தாக்கல் செய்த பொது நல வழக்கு:1969ல் விவசாய நிலங்கள் குத்தகை பதிவு சட்டத்தின்படி ... |
தமிழகம் | சென்னை ஐகோர்ட் கோடை விடுமுறை | சென்னை : சென்னை ஐகோர்ட்டுக்கு, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 7ம் தேதி முதல் வழக்கம் போல் ஐகோர்ட் இயங்கும். விடுமுறை காலத்தில் 10 நாட்கள் கோர்ட்டுகள் இயங்கும்.மே 1ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை, ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர வழக்குகளை விசாரிக்க, வரும் 5, 6, 12, 13, 19, 20, 26, 27, ஜூன் 2, 3 ம் தேதி... |
தமிழகம் | இளைஞர் காங்., தலைவருக்கு இடைக்கால தடை | கோவை : கோவை லோக்சபா தொகுதி இளைஞர் காங்., தலைவராகச் செயல்பட கல்யாண்குமாருக்கு, திருச்சி முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி, இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.தமிழக இளைஞர் காங்., நிர்வாகிகள் மற்றும் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் தேர்தல், கடந்த 11ம் தேதி திருச்சியில் நடந்தது. கோவை லோக்சபா தொகுதிக்குரிய தேர்தலில், சச்சிதானந்தகு... |
தமிழகம் | நள்ளிரவு சரியாக 12 மணி சிக்கல்: ரயில்வே டிக்கெட்டில் குளறுபடி | திருநெல்வேலி : டிக்கெட் குளறுபடிக்காக ரயில்வே நிர்வாகம், 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.திருநெல்வேலி, ரஹ்மத் நகரை சேர்ந்தவர் ஜஹாங்கீர். அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், 2007 டிசம்பரில் தர்மபுரியிலிருந்து நெல்லைக்கு வர, மைசூர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். டிச., 2ம் த... |
தமிழகம் | ஊராட்சி வரைபடத்திலிருந்து காலனியை நீக்கியதாக வழக்கு : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை : விருதுநகர் மாவட்டம் சுக்கிலாநத்தம் ஊராட்சி வரை படத்தில் இருந்து, அம்பேத்கர் காலனியை நீக்கியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து பதிலளிக்கும்படி, அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் சாமுவேல்ராஜ் தாக்கல் செய்த பொது நல வழக்கு: அருப்புக் கோட்டை ஊராட்சி ஒன... |
தமிழகம் | கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு ரூ. 32 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு | தூத்துக்குடி : தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு 32 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க விரைவு கோர்ட் உத்தரவிட்டது.தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்தவர் அன்டோவிக்டோரியா. இவர் சிறிய கப்பல்கள் மூலம் தூத்துக்குடியிலிருந்து இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்த... |
தமிழகம் | தமிழக அரசு முத்திரையில் ஸ்ரீவி.,கோயில் ராஜகோபுரத்தை மாற்றும் எண்ணமில்லை:அமைச்சர் ஐ. பெரியசாமி பேச்சு | பழநி:அரசு முத்திரையில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தை மாற்றும் எண்ணம், தமிழக அரசிற்கு இல்லை என, அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார்.பழநியில் 2வது ரோப்கார் உட்பட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, சிறுவர் பூங்கா துவக்க விழா நடந்தது. விழாவில், அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில்,"தமிழக அரசு சின்னத்தில் ... |
தமிழகம் | டாக்டர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் | குறிஞ்சிப்பாடி : டாக்டர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டுமென குறிஞ்சிப்பாடியில் நடந்த வளைகாப்பு மற்றும் மகப்பேறு நிதியுதவி வழங்கும் விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.கடலூர் மாவட்டம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, கடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நலக... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேச்சு: காங்கிரஸ் கட்சி மட்டுமே எல்லா நிலைகளிலும் மக்களை நோக்கி செல்கிறது. கட்சிக்கு உழைப்போருக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். உரிய பலன் கிடைக்கும்.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா பேச்சு: கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்காணிக்கும் வகையில் கரன்சி இயக்குனர... |
General | சிவப்பு சட்டைக்காரர் ஆக்கிரமிப்பு:தாய்லாந்து பிரதமர் ஆலோசனை | பாங்காக்:தாய்லாந்து தலைநகரை சிவப்பு சட்டைக்காரர்கள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ள விஷயத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் அபிஜித் வெஜ்ஜஜிவா, ராணுவ மையத்தில் ஆலோசனை நடத்தினார்.தாய்லாந்தில் இரண்டு ஆண்டுக்கு முன் பிரதமர் ஷினவத்ரே ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ராணுவத்தின் உதவியுடன் தற்போதைய பிரதமர் அபிஜித் தேர்வு செய்... |
தமிழகம் | பாரம்பரிய கலையை எடுத்துக் கூறும் சுடு மண் குதிரை பொம்மைகள் | செஞ்சி :செஞ்சி அருகே அய்யனார் கோவிலில் 150 ஆண்டுகளுக்கு முன், காணிக்கையாக செலுத்திய சுடு மண் குதிரை பொம்மைகள் இன்றும் அழியாமல் தமிழகத்தின் பாரம்பரிய கலையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.தமிழகத்தில் புராதன நகரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியும் ஒன்று. செஞ்சியை சுற்றி பல பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன. இதே போல்... |
General | இரவு 8 மணிக்கு மேல் சினிமாக்களுக்கு தடை | லாகூர்:பாகிஸ்தானில் இரவு 8 மணிக்கு மேல் திரையரங்குகளும், 7 மணிக்கு மேல் மார்க்கெட்டுகளும் இயங்கக்கூடாது என, அரசு தடை விதித்துள்ளது.பாகிஸ்தானில் கடும் மின்பற்றாக்குறை நிலவுவதால், இரவு 8 மணிக்கு மேல் திரையரங்குகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல ஷாப்பிங் மால்கள், சந்தைகள் உள்ளிட்டவை இரவு 7 மணிக்கு மேல் இயங்கக் கூட... |
தமிழகம் | 360 டிகிரி கோணத்தில் கோயில்களின் முழுமையான தரிசனம் | தினம் தினம் புதுமைகளை புகுத்தி வாசகர்களுக்கு பல வசதிகளை அள்ளிக் கொடுத்து வரும் உங்கள் தினமலர் இணைய தளம் கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசித்து மகிழ புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆன்மிக இணைய தளங்களில் உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த பகுதியை வாசகர்கள் குடும்பத்தோடு பார்த்து, கோயில்கள... |
இந்தியா | ஜார்க்கண்டில் வளர்ச்சி இல்லை :இதுவரை 7 முதல்வர்கள்: இனி... | ராஞ்சி : ஜார்க்கண்டில் நிலையற்ற அரசியல் காரணங்களால், அடிக்கடி ஆட்சி மாறுவதால், வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதோடு, தொழில் துறையும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.கடந்த 2000ம் ஆண்டில் பீகாரில் இருந்து பிரிக்கப்பட்டு, ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவானது. இதுவரை இங்கு ஏழு முதல் வர்கள் பதவி வகித்து விட்டன... |
இந்தியா | ஐ.பி.எல்., கிரிக்கெட்டால் வளருது ஒற்றுமை | உலகளவில் கால்பந்து விளையாட்டிற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்டது கிரிக்கெட். இங்கிலாந்து நாட்டினரால் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் தற்போது உலகின் பல நாடுகளுக்கு சொந்தமாகிவிட்டது. தற்போது, கிரிக்கெட்டின் வெற்றி, தோல்வி என்பது நாட்டின் பகைமையை பாராட்டும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துவிட்டது.டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு கொண... |
இந்தியா | அதிகரித்து கொண்டே போகும் உச்சபட்ச மின் தேவை | தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை 10 ஆயிரத்து 800 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளதால், பகலில் 3 மணி நேர மின்வெட்டு தவிர, பெரும்பாலான இடங்களில் முக்கிய நேரங்களில் குறிப்பிட்ட நேரம் மின்தடை அமல்படுத்த வேண்டிய நிர்பந்தம் மின்வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் நீர்மின் உற்பத்தி நிலையம் மூலம் 21 சதவீதம், அனல்மின் நிலையம் மூலம் 2... |
இந்தியா | ஆசாத் சிலைக்கு மாலை சர்ச்சையில் சிக்கினார் வருண் | அலகாபாத் : பா.ஜ., எம்.பி., வருண், சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர ஆசாத்தின் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது, செருப்பை கழற்றாமல் சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக, பா.ஜ., எம்.பி., வருண் மீது கடந்தாண்டு உ.பி., போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற் காக அவர் கைது செய்யப்பட்டார். தற்போது வருண... |
இந்தியா | பயங்கரவாதி கசாப்பிற்கு மரண தண்டனை கிடைக்குமா? | மும்பை : மும்பைத் தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாப் மற்றும் அவனுக்கு உதவிய இரண்டு இந்திய சதிகாரர்களின் தலைவிதி என்ன என்பது, இன்று தெரியும். அவர்கள் குற்றவாளி என தீர்ப்பில் கூறப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். இந்தத் தீர்ப்பு முடிவு நாடு முழுவதும் பர... |
General | நேபாளத்தில் காலவரையற்ற ஸ்டிரைக்: வர்த்தக நிறுவனங்கள் முடங்கின | காத்மாண்டு:நேபாளத்தில் அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின், மாவோயிஸ்ட்கள் ஆட்சி அமைத்தனர். ராணுவ தளபதியை நீக்கும் விவகாரத்தில் ஜனாதிபதி ராம்பரன் யாதவுக்கும், பிரதமராக இருந்த பிரசாந்தாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பிரசாந்தா பிரதமர் பதவிய... |
General | பாகிஸ்தானின் அமெரிக்க தூதரகத்தில் தீ | இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதரகம் உள்ளது. பலத்த பாதுகாப்புகளுடன் இயங்கி வரும் இதில், நேற்று முதல் மா... |
இந்தியா | சொல்கிறார்கள் | என் படிப்பை முதலீடாக்கினேன்: ஐ.ஐ.டி., மாணவர் களுக்கான இலவச கோச்சிங் வகுப்பு எடுக்கும் ஆனந்த குமார்: என் பள்ளிக் காலம், வறுமை சூழ்ந்ததாகத் தான் இருந்தது. கேம் பிரிட்ஜில் இருந்து எல்லாம் எனக்கு கல்விக்கான வாய்ப்புகள் வந்த போது, கணித பட்டப் படிப்பை முடிக்கவே பொருளாதார ரீதியாக நான் திணறிக் கொண்டிருந்தேன்.அந்தச் சூழ்நிலையி... |
இந்தியா | இது உங்கள் இடம் | கொக்கி போட்டு திருட்டு: யாரும் பேசவில்லை!நித்திலா செல்வராஜ், கோவையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் எங்கு சென்றாலும் மின்சார வெட்டு; இதற்கு முழுக்க அரசியல்வாதிகள் தான் காரணம். அரசியல்வாதிகள் தாங்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு, பகுதி அரசியல்வாதிகள் டிரான்ஸ்பார்மில் கொக்கி போட்டு மின்சாரம் திருடி, கூட்டங்கள் ... |
General | அமெரிக்காவில் 64 வங்கிகள் மூடல் | நியூயார்க்:அமெரிக்காவில் வங்கிகள் ஸ்திரத்தன்மை இழந்து மூடுவது அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் 64 வங்கிகள், பலமிழந்து செயல்படாமல் மூடப்பட்டிருக்கின்றன.உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை பாதிப்பு இன்னமும் தொடர்கிறது. இதில், அமெரிக்கா முதலில் பாதிப்பிற்கு உள்ளானதும், பெரிய வங்கிகள் மூடப்பட்டன.கிரெடிட் கார்டு ... |
இந்தியா | பாலியல் புகாரால் கர்நாடக உணவு மந்திரி ராஜினாமா:சர்ச்சையை தவிர்க்க முதல்வர் அதிரடி முடிவு | பெங்களூரு:நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு வெளியானதையடுத்து, கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ஹர்தாலு ஹாலப்பா, தன் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக ஊராட்சித் தேர்தலை கட்சி சந்திக்க வேண்டியிருப்பதால், மேலும் சர்ச்சை வேண்டாம் என்ற கருத்தில் அமைச்சர் ராஜினாமா முடிவு வேகமாக எட... |
இந்தியா | அதிக இடங்களில் திரிணமுல் போட்டி:காங்கிரஸ் கட்சியை மீறினார் மம்தா | கோல்கட்டா:கோல்கட்டா தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை நேற்று மம்தா வெளியிட்டார்.மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கட்டாவில் வரும் 30ம் தேதி மாநகராட்சித் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் சி.பி.ஐ.,(எம்) தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் கூட்டணி அமைத் துப் போட்டியிடுகின்றன.... |
இந்தியா | கேரளாவில் கூட்டணி கட்சி விலகலால் ஒரே எம்.எல்.ஏ.,வுக்கு அடித்தது சான்ஸ் | திருவனந்தபுரம்;ஆளும் இடதுசாரி கூட்டணியில் இருந்து விலகிய கேரள காங்கிரஸ் (ஜே) கட்சித் தலைவர் பி.ஜே.ஜோசப், தன் அமைச்சர் பதவியையும் துறந்தார். இதையடுத்து அக்கட்சி இரண்டாக பிளந்ததால், அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரே எம்.எல்.ஏ.,வுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் சான்ஸ் அடித்துள்ளது.
மாநிலத்தில... |
இந்தியா | இடதுசாரிகள் இன்று முடிவு | புதுடில்லி:ஐ.பி.எல்., சர்ச்சை குறித்து, பார்லிமென்டுக்கு வெளியில் பிரதமர் கருத்து தெரிவித்த விவகாரத்தில், அவர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவது குறித்து, இடதுசாரி கட்சிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:ஐ.பி.எல்., அமைப்பில் நடந்த முறைகேடு ... |
தமிழகம் | உச்சிப்புளி அருகே கடலில் பலத்த காற்று ராட்சத அலை தாக்கியதில் படகு உடைந்தது: 5 மணி நேரம் கடலில் தத்தள | உச்சிப்புளி:உச்சிப்புளி அருகே பிரப்பன் வலசை கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாட்டுப் படகு, பலத்த காற்றால் ராட்சத அலையில் சிக்கி, இரண்டாக உடைந்தது. இதிலிருந்த மீன்பிடி வலை மற்றும் இன்ஜினை,கடல் அலை இழுத்துச் சென்றது.படகில் இருந்து கடலில் குதித்த மீனவர்கள் ஐந்து மணி நேரம் தத்தளித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிம... |
தமிழகம் | காலாவதி உணவுப் பொருள் விற்றவர் ஓட்டம் குடோன் ஊழியர்கள் மூன்று பேர் கைது | ராயபுரம்:காலாவதியான உணவுப்பொருட்களை குடோனில் வைத்து புதியதுபோல் விற்பனை செய்த திருச்செந்தூர் தொழிலதிபர் தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக கடை ஊழியர்கள் மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.பெரிய நிறுவனங்களில் இருந்து காலாவதியான உணவுப்பொருட்களை ஏலம் எடுத்து அதை புதிதுபோல் சில்லறை கடைகளுக்கும், பல்பொருள் அங்காடிகளுக்... |
தமிழகம் | விபத்தில் சிக்கிய காரில் காலாவதியான மருந்துகள் | வடமதுரை:வடமதுரை அருகே லாரியுடன் மோதி கவிழ்ந்த காரில், ஏராளமான காலாவதியான மருந்துகள் இருந்தன.திருச்சி மாவட்டம் ஆலாம்பட்டியைச் சேர்ந்த இக்பாலின் அம்பாசிடர் காரை, டிரைவர் இளங்காகுறிச்சி சிவக்குமார்(22) திண்டுக்கலிற்கு ஓட்டி வந்தார். அங்கு சிறிது நேரம் இருந்த டிரைவர், மீண்டும் ஆலாம்பட்டிக்கு செல்ல திருச்சி ரோட்டில் காரை வே... |
தமிழகம் | பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டம் | சேலம்:பாலுக்கான கொள்முதல் விலை, மானிய விலையில் கால் நடை தீவனம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கை களை வலி யுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வரும் 17ம் தேதி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்."பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் கடந்த ஆண்டு பல்வேறு கட்டப் போராட்டங்க... |
தமிழகம் | மரங்களை பாதுகாப்பதில் சிக்கல் குறைந்த அளவு வன ஊழியர் காரணம் | ஓசூர்:வனத்துறையில் 50 சதவீதம் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிப்பதால், குறைந்தளவு ஊழியர்களைக் கொண்டு வன விலங்கு மற்றும் மரங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர், பெட்டமுகிலாளம், உரிகம், ஊடேதுர்க்கம், தளி மற்றும் ஜவளகிரி உள்ளிட்ட வனப்பகுதியில் யானை கள் நடமாட்டம் அதிகமாக க... |
தமிழகம் | வெடிகுண்டுக்கான மூலப் பொருளை கேரளாவிற்கு சப்ளை செய்தவர் கைது | வாழப்பாடி:வாழப்பாடி அருகே உரம் விற்பனை செய்ய உரிமம் பெற்று, வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ப்ரில்ட் அம்மோனியம் நைட்ரேட் பதுக்கி வைத்து, கேரளாவிற்கு சப்ளை செய்தவரை காரிப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத் தில் போலீசார் விசாரணையை ம... |
தமிழகம் | மாவோயிஸ்ட்களுக்கு கொரில்லா பயிற்சி தமிழகத்தை சேர்ந்தவர் குஜராத்தில் கைது | சென்னை:மாவோயிஸ்ட்களுக்கு கொரில்லா பயிற்சி அளித்த தமிழகத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற கஸ்டம்ஸ் அதிகாரி, குஜராத்தில் கைது செய்யப்பட்டார்.சத்திஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 76 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, குஜராத்தின் தென்பகுதியில் நக்சலைட்கள் நடமாட்டம் குறித்து, சூரத் மற்றும் நவ்சாரி மாவட்ட போலீசின்... |
தமிழகம் | கோவையில் மீண்டும் பன்றி காய்ச்சல் பீதி | கோவை:கோவையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் மதுநித்யா(28); பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 28ம் தேதி பொள்ளாச்சி வந்தார். அவருக்கு, பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி தெரிந்ததால், கோவையி... |
தமிழகம் | ரயில்கள் தாமதம் பயணிகள் அவதி | சென்னை:ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள், ரயில்களுக்காக மணிக்கணக்கில் காத்திருந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டது.நேற்று அதிகாலை 3.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரவேண்டிய பாட்னா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தாமதாக நேற்று மதியம் 1.10 மணிக்கு வந்தடைந்தது. நேற்று காலை 3.50 மணிக்... |
தமிழகம் | சுய உதவிக் குழுவிலும் போலி நாகர்கோவிலில் 4 பேர் கைது | நாகர்கோவில்: போலி சுய உதவிக்குழு நடத்தி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து நான்கு பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையை சேர்ந்தவர்கள் மித்ரன், சுசீலா, ரத்னமணி, அசோகன். இவர்கள் பல இடங்களில் சுய உதவிக்குழுக்கள் நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலில் ஒரு கிளை துவங்கி... |
தமிழகம் | அடகு கடை ஊழியர் கொலை கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு | புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகை அடகு கடையில், ஊழியரை கொன்று விட்டு கொள்ளையடித்து தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள குருவி கொண்டான்பட்டியில் நகை அடகு கடை நடத்தி வருபவர் வள்ளியப்பன். அவரது கடையில் ஓராண்டாக சிவகங்கையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (70)... |
தமிழகம் | போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல் ரவுடிகள் பெரும் அட்டகாசம்: மூவர் கைது | திட்டக்குடி:திட்டக்குடியில் குடிபோதையில் போலீஸ்காரரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேலவீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம்; பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு ச... |
தமிழகம் | ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: ஏரிக்கரையில் பிணம் வீச்சு:தொழில் போட்டி காரணமா என போலீஸ் விசாரணை | மடிப்பாக்கம்:பொதுப்பணித்துறை முன்னாள் கான்ட்ராக்டரும், தற்போதைய ரியல் எஸ்டேட் அதிபருமான ஒருவரை அடித்து கொலை செய்து, பிணத்தை கீழ்கட்டளை ஏரியில் தூக்கி வீசிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைக்கு, தொழில் போட்டி அல்லது பொதுப்பணித்துறை கான்ட்ராக்ட் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்த... |
தமிழகம் | நின்ற லாரி மீது வேன் மோதல்: 3 பேர் பலி | சாத்தூர்:சாத்தூர் அருகே கோவில்பட்டி செல்லும் நான்கு வழிச்சாலையில் நின்ற லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், மூன்று பேர் பலியாயினர்.மதுரை ஆத்திகுளம் கோகுல் நகரைச் சேர்ந்தவர் சகோதரர்கள் பேச்சிமுத்து (60) சோமு (56). இவர்களின் சகோதரி ராஜேஸ்வரி(54) சோமு மனைவி முத்துலட்சுமி (43) ஆகியோர் நேற்று திருநெல்வேலி சக்கரைகுளம் அய்யனார் க... |
தமிழகம் | ரயில்வே கேட்டில் டிராக்டர் சிக்கி நின்றது திருப்பதி ரயில் அரை மணி நேரம் தாமதம் | விக்கிரவாண்டி:ரயில்வே கேட்டில் கரும்பு டிராக்டர் டயர் வெடித்து நின்றதால், திருப்பதி செல்லும் பயணிகள் ரயில், முண்டியம்பாக்கத்தில் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த அதனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம்; டிராக்டர் டிப்பரில் கரும்புலோடு ஏற்றிக்கொண்டு முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆ... |
தமிழகம் | வாந்தி,பேதி மாணவன் பலி | கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த காரனை புதுச்சேரி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நிதிஷ்நிர்மல்குமார்; பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவருக்கு இரவு வாந்தி, பேதி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார்.
இதே கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மாள், கேசவலு மகள் ஜா... |
தமிழகம் | பழுதாகி நின்ற லாரி மீது பஸ் மோதி 2 பேர் பலி | கிருஷ்ணகிரி:சென்னையிலிருந்து, ஓசூருக்கு சென்ற அரசு விரைவு பஸ்சை அரக்கோணத்தை சேர்ந்த டிரைவர் பூபதி (40) ஓட்டி வந்தார். பஸ் நேற்று அதிகாலை, 5 மணிக்கு கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், நமாஸ்பாறை அருகே வந்தபோது, சாலையோரம் பழுதாகி நின்ற இரும்பு பாரம் ஏற்றிய, லாரியின் பின்னால் மோதியது.
பஸ்சின் முன்புற படிக்கட்டில் நி... |
தமிழகம் | கிருஷ்ணா கால்வாய் தண்ணீர் கோககோலாவிற்கு சப்ளை | பொதுமக்கள் குடிநீருக்காவும், விவசாயிகளின் பாசன வசதிக்காகவும் அமைக் கப்பட்ட கிருஷ்ணா கால்வாய் தண்ணீரை, கோககோலா நிறுவனத்துக்கு சப்ளை செய்ய ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஆந்திரா குண்டூர் மாவட்டம் ஆத்மகூர் அருகே கோககோலா குளிர்பான தொழிற் சாலை உள்ளது. கடந்த 99ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனம் நிலத்தடி நீரை மட்டும் பயன்பட... |
தமிழகம் | மயக்கும் மொழி பேசி ஆண்களிடம் பணம் பறிப்பு சிறை சென்ற மோசடி ரேகா உட்பட 3 பேர் கைது | பள்ளிக்கரணை:மொபைல் போனில் ஆண்களிடம் ஆசைவார்த்தையில் பேசி, அவர்களை வீட்டிற்கு வரவழைத்து நகை, பணம் பறிக்கும் தாய், மகன் உள்ளிட்ட மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சோழிங்கநல்லூரை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகன் அசோக்குமார்(34); த... |
இந்தியா | சுற்றுலா பயணிகளின் துன்புறுத்தலால் வாகனங்களை தாக்கிய காட்டு யானை | மூணாறு:மூணாறு அருகே மாட்டுப்பட்டி எக்கோ பாயின்ட் பகுதியில், சுற்றுலா பயணிகளின் துன்புறுத்தலால் மிரண்ட காட்டு யானை, 30க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது.பயணிகள் அலறியடித்து, ஓடி உயிர் தப்பினர். மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணைக்கரையோரங்களில், உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றி வ... |
இந்தியா | இரண்டு மாவோயிஸ்டுகள் கைது:நக்சல்களை சமாளிக்க அதிநவீன ஆயுதம் | பரக்கேமுண்டி(ஒரிசா):ஒரிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில், இரண்டு மாவோயிஸ்டுகளை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து கணிசமான அளவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.ஒரிசா மாநிலம், கஜபதி மாவட்டம், அடாபா பகுதியிலுள்ள பல்லப்படு காட்டுப் பகுதியில், நக்சலைட்களுக்கு எதிரான சிறப்பு அதிரடிப் படையினர் நேற்று தேடுதல் வேட்... |
இந்தியா | அடுத்தவர் கணக்கிலிருந்து பணம் திருட்டு ஏ.டி.எம்.,மில் நூதனமாக திருடியவர் கைது | மும்பை:மும்பையில் வங்கி ஏ.டி.எம்., ஒன்றில் மற்றொரு நபரின் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டு, அவரது கணக்கிலிருந்து, நூதனமாக பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.மும்பையை சேர்ந்தவர் பங்கஜ் பிரமோத் வைத்யா. சமீபத்தில் அங்குள்ள வங்கி ஏ.டி. எம்.,க்கு பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கு பாதுகாவலர் யாரும் இல்லை.... |
தமிழகம் | கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு ரூ. 32 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு | தூத்துக்குடி:தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு 32 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க விரைவு கோர்ட் உத்தரவிட்டது.தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்தவர் அன்டோவிக்டோரியா. இவர் சிறிய கப்பல்கள் மூலம் தூத்துக்குடியிலிருந்து இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்து ... |
இந்தியா | நிலம் கையகப்படுத்தும் போது இழப்பீடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு | புதுடில்லி: பொது நலத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படும் போது அந்த நிலத்துக்குரிய தொகையை நில உரிமையாளரிடம் மாநில அரசு உடனடியாக வழங்க வேண்டும், என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் ஹேமாவதி அணை கட்டுவதற்காக விவசாயிகளிடமிருந்து 146 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால்... |
இந்தியா | நித்யானந்தா ஜாமீன் மனு இன்று விசாரணை | பெங்களூரு:சாமியார் நித்யானந்தாவின் ஜாமீன் மனு இன்று ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்யானந்தாவை, பெங்களூரு சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பல கட்டங்களுக்கு பின், ராம்நகர் மாவட்ட சிற... |
தமிழகம் | களை கட்டியது கோடை சீசன் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் | ஊட்டி:கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க, ஊட்டி வந்துள்ள பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளால், கோடை சீசன் களை கட்டியுள்ளது.சமவெளிப்பகுதிகளில், கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடையின் கடுமையில் இருந்து தப்பிக்கவும், குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கவும், ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ண... |
தமிழகம் | மலைக்கு திரும்பிய கள்ளழகரை மலர் தூவி வரவேற்ற பக்தர்கள் | அழகர்கோவில்:மதுரையில் இருந்து மலைக்கு திரும்பிய கள்ளழகரை, பக்தர்கள் திருஷ்டி சுற்றி வரவேற்றனர்.அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் திருவிழா ஏப். 24ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடந்தது. மே1ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளிய பின் மதுரையில் இருந்து அழகர்கோவிலுக்கு புறப்பட்ட கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் வழியனுப்பினர்... |
தமிழகம் | பாரம்பரிய கலையை எடுத்துக் கூறும் சுடு மண் குதிரை பொம்மைகள் | செஞ்சி:செஞ்சி அருகே அய்யனார் கோவிலில் 150 ஆண்டுகளுக்கு முன், காணிக்கையாக செலுத்திய சுடு மண் குதிரை பொம்மைகள் இன்றும் அழியாமல் தமிழகத்தின் பாரம்பரிய கலையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.தமிழகத்தில் புராதன நகரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியும் ஒன்று. செஞ்சியை சுற்றி பல பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன.
இதே போல் ... |
தமிழகம் | ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா? குறைந்த நீர் இருப்பால் விவசாயிகள் கவலை | மேட்டூர்:இருப்பு நீரை மளமளவென காலி செய்வதால், கர்நாடகா அணைகள் நிரம்ப காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதனால், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைக்க தாமதம் ஆகும்.ஆண்டு தோறும் ஜூன் 12ல் டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்திறக்கப்படும். குறுவைக்கு நீர் திறக்க மேட்டூ... |
தமிழகம் | குரூப் -1 தேர்வு : 93 ஆயிரம் பேர் எழுதினர் | சென்னை: உதவி கலெக்டர், டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்ளிட்ட 61 பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் -1 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.தமிழகம் முழுவதும் 33 மையங்களில் தேர்வு நடந்தது. 93 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். தேர்விற்க... |
தமிழகம் | மஞ்சள் விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி | ஆத்தூர்:ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில், குவிண்டால் 15 ஆயிரத்து 959 ரூபாய்க்கு விற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர், கச்சிராபாளையம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் அறுவடை பணி நடந்து வருகிறத... |
தமிழகம் | வைகை அணை நீர்மட்டம் உயர்வு | மதுரை:தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால், வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1.61 அடி உயர்ந்தது.நேற்று முன்தினம் வைகை அணை நீர்மட்டம் 29.79 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 204 கன அடியாகவும் இருந்தது. நேற்று வினாடிக்கு 841 கன அடியாக அதிகரித்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 31.40 அடியாக உயர்ந்துள்ளது. பெரியாறு அணை நீர்மட... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.