category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை | கோவில்பட்டி,: கோவில்பட்டி கல்வி மாவட்ட மாணவர்கள் 7பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவில் முன்னணி இடங்களில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். மேலும் 85.06 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலை பள்ளிகள் 17, அரசு உயர்நிலை பள்ளிகள் 14, அரசுதவி பெறும் மேல்நி... |
தமிழகம் | டாக்டராக வேண்டும் 3ம் இட மாணவி விருப்பம் | தூத்துக்குடி : டாக்டருக்கு படித்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம் என மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்த சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தில் சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா 500க்கு 486 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன... |
தமிழகம் | எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் 2ம் இடம் பெற்ற மாணவி லட்சியம் | தூத்துக்குடி : டாக்டராக ஏழை, எளிய மக்களுக்காக எதிர்காலத்தில் பாடுபடுவேன் என்று 10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவி கிருஷ்ணபிரியா கூறினார்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலாய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருஷ்ணபிரியா 489 மார்க்குகள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்... |
தமிழகம் | அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் சற்று அதிகரிப்பு | திருத்தணி:அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மேலும், திருத்தணி அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி மாணவன், மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் நடந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில... |
தமிழகம் | லாரிமீது மினிவேன் மோதி விபத்து : ஒருவர் பலி | கயத்தாறு : கயத்தாறு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மினிவேன் மோதிய விபத்தில் இன்னிசை குழுவினரில் டிரம்ஸ் வாசிப்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 13 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, திருநெல்வேலி பாலபாக்கியா நகரைச் சேர்ந்த சவுந்தரராஜன் மகன் அருண்ராம்குமார், மினிவேன் ட... |
தமிழகம் | திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாகம் : பக்தர்கள் குவிந்தனர் | திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று நடக்கிறது.தமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் முக்கிய திருவிழாக்கள் உண்டு. அவ்வாறான திருவிழாக்களில் வைகாசி மாதம் நடைபெறும் வைகாசி விசாகத்திருவிழா முருகன் பிறந்தநாளாக கொண்டாடப்படுவதால் மிகவும் பிரசித்தி பெற்றதாகும... |
தமிழகம் | தனியார் மெட்ரிக் பள்ளிகள் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி | திருத்தணி:திருத்தணியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகள், பத்தாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றன.திருத்தணி கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மொத்தம் 65 பேர் தேர்வு எழுதினர்.
இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர். இது 100... |
தமிழகம் | மாவட்ட அளவில் இரண்டாம் இடம் இருவருக்கு | திருவள்ளூர்:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே மதிப்பெண் பெற்ற இருவர், மாவட்ட அளவில் இரண் டாம் இடத்தை பிடித்து சாதனை புரிந்தனர். அவர்களில் ஒரு மாணவரும், மாணவியும் அடங்குவர். அவர்களில் விமான பைலட் ஆக மாணவரும், டாக்டராக மாணவியும் விருப்பம் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், திருவள்ள... |
தமிழகம் | தனியார் மெட்ரிக் பள்ளி சாதனை | கும்மிடிப்பூண்டி:மெட்ரிக் தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்ததுடன் 100 சதவிகித தேர்ச்சி பெற்று தனியார் மெட்ரிக் பள்ளி சாதனை படைத்தது.கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டியில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் இந்த ஆண்டு 266 மாணவ, மாணவியர் மெட்ரிக் தேர்வு எழுதினர்.
தேர்வு எழுதிய அனைவரும் தேர்... |
தமிழகம் | சேவாலயாவில் 100 சதவீதம் தேர்ச்சி | திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பாக்கம் கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா நடத்தி வரும் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 74 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஜோதிலட்சுமி என்ற மாணவி 500க்கு 481 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். நர்மதா என்ற மாணவி 474 மதிப்பெண் எடுத்து இரண்டா வது இடத்திலும், பிர... |
தமிழகம் | கடலூர் மாவட்டத்தில் 75.15 சதவீதம் தேர்ச்சி! எஸ்.எஸ்.எல்.சி.,யில் 4 சதவீதம் கூடுதல் | கடலூர் : கடலூர் மாவட்டத் தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 873 மாணவ, மாணவிகளில் 23 ஆயி ரத்து 201 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 75.15 சதவீதமா கும். இது கடந்தாண்டை விட 4 சதவீதம் கூடுதலாகும்.
எஸ்.எஸ்.எல்.சி., மற் றும் மெட்ரிக் பொதுத் தேர்வு முடிவுகளை கட லூர் புனித அன்னாள் மக ளிர் மேல்நி... |
தமிழகம் | அரசு மகளிர் பள்ளி சாதனை | கும்மிடிப்பூண்டி:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் அரசினர் மகளிர் பள்ளி சாதனை படைத்தது.கும்மிடிப்பூண்டி அரசினர் மகளிர் பள்ளியில் 266 மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில், 239 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இது 90 சதவீதம். இப்பள்ளியின் மாணவி சசிகலா 491 மதிப்பெண் பெற்று திருவள்ளூ... |
தமிழகம் | 6ம் ஆண்டு நிறைவு விழா | திருத்தணி:பி.கே.ஆர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின், 6ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. பி.கே.ஆர் கல்வி குழுமத் தலைவர் பாலகிருஷ்ண ராஜா தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாகி தேவகி பாலகிருஷ்ண ராஜா முன்னிலை வகித்தார்.ஆசிரியர் பயிற்சி மாணவர் வடிவேல் முருகன் வரவேற்றார்.
பி.டி.ஆர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் வையாபு... |
தமிழகம் | குடும்ப சூழ்நிலையை உணர்ந்து படித்தேன் : அரசு பள்ளி மாணவி அகிலா பேட்டி | சிதம்பரம் : குடும்ப சூழ்நிலை உணர்ந்து படித்ததால் அதிக மதிப்பெண்பெற முடிந்தது என மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி அகிலா கூறினார். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் சிதம் பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அகிலா 484 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இவர் பெ... |
தமிழகம் | பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு ஆண்களை விட பெண்கள் தேர்ச்சி அதிகம் | திருவள்ளூர்:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந் தாண்டை விட இவ் வாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தேர்வெழுதியவர்களில் மாணவர் களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற் றுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன.
ஒட்டுமொத்த திருவள்ளூர் ... |
தமிழகம் | பொன்னேரி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இன்றி தவிப்பு | பொன்னேரி:பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாத காரணத்தால் பேரூராட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.பொன்னேரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை பொன்னேரி பேரூர... |
தமிழகம் | திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் வேலம்மாள் பள்ளி சாதனை | பொன்னேரி:பொன்னேரி வேலம் மாள் பள்ளி மாணவன் நிர்மல்; 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 490 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் 95, ஆங்கிலம் 97, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 மதிப் பெண்களுடன், திருவள் ளூர் கல்வி மாவட்டத்தில் இரண்டாம்இடம் பெற்றுள்ளார். நிர்மலின் தந்தை பரமசிவம் விவசாயம்செய்து வருகிறார். அவரது தாய் கோமத... |
இந்தியா | அமெரிக்க விசா கட்டணம் 4ம் தேதி முதல் அதிகரிப்பு | புதுடில்லி : அமெரிக்கா செல்லும் எல்லா பிரிவு பயணிகளுக்கான குடியேற்றம் அல்லாத விசா கட்டணம் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் அதிகரிக்கப்படுகிறது. பல்வேறு பணிகளுக்காக உலகெங்கிலும் இருந்து ஏராளமானவர்கள் ஆண்டுதோறும் அமெரிக்காவிற்கு சென்று வருகின்றனர். பயணிகளுக்கு அளிக்கப்படும் விசாவிற்கான நடைமுறை செலவுகள் அதிகரித்து வருகின்றன. இ... |
தமிழகம் | மாநில அளவில் 2, 3-ம் பிடித்த மாணவிகள் | தூத்துக்குடி : புரிந்து படித்தால் எந்த தேர்விலும் அதிக மார்க்குகள் பெறலாம் என்று ஆங்கிலோ இண்டியன் மெட்ரிக் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்ற தூத்துக்குடி மாணவி சந்தோஷிணி கூறினார்.
பத்தாம் வகுப்பு ஆங்கிலோ இண்டியன் தேர்வில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி மாணவி சந்தோஷிணி 482 மார்க்குகள் பெற்று மா... |
தமிழகம் | நூலகர் இன்றி வீணாகும் நூலகம் | காஞ்சிபுரம்:மேல்பங்காரம் கிராமத்தில் நூலகர் நியமிக்கப் படாததால், நூலகம் பூட் டிக் கிடக்கிறது. கட்டட வளாகம் சூதாட்ட தளமாக மாறி வருகிறது.காஞ்சிபுரம் ஒன்றியத் திற்கு உட்பட்டது முட்டவாக்கம் ஊராட்சி. பாலுசெட்டிசத்திரத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ் வூராட்சியில் உள்ள மேல் பங்காரம், முட்டவாக்கம் கிராமங்களில் 1... |
தமிழகம் | 86.85 சதவீதம் 10-ம் வகுப்பு தேர்ச்சி: 35 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி | தூத்துக்குடி : நேற்று வெளியான 10ம் வகுப்பு தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 249 பேரில், 19 ஆயிரத்து 49 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இது 89.65 சதவீத தேர்ச்சியாகும். ஹோலிகிராஸ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி மாணவிகள் மாநில அளவில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். 35 பள்ளிகள் 10... |
தமிழகம் | புனித அலாய்சியஸ் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் 3வது இடம் | தூத்துக்குடி, : வரும் காலத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவதே என் வாழ்வில் குறிக்கோள் என்று தூத்துக்குடி மாவட்டத்தில் 3வது இடம் பெற்ற புனித அலாய்சியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி புனித அலாய்சியஸ் பள்ளி மாணவி அபிநயா மற்றும், பவிஸ்ரீ ஆகியோர் 486 மதிப்பöண்கள் பெற்று மாவட்டத்தில் 3வது இடத்தை ப... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் விண்ணப்பிக்க 15ம் தேதி கடைசி | காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும்.காஞ்சிபுரத்தில் ஜூலை 2ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
முகாமில் மாற்றுத் திறனாளிகளின் கல்வித... |
தமிழகம் | தூத்துக்குடி கல்வி மாவட்ட அளவில் உடன்குடி பள்ளி மாணவி 3வது இடம் | உடன்குடி, : தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை பள்ளி மாணவி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 173 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 160 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி மாணவி முத்துலெட்சுமி தம... |
தமிழகம் | இன்ஜினியராக வரவேண்டும் சாத்தை., சாதனை மாணவி பேட்டி | பெரியதாழை : தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாத்தான்குளம் தூய இருதயபுனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுப்புலட்சுமி கௌசல்யா 486 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் 3வது இடத்தை பெற்றுள்ளார். இவரது தந்தை நகைத் தொழிலாளி முத்துக்குமார். மாணவி மேலும் கூறுகையில் மேலும் என் படிப்புக்கு ஆக்கமும், ஊக்கமும்... |
தமிழகம் | திட்டக்குடியில் மாவட்ட நீதிபதி பொறுப்பேற்பு | திட்டக்குடி : திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் நீதிபதியாக ஸ்ரீராம் பொறுப்பேற்றார். திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ரமேஷ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இதனையடுத்து மாஜிஸ்திரேட் பயிற்சி முடித்த ஸ்ரீராம் புதிய நீதிபதி... |
தமிழகம் | காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் முதல் மூன்று இடங்களும் மாணவியர் வசம் | காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவ, மாணவியர் 77.9 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் மாணவியர் பிடித்தனர்.காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 694 மாணவர்கள், 21 ஆயிரத்து 508 மாணவியர் ப... |
தமிழகம் | ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டத்தில் இரண்டாம் இடத்தில் 3 பேர் | ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டத்தில், இரண்டாம் இடத்தை மூன்று பேர் பிடித்துள்ளனர். ஸ்ரீஅரவிந்தினி: ஆங்கிலம் -91, தமிழ் 97, கணிதம் 99, அறிவியல் 100, வரலாறு புவியியல் 95. ஸ்ரீஅரவிந்தினி கூறுகையில், "இரண்டாம் வகுப்பிலிருந்து இதே பள்ளியில் படிக்கிறேன். அன்று முதல் இன்று வரை பள்ளியில் வகுப்பிலும், பள்ளி அளவிலும் முதல் மதிப்பெண்... |
தமிழகம் | மாதம் முழுவதும் மின் கட்டணம் செலுத்தலாம் கடைசி நேர கூட்ட நெரிலை தவிர்க்க ஏற்பாடு அறிமுகம்! | செங்கல்பட்டு:செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, மாதம் முழுவதும் மின் கட்டணம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மின் வாரியம் சார்பில், ஒவ்வொரு மாதமும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் 16ம் தேதியிலிருந்து மாதத்தின் கடைசி நாள் வரை மின் கணக்கீடு... |
தமிழகம் | மானிய விலையில் சி.எப்.எல்., பல்பு: கடலூர் மாவட்டத்தில் வழங்க முடிவு | கடலூர்: உலக வெப்பமயமாதலை தடுக்கவும், மின் சிக்கனத்தை கடைபிடிக்கவும் மின் வாரியம் சார்பில் மானிய விலையில் சி.எப்.எல்., பல்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் வெப்பமயமாதலை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் தமிழ்நாடு மின்சார வாரியம், பல்புகளால் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க முயற்ச... |
தமிழகம் | திருமண தடை நீக்கும் வைகாசி பவுர்ணமி திருக்கல்யாண வைபவம் | சோழவரம்:வைகாசி பவுர்ணமி திருக் கல்யாண வைபவம், பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி அம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் இன்று கோலாகலமாக நடக்க உள்ளது. சென்னை அடுத்த சோழவரம் அருகே சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பஞ்சேஷ்டி.பிரதோஷ மகிமை கொண்ட பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் பஞ்சேஷ்டியும் ஒன்று.
வங்கக் கடல் அருகே அமைந்துள... |
தமிழகம் | தனியார் கம்பெனி இயக்குனர் சாவில் மர்மம் | செங்கல்பட்டு:சென்னையில் மாயமான தனியார் கம்பெனி இயக்குனர் செங்கல்பட்டு கொள வாய் ஏரியில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.சென்னை காரப்பாக்கம் ரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ்(46). பெருங்குடியில் உள்ள தனியார் கம்பெனியில் இயக்குனராகப் பணிபுரிந்து வந் தார். இவரது மனைவி விஜயா. இவருக்கு சிவானந்தன், நடேசன் என இரண்டு மகன... |
தமிழகம் | தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு 65 கோடி ஒதுக்கீடு: வாசன் தகவல் | தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி பணிக்காக மத்திய கப்பல் துறை அமைச்சகம் ஆயிரத்து 65 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தூத்துக்குடியில் நடந்த பள்ளிதிறப்பு விழாவில் பேசினார். தூத்துக்குடி கோரம்பள்ளம் பொன்னரகத்தில் எஸ்டிஆர் அறக்கட்டளை சார்பில் எஸ்டிஆர் பள்ளி கட்டப்பட்டுள்ளது. இந... |
தமிழகம் | காஞ்சியில் இன்று கருடசேவை | காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் கருட சேவை உற்சவத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவம் நேற்று முன்தினம் காலை கொடியேற்றத் துடன் துவங்கியது. மூன்றாம் நாளான இன்று காலை பி... |
தமிழகம் | ஓரியன்டல் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி | மதுராந்தகம்:மதுராந்தகம் ஸ்ரீ அகோபில மட ஓரியன்டல் உயர்நிலைப் பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மதுராந்தகம் ஸ்ரீ அகோபில மடம் நிர்வாகத்தின் கீழ், ஓரின்டல் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய, பத்து பேரும் தேர்ச்சி பெற்றனர்.மாணவன் பாரத் 394 மதிப்பெண்கள், கண்ணன் 391 மதிப்பெ... |
தமிழகம் | கணக்கில் 32 பேர் சதம் | காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத் தில், பத்தாம் வகுப்பு தேர்வில் வெவ்வேறு பாடங்களில், 82 மாணவ மாணவியர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வில், 32 மாணவ மாணவியர் கணக்கு பாடத்திலும், 39 மாணவ மாணவியர் அறிவியல் பாடத்திலும், 11 மாணவ மாணவியர் சமூக அறிவியல் ... |
தமிழகம் | 11 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி | காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு அரசு பள்ளிகள் உட்பட, 11 பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.அரசு பள்ளிகளில் காயாராம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளி, தேவரியம்பாக்கம் அரசு உயர் நிலைப் பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஓரிக்கை ... |
தமிழகம் | அரியலூர் மாவட்டத்தில் 14 பள்ளிகள் சென்டம் | அரியலூர்: அரியலூர் வருவாய் மாவட்டத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், 14 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் தேர்வு முடிவுகள் வெளியாகியது.
அரியலூர், உடையார்பாளையம் உள்ளிட்ட இரண்டு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய அரியல... |
தமிழகம் | இ.ஆர்.கே.,பள்ளி ஆங்கில பாடத்தில் மாநில அளவில்2ம் இடத்தில் தேர்ச்சி | தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே., மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் தேர்வில் ஆங்கில பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.இப்பள்ளியில் மாணவன் அன்பரசு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்திலும், மாணவன் விஜய் பிரபாகரன், மாணவி ராகவி ஆகி... |
தமிழகம் | தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைச்சர் ஆய்வு | தர்மபுரி: தர்மபுரி அடுத்த பாப்பாரப்பட்டடி தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆய்வு செய்தார். பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் மணி மண்டபம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மணி மண்டபம் கட்டும் பணகள் குறித்து ஆலோனை செய்திட அமைச்சர் பர... |
தமிழகம் | உத்தமர் காந்தி விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு | தர்மபுரி: உத்தமர் காந்தி பஞ்சாயத்து விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை மூலம் பஞ்சாயத்து ஓட்டு மொத்த முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து சிறப்பான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில் உத்தமர் காந்தி பஞ்சாயத்து விருது ஒவ்வொரு ஆண்டும் 15... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் மாவட்ட அளவில் வேதாரண்யம் பகுதி சாதனை | வேதாரண்யம்: நாகை மாவட்ட அளவில் ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சஞ்சாய்குமார் 487 மார்க் பெற்று இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றார். இதே ஊரைச் சேர்ந்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாண வி விவேதாவும் 487 மார்க் பெற்று இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றார். இவரை பள்ளி தலைமை ஆசிரியை கல்யாணசுந்தரி, பெற்றோர் ஆச... |
தமிழகம் | கல் மீது பைக் மோதியதில் இரு வாலிபர்கள் பலி | தர்மபுரி: அரூர் அருகே சாலையோரம் இருந்த கல் மீது பைக் மோதியதில், இரு வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.அரூர் அடுத்த தென்கரைக்கோட்டையை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் லாரி டிரைவர் அருண் (22). அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ் (17). இவர்கள் இருவரும் பைக்கில் பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் இருந்த கல... |
தமிழகம் | ஒன்றிய தி.மு.க., செயல்வீரர் கூட்டம் | காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணத்தில் ஒன்றிய மற்றும் பேரூர் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பேரூர் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், மாவட்ட அவைத்தலைவர் வெ... |
தமிழகம் | பெரம்பலூர் பனிமலர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு | பெரம்பலூர்: பெரம்பலூர் பனிமலர் மேல்நிலைப்பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் கலியபெருமாள் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். பெரம்பலூர் பனிமலர் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள... |
தமிழகம் | ரத்த சேமிப்பு வாகனம் | தர்மபுரி: சென்னை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம் மற்றும் ரத்த பரிமாற்று குழுமம் சார்பில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு வழங்கிய ரத்த சேமிப்பு வாகனத்தை கலெக்டர் அமுதா துவக்கி வைத்தார். இந்த ரத்த சேமிப்பு வாகனம் ரத்தம் வங்கி முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் பயன்படும் வகையில் ரத்த ... |
தமிழகம் | தர்மபுரி அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் குறைவு ஆறு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்தாண்டை விட அரசு பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்தது. ஆறு அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 843 மாணவர்களும், 10 ஆயிரத்து 911 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 22 ஆயிரத்து 754 பேர் எஸ்.எஸ்.எல்.ஸி.... |
தமிழகம் | தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாவட்ட அளவில் 2, 3ம் இடம் | பெரம்பலூர்: எஸ்.எஸ். எல்.சி., அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பெரம்பலூர் மாவட்ட அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான மதுபிரியா த... |
தமிழகம் | ஓசூர் கல்வி மாவட்டத்தில் 28 பள்ளிகள் 100% தேர்ச்சி | ஓசூர்: ஓசூர் கல்வி மாவட்டத்தில் 28 பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைப்படைத்துள்ளன. ஓசூர் கல்வி மாவட்டத்தில் மொத்தம் 10,716 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர். இதில், 7,272 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 68 சதவீதம் தேர்ச்சியாகும். கடந்த ஆண்டைவிட ஆறு சதவீதம் கூடுதல் ... |
தமிழகம் | கி.கிரி மாவட்டத்தில் 40 மெட்ரிக் பள்ளிகள் 100% தேர்ச்சி: தனியார் பள்ளிகள் 97 சதவீதம் தேர்ச்சி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக்குலேஷன் தேர்வில் 97 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,598 மாணவர்கள், 1,326 மாணவிகள் சேர்த்து மொத்தம் 2 ,924 பேர் எஸ்.எஸ்.எல்.ஸி.,மெட்ரிக் தேர்வு எழுதினர். இதில், ... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் தேர்வில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி சாதனை | பெரம்பலூர்: எஸ்.எஸ். எல்.சி., மெட்ரிக் தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவி திவ்யா தமிழ்-94, ஆங்கிலம... |
தமிழகம் | ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் | பெரம்பலூர்: எஸ்.எஸ் .எல்.சி., அரசு பொதுத்தேர்வில் மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நான்கு பேர் பெரம்பலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களான கெசிகன் தமிழ்-97, ஆங... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் மாவட்ட அளவில் பி.ஏ.வி., பள்ளி முதலிடம் | கரூர்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் கரூர் மாவ ட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாமிடத்தை காக்காவாடி பி.ஏ.வித்யாபவன் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர். மாணவி சிவப்பிரியா தமிழில் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 97 என மொத்தம் 494 மதிப்பெண் பெற்றார். மேலும், இவர் மாநில அளவிலும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளா... |
தமிழகம் | பெரம்பலூர் மாவட்டத்தில் 89.33 சதவீதம் தேர்ச்சி | பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வில் 89.33 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 23ம் தேதி முதல் ஏப்., 9ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை மூவாயிரத்து 766 மாணவர்களும், மூவாயிரத்து 451 மாணவிகளும் என ஏழாயிரத்து 217 பேர் தேர்வு எழுதினர். இதில... |
தமிழகம் | ஓ.எஸ்.எஸ்.எல்.ஸி., அரபிக் பாடத்தில் மாநில அளவில் முதல் 3 இடம் பள்ளப்பட்டி பள்ளி சாதனை | கரூர்: அரபிக் பாடம் ஓ.எஸ்.எஸ்.எல்.சி.,யில் மாநிலத்தில் முதல் மூன்று இடத்தை கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி உஸ்வதுல் ஹசானா ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பெற்றுள்ளனர். இப்பள்ளியில் 215 மாணவிகள் தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவி பஸ்மிதா பானு மொத்தம் 476 மதிப்பெண் பெற்று மாநில முதலிடம் பெற்றுள்ளார். ... |
தமிழகம் | மெட்ரிக் தேர்வில் மாவட்ட அளவில் சேரன் பள்ளி மாணவர்கள் சாதனை | கரூர்: கரூர் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் முதல் மூன்று இடங்களை நான்கு மாணவர்கள் பெற்றனர். முதல் மற்றும் மூன்றாம் இடத்தை வெண்ணெய்மலை சேரன் மெட்ரிக் பள்ளி தக்கவைத்துக்கொண்டது. பள்ளியின் மாணவி ஷஞ்சுனா, 490 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். இவர் தமிழில் 96, ஆங்கிலம் 96, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவிய... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் மாணவிகள் அபாரம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய கல்வி மாவட்டங்களில் ஆண்கள் பத்தாயிரத்து 887, பெண்கள் 11 ஆயிரத்து 625 ஆகிய மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்களில் ஆண்கள் ஏழாயிரத... |
தமிழகம் | கந்தர்வக்கோட்டை மாணவிகள் மாவட்ட அளவில் 3ம் இடம் | கந்தர்வக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் யோகப்பிரியா 486 மார்க் பெற்றார். இவர் தமிழ் 97, ஆங்கிலம் 95, கணிதம் 100, அறிவியல் 98, சமூக அறிவியல் 96 மார்க் பெற்றார். இது புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாம் இடமாகும்.
யோகப்பிரியாவின் தந்தை பாண்டியன் சலவைத்தொழ... |
தமிழகம் | கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு | ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் ஸ்டாலின் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் 48 அணிகள் பங்கேற்றன. சுத்துகுளம் விஜி பிரதர்ஸ் அணி முதல் இடம், தஞ்சை மாவட்டம் போழகுடி சோழன் அணி இரண்டாம் இடமும், மீன்சுருட்டி இளையராஜா அணி மூன்றாம் இடமும் கங்கை கொண்ட சோழபுரம் ஸ்டாலின் கிரிக்கெட... |
தமிழகம் | அண்ணா-நேரு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி | நாமக்கல்: நாமக்கல் முதலைப்பட்டி அண்ணா-நேரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் 17வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவி பிரவீனா தமிழில் 88, ஆங்கிலம் 87, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 94 என மொத்தம் 469 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி நி... |
தமிழகம் | விவேகானந்தா வித்யாபவன் பள்ளி மாணவி தமிழில் மாநில அளவில் 3ம் இடம் | திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா வித்யாபவன் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி வளர்மதி எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அவர் ஆங்கிலத்தில் 91, கணிதத்தில்100, அறிவியலில்98, சமூக அறிவியலில்100 என மொத்தம் 488 மதிப்பெண் பெற்று, பள்ளியளவில் முத... |
தமிழகம் | ஆர்.என்.,ஆக்ஸ்போர்டு பள்ளி மாவட்ட அளவில் 4ம் இடம் | நாமக்கல்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் மெட்ரிக் பள்ளிகள் அளவில், பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாவட்டத்தில் நான்காமிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர் மகேஸ்வரன், மாணவி நிஷாந்தி ஆகியோர்... |
தமிழகம் | மே 31க்குள் தமிழில் பெயர் பலகை: தஞ்சை கலெக்டர் வேண்டுகோள் | தஞ்சாவூர்: தஞ்சையில் பல்வேறு வணிக நிறுவன நிர்வாகிகளுடன் தமிழில் பெயர் பலகை வைத்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைத்திட வேண்டும். இதை வணிகர்கள் தாமாக முன்வந்து செயல்படுத்த வே... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் நாமக்கல் பள்ளிகள் சாதனை | நாமக்கல்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், நாமக்கல் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் மூன்றாம் இடத்தையும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துஜா 493 மதிப்பெண் பெற்று மா... |
தமிழகம் | பாரதி மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் சாதனை | நாமக்கல்: நாமக்கல் ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் நாமக்கல் ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிந்து, நந்தினி ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் நான்காம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் ப... |
தமிழகம் | மெட்ரிக் பள்ளி அளவில் குறிஞ்சி மெட்ரிக் பள்ளி மாவட்டத்தில் முதலிடம் | நாமக்கல்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் மெட்ரிக் பள்ளிகளில் குறிஞ்சி மெட்ரிக் பள்ளி மற்றும் கொமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., மெட்ரிக் பள்ளி மாணவியர் 500க்கு 490 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். குறிஞ்சி மெட்ரிக் பள்ளி மாணவி சங்கவி தமிழில் 97, ஆங்கிலத்தில் 96, கணிதத்தில் 100, அறிவியலில் 100, ச... |
தமிழகம் | எஸ்.ஆர்.வி. பள்ளி மாணவன் மாவட்ட அளவில் 2ம் இடம் | ராசிபுரம்: ராசிபுரம் எஸ்.ஆர்.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் சிவசுப்ரமணியம் 500க்கு 492 மதிப்பெண் பெற்று நாமக்கல் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மாணவர் சிவசுப்ரமணியம் தமிழில் 96, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில்100, சமுக அறிவியலில் 97 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆங்கில பாடத்தில் 99 மதிப்பெண் பெற்... |
தமிழகம் | கார்-மொபட் மோதல் வாலிபர் பரிதாப பலி | நாமக்கல்: மொபட் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் கோட்டை காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (33). அவர் பகல் 12 மணியளவில் மனைவி ராஜேஸ்வரியுடன் எக்ஸல் சூப்பர் மொபட்டில் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மாருதி ஆம்னி கார், மொபட் மீது த்மாதியது. விபத்தில் படுகாயம... |
தமிழகம் | பட்டதாரி கட்டண சலுகைக்கு 813 விண்ணப்பம் விநியோகம் | நாமக்கல்: குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு அரசு வழங்கும் கட்டண சலுகைக்காக, இதுவரை 813 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் கவுன்சலிங் மூலம் அரசு ஒதுக்கீட்டில் சீட் பெறும் குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முழுவதும் அரசே ஏற்றுக்கொள்ள... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் 92.37% தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை | தஞ்சாவூர்: எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டம் 92.37 சதவீதம் தேர்ச்சி பெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 830 மாணவர், 14 ஆயிரத்து 327 மாணவி என 27 ஆயிரத்து 157 பேர் தேர்வு எழுதியதில், 11 ஆயிரத்து 633 மாணவர், 13 ஆயிரத்து 452 மாணவி என 25 ஆயிரத்து 85 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92.37 சதவீதமாகும்.
கடந்த ஆண்ட... |
தமிழகம் | பட்டு வளர்ச்சித்துறை மூலம் ரூ.19.46 லட்சம் மானியம் | நாமக்கல்: நாமக்கல் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் தேர்தெடுக்கப்பட்ட 41 பயனாளிகளுக்கு, 19 லட்சத்து 46 ஆயரம் ரூபாய் அரசு மானியமாக வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் தேர்தெடுக்கப்பட்ட 41 பயனாளிகளுக்கு கிரியா ஊக்கித்திட்டத்தின் மூலம் 2009-10ம் ஆண்டு வீரிய இ... |
தமிழகம் | குடிநீர் கோரி கலெக்டரிடம் மனு | நாமக்கல்: குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, அல்லாலபுரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காலிக்குடங்களுடன் வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். எலச்சிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட அல்லாலபுரத்தில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் சரிவர சப்ளை செய்யப்படவில்லை. இதுபற்ற... |
தமிழகம் | பாபநாசத்தில் 8 வீடுகள் எரிந்து ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம் | பாபநாசம்: பாபநாசம் அருகே திருப்பாலத்துறை திரவுபதை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. கூரை வீட்டில் வசிக்கிறார். நேற்று மதியம் இரண்டு மணிக்கு இவரது கூரை வீடு மின்கசிவு காரணமா க திடீரென தீப்பற்றி எரிந்தது. கலியமூர்த்தி வீட்டில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த வேலாயுதம், சிவகுமார், முருகானந்தம், பார்த்தசாரதி, தர்மராஜ... |
தமிழகம் | சாலையோரத்தில் இருந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம் | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்தபோது கலெக்டர் சண்முகம் பட்டுக்கோட்டை கடைத்தெரு பகுதிகளில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையோரங்களில் நிறைந்து இருந்த விளம்பர போர்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து நிரந்தரமாக நிறுவப்பட்டிருந்த போர்டுகள்... |
இந்தியா | கட்டாயம் பர்தா : உ.பி.,யில் உத்தரவு | முசாபர் நகர்: முஸ்லிம் பெண்கள், தாங்கள் பணிபுரியும் இடங்களில், கட்டாயம் பர்தா அணிய வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆண்களும், பெண்களும் வேலைபார்க்கும் நிறுவனங்களில், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று, சில முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, உத்திரப்பிரதேச மாநிலம் பரேலியில் "பத்வா... |
தமிழகம் | அரசு மகளிர் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் | நாமக்கல்: கொமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி 490 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். கொமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி நர்மதா, தமிழில் 98, ஆங்கிலத்தில் 94, கணிதத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 99 என 490 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்... |
தமிழகம் | குழந்தைகள் இல்லத்தில் இருந்து ஒருவர் எஸ்கேப் | தஞ்சாவூர்: தஞ்சை குழந்தைகள் இல்லத்தில் இருந்து திருட்டு வழக்கில் தொடர்புடையவர் ஓட்டம் பிடித்தார். நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பாலக்காடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்லப்பா என்ற தனசேகரன் (17). இவர் மீது சில திருட்டு வழக்குகள் உள்ளன.
இதற்காக இவர் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் சச்சிதானந்த மூப்பனா... |
தமிழகம் | நாமக்கல் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் உயர்வு | நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 0.67 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 2010ம் ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வை 13,570 மாணவர்கள், 11,683 மாணவியர் உட்பட மொத்தம் 25,253 பேர் எழுதினர். அதில், 22 ஆயிரத்து 428 தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தா... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு அகற்றம் 3 நாட்கள் தொடரும்:கலெக்டர் அறிவிப்பு | தஞ்சாவூர்: தஞ்சையில் ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டது. தஞ்சை நகரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான ரோடுகளில் இருந்து ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டன. கடந்த மூன்று நாட்களுக்கு முன் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் தஞ்சை நகரப்பகுதியில் உள்ள நகராட்சி ரோடுகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் உள்ள ஆக்... |
தமிழகம் | பட்டுக்கோட்டை தொகுதி இளைஞர் காங்., கூட்டம் | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் கூட்டம் தலைவர் குமார் தலைமையில் நடந்தது. அன்சர் அலி வரவேற்றார். நகராட்சி துணைத்தலைவர் கண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் நாடிமுத்து, மோகன்ராஜ், உதயா, நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி சாலையில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்து மழைக்காலங்களில் பொது மக்களுக... |
தமிழகம் | மார்க் குறைந்ததால் மாணவி தீக்குளிப்பு | மன்னார்குடி: மன்னார்குடியில் மார்க் குறைந்ததால் மாணவி தீக்குளித்தார். மன்னார்குடி ராமானுஜம் தெருவைச் சேர்ந்தவர் மதியழகன். கொத்தனார். இவரது மகள் அபிநயா (15). இவர் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதி இருந்தார். நேற்றுகாலை தேர்வு முடிவை பார்த்த அபிநயா தான் 308 மார்க் எடுத்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இவர் 450 மார்க்குக்கு மேல் வ... |
தமிழகம் | மின்சார வாரியத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை மின்சார வாரியத்தின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர் மேற்பார்வையப் பொறியாளர் தங்கராசு தலைமையில் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (27ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
எனவே, பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி மற்றும் திருச்சிற்... |
தமிழகம் | சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு அடுத்த ஆனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (37). இவரது உறவினர் பழையனூர் கிராமத்தில் இறந்துவிட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள சரக்கு ஆட்டோவில் 50 பேருடன் புறப்பட்டு சென்றனர். சம்பவத்தன்று இரவு மீண்டும் ஊருக்கு சரக்கு ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்தனர், அப்போது, த... |
தமிழகம் | போலீஸை கண்டித்து வி.ஏ.ஓ., ஆர்ப்பாட்டம் | சேலம்: கன்னங்குறிச்சி போலீஸாரை கண்டித்து, நேற்று கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கன்னங்குறிச்சியில் பெரிய மாரியம்மன் கோவிலுக்குள் நுழைவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இருவேறு சமூகத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் கன்னங்குறிச்சி வி.ஏ.ஓ., திருவள்ளுவர், உதவியாளர் மாணிக்கம் ஆகிய... |
தமிழகம் | சீராக குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை | சேலம்: சேலத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வரும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் குடிநீர் வினியோகம் வழங்க கமிஷனர் பழனிசாமி தலைமையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உ... |
தமிழகம் | தி.பூண்டி பள்ளிகள் சாதனை | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 306 மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளனர். இதில், வெர்ஜின்டோனியா 480 மார்க் பெற்று முதலிடத்தையும், யோகலட்சுமி 483 மார்க் பெற்று இரண்டாமிடம் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களை பள்... |
தமிழகம் | சந்தியூர் வேதவிகாஸ் பள்ளி மாணவி சாதனை | சேலம்: மல்லூர் அருகே சந்தியூர் வேதவிகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். வேதவிகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி 492 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தையும், மாநில அளவில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார். மாணவி சிவரஞ்சினி 486 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். சுதாகர், சந்தியா, ÷ஷ... |
தமிழகம் | குடிபோதையில் ரகளை சாலை பணியாளர்கள் கைது | ஆத்தூர்: ஆத்தூரில் ரோஜா பூச் செடிகள் விற்பனை செய்த நபரிடம் குடிபோதையில் பணம் கேட்டு ரகளை செய்த அரசு பணியாளர்கள் சங்க மாநில துணை பொதுச்செயலாளர், சாலை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் முத்தழகன், சாலைப்பணியாளர்கள் சங்க மாவட... |
தமிழகம் | சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபெருமானுக்கு அபிஷேகமும், சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு அபிஷேகம் நடந்தது.
தீபாராதனைக்குப்பின் பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். பிரகாரம் வல... |
தமிழகம் | கற்கும் பாரதம் திட்ட விழிப்புணர்வு பேரணி | சேலம்: வீரபாண்டி ஒன்றியம் பூலாவரியில் கற்கும் பாரதம் திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் துவக்கி வைத்தார். கலெக்டர் சந்திரகுமார் தலைமை வகித்தார். பூலாவரி ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் ராமசாமி, சி.இ.ஓ., (அனைவருக்கும் கல்வி) உமாராணி, வளர்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் உள்பட பலர் கல... |
தமிழகம் | கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது | ஆத்தூர்: ஆத்தூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண், மது அருந்த அனுமதியளித்த பெட்டி கடை உரிமையாளர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஆத்தூர் மந்தைவெளி காக்காபாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., வெங்கடாஜலபதி மே... |
தமிழகம் | நிச்சயத்தின் போது புரளி வாலிபருக்கு போலீஸார் கண்டிப்பு | கெங்கவல்லி: நிச்சயதார்த்தத்தின்போது மொபைல் ஃபோனில் விளையாடிய நபரை போலீஸார் எச்சரித்தனர். கெங்கவல்லி அருகே நடுவலூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரம்யா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சேலம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் ரம்யாவுக்கும் திருமணம் செய்வதாக பெற்றோர் முடிவு செய்தனர். மணமகன் வீட்டில் மணப்பெண்னுக்கு நிச்சயதார்த்... |
General | மாதா அமிர்தானந்த மயிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | நியூயார்க்: ஆன்மிக குரு மாதா அமிர்தானந்த மயிக்கு, நியூயார்க் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்து கவுரவித்துள்ளது. அவரது சேவையை பாராட்டி நியூயார்க் பல்கலைக்கழகம், மனித நேயத்துக்கான டாக்டர் பட்டத்தை வழங்கி நேற்று கவுரவித்தது. இந்த பட்டத்தை பெறும் இரண்டாவது ஆன்மிக குரு அமிர்தானந்த மயி. திபெத் புத்த மத தலைவர் தலாய் ... |
தமிழகம் | மொபைல் ஃபோன் இருந்தால் விசாரணை | ஆத்தூர்: மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்கள் குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளன. மொபைல் ஃபோன் பயன்படுத்துவோரது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடிப்படை தேவைகளில் முக்கியமானதாக மொபைல் ஃபோன் உள்ளது. போலியான முகவரி கொடுத்து "சிம்கார்டு'களை பெற்று சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார்... |
தமிழகம் | வேலூர் மாவட்டத்தில் 76% தேர்ச்சி கடந்தாண்டை விட 6 சதவீதம் அதிகம் | வேலூர்: வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் மாணவர்கள் 76.1 சதவிதம் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டை விட ஆறு சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றனர். வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவுகள் நேற்று வேலூர் அரசு முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் மாவட்ட அதன்மை கல்வி அலுவலர் மூர்த்தி வெளியிட்டார்.
வேலூர் வருவாய் மாவ... |
தமிழகம் | ஆதிதிராவிடருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி | சேலம்: கலெக்டர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சுய வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்க கீழ்கண்ட நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வாழப்பாடி தியாகராஜா தொழிற்பயிற்சி பள்ளி மூலம் "ஏசி' மெக்கானிசம் பிர... |
தமிழகம் | வேலூர் மாவட்டத்தில் 2 மாணவிகள் முதலிடம் | வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இரு மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் இடத்தில் ராணிப்பேட்டை எல்.எஃப்.சி., அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி அரிணி பிரியா, பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி கவுசல்யா ஆகிய இருவரும் 491 மதிப்பெண் பெற்று ம... |
தமிழகம் | தந்தைக்கே கொலைமிரட்டல் வி.சி., பிரமுகர் மீது வழக்கு | ஆத்தூர்: பெற்ற தந்தைக்கே கொலை மிரட்டல் விடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் உள்பட இருவர் மீது வீரகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆத்தூர் அருகே வீரகனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (25). நேற்று முன்தினம் மாமியார், குழந்தைகளுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். இரவு 11 மணியளவில் குடி... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல் | சேலம்: சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 1.04 லட்சம் ரூபாய் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம், மூன்று மாணவ, மாணவியருக்கு 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நவீன செயற்கைக்கால்களும், இலங்கை தமிழர் முகாமில் உள்ள மூன்று பேருக்கு 4, 500 ரூபாய் மதிப்பில் இலவ... |
தமிழகம் | மேட்டூர் காவிரி கரையில் தார்ரோடு, படித்துறை விரைவில் பணி துவக்கும் பொதுப்பணித்துறை | மேட்டூர்: பொதுப்பணித்துறை சார்பில் மேட்டூர் காவிரி கரையோரத்தில் உள்ள அணை முனியப்பன் கோயில் முதல் காவிரிபாலம் வரை தார்ரோடு அமைத்து, காவிரிகரையில் படித்துறை கட்டப்படவுள்ளது. மேட்டூர் அணையை சுற்றிபார்க்கவும், காவிரி கரையில் உள்ள அணை முனியப்பனை தரிசிக்கவும் மேட்டூருக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். கர்நாடகா மாநிலம... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.