category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
வாடிப்பட்டியில் வெடிப்பொருள் வாகனம் பறிமுதல்
வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் வெடிப்பொருள் ஏற்றிச்சென்ற வாகனம் , விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக பறிமுதல் செய்யப்பட்டது. அதன் டிரைவர் கைது செய்யப்பட்டார். வாடிப்பட்டியில் இருந்து பாலமேடு செல்லும் வழியில் எல்லையூர் இருக்கிறது. இங்கு கல்குவாரிகள் அதிகம் இருப்பதால் அங்கு அவ்வப்போது க்யூ பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்து...
தமிழகம்
நெல்லையில் கேட்பாரற்று நின்ற கார் பறிமுதல்
திருநெல்வேலி : நெல்லையில் கேட்பாரற்று நின்றிருந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ., காலனியில் பல மணி நேரமாக வெள்ளை நிற ஆம்னி கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள மாநில பதிவு எண்ணுடன் இருந்த அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வர...
இந்தியா
டில்லி ஓட்டலில் துப்பாக்கி தோட்டாக்கள் : போலீஸ் விசாரணை
புதுடில்லி : டில்லியில் இருக்கும் நட்சத்திர ஒட்டலில் ஒரு அறையில் இருந்து துப்பாக்கி ‌தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அறையில் 24 தோட்டாக்கள், 2  மோசர் ரக மேகசின்கள், இருந்தன.  ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட அந்த அறையில் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் 3 பேர் தங்கியிருந்தனர். அவர்கள் 3...
தமிழகம்
ரயில் பயணியிடம் 60 பவுன் நகை கொள்ளை
திருநெல்வேலி : சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தூத்துக்குடிக்கு வந்த பயணியிடம் இருந்து நகை , பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குறும்பூர், பணிக்கநாடார் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவர் சென்னையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ...
தமிழகம்
திறப்பு விழா
சென்னை: அண்ணா சாலையிலுள்ள, சவுத் இந்தியன் கார்ப்பரேஷன் கட்டடத்தில், எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் புதிய மண்டல அலுவலகத்தை, சி.கே.காந்திராஜன் ஐ.பி.எஸ்., (ஐ.ஜி.பி., சென்னை தலைமை குடியிருப்பு) திறந்து வைத்தார். உடன், சி.ஆர்.இ.டி.ஏ.ஐ., தலைவர் சிட்டி பாபு.
General
சீன அதிபருடன் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று சந்திப்பு
பீஜிங்: ஆறு நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு சீன அரசு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தது. சீன அதிபர் ஹூ ஜிந்தாவோவை, பிரதிபா இன்று சந்திக்கிறார். முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரம் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது. குறிப்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில...
தமிழகம்
விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் : 4 பேர் கைது
ராஜபாளையம் : ராஜபாளையம் சத்திரப்பட்டியில் விசைத்தறி கூடங்கள் அதிகமாக இருக்கின்றன. விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த சோமசுந்தரம், பா.ம.க.,வைச் சேர்ந்த இளங்கோவன். தே.மு.தி.க., பிரமுகர் காளிராஜேஸ், அகில இந்திய பார்வர...
தமிழகம்
சேலம் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கோர்ட்டில் ஆஜர்
ஆத்தூர் : சேலம் மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் இளங்கோவன் கோர்ட்டில் ஆஜரானார். கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது அப்போதைய சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் இளங்கோவன். இவர் ச‌ட்டச‌ைப தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 650க்கும் மேற்பட்டோரை சேர்க்குமாறு பெயர் பட்டியலை அவரது லெட்டர் பேடில் அச்சிட்டு அப்போ...
தமிழகம்
கள் இறக்க அனுமதி கோரி கோவையில் சிறை நிரப்பு போராட்டம் : 1000 பேர் கைது
கோவை : கள் இறக்க அனுமதி கோரி கோவையில் சிறை நிரப்பு போராட்டம் நடைபெற்றது. கொங்கு முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோவை ரெட் கிராஸ் முன்னர் கள் இறக்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்டு 975 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டம் கோவை கொங்கு நாடு முன்னேற்ற கழக த...
தமிழகம்
திருவொற்றியூர் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் :‌ ஜெ.,
சென்னை : திருவொற்றியூர் நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : திருவொற்றியூர் நகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றாமல், நகராட்சி நிர்வாகத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் நகராட்சி நிர்வாகத்தை...
தமிழகம்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் வேடிக்கை பார்க்கிறார் : வைகோ
கோவை : முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு ஓர வஞ்சனை செய்வதாகவும், பிரதமர் வேடிக்கை பார்ப்பதாகவும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முல்லை பெரியாறு அணைப் பிரச்னையில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் கேரள அரசின் செயலை, அம்மாநில மக்கள் உணர வேண்டும் என்பதற்காகவே, கேரள...
இந்தியா
நேரு நினைவு தினம் : தலைவர்கள் அஞ்சலி
புதுடில்லி : இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 46வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. டில்லியில் அவரது நினைவிடம் இருக்கும் சாந்தி வனத்தில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சர்வ சமய பிரார்த்தனை கூட்டம் நடைப...
தமிழகம்
மின்வெட்டு குறைப்பு : முதல்வர் அறிவிப்பு
சென்னை : தமிழக முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கான மின்வெட்டை 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்க உத்தரவிட்டுள்ளார். இது போல் சென்னை தவிர மற்ற இடங்களில் நிலவி வரும் 3 மணி நேர மின்வெட்டை 2 மணி நேர மின்வெட்டாக குறைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா
கார்கில் போர் அறிக்கையில் தவறான தகவல் ; வீரர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டதில் பாரபட்சம்
புதுடில்லி : கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் தவறான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 1999 ம் ஆண்டில் கார்கில் போர் நடந்தது. இந்திய காஷ்மீர் எல்லையில் பாக்., ராணுவத்தினர் ஊடுருவினர். இவர்களை விரட்டியடிக்க 3 மாதம் இந்தியா கடும்...
General
லஷ்கர் தலைவன் லாக்வி மனு : பாக்., சுப்ரீம் ‌கோர்ட் தள்ளுபடி
இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதல் வழக்கில் கைதான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவன் ஜாகிர் உர் ‌ரெஹ்மான் லாக்வி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் தன்னை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க கோரி மேல் முறையீடு செய்திருந்தான். ...
இந்தியா
கார்கில் போர் வீரர்களுக்கு வெகுமதியில் பாரபட்சம்
புதுடில்லி : கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் தவறான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 1999 ம் ஆண்டில் கார்கில் போர் நடந்தது. இந்திய காஷ்மீர் எல்லையில் பாக்., ராணுவத்தினர் ஊடுருவினர். இவர்களை விரட்டியடிக்க 3 மாதம் இந்தியா கடும்...
தமிழகம்
ஆத்தூரில் சாலை விபத்து : மதுரையைச் சேர்ந்த பாங்க் மேனேஜர் பலி
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர். ஆத்தூர் வி. கூட்டு ரோடு பகுதியில் சென்னையில், மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த காரும், எதிரே வந்து கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் காரில் இருந்த மதனகோபால், மற்றும் அவரது மாமியார் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 3 பே...
இந்தியா
அப்பாட ., மின்வெட்டு குறைப்பு !
சென்னை: தமிழகத்தில் நிலவி வந்த மின்வெட்டு நேரத்தை குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார். பல மாதங்களாக மின்சாரம் தடை போடப்பட்டு மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் புழுக்கத்தில் புலம்பி தீர்த்து வந்தனர். இந்நிலையில் முதல்வர் கருணாநிதி அலுவலக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்...
இந்தியா
ஜூன் 12ம் தேதி முதல் ஏர் இந்தியா மீண்டும் ஸ்டிரைக்
மும்பை : ஜூன் 12ம் தேதி முதல் மீண்டும் ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக ஏர்இந்தியா விமான இன்ஜினியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஏர் இந்தியா ஊழியர்கள் நடத்திய திடீர் ஸ்டிரைக்குக்காக ஏர்இந்தியா விமான நிறுவன யூனியனைச் சேர்ந்த 30 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து ஜூன் 12 முதல் மீண்டும் ஸ்டிரைக் நடத்தப...
தமிழகம்
அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் தொடங்கியது
சென்னை : சென்னை அ.தி.மு.க., தலைமை செயலகத்தில் அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் தொடங்கியது. கட்சி செயற்குழு கூட்டத்தை, முன்னாள் அமைச்சர் முத்துசாமி புறக்கணித்தார். இவர் மாநில அமைப்பு செயலாளர் பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் யார் என்பதை க...
General
ரஷ்யாவில் குண்டு வெடிப்பு : பலி 7 ஆக அதிகரிப்பு
மாஸ்கோ : ரஷ்யாவில் நேற்றிரவு நடந்த கலாச்சார விழாவின் போது குண்டு வெடித்தது. இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 6 பேர் இறந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயது சிறுதி ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுக...
தமிழகம்
ஒளியிலே தெரிவது, வேதனையா...
இயற்கை எரிவாயு மூலம்மின்சாரம் தயாரிக்கும் மின்நிலையங்கள் இருந்தும் ராமநாதபுரத்துக்கு என்ன பிரயோஜனம்? அதே மூன்று மணி நேர மின்தடையை வியர்வை குளியலுடன் ஏற்றுக்கொள்ளும் அவலநிலை. "பொதுமக்கள் நீங்கள் எக்கேடு கெட்டு போங்கள், எங்களால் முடிந்தவரை மின்சாரத்தை வீணடிப்போம்,' எனப்புறப்பட்டுள்ள அரசு அதிகாரிகளின் செயல் ஜோராக நடந்து க...
General
நியூயார்க் கார் குண்டு சம்பவம் : மேலும் ஒருவர் கைது
நியூயார்க் : நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில்‌ கார் குண்டு மறைத்து வைக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார். நியூயார்க்கில் காரில் குண்டு வைத்த பைசல் சசாத் கைது செய்யப்பட்டு, அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் ‌10 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்த‌னர். இந்நிலையில் இன்று கமா...
தமிழகம்
திண்டுக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு
திண்டுக்கல் : திண்டுக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து குவிந்த புகாரை அடுத்து ரெய்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம்
நாமக்கல்லில் கோயில் உண்டியல் உடைத்துக் கொள்ளை
நாமக்கல் : நாமக்கல் பரமத்திவேலூர் பிரசன்ன வெங்கடரமண சுவாமி திருக்கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து , 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரித்து ...
General
பாக்., ராணுவம் தாக்குதல் : 40 தலிபான்கள் பலி
பெஷாவர் : பாகிஸ்தானில் பழங்குடிகள் வசிக்கும் ஒரக்சாய் பகுதியில் ராணுவத்தினரின் அதிரடி தாக்குதலில், 40 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஒரக்சாய் பகுதியில், தபோரி மற்றும் கில்ஜோ ஆகிய இடங்களில் பாக்., ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தியதில் 15 தலிபான்கள் கொல்லப்பட்டனர்; மேலும் 15 பே...
General
பறக்கும் டைனோசர்கள் படிமம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
லண்டன் : சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறக்கும் டைனோசர்களின் படிமங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆப்ரிக்காவின் சகாரா பாலைவனப்பகுதியில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த டைனோசர் படிமத்தின் இறக்கை மட்டும் சுமார் 6 மீட்டர் அளவுடையதாக உள்ளது. 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சகாரா பாலை...
தமிழகம்
தனுஷ்கோடியில் அனுமதியின்றி கட்டடம் : விசாரணை
ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் அனுமதியின்றி பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டுள்ளது குறித்து புலனாய்வுத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தனுஷ்கோடியில் 1964 புயலுக்குப்பின் நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு அரசின் தடை இருப்பதால், இங்கு மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்கள் சிறிய குடிசைகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் த...
தமிழகம்
திருச்சி பத்திரப்பதிவு அலுவலகங்களில் ரெய்டு
திருச்சி : திருச்சி திருவெறும்பூர் மற்றும் கே.கே. நகர் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையில் நடந்த இந்த சோதனையில், கணக்கில் வராத ஏராளமான பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம்
அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் : 18 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை : சென்னையில் நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் கருணாநிதி மீது அவதூறு வழக்கு பதிவு செய்வது, கோவை செம்மொழி மாநாட்டை கருணாநிதி தனது சொந்த மாநாடு போல் நடத்துவதைக் கண்டிப்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நி...
தமிழகம்
காவிரியில் மூழ்கிய இரண்டு பேர் பலி
தர்மபுரி : ஒகேனக்கல் காவிரியில் குளித்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கினர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் வேலன்நாயர் மகன் தீபக் (21). அவரது நண்பர் கேரளாவை சேர்ந்த லச்சின் (21). இருவரும் தனியார் கல்லூரி மாணவர்கள். இன்று தங்களது நண்பர்கள் 7 பேருடன் தீபக், லச்சின் ஆகியோர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வ...
தமிழகம்
மதுரை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ரூ.,12 ஆயிரம் லஞ்ச பணம் பறிமுதல்
மதுரை : மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே மாவட்ட ( தெற்கு) பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத 12 ஆயிரத்து 120 ரூபாயை பறிமுதல் செய்தனர்.இன்று மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை கூடுதல் எஸ்.பி.,குலோத்துங்க பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ஜெயக்குமார், ரமேஷ், மாவட்ட ஆய்வு...
தமிழகம்
சிவகாசி பகுதியில் சூறைக்காற்று : 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
சிவகாசி : சிவகாசி பகுதியில் இன்று மாலை வீசிய சூறைக்காற்றுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் அடித்துச்செல்லப்பட்டன. விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவிற்குட்பட்ட எம்.புதுப்பட்டி, காளையார் குறிச்சி மற்றும் சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடும் மழையும் பெய்தது. இக்காற்றில் சிக்கி 100க்கும் மேற்பட்ட...
இந்தியா
பாக்.,குக்கு உளவு : கடற்படை ஊழியர் கைது
புதுடில்லி : பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கடற்படையைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம்
வெடிபொருள் கண்டுபிடிப்பு : டிரைவர் கைது; ஜீப் பறிமுதல்
வாடிப்பட்டி : மதுரை வாடிப்பட்டியில், வெடிபொருள் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது. வாடிப்பட்டி - பாலமேடு ரோட்டில் எல்லையூர் விலக்கில், கியூ பிராஞ்ச் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில், அவ்வழியாக வந்த ஜீப் ஒன்றை நிறுத்தி, சோதனை செய்தனர். அதில் 150 ஜெலட்டின் குச்சிகள்,...
General
பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் : சீனாவிடம் ஜனாதிபதி கோரிக்கை
பீஜிங் : ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இருப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், சீனாவிடம் கோரியுள்ளார். சீனாவுக்கு ஆறு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபாவை சந்தித்து பேசினார். ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறு...
தமிழகம்
ராமேஸ்வரத்தில் ஏர் மார்ஷல்
ராமேஸ்வரம் : இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை புலனாய்வுத் துறை தலைமை அதிகாரி, ஏர் மார்ஷல் கே.சி.முகுல் இன்று ராமேஸ்வரம் வந்தார். இந்திய கடற்படை ஏரியா கமாண்டர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நம்புநாயகி அம்மன் கோவில் அருகில், கடற்படை சிக்னல் டவர் அமைந்துள்ள ...
தமிழகம்
குழந்தை கடத்தல் வழக்கில் பாதிரியார் கைது
கிருஷ்ணகிரி : குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, மேலும் ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியில், மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரை கடத்திய, தனலட்சுமி (35) மற்றும் சென்னை கிரிஜா, கணவர் சிவா, ராணி மற்றும் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் ஆகிய ஐந்து பேரை ப...
தமிழகம்
பல்லடத்தில் கொ.மு.க., கட்சியினர் ஆர்ப்பாட்டம்: போலீஸ் தடியடி
பல்லடம்: பல்லடத்தில் கள் இறக்க கோரி போராட்டம் நடத்திய கொ.மு.க., கட்சியினரை விடுவிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கள் இறக்க தடை விதித்தை கண்டித்து கொங்கு நாடு முன்னேற்ற கழகம் சார்பில் கோவை-திருச்சி ரோட்டில் காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாந...
General
பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் சீனாவிடம் ஜனாதிபதி கோரிக்கை
பீஜிங் : ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இருப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், சீனாவிடம் கோரியுள்ளார். சீனாவுக்கு ஆறு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபாவை நேற்று சந்தித்து பேசினார். ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந...
General
மும்பை தாக்குதல் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய லக்வி மனு தள்ளுபடி
இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, லஷ்கர் -இ- தொய்பா கமாண்டர் ஜாகிர் ரகுமான் லக்வி தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. கடந்த 2008 நவம்பரில் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சதிக்கு காரணமானவர் என, இந்திய அரசால் குற்றம் ச...
General
40 தலிபான்கள் பலி
பெஷாவர் : பாகிஸ்தானில் பழங்குடிகள் வசிக்கும் ஒரக்சாய் பகுதியில் ராணுவத்தினரின் அதிரடி தாக்குதலில், 40 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு அங்கு ஆட்சி செய்த தலிபான்கள், பாகிஸ்தான் எல்லையில் தஞ்சம் புகுந்தனர். தலிபான்களை ஒடுக்கும் படி அமெரிக்கா வற்புறுத்துவதால், பாகிஸ்தான் ராண...
General
டைம்ஸ் சதுக்க குண்டு சம்பவம்: மேலும் ஒருவர் கைது
இஸ்லாமாபாத் : அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் குண்டு வைத்த ஷசாத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 1ம் தேதியன்று காரில் குண்டு வைத்து விட்டு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற பாகிஸ்தானியர் பைசல் ஷசாத் என்பவரை போலீசார் கைது ...
தமிழகம்
கருமத்தம்பட்டியில் கொ.மு.க., கட்சியினர் சாலை மறியல்
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டியில் கள் இறக்க கோரி போராட்டம் நடத்திய கொ.மு.க., கட்சியினரை விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கள் இறக்க தடை விதித்தை கண்டித்து கொங்கு நாடு முன்னேற்ற கழகம் சார்பில் காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். க...
தமிழகம்
கொ.மு.க., சாலை மறியல் போராட்டம் வாபஸ்
கோவை: கள் இறக்க கோரி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட கொ.மு.க., கட்சியினரை விடுவிக்க கோரி நடந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கள் இறக்க தடை விதித்தை கண்டித்து கொங்கு நாடு முன்னேற்ற கழகம் சார்பில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட...
தமிழகம்
ஆத்தூர் அருகே கார் - லாரி மோதல்:வங்கி மேலாளர் உட்பட இருவர் பலி
ஆத்தூர்:ஆத்தூர் அருகே கார் - லாரி மோதிக் கொண்ட விபத்தில், சென்ட்ரல் வங்கி சீனியர் மேலாளர் உட்பட இருவர் இறந்தனர்.மதுரை மாவட்டம் விளாங்குடி ரயில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதனகோபால்(48); மதுரை டவுன் சென்ட்ரல் வங்கி சீனியர் மேலாளர்.சென்னையிலிருந்து தன் குடும்பத்தாருடன் மாருதி சுசூகி ஆல்டோ காரில் புறப்பட்ட அவர், தலைவாசல் வ...
தமிழகம்
தேர்ச்சி சதவீதம் குறையும் அரசு பள்ளிகள்
திருவாடானை: அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனால் பள்ளிகளோ தேர்ச்சி சதவீதத்தில் குறைந்து வருவது கண்டு பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். திருவாடானை தாலுகாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அதிகமாக உள்ளனர். மகன், மகள்களை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் அளவிற்கு வசதியி...
தமிழகம்
திருவாடானை கோயில் தேரோட்டம்
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடந்தது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக விழா மே 18ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை ஏழுமணிக்கு சுவாமி எழுந்தருளல் , மாலை மூன்று மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், பிரியாவிடையுடன் அமர்ந...
தமிழகம்
கமுதியில் பி.எஸ்.என்.எல்., கட்
கமுதி: கமுதியில் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் பழுதடைவதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தனியார் கம்பெனி செல்போன்கள் பல இருந்தாலும் , குக்கிராமங்களில் கூட இதன் நெட்வொர்க் இருப்பதால் இதற்கு தனி செல்வாக்கு உண்டு. இந்நிலையில் கமுதியில் மட்டும் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் பழுதடைவதால் வாடிக்கையாளர்கள் கவலையட...
தமிழகம்
பைக்கிலிருந்து விழுந்து மாணவர் பலி
தொண்டி: பைக்கிலிருந்து கீழே விழுந்து மாணவர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் தளவரையை சேர்ந்தவர் காளிதாஸ் (18), பிளஸ் 2 படித்து வருகிறார். இவரும் அதே ஊரை சேர்ந்த பிரபு (22) ம் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்திற்கு மோட்டார் பைக்கில்,நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு சென்...
தமிழகம்
ஜூன் ஒன்றில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம்
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் ஜூன் ஒன்று முதல்மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குவதாக தாசில்தார் முருகேசன் கூறினார். அவர் கூறியதாவது: ஆசிரியர்கள் மற்றும் வி.ஏ.ஓ.,வினர் வீடு தோறும் வரும்போது, அலுவலர்கள் கேட்கும் அனைத்து விபரங்களையும் கொடுத்து ஒத்துழைக்கவேண்டும். குடும்ப அங்கத்தினர் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை தய...
தமிழகம்
ஆய்வுக்கூட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கடலோர பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். பிரதீப்குமார் எஸ்.பி., பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ.,   கமாண் டன்ட் ஜைனி, திவாரி, மன் னார் வளைகுடா   அறக்கட் டளை இயக்குனர் அருணாபாசுசர்க்கார்,  பங் கேற்றனர்.
தமிழகம்
மாணவர்களுக்கு பாராட்டு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் யுனைடெட் மெட்ரிக்., பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர் விக்னேஷ், 400 மதிப்பெண்ணுக்கு மேல்   பெற்ற ஒன்பது  பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  பள்ளி தாளாளர் சிவன் மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர் பாராட்டினர்.
தமிழகம்
கிராம கூட்டத்தின் குறைபாடால் கடலோர பாதுகாப்புக்கு பாதகம்
ராமநாதபுரம்: கடலோர பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட கிராம கூட்டங்களின் குறைபாட்டால் அதன் நோக்கம் நிறைவேறுவதில் சிக்கல் உள்ளது. தீவிரவாதம், கடத்தல், ஊடுருவல் என கடலோர பாதுகாப்பில் இந்தியாவுக்கு பல்வேறு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கடலோர பகுதிகளிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூக விர...
தமிழகம்
பூந்தமல்லி இரட்டை கொலை: மேலும் மூவர் கைது
பரங்கிமலை : பூந்தமல்லி இரட்டை கொலை வழக்கில் மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.பூந்தமல்லி கோர்ட் டிற்கு, வழக்கு விசாரணைக்காக வந்த புளியந் தோப்பை சேர்ந்த ரவுடி சின்னா (எ)சென்னகேசவலு, ஜூனியர் வக்கீல் பகவத் சிங் ஆகியோர் கடந்த ஏப்ரல் 30ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆற்காடு சுரேஷ் உட்பட ...
தமிழகம்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் குடிநீரின்றி பயணிகள் தவிப்பு
கோயம்பேடு : கோயம்பேடு பஸ் நிலையத்தில் குடிநீருக்காக திண்டாடும் நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் மாநகர பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில், பயணிகளின் பயன்பாட்டிற்காக குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அங்கு இரண்டு குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.வெயில் நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால்...
இந்தியா
ஜெர்மனி வங்கியில் ரகசிய சேமிப்பு :50 பேர் மீது இந்திய அரசு நடவடிக்கை
புதுடில்லி: கறுப்புப் பணம் சேமித்து வைத்திருப்பவர்கள் 50 பேரின் பட்டியலை இந்திய அரசுக்கு ஜெர்மனி தந்திருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் குறித்த வரிஏய்ப்பு தகவல்கள் குறித்து தற்போது அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. கறுப்புப் பணத்திற்கு எதிரான போராட்டத்தில் கிடைத்த முதல் வெற்றி இது.கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுவிஸ் மற்றும...
தமிழகம்
பிரின்ஸ் ஜுவல்லரியில் நகைகளுக்கு விலை தள்ளுபடி
சென்னை : சென்னை பிரின்ஸ் ஜுவல்லரியின் 27வது ஆண்டு விழாவையொட்டி, தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு அதிகபட்ச தள்ளுபடி விலையிலான விற்பனை அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது.பிரின்ஸ் ஜுவல்லரி, கடந்த 1983ம் ஆண்டு பிரின்ஸன் ஜோஸ் என்பவரால் துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 27வது ஆண்டு விழாவையொட்டி, நகைகளுக்கான தள்ளுபடி வில...
தமிழகம்
சிப்பெட் நிறுவன விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை : மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்), மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாளை நடத்துகிறது.இது குறித்து, சிப்பெட் நிறுவன துணை இயக்குனர் பழனிவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:எங்கள் நிறுவனத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழில் நுட்ப படிப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற் றோரு...
தமிழகம்
ராமேஸ்வரத்தில் ஏர்மார்ஷல்
ராமேஸ்வரம்: இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை புலனாய்வு துறையின் தலைமை அதிகாரி, ஏர்மார்ஷல் கே.சி.முகுல் நேற்று ராமேஸ்வரம் வந்தார். இந்திய கடற்படை ஏரியா கமாண்டர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நம்புநாயகி அம்மன் கோயில் அருகில் கடற்படை சிக்னல் டவர் அமைந்துள...
தமிழகம்
பட்ட பகலில் தி.மு.க., கவுன்சிலர் கொலை : உட்கட்சி பூசலா என விசாரணை
சென்னை : ராயப்பேட்டை 93வது வார்டு தி.மு.க., கவுன்சிலர், நேற்று பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார். உட்கட்சி பூசல் மற்றும் நிலத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.திருவல்லிக்கேணி அடுத்த ஐஸ் ஹவுஸ், துளசிங்க பெருமாள் கோவில் இரண்டாவது லேன் பகுதியைச் சேர்ந்தவர் சேரன் (44); செ...
தமிழகம்
போகலூர் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.19 ஆயிரம் பறிமுதல்
சத்திரக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் உள்ள போகலூர் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை  மேற்கொண்டதில் கணக்கில் வராத 19ஆயிரத்து 220 ரூபாயை பறிமுதல் செய்தனர். போகலூர் பத்திரபதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிய,பவர் பட்டா வழங்க, சார்பதிவாளர் விஜயா பணம் பெறுவதாக லஞ்சம் ஒழிப்பு போலீசாருக்கு தகவ...
தமிழகம்
பாய் மர படகு போட்டி
திருப்பாலைக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே மோர்பண்ணை ரணபத்திரகாளியம்மன் கோயில் வைகாசி விழா கடந்த 18 ம் ÷தி காப்புகட்டுடன் துவங்கியது.25ம்தேதி பொங்கல் விழா ,26ல் முளைப்பாரி ஊர்வலம்,நடந்தது .முக்கிய நிகழ்ச்சியாக, நிறைவு விழாவான நேற்று பாய் மரபடகு போட்டி நடந்தது.ஏராளமான படகுகள் கலந்து கொண்டன.இதில் முதல்...
தமிழகம்
10ம் வகுப்பு தேர்வில் சாதனை
சென்னை : ஸ்ரீ சாய் ராம் மெட்ரிக் பள்ளி சாதனை: மடிப்பாக்கம் சாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தொடர்ந்து 17 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை புரிந்துள் ளது.ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி கல்விக் குழுமத்தை சேர்ந்த சாய் மெட்ரிக் பள்ளியில், 132 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். அதில் அனைவரும் தேர்ச்ச...
தமிழகம்
பதவி உயர்வில் பாலின பாகுபாடு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை : பாலின பாகுபாடின்றி சத்துணவு ஊழியர்களுக்கு பணி மூப்பு, கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சத்துணவு ஊழியர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசுத் துறை காலியிடங்களில் இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்படுமென அரசு அற...
தமிழகம்
பெசன்ட் நகர் மயானத்தில் சமாதி இடிப்பு மாநகராட்சிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை : சென்னை பெசன்ட்நகர் மயானத்தில் கட்டப் பட்ட சமாதியை இடிக்க தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சமாதி இடிக்கப்படவில்லை என்றால், இடிப்பதற்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.பெசன்ட்நகரில் வசிக்கும் டாக்டர் அருள்பிச்சை நாராயணன் தாக்கல் செய்த மனு:எனது தந்தை முத்துகுமாரசாமி சிறந்த பேச்சாளர், எழுத்...
தமிழகம்
நிலக்கரி சாம்பல் குறித்த அறிவிப்பாணையை பின்பற்ற உத்தரவு
சென்னை:நிலக்கரி சாம்பல் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் மத்திய அரசின் அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டுமென, தமிழக மின் வாரியம் மற்றும் அனல் மின் நிலையங்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2003ம் ஆண்டு, மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டது. அதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் ம...
தமிழகம்
பத்திரப்பதிவில் இ-ஸ்டாம்பிங் முறை துவக்கம்
சென்னை : பத்திரப்பதிவில் மின்னணு முத்திரைப் பதிப்பு (இ-ஸ்டாம்பிங்) திட்டத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதனால் போலி முத்திரைத்தாள் புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும். பதிவுத்துறையை கணினிமயமாக்கும், "ஸ்டார்' திட்டத்தின்படி, 574 சார் பதிவாளர் அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. பதிவுத்துறை கணினிமயமா...
தமிழகம்
காங்கிரஸ் செயல்வீரர் கூட்டம்
பண்ணைக்காடு: பண்ணைக்காட்டில் காங்கிரஸ் செயல்வீரர் கூட்டம் திண்டுக்கல் எம்.பி., சித்தன் தலைமையில் நடந் தது.  கொடைக்கானல் வட் டார காங்கிரஸ் தலைவர் ஜவஹர், பழநி சட்டசபை காங்., பொது செயலர் ரெங்கராஜன், பேரூர் நகர காங்கிரஸ் துணைத்தலைவர் வெங்கடேஷன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் காங்கிரஸ் கட...
தமிழகம்
வெடிபொருள் கண்டுபிடிப்பு டிரைவர் கைது; ஜீப் பறிமுதல்
வாடிப்பட்டி:மதுரை வாடிப்பட்டியில், வெடிபொருள் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது.வாடிப்பட்டி - பாலமேடு ரோட்டில் எல்லையூர் விலக்கில், கியூ பிராஞ்ச் போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில், அவ்வழியாக வந்த ஜீப் ஒன்றை நிறுத்தி, சோதனை செய்தனர். அதில் 150 ஜ...
தமிழகம்
பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு மூன்றாவது வார்டை சேர்ந்தவர் நதியா(22). இதே பகுதியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இருவரும் மூன்று ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தனர். இதில் நதியா மூன்று முறை கர்ப்பமாகி கலைத்துள்ளார். இருவரது வீட்டாரும் நதியாவை திருமணம் செய்துகொள்ளுமாறு, தெய்வேந்திரனிடம் கூறினர். இதற்கு அ...
தமிழகம்
தமிழக - கேரள எல்லையில் இன்று வைகோ தலைமையில் மறியல்
கோவை : தமிழக - கேரள எல்லையான கோவை க.க.சாவடியில், கேரளா செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, ரோடுகளை மறிக்கும் போராட்டம், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில் இன்று நடக்கிறது. கோவையில் நேற்று வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணைப்பிரச்னை, பாம்பாற்றின் குறுக்கே அணைகட்டும் விவகாரத்தில் தமிழக விவசாயிகள...
தமிழகம்
சங்கர மடத்தில் இன்று மகா சுவாமிகளின் ஜெயந்தி விழா
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கரமடத்தில் மகாஸ்வாமி ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 117வது ஜெயந்தி விழா, இன்று கோலாகலமாக நடக்க உள்ளது.விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களாக சங்கரமடத்தில் காலை வேதபாராயணம் மற்றும் ஜெபம் நடந்தது. மாலை இசை நிகழ்ச்சி நடந்தது. ஜெயந்தி விழாவான இன்று காலை 7 மணியிலிருந்து பகல் 12.30 மணி வரை...
தமிழகம்
காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில், 73.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 4,179 மாணவர்கள், 5,273 மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில், 2,764 மாணவர்கள், 4,151 மாணவியர் தேர்ச்சி பெற்றனர்; தேர்ச்சி வ...
தமிழகம்
காவிரியில் மூழ்கியஇரண்டு பேர் பலி
தர்மபுரி:ஒகேனக்கல் காவிரியில் குளித்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கினர்.கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் வேலன்நாயர் மகன் தீபக் (21). அவரது நண்பர் கேரளாவை சேர்ந்த லச்சின் (21). இருவரும் தனியார் கல்லூரி மாணவர்கள்.நேற்று தங்களது நண்பர்கள் 7 பேருடன் தீபக், லச்சின் ஆகியோர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த...
தமிழகம்
கருட வாகன மரத்தில் முறிவு காஞ்சிபுரத்தில் திடீர் பரபரப்பு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் கருடசேவை உற்சவத்தின்போது, வாகனத்தை தாங்கியிருக்கும் மரத்தில் முறிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் கருடசேவை உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளை 30க்கும் மேற்பட்டோர் தூக்கிச் சென்றனர். கச்சபேஸ்வரர் ...
தமிழகம்
வைகாசி விசாக பெருவிழா
பொன்னேரி : பெரும்பேடு முத்துகுமார சுவாமி கோவிலில் நேற்று வைகாசி விசாக பெருவிழா நடந்தது.இதில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பக்தர் கள், நூற்றுக்கும் மேற்பட் டோர் வேல் தரித்து வந்தனர். ஏராளமானோர் பால் குடம் மற்றும் காவடி ஏந்தியும் வந்து முருக பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.முத்துகுமார சுவாமி கோவிலில் பால், சந...
இந்தியா
ஏழைகளுக்கான வீடுகளை பெற எம்.எல்.ஏ.,க்கள் விண்ணப்பம்
மும்பை : பொருளாதார ரீதியாக, மிகவும் பின்தங்கியுள்ளவர்களுக்கான வீடுகளை பெறுவதற்கு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 65 எம்.எல்.ஏ.,க்களும் விண்ணப்பித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா வீட்டு வசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீடுகள் கட்டப்பட்டு குலுக்கல் முறையில் அந்த வீடுகள் தகுதியானவர்களுக்கு வழங்க...
தமிழகம்
காமாட்சி அம்மன் கோவிலில் மகா சுவாமிகள் ஜெயந்தி விழா
காஞ்சிபுரம் : ஸ்ரீ சங்கர பக்த ஜன சபா டிரஸ்ட் சார்பில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், அதிருத்ரம் மற்றும் சகஸ்ர சண்டி மகா யாகம் நாளை மறுதினம் (30ம் தேதி) துவங்குகிறது. காஞ்சி சங்கரமடம் மகாசுவாமி சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 117வது ஜெயந்தி விழா மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 75வது ஜெயந்தி விழா, காமா...
தமிழகம்
செம்மொழி மாநாட்டுப்பணியில் ஊழல்?
கோவை மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 76 ஆயிரம் ரூபாய் கமிஷன் பணம் மற்றும் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் குறித்த விசாரணையை, லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், கமிஷன் வழங்கிய கான்ட் ராக்டர்கள், வாங்கிய அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். உலகத்தமிழ்ச் செம் மொழி மாநாடு, ஜூன் 23 முதல் ...
தமிழகம்
தொழிலாளர் நலத்துறை இணையதளம் துவக்கம்
சென்னை : தொழிலாளர் நலத்துறை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகளை, மின் ஆளுமை திட்டத்தின் கீழ் செயல்படும் வகையில், புதிய இணையதள துவக்க விழா சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்தது. www.labour.tn.gov.in  என்ற புதிய இணைய தளத்தை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ...
இந்தியா
விமான ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்கள் 58 பேர் நீக்கம்
புதுடில்லி : திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு விமான சேவைகளை ஸ்தம்பிக்க வைத்த ஊழியர்கள் 58 பேரை, ஏர்-இந்தியா நிறுவனம் அதிரடியாக பணியிலிருந்து நீக்கியுள்ளது. அத்துடன் இரண்டு தொழிற் சங்கங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது. "ஊழியர்களுக்கான மே மாத சம்பளம் தாமதமாக வழங்கப்படும்' என்ற ஏர்-இந்தியா நிறுவனத்தின் அறிவிப்...
தமிழகம்
விஷம் குடித்து பெண் தற்கொலை
கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி லட்சுமி(30). குடும்ப பிரச்னை காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த லட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கொடைக்கானல் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
இந்தியா
காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
சென்னை : பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால், சில ராசிக்காரர்களுக்கும், குறிப்பாக, ராகு, கேது திசை மற்றும் புத்தி நடப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என, ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அரசியல் தலைவர்களுக்கு ஆகாது என்றும் கூறப்பட்டுள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வா...
இந்தியா
வெளிநாட்டில் கைவிடப்படும் இந்திய பெண்களுக்குபாதுகாப்பு அளிப்பதில் திடீர் சிக்கல்
புதுடில்லி:வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய கணவர்களால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவி செய்வதற்காக, மத்திய அமைச்சகம் ஏற்படுத்திய திட்டத்தை, அந்நாடுகளில் செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.இந்தியாவிலிருந்து, வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் கணவர்களால் கொடுமைக்கு ஆளாகும் அவர்களின் மனைவிகள் நிராதரவாய் கைவிடப்படுகின்...
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பேச்சு: தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட பின் நடக்கும் முதல் மாநாடு இது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஒவ்வொருவரும், தமிழ் வரலாற்றில் இடம் பெறுவர். கலாசாரத்தின் ஊடகமாக விளங்குவது மொழி தான். பழம்பெருமை வாய்ந்த நம் தமிழ் மொழியைக் காக்க, மாணவர் ஒவ்வொருவரும் மொழி உணர்வுடன் ச...
தமிழகம்
தேசிய பூங்கா பயன்பாட்டில் 21 தீவுகள்:படகில் செல்ல அனுமதி
ராமநாதபுரம்:மன்னார் வளைகுடாவில் உள்ள, 21 தீவுகள் கொண்ட பகுதியை, தேசிய பூங்கா பயன்பாட்டுக்கு, ஜூனில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.அரிய வகை உயிரினங்கள் கொண்ட மன்னார் வளைகுடா, 10 ஆயிரத்து 500 ச.கி.மீ., பரப்பளவு கொண்டது. இப்பகுதி, ஆசிய நாடுகளில் அமைந்த முதல் கடல்வள சேமப்பகுதி. இதை கருத்தில் கொண்டு, 1986ல் இங்கு, "தேசிய பூ...
தமிழகம்
குடி போதையில் வாகன ஓட்டிய 3பேர் மீது வழக்கு
வேடசந்தூர்: குடித்து விட்டு , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வேடசந்தூரில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகளவு நடக்கின்றன.   குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குபதிவு செய்ய எஸ்.பி., போலீசார் உத்தரவிட்டுள்ளனர...
தமிழகம்
வடமதுரை பேரூராட்சி கூட்டம்
வடமதுரை: வடமதுரை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கணேசன், துணைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.  வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் 1.50 லட்ச ரூபாயில் மினிபவர் பம்ப் அமைக்கவும், நபார்டு நிதி உதவி திட்டம் 2010-11ம் ஆண்டிற்குரிய பணிகள் தேர்வு செய்து...
தமிழகம்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவிற்காக பெற்றோர்களுடன் காத்திருந்த மாணவர்கள்
திண்டுக்கல்: பிளஸ் 2 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் சான்றிதழ்களை பதிவு செய்ய நேற்று முன்தினமே பெற்றோர்களுடன் வந்து காத்துக்கிடந்தனர். மே 14ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நேற்று முன்தினம் இதற்கான மதிப் பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும்...
தமிழகம்
குழந்தை பலி
திண்டுக்கல்: எரியோடு அருகே எஸ்.புதூரைச் சேர்ந்தவர் ராஜ்(48). இவரது மூன்று வயது மகளை, நேற்றுமுன்தினம் இரவு பாம்பு கடித்தது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தமிழகம்
விஜயராகவ பெருமாள்கோவில் கருட சேவை
திருத்தணி : திருத்தணி விஜயராகவ பெருமாள் கோவில் கருடசேவையையொட்டி, உற்சவர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருத்தணி நந்தி ஆற்றங் கரை ஓரத்தில் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் விஜயராகவ பெருமாள் மற்றும் விஜயலட்சுமி தாயார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நகர மளிகை வியாபாரிகள் சங்கம் சார்ப...
தமிழகம்
இலவச வேலை வாய்ப்பு முகாம்
திருத்தணி : திருத்தணியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில், இலவச வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில் 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, படித்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.முகாமில் நோக்கியா, எச்.சி.எல்., உள்பட தனியார் தொழிற்சாலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படித்த இளைஞர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்வு செய...
தமிழகம்
ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி சாதனை பத்தாம் வகுப்பில் அனைவரும் அபாரம்
திருவள்ளூர் : திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வக...
தமிழகம்
தேரோட்ட பாதையில் மூதாட்டி சாவு:பாதியில் நின்ற கோவில் தேர்
பழநி:பழநி தேரோட்ட பாதையில் மூதாட்டி ஒருவர் இறந்ததால் வைகாசி விசாக தேரோட்டம், 10 அடி தூரமே வடம் பிடித்து இழுக்கப்பட்ட நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது.பழநி வைகாசி விசாக திருவிழா கடந்த 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆறாம் நாளான நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. ஏழாம் நாளான நேற்று காலை 11.30 மணிக்கு முத்துக்கும...
தமிழகம்
பழநி சப்ரிஜிஸ்தார் ஆபிசில் 2 மணி நேர விஜிலென்ஸ் ரெய்டு: கணக்கில் காட்டாத பணம் பறிமுதல்
பழநி: பழநி சப் ரிஜிஸ்தார் ஆபிசில் விஜிலென்ஸ் போலீசார் இரண்டு மணிநேர சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பழநி தாலுகா அலுவலக வளாகத்தில் சப் ரிஜிஸ்தார் ஆபிஸ் உள்ளது. நேற்று மாலை 3.45 மணிக்கு விஜிலென்ஸ் டி.எஸ்.பி., முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், சத்தியசீலன் கொண்ட குழு சோதனையை துவக்கி...
தமிழகம்
சிதம்பர சுவாமிகள் 351வது குரு பூஜை விழா
திருப்போரூர் : திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் 351வது குருபூஜை விழா கோலாகலமாக நடந்தது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்தவர் மதுரையைச் சேர்ந்த சிதம்பர சுவாமிகள். இவர், கண்ணகப்பட்டில் தனக்கென மடம் நிறுவினார். அங்கிருந்து கந்தசுவாமி கோவிலுக்கும், பிரணவ மனை கோவிலுக்கும் சுரங்கப்பாதை வழியாக சென்று வழிபாடு ...
இந்தியா
ராணுவ அதிகாரி மோசடி: தீர்ப்பாயத்தில் அம்பலம்
புதுடில்லி:கார்கில் போர் தொடர்பான அறிக்கைகளில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் மோசடி செய்துள்ளார் என்றும், பிரிகேடியர் ஒருவர் விஷயத்தில் அவர் பாரபட்சமாகச் செயல்பட்டுள்ளார் என்றும் ராணுவ தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.கார்கில் போரின் போது, 70வது தரைப்படைப் பிரிவுக்கு தலைமை வகித்தவர் பிரிகேடியர் தேவீந்தர் சிங். இவர் இப்போது ஓய்வு...
தமிழகம்
இரண்டாம் திருமணம் செய்த வாலிபர் கைது
தேனி: மனைவியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர், இரண்டாவது மனைவியுடன் கைதானார்.  சின்னமனூர் அருகே கரிச்சிபட்டியை சேர்ந்தவர் பூபதி (29).  இவருக்கும் தேவாரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த ரெங்கசாமி (26) க்கும் எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.  ரெங்கசாமி திருப்பூரில் வேலை செய்து வந்தார். மனைவியை தேவாரத்தில் விட்டு, விட...
தமிழகம்
இரு மாதங்களாக குடிநீர் வீண் : சூணாம்பேடு அருகே குழாய் உடைப்பு
செய்யூர் : சூணாம்பேடு அருகே குடிநீர் குழாய் உடைந்து, இரண்டு மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது.சூணாம்பேடு ஊராட்சியில், 13 கிராமங்கள் உள்ளன. சூணாம்பேடு, ஆரவள்ளி நகர், சூணாம்பேடு காலனி, புதுப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு, புதுப்பட்டு அருகேயுள்ள ஓங்கூர் ஆற்றிலிருந்து, பைப்லைன் பதிக்கப்பட்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம்,...