category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | டூவீலர் திருடிய 3 மெக்கானிக் சுற்றிவளைப்பு | திருச்சி: திருச்சி மாநகரின் பல இடங்களில் டூவீலர்களை திருடிய மூன்று மெக்கானிக்குகளை கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 5.21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 டூவீலர்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
திருச்சி மாநகரின் பல இடங்களில் அடிக்கடி டூவீலர்கள் திருட்டு போவதாக குற்றப்பிரிவு போலீஸாருக... |
தமிழகம் | இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் மேட்டூர்-பவானி ரோட்டில் விபத்து அபாயம் | மேட்டூர்: மேட்டூர் காவேரிகிராஸ் முனியப்பன் கோயில் அருகே மெயின்ரோட்டின் இருபுறமும் லாரி மற்றும் கனரக வாகனங்களை நிறுத்துவதால், அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேட்டூரில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் காவேரிகிராஸ் அருகே, மேட்டூர்-பவானி நெடுஞ்சாலையோரம் முனியப்பன் கோயில் உள்ளது. அந்த ரோட்டை கடந்து செல்லும் லாரி ம... |
தமிழகம் | கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை | சேலம்: சேலம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் சேலம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவன் அச்சுத்குமார் பிறமொழி பாடமாக எடுத்து, 1,178 மதிப்பெண் பெற்று, மாவட்டத்தில் ... |
தமிழகம் | ஏற்காடு மாணவி மாநிலத்தில் 3ம் இடம் | சேலம்: ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி, கணித பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடமும், மொத்த மதிப்பெண்களில் மாநிலத்தில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கரூர் பாரதி நகரை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகள் காவ்யா, ஏற்காடு சேக்ரட் ஹார்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். காவ்யா பொதுத்தேர்வில் கண... |
தமிழகம் | சேலத்தில் சிறுமி கடத்தல் ஐந்து பேர் மீது புகார் | சேலம்: சேலத்தில் சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தில் ஐந்து பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. கொண்டலாம்பட்டி எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் சேகர், மகள் பிரியா (15) ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த பிரியா திடீரென மாயமாகிவிட்டார். அதிர்ச்சியடைந்த சேகர், கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில்... |
தமிழகம் | பிளஸ் 2 தேர்வில் ஆறுதல் தந்த விழுப்புரம்: எஸ்.எஸ்.எல்.சி.,யில் கோட்டை விட்டது | விழுப்புரம் : பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட கூடுதலாக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற விழுப்புரம் மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் 73.86 சதவீதம் தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டை விட 0.25 தேர்ச்சி சதவீதம் குறைவாக பெற்றுள்ளது.
விழுப்புரம் வருவாய் மாவட் டத்தில் உள்ள 319 பள்ளிகளில் 20 ஆயிரத்து 196 மாணவர்கள், 20 ஆயிரத்து 593... |
தமிழகம் | கோடை விழாவில் சாகச விளையாட்டு | சேலம்: ஏற்காடு கோடை விழாவையொட்டி ஜோர்பந்து, தண்ணீர் பந்து போன்ற சாகச விளையாட்டுகளை சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். ஏற்காட்டில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி நடத்தப்படுகிறது. இங்கு துடுப்பு படகுகள், பெடல் போட்டுகள் இயக்கப்படுகின்றன.மேலும், ச... |
தமிழகம் | ஆம்னிவேன்- லாரி மோதல் பெண் உள்பட இருவர் பலி | திருச்சி: திருச்சி அருகே நடந்த மாருதி ஆம்னி வேன்-டிப்பர் லாரி மோதலில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு ஈரோடு திரும்பிக் கொண்டிருந்த பெண் உள்ளிட்ட இருவர் பரிதாபமாக பலியாயினர்.
ஈரோடு அடுத்துள்ள அனுமன்பள்ளி குடுமியான்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (48). இவரது மனைவி பரிமளா தேவி (41). பரிமளாவின் தங்கை நிர்மலா தேவி ... |
தமிழகம் | சுகவனேஸ்வரர் கோவில் தங்கத்தேர் நிறுத்த கட்டிடம் கட்டும் பணிக்கு தடை | சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் தங்கத்தேரை கோவிலின் உட்பிரகாரத்தில் நிறுத்த நன்கொடையாளரால் மண்டபம் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தங்கத்தேர் பாதுகாப்பு இன்றி கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 1977ல் சுகவனேஸ்வரர் கோவில் தங்கத்தேருக்கு திட்டமிடப்பட்டு... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் தேர்வு: 81.57% மாணவ, மாணவியர் தேர்ச்சி | சேலம்: சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் மெட்ரிக் தேர்வெழுதிய மாணவ, மாணவியரில் 81.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டம் மாநில சராசரியை விட 4 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வில் 377 பள்ளிகளை சேர்ந்த 2... |
தமிழகம் | இன்று பவனி வருகிறது சுகவனேஸ்வரர் கோவில் தேர் | சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில், இன்று பிரம்மா உற்சவ மூர்த்தியுடன் முக்கிய வீதிகளில் தேர் பவனி வருகிறது. சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலின் வைகாசி விசாகப் பெருவிழா மே 18ல் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது.தேரில் பயன்படுத்த புதிதாக அலங... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் சாதனை படைத்த பள்ளிகள் | திருச்சி: எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக் தேர்வில், மாவட்ட அளவில் இரண்டு மற்றும் மூன்றாமிடத்தை பெற்று துறையூர் சௌடாம்பிகா பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல். சி., ஆங்கிலோ இந்தியன் தேர்வை 565 பேர் எழுதினர். இதில் 560 பேர் தேர்ச்சி பெற்றனர்.அதில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும், மேலப்ப... |
தமிழகம் | பாடநூல் குடோனில் சுமைதூக்கிய சிறுவர்கள் | சேலம்: தமிழ்நாடு பாடநூல் கழக சேலம் குடோனில், பள்ளி சிறுவர்கள் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டனர். சேலம், தமிழ்நாடு வாணிபக்கழக மெய்யனூர் கிளை குடோன், சத்திரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு அங்கமாக தமிழ்நாடு பாடநூல் கழக குடோன் உள்ளது. இங்கு பள்ளிகளுக்கு அனுப்பப்படும் இலவச புத்தகங்கள் அனைத்தும் வினியோகிக்கப்படுகி... |
தமிழகம் | வெள்ளை மயில் முட்டை கடத்தி விற்பனை? அடைகாக்கும்போது உடைந்ததாக பூங்கா வன அலுவலர் விளக்கம் | சேலம்: சேலம் வன உயிரியல் பூங்காவில் அபூர்வ பறவையான வெள்ளை மயில் முட்டைகள் திடீரென மாயமானது. வன அலுவலர்கள் கடத்தி விற்பனை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் ஏற்காடு அடிவாரத்தில் குரும்பப்பட்டி உயிரியல் வனப்பூங்கா உள்ளது. மயில், முதலை,... |
தமிழகம் | பொதுமக்கள் திடீர் சாலை மறியல் | துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே சேத்துப்பட்டியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடந்த பணிகளுக்கு குறைவான கூலி வழங்குவதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மருங்காபுரி யூனியன், முத்தாழ்வார்பட்டியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த வா... |
தமிழகம் | பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இடம் பிடிப்பேன் : மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்ற மாணவி உறுதி | விழுப்புரம் : பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப் பெண்கள் எடுப்பேன் என மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்ற திருக்கோவிலூர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி மாணவி சக்திஒளி கூறினார்.
எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் வருவாய் மாவட்ட அளவில் இண்டாமிடம் பெற்ற உளுந்தூர்பேட்டை தாலுகா எஸ்.எஸ்.வி., மேல் நிலைப் பள்ளி மாணவி மகாலட்சுமி 489 மதிப... |
தமிழகம் | திருச்சி மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்ற மாணவிகள் | திருச்சி: திருச்சி எஸ்.வி., இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிரஞ்சனா, தாத்தையங்கார் பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷர்மிளா ஆகியோர் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 489 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
தாத்தையங்கார்பேட்டை அரசுப்பள்ளி மாணவி ஷர்மிளாவின் தந்தை சோமராஜ், அரசு பஸ் டிரைவர். தா... |
இந்தியா | மானிய விலையில் சி.எப்.எல்., பல்பு : கடலூர் மாவட்டத்தில் வழங்க முடிவு | கடலூர்: உலக வெப்பமயமாதலை தடுக்கவும், மின் சிக்கனத்தை கடைபிடிக்கவும் மின் வாரியம் சார்பில் மானிய விலையில் சி.எப்.எல்., பல்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் வெப்பமயமாதலை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் தமிழ்நாடு மின்சார வாரியம், பல்புகளால் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க முயற்ச... |
தமிழகம் | திருச்சி மாணவி மாநில அளவில் 2ம் இடம் | திருச்சி: ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், திருச்சி பள்ளி மாணவி அபிநயா மாநில அளவில் இரண்டாம் பெற்று சாதனை படைத்துள்ளார். திருச்சி மேலப்புதூர் செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தார்.
அவர் பெற்... |
தமிழகம் | மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் போராட்டம்: வைகோ | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் நடந்த திருமண விழாவில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: ம.தி.மு.க., மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வரும் 28ம் தேதி கேரளா செல்லும் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். ஒவ் வொருவரின் வாழ்விலும் எத்தனையோ போராட் டங்கள் வரும். ஆனால், திருமண விழாவும், இளமையு... |
இந்தியா | புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி அதிகரிப்பு! ஆசிரியர்களுக்கு முதல்வர் பாராட்டு | புதுச்சேரி : புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தேர்ச்சி 2.41 சதவீதம் உயர்ந் துள்ளது. முதல்வர் வைத்திலிங்கம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி, காரைக்காலில் 15 ஆயிரத்து 225 மாணவ மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுதினர். இதில் ... |
இந்தியா | ஆச்சாரியா சிக்ஷா மந்திர், சம்பூர்ணா வித்யாலயா 100 சதவீதம் தேர்ச்சி | புதுச்சேரி : ஆச்சாரியா சிக்ஷா மந்திர் பள்ளி, சம்பூர்ணா வித்யாலயம் பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மெட்ரிக் தேர்வில் ஆச்சாரியா சிக்ஷா மந்திர் பள்ளி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நூறு சதவீத தேர்ச்சி பெற் றுள்ளது.
தேர்வு எழுதிய 70 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இதில் 26 பேர் 450 மதிப் ... |
தமிழகம் | காலிங்கராயன் கால்வாயில் இடைவெளியுடன் தடுப்பு சுவர் வருங்காலத்தில் ஆலைக்கழிவு கலக்க வாய்ப்பு வீணடிக்க | ஈரோடு: ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் 11.64 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கான்கிரீட் சுவர் திட்டமிட்டபடி கட்டப்படாததால், வருங்காலத்திலும் சாய, தோல் கழிவு கலப்பது தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் வீணடிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து, ஆவுடை... |
தமிழகம் | ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் கல்விக்கடன் அனுமதி வழங்கல் | திருச்சி: ப்ளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த திருச்சி மாணவ, மாணவிகள் ஆறு பேருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் பரிசு மற்றும் கல்விக்கடன் அனுமதி கடிதமும் வழங்கப்பட்டது. தமிழகத்தில் ப்ளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகம், அவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்தையும் பஞ்சாப் நேஷன... |
தமிழகம் | விடுமுறை முடித்து ஊர் திரும்பும் பயணிகள் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கூட்ட நெரிசல் | ஈரோடு: கோடை விடுமுறை முடிவதற்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், விடுமுறைக்காக குடும்பத்துடன் சென்ற பயணிகள் ஊர் திரும்புவதால், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக இருந்தது.கோடை காலம் என்றால் நினைவுக்கு வருவது குன்னூர், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளுமையான வாசஸ்தலங்கள். பள்ளி முழுவாண்டு தே... |
தமிழகம் | கிராமத்து ஏழை மாணவி மாவட்ட அளவில் 2ம் இடம் | ஈரோடு: ஐ.ஏ.எஸ்., அதிகாரியாவதே லட்சியம் என மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவி துளசிமணி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூர் யூனியனுக்கு உட்பட்ட செம்பாம்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி துளசிமணி. நடந்து முடித்துள்ள அரசு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள... |
தமிழகம் | மகாசுதர்சன ஹோமம் | திருச்சி: திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக மகாசுதர்சன ஹோமம் நடந்தது. இக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு மாதந்தோறும், மகா சுதர்ச்சனரின் ஜென்ம தினமான சித்திரை நட்சித்திரத்தன்று உலக நன்மைக்காக மகா சுதர்சன யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வகையில் நேற்று முன்தினம் காலை பத்து மணி முதல் மதியம் 12 மணி வ... |
தமிழகம் | டிவி'யை தவிர்த்ததால் முதலிடம் மாவட்ட முதல் மாணவி தகவல் | ஈரோடு: உயிர் மருத்துவ இன்ஜினியரிங் பாடப்பிரிவு படிக்க விரும்புவதாக மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி பூவிழி தெரிவித்தார். ஈரோடு கலைமகள் மேல்நிலைப் பள்ளி மாணவி பூவிழி, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 491 மார்க் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மதிப்பெண் விபரம்: தமிழ் -96, ஆங்கிலம் -96, கணிதம் -99, அறிவியல்- 100, சம... |
தமிழகம் | கள்ளிப்பட்டி பாலம் வழியே சத்தி, அந்தியூருக்கு பஸ் கோபி பொதுமக்கள் வலியுறுத்தல் | கோபிசெட்டிபாளையம்: கோபியில் இருந்து கள்ளிப்பட்டி பாலம் வழியாக அந்தியூர் மற்றும் சத்திக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கள்ளிப்பட்டி மற்றும் கணக்க்கம்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் கோபி வரவேண்டும் என்றால் பங்களாப்புதூர் மற்றும் அத்தாணியை சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது. இதனால்... |
தமிழகம் | ஈரோடு மாவட்டத்தில் 121 பள்ளிகள் சதம்! | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 20 அரசு பள்ளிகள் உள்பட 121 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 121 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் விவரம்: வெள்ளகோவில், ஓடதுறை, பொலவகாளிபாளையம், பனையம்பாள... |
தமிழகம் | கோபி தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம் | கோபிசெட்டிபாளையம்: கோபி தாலுகா அலுவலகத்தில் நேற்று துவங்கிய ஜமாபந்தியில் நம்பியூர் உள்வட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மனு கொடுத்தனர். ஈரோடு மாவட்டத்தில் 1419 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி நேற்று துவங்கியது. கோபி தாலுகாவை சேர்ந்த நம்பியூர் உள்வட்டத்தை சேர்ந்த பொலவபாளையம், மொட்டணம், ஒழலகோயில், எம்மாம்பூண்டி, நம்பியூர், நி... |
தமிழகம் | சிறந்த மாணவர்களை உருவாக்கும் விண்ணப்பள்ளி காந்தி கல்வி நிறுவனம் | சத்தியமங்கலம்: விண்ணப்பள்ளி காந்தி கல்வி நிறுவனம் சிறந்த மாணவர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கோபி - சத்தி மெயின்ரோட்டில் விண்ணப்பள்ளியில் அமைந்துள்ளது காந்தி கல்வி நிறுவனம். உயர்ந்த கட்டமைப்பு வசதி, அர்ப்பணிப்புடன் கூடிய ஆசிரியர்கள், பரந்து விரிந்த நிலப்பரப்பு, இயற்கையான ஆரோக்கியமான சூழல், எளிதி... |
தமிழகம் | சுயநிதி பள்ளிகள் அளவில் ஈங்கூர் மகா பள்ளி முதலிடம் | சென்னிமலை: ஈரோடு மாவட்டம் ஈங்கூர் மகா மேல்நிலைப்பள்ளி மாணவி மேகலா, தனியார் சுய நிதி பள்ளி அளவில் முதலிடமும், ஈரோடு மாவட்ட அளவில் மூன்றாம் இடமும் பெற்றார். திருப்பூரை சேர்ந்தவர் விவசாயி சுந்தரமூர்த்தி. இவரது மனைவி மனோன்மணி. இவர்களது மகள் மேகலா ஈங்கூர் மகா மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறார். எஸ்.எஸ்.எல்.ஸி., பொது தேர்வில் 4... |
தமிழகம் | தேங்காய் பருப்பு உற்பத்தி சரிவு | கோபிசெட்டிபாளையம்: கோபியில் பெய்த மழையால் தேங்காய் பருப்பு உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. நடப்பு வாரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 164 மூட்டை தேங்காய் பருப்பு ஏலத்துக்கு வந்தது."லைலா' புயல் காரணமாக கோபி பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்தது. தொடர்ந்து கோபி பகுதியில் மேகமூட்டமாக உள்ளது. கோடைகாலம் முடிவடையும் நிலையி... |
தமிழகம் | சென்னம்பட்டி கோவிலில் ஜூன் 2ம் தேதி திருக்கல்யாணம் | கோபிசெட்டிபாளையம்: சென்னம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 2ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பவானியை அடுத்த கோட்டைமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆறடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை பூமிக்குள் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் வரும் 1ம் தேதி காலை காவிரி ஆற்றில்... |
தமிழகம் | புகைபிடித்த 16 பேருக்கு அபராதம் | கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே பொது இடங்களில் புகைபிடித்த 16 பேரிடம் உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாரதி, சுகாதார மேற்பார்வையாளர் செல்வன் ஆகியோர் கரட்டிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், கணபதிபாளையம்,கூகலூர், ஒத்தகுதிரை உள்ளிட்ட பகுதியில் ஆய்வு பணிகளில் ஈடுப்பட... |
தமிழகம் | மழையில் நனைந்து வெயிலில் காயும் பெருமாள் தேர் சுற்றிலும் தகர ஷெட் அமைப்பது அவசியம் | ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோவில் தேர் முழுமையாக மூடப்படாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. தேரை முழுமையாக மூடும் வகையில் சுற்றி தகர ஷெட் அமைத்து பாதுகாக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில் பழமையான தேர் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத... |
தமிழகம் | நிலையற்ற நூல் விலை ஜவுளி உற்பத்தி 50 சதவீதம் குறைவு | ஈரோடு: நூல் விலை குறையாமல், ஏற்றத்தாழ்வாக இருப்பதால் ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி 50 சதவீதம் குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, வீரப்பன்சத்திரம், சூளை, சென்னிமலை, பவானி உள்ளிட்ட பகுதிகளில் பெட்ஷீட், ஜமுக்காளம், காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே நூல் விலை பல மடங்கு உயர்ந்த... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | ஈரோடு: தமிழக அரசின் கல்விக் கட்டணத்தை ஏற்க மறுக்கும் பள்ளி நிர்வாகங்களை கண்டித்து அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகம் சார்பில் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. உயர்மட்டக்குழு உறுப்பினர் சுப்பையா தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராமேஸ்வரன் வரவேற்றார். பொது செயலாளர் விசு சிவக்குமார் பேசினார்.... |
தமிழகம் | பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு | நீலகிரி மலைப்பகுதியில் வறண்ட வானிலைசத்தியமங்கலம்: நீலகிரி மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. வரவை காட்டிலும் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் கீழ்நோக்கி செல்கிறது. ஈரோடு மாவட்டத்தை பசுமையாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிப்ப... |
தமிழகம் | பள்ளிகளில் பழைய கட்டணத்தையே செலுத்தும் பெற்றோர் கல்வி கட்டணம் குறித்த அரசு அறிவிப்பு தாமதம் | ஈரோடு: பள்ளிகள் திறக்க இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் பெறுவதில் காலதாமதம், முறையான கல்விக் கட்டணம் குறித்து விபரம் அறியாமை ஆகிய இரு பிரச்சனையும் பெற்றோர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.நடப்பு கல்வியாண்டில் (2010-11) சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. பல ஆண்டுகளாக ஒரே மாதிர... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பில் 3,909 பணியாளர்கள் 648 கண்காணிப்பாளர்களும் பங்கேற்பு | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வரும் 1ம் தேதி முதல் துவங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், 3,909 கணக்கெடுப்பாளர்கள், 648 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர். தமிழகத்தல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் 1ம் தேதி துவங்குகிறது. கணக்கெடுக்கும் முறை குறித்து ஏற்கனவே கணக்கெடுப்பாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சி நடந்தது. இரண்டு நாட்கள... |
தமிழகம் | அதிக பாரம் ஏற்றிய லாரிகளுக்கு அபராதம் | ஈரோடு: போக்குவரத்து விதி முறையை மீறி அதிக பாரம் ஏற்றி வந்த மூன்று லாரிகளுக்கு 43 ஆயிரத்து 310 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த இரு மாதத்துக்கு முன், தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணன் தலைமையில், வாகன சோதனை நடத்தப்பட்டது. இதனடிப்படையில், ஈ.வி.என் ரோட்டில் அதிக பாரம் ஏற்றி வந்த மர லாரி பிடிபட்டது.... |
தமிழகம் | ஈரோட்டில் 2,214 பேர் தோல்வி; தேர்ச்சி விகிதம் சரிவு | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 2,214 பேர் தோல்வி அடைந்துள்ளனர். சென்றாண்டை விட தேர்ச்சி விகிதம் 2.93 சதவீதம் சரிந்துள்ளது. சென்றாண்டு ஈரோடு மாவட்டம் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 95.34 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இது நடப்பு கல்வியாண்டில் 92.41 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2.93 சதவீதம் குறைவாகும்.
அரசு பள்ளிகள் சென்றாண்டு 93.... |
தமிழகம் | சதம் அடித்த பள்ளிகள் குறைந்தன | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்றாண்டை காட்டிலும் நடப்பாண்டில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடத்தை பிடிக்கும் நோக்கத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் போராடினார். ப்ளஸ் 2 தேர்வில் சென்றாண்டை காட்டிலும் 2.11 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து 94.05 ... |
தமிழகம் | தங்க நகை மதிப்பீட்டு பயிற்சி | ஈரோடு: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையத்தின் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஈரோடு சென்னிமலை ரோட்டில் அமைந்துள்ள சிட்கோ இண்டஸ்டிடரியல் எஸ்டேட்டில் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தின் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங... |
இந்தியா | கோபுரம் இடிந்த விவகாரம் : ரோசய்யா ஆலோசனை | ஐதராபாத்: காளஹஸ்தி கோவிலின் தெற்கு ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா, அறநிலையத் துறை அமைச்சர் வெங்கடரெட்டி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நேற்று இரவு ஐதராபாத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். "ராஜகோபுரம் இடிந்து விழுந்ததில், அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியம் ஏதும் இல்லை' என,... |
தமிழகம் | ம.தி.மு.க., தொழிற்சங்க அலுவலக விசாரணை ஒத்திவைப்பு | உடுமலை : உடுமலையில் கோவை, பெரியார் மாவட்ட பஞ்சாலைத்தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கு என 1982ம் ஆண்டு இடம் விலைக்கு வாங் கப்பட்டு, 1986ம் ஆண்டு கட்டடம் கட்டப்பட்டது. இதன் பொது செயலாளர் துரைசாமி, 1993ம் ஆண்டு ம.தி.மு.க.,விற்கு சென்றதையடுத்து, 1997ம் ஆண்டு, உயர் நீதி மன்ற உத்தரவின்படி எம்.எல்.எப்., இணைப்பு சங்கத்தின் கட்டட... |
தமிழகம் | கிடப்பில் நெடுஞ்சாலை திட்டங்கள்: நெரிசலில் திக்கி திணறும் உடுமலை | உடுமலை : உடுமலை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. நகரம் நெரிசலில் திணறி வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.திண்டுக்கல்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரம் அமைந்துள்ளது. நூற்பாலைகள் உட்பட தொழிற் சாலைகள், சுற்றுலா தலங்கள், கல்வி நிறுவனங்க... |
தமிழகம் | ஒன்பதாறு செக்போஸ்ட்டில் நாளை ம.தி.மு.க., மறியல் | உடுமலை : உடுமலையிலிருந்து கேரளா செல்லும் ஒன்பதாறு செக்போஸ்ட்டில் நாளை ம.தி.மு.க., உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது.இது குறித்து ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் மாரியப்பன் கூறியதாவது:
அமராவதி அணைக்கு பெரும் பங்கு நீர் வரத்துள்ள பாம்பற்றின் குறுக்கே கேரளா அரசு 230 கோடி ரூபாய் செலவில் அணை கட்ட திட... |
தமிழகம் | பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வழங்காததால் உடுமலை மாணவர்கள் பரிதவிப்பு | உடுமலை : உடுமலை பகுதி மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்பட்டியல் வழங்காததால், உயர் கல்விக்கு செல்வதிலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாமலும் பரிதவித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட பிறகு நீண்ட இழுபறிக்கு பின் மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டது.
புதிய மாவட்ட கல்வி அலுவலகம் முழும... |
தமிழகம் | ஜி.வி.ஜி., கல்லூரியில் இன்றும், நாளையும் சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாம் | உடுமலை : உடுமலை பகுதி மாணவர்களுக்காக, திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பில், சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாம், இன்றும், நாளையும் ஜி.வி.ஜி., கல்லூரியில் நடக்கிறது.திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) ஞானசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிளஸ் 2 மாணவர்கள் வசதிக்காக, திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்ப... |
தமிழகம் | திருப்பூரில் 84.4 சதவீதம் தேர்ச்சி | திருப்பூர் : 10ம் வகுப்பு தேர்வில், திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் 84.4 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி மாணவி விக்னேஸ்வரி 491 மதிப்பெண் பெற்று, திருப்பூர் வருவாய் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
வருவாய் மாவட்டத்தில், 13 ஆயிரத்து 831 மாணவர்கள், 14 ஆயிரத்து 275 மாணவியர்... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு கட்டடங்கள் தூள் தூள் | திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோட்டில் அருள் புரம் பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 15 கட்டடங்களை, நெடுஞ்சாலைத்துறையினர் இடித்தனர்.திருப்பூரில் உள்ள பிரதான ரோடுகள், போக்குவரத்து வசதிக்காக அகலப் படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், பல்லடம் ரோட்டில், கலெக்டர் அலுவலகம் பகு... |
தமிழகம் | மாநகராட்சி பள்ளிகளில் மாணவியர் சாதனை | திருப்பூர் : திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை ஜெய்வாபாய், பழனியம்மாள் பள்ளி மாணவியர் பெற்று சாதனை படைத்துள்ளனர். திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதினி 486 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் தமிழில் 95; ஆங்கிலம் 91; கணிதம் 100; அ... |
தமிழகம் | பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வினியோகம் | திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கான மதிப்பெண் பட்டியல் வினியோகம் நேற்று துவங்கியது.திருப்பூர் மாவட்டத்தில் 129 பள்ளிகளைச் சேர்ந்த 7,280 மாணவர்கள்; 9,212 மாணவியர் என 16 ஆயிரத்து 492 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில், 6,308 மாணவர்கள்; 8,360 மாணவியர் என (88.94 சதவீதம்) 14 ஆ... |
தமிழகம் | சுகாதாரத்துறைக்கு இணை இயக்குனர் நியமனம் | திருப்பூர் : திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறைக்கு இணை இயக்குனராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று பொறுப்பேற்றார்.ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையாக, திருப்பூர் பெரிச்சிபாளையம் அரசு மருத்துவமனை செயல் பட்டு வந்தது. கடந்தாண்டு பிப்., மாதம் திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப் பட்டது.... |
தமிழகம் | 5 பள்ளிகள் தரம் உயர்வு | திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குடிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி; தாராபுரம் ஏறுகாமலசு அரசு உயர்நிலைப்பள்ளி; புதுப்பை அரசு உயர்நிலைப்பள்ளி; வீரபாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி; திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி உயர்ந... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 82.03 சதவீத தேர்ச்சி : முன்னேறுகிறது கோவை மாவட்டம் | கோவை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவை வருவாய் மாவட்டம் 82.03 சதவீத வெற்றி பெற்று முன்னேறியுள்ளது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் கோவை மாவட்ட பள்ளிகள் கடந்... |
தமிழகம் | செம்மொழி மாநாடு: போலீஸ் அதிகாரிகள் 29ல் ஆலோசனை | உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்பு ஏற்பாடு குறித்த போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், வரும் 29ம் தேதி, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவையில் நடக்கிறது.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 27 வரை கோவை "கொடிசியா' வளாகத்தில் நடக்கிறது. இதில், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள்... |
தமிழகம் | வட்டி சலுகையில் வீட்டு வசதி திட்டம் : ஏழை மக்களுக்கு மத்திய அரசு தாராளம் | திருப்பூர் : நகர்ப்புற ஏழை மக்களுக்காக, வட்டி சலுகையில் வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவியுடன், முதல்கட்டமாக, நகராட்சி பகுதிகளில் மட்டும் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மத்திய அரசு உதவியுடன் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், நகர்ப்புற பகுதிகளை மேம்படுத்தும் நோக்குடன், நகர்ப்புற ஏழை ம... |
தமிழகம் | கடைகளை இடிக்க மறுபரிசீலனை : வியாபாரிகள் வேண்டுகோள் | அவிநாசி : ரோட்டை அகலப்படுத்துவதற்காக, அவிநாசி கடை வீதியில் கடைகளை இடிப்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு, கலெக்டருக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவிநாசியில் உள்ள கடை வீதியில் க.ச., எண்: 85பி/2ல் உள்ள கடைகளை அகற்ற, வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தற்போது ஜமாபந்தி நடந்து வருகிறது. ஜமாபந்தி முடிந்தத... |
தமிழகம் | அரசு அலுவலகங்களுக்கு நிலம் வழங்க ஆய்வு | திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளுக்கு அலுவலகம் ஏற் படுத்த நிலம் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.திருப்பூர் மாவட்டமாகி ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் பயணித்து வருகிறது. எனினும், நெடுஞ்சாலை, கல்வி, மருத்துவம், வருவாய், மின்சாரம், வேளாண்மை, கால்நடை உள்ளிட்ட ... |
தமிழகம் | ஆங்கிலோ இந்தியன் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் கோவை மாணவிகள் இருவர் மாநிலத்தில் முதலிடம் | கோவை : கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மாணவி நம்ரித்தா, செயின்ட் பிரான்சிஸ் பள்ளி மாணவி ரெனிஏஞ்சல் ஆகியோர் மாநில அளவில் ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஸ்டேன்ஸ் பள்ளி மாணவி நம்ரிதா தமிழ் 98, ஆங்கிலம் 87, கணிதம் 100, அறிவியல் 100, வரலாறு புவியியல் 98 என மொத் தம் 483 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவ... |
இந்தியா | மீண்டும் எம்.பி.,யாகிறார் ஜெயா பச்சன் | லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினரான ஜெயா பச்சனை, அக்கட்சி மீண்டும் ராஜ்ய சபா தேர்தலில் நிற்க வேட்பாளராகத் தேர்வு செய்திருக்கிறது. சமாஜ்வாடி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினரான ஜெயா பச்சன், அமர் சிங்கின் ஆதரவாளராகக் கருதப்பட்ட நிலையில், மீண்டும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது குறித்து சந்தேகம் நிலவ... |
தமிழகம் | திருடர்கள் கைது; 70.5 சவரன் நகை மீட்பு | திருப்பூர் : திருப்பூர் மற்றும் மங்கலம் பகுதிகளில் நகை பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்ட ஒன்பது பேரை போலீஸ் தனிப்படை கைது செய்தது; 70.5 சவரன் நகை மீட்கப்பட்டது.திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பு, வீடுகளில் திருட்டு மற்றும் வாகன திருட்டு உள்ளிட்ட ... |
இந்தியா | கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வேன் : புதுச்சேரி முதல் மாணவன் தமிழரசன் விருப்பம் | புதுச்சேரி : டாக்டராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என 10ம் வகுப்பு தேர்வில் புதுச்சேரி மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர் தமிழரசன் கூறினார். அபிஷேகப்பாக்கம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவர் தமிழரசன் 10ம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண் பெற்று புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்தையும் , தமிழக அளவில் இரண... |
இந்தியா | ஆர்வத்துடன் படித்ததால் சாதிக்க முடிந்தது : சாதனை மாணவி ரேவதி பெருமிதம் | புதுச்சேரி : டாக்டருக்கு படிக்க விருப்புவதாக எஸ்.எஸ். எல்.சி., பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண் டாம் இடம் பிடித்த மாணவி ரேவதி தெரிவித்தார். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் பெத்துசெட்டிப்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவி ரேவதி 493 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிட த்தையும், மாநில அளவில் இரண் டாம் இடத்தையும் பி... |
தமிழகம் | பண்ருட்டி நகர மன்ற கூட்டம்: அ.தி.மு.க., வெளிநடப்பு | பண்ருட்டி : பண்ருட்டியில் வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளாததை கண்டித்து அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்களின் மாதா ந்திர கூட்டம் நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கோதண்டபாணி, கமிஷனர் உமாமகேஸ்வரி, மேலாளர் ஜெயலட்சுமி, பொறியாளர் சுமதிசெல்வி மற்ற... |
தமிழகம் | கிரானைட் குவாரியில் வெடி: மணிமுத்தாறு பாலம் உடைப்பு | திருநெல்வேலி: நெல்லை அருகே பாறைகளுக்கு வெடிவைத்து கிரானைட் கல் எடுப்பதால் மணிமுத்தாறு அணைகளுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூ.,மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு அணைக்கு செல்லும் வழியில் ஆலடியூர் என்னுமிடத்தில் பாறைகளை உடைத்து கிரானைட் கல் எடுக்கும... |
தமிழகம் | மாநகராட்சி கமிஷனராக சுப்பையன் பொறுப்பேற்றார் | திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி கமிஷனராக சுப்பையன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லை மாநகராட்சி கமிஷனராக இருந்த பாஸ்கரன் சென்னை முதல்வரின் தனிப்பிரிவு டி.ஆர்.ஓ., மற்றும் செய்தித்துறை இயக்குனர் (பொ) மாற்றப்பட்டார். சென்னை ஆவின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய சுப்பையன், நெல்லை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். ம... |
தமிழகம் | நெல்லையில் 30ம் தேதி குழந்தைகள் இருதய மருத்துவ பரிசோதனை முகாம்: அமிர்தா இன்ஸ்டியூட் ஏற்பாடு | திருநெல்வேலி,: நெல்லையில் குழந்தைகளுக்கான இருதய மருத்துவ முகாம் 30ம் தேதி நடக்கிறது. கொச்சி அமிர்தா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை மூலம் குழந்தைகள் இருதயம் சம்பந்தமான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வரும் 30ம் தேதி நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வர... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.சி.மெட்ரிக் தேர்வில் 64 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி | திருநெல்வேலி: எஸ்.எஸ்.எல்.சி.மெட்ரிக் தேர்வில் 64 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.மெட்ரிக் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நெல்லை கல்வி மாவட்டத்தில் ராமையன்பட்டி பிரசென்டேசன் கான்வென்ட் பள்ளி, பேட்டை மீனாட்சி பள்ளி, பேட்டை அவர் ஓன் மாடர்ன் பள்ளி, நெல்லை டவுன் லிட்டி... |
தமிழகம் | மாவட்டத்தில் மாநகராட்சி பள்ளி 3வது இடம்: மாணவிக்கு டாக்டராக விருப்பம் | திருநெல்வேலி: டாக்டராக விரும்புவதாக நெல்லை மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீதேவி லெட்சுமி கூறினார்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட அளவில் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீ தேவி லெ... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.சி.மெட்ரிக் தேர்வில் மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் 2 பேர் முதலிடம்: இரண்டாமிடத்த | திருநெல்வேலி: எஸ்.எஸ்.எல்.சி.மெட்ரிக் தேர்வில் பாளை., மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் 2 பேர் 486 மார்க் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி.மெட்ரிக் தேர்வில் மகாராஜநகர் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் பொன் அரவிந்தன் தமிழில் 95, ஆங்கிலம் 93, கணிதம் 100, அறிவியல் 10... |
தமிழகம் | இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்: ஐ.ஏ.எஸ்.படித்து கலெக்டராக ஆசை | திருநெல்வேலி: ஐ.ஏ.எஸ்.படித்து கலெக்டராக வரவேண்டும் என்ற ஆசை உள்ளதாக எஸ்.எஸ்.எல்.சி.மெட்ரிக் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி பள்ளி மாணவி கிருத்திகா கூறினார்.
எஸ்.எஸ்.எல்.சி.மெட்ரிக் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குற்றாலம் பாரத் மாண்டிச்சோரி பள்ளி மாணவி கிருத்திகா தமிழில் 94, ஆங... |
தமிழகம் | வி.கே.புரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு | விக்கிரமசிங்கபுரம்: விக்கிரமசிங்கபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. அம்பாசமுத்திரம் வட்டாரம் தாமிரபரணி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த 5ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை விக்கிரமசிங்கபுரத்தில் நடந்தது. இதில் சுமார் 200 பேர் பயிற்சி பெற்றனர். விக்கிரமசிங்க... |
தமிழகம் | எம்.கே.வி.கே.பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி | தென்காசி: தென்காசி எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மெட்ரிக் தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றது. தென்காசி எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மெட்ரிக் தேர்வு எழுதிய 58 மாணவ, மாணவிகளில் 57 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 98 சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவி பிருந்தா 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பெற்றா... |
தமிழகம் | ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு | தென்காசி: ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குற்றாலத்தில் விரைவில் சீசன் துவங்க இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக ஐந்தருவி பகுதியில் மட்டும் சாரல் மழை பொழிந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஐந்தருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள இரண்டு கிளைகளில் மட்டும் குறைந... |
தமிழகம் | புளியங்குடியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை | புளியங்குடி: புளியங்குடியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். புளியங்குடி பிச்சாண்டி தெருவை சேர்ந்தவர் பாலையா (50). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சிலநாட்களாக இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்து வந்த பாலையா கடந்த நான்கு நாட்களுக்கு முன் திடீரென ... |
தமிழகம் | புதுப்பட சி.டி.,க்களை விற்பனை கடை உரிமையாளருக்கு சிறை | திருநெல்வேலி: சங்கரன்கோவிலில் அரசு அனுமதிபெறாத புதுப்பட சி.டி.,க்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 6 வாரம் சிறைதண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பு அளித்தது.புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(30). சங்கரன்கோவிலில் வீடியோ கடை நடத்திவந்தார். கடந்த 2006ம் ஆண்டு ... |
தமிழகம் | இன்ஜினியரிங் முடித்து ஐ.ஏ.எஸ் மூலம் கலெக்டர் ஆவதே லட்சியம்; எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் ரேங்க் மாண | திருநெல்வேலி: இன்ஜினியரிங் படித்து முடித்து ஐ.ஏ.எஸ் மூலம் கலெக்டராவதே எனது லட்சியமாகும் என மாநில அளவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதலாவது ரேங்க்கை பெற்ற நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி ஜாஸ்மின் கூறினார்.
நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி எஸ்.ஜாஸ்மின். இவர் தமிழில் 98, ஆங்கிலத்... |
தமிழகம் | மிகவும் ஏழ்மை நிலையில் அபார சாதனை: முதல் ரேங்க் மாணவியின் தந்தை பெருமிதம் | திருநெல்வேலி: மிகவும் ஏழ்மை நிலையில் மாநில அளவில் சாதனை படைத்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநில முதல் ரேங்க் பெற்ற மாணவியின் தந்தை சேக்தாவூது கூறினார்.
நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் இவர் 500க்கு 495 மார்க்குகள் பெற்... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் அபாரம்: 44 பள்ளிகள் 100க்கு 100 சாதனை | திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 44 பள்ளிகள் 100க்கு 100 சாதனை படைத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி மற்றும் சேரன்மகாதேவி ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் கல்வி மாவட்ட வாரியாக 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விபரமாவது:
நெல்லை கல்வி மாவட்டம்: நெல்லை டவுன் பாரதியார் மாந... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு வெளியீடு: நெல்லை மாவட்டம் 86.92 சதவீத தேர்ச்சி | திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 86.92 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விபரமாவது:
நெல்லை கல்வி மாவட்டம்: நெல்லை கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 577 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 11 ஆயிர... |
தமிழகம் | மெட்ரிக்குலேஷன் தேர்வு முடிவில் அபாரம்: நெல்லை மாவட்டம் 97.93 சதவீத தேர்ச்சி | திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் 97.93 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி மற்றும் சேரன்மகாதேவி ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. கல்வி மாவட்ட வாரியாக மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விபரமாவது:
நெல்லை: இக்கல்வி மாவட்டத்தில் 1,996 பேர் தேர்வு எழுதியதில் 1,979 ப... |
தமிழகம் | 1,314 உடற்கல்வி, தையல் ஆசிரியர் பணி சான்றிதழ் சரி பார்க்கும் பணி ஆரம்பம்: பாளையில் 3 மாவட்டத்தினர் ப | திருநெல்வேலி: உடற்கல்வி, தையல், இசை உட்பட 1,314 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு சான்றிதழ்கள் சரி பார்க்கும் பணி நேற்று ஆரம்பமானது. பாளையில் நடந்த சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் 3 மாவட்டத்தினர் பங்கேற்றனர். தமிழகத்தில் 853 உடற்கல்வி ஆசிரியர்கள், 231 ஓவிய ஆசிரியர்கள், 95 இசை ஆசிரியர்கள், 135 தையல் ஆசிரியர் உட்பட மொத்தம் 1,08... |
தமிழகம் | மாநில முதல் ரேங்க் பெற்ற நெல்லை மாநகராட்சி பள்ளி; இடைவிடாத முயற்சி, கடின உழைப்பே காரணம்: தலைமை ஆசிர | திருநெல்வேலி: இடைவிடாத முயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவை மாநில அளவில் மாணவி ரேங்க் பெற்றதற்கு முக்கிய காரணமாகும் என்று நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் கூறினார்.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி... |
தமிழகம் | பள்ளி முக்கியமல்ல... படிப்புதான் முக்கியம்; சாதித்து காட்டிய நெல்லை மாநகராட்சி பள்ளி: ஜாஸ்மின் சாதனை | திருநெல்வேலி: தனியார் பள்ளிகளுக்கு சவால்விட்டு பள்ளி முக்கியமல்ல, படிப்புதான் முக்கியம் என்பதை எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநில முதல் ரேங்க் மாணவி ஜாஸ்மின் உணர்த்தியுள்ளார். அரசு, மாநகராட்சி பள்ளிகளில்
குறைகளை நீக்கினால் கல்வி வளர்ச்சி மேம்படும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.தமிழகத்தில் பொதுவாக எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 த... |
தமிழகம் | பொதிகை மலையில் வெடிவைத்து கிரானைட் கற்கள் எடுப்பதை தடுக்க வேண்டும்: இ.கம்யூ., நல்லக்கண்ணு பேட்டி | திருநெல்வேலி: பொதிகை மலையில் வெடி வைத்து கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என இந்திய கம்யூ., தேசிய கட்டுப்பாட்டுக்குழுத்தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்தார்.
நெல்லையில் இந்திய கம்யூ., தேசிய கட்டுப்பாட்டுக்குழுத்தலைவர் நல்லக்கண்ணு கூறியதாவது: மேல அம்பாசமுத்திரம் பஞ்., பகுதியில் தாமிபரணி ஆற்றுப்படுகையில் பொத... |
இந்தியா | குத்துச்சண்டை : இந்தியா அபாரம் | புதுடில்லி: ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு, பவித்ரா (57 கி.கி.,), சோனம் யாதவ் (75 கி.கி.,) உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் முன்னேறினர். இதன்மூலம் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம் உறுதியாகி உள்ளது. கஜகஸ்தானில் உள்ள அஸ்தானாவில், பெண்களுக்கான 6வது ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ... |
இந்தியா | சென்னையில் மாற்றுத்திறனாளிகள் 2வது நாளாக உண்ணாவிரதம் | சென்னை: மாற்றுத்திறனாளிகளில், ஆசிரியர் பயிற்சி முடித்த உடல் ஊனமுற்றோர் சென்னையில் நடத்தி வரும் சாகும் வரை உண்ணாவிரதம், நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கென தனி வாரியம் அமைத்ததுடன், அவர்களுக்கான வேலை வாய்ப்பு, சலுகைகளையும் அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. பூந்தமல்லி சிறப்பு ஆசிரியர் பயிற்... |
இந்தியா | மேகாலயாவில் நேபாளியர்களுக்கு அடி, உதை | காத்மாண்டு: வடகிழக்கு மாநிலமான, மேகாலயாவில் நடந்த இனகலவரம் தொடர்பாக, உயிருக்கு பயந்து 200 நேபாளிகள் தங்கள் தாயகத்துக்கு திரும்பியுள்ளனர். மேகாலயாவின் கெய்காட், தன்குட்டா, வீராட் நகர், ஜாபா பகுதிகளில், 15 ஆயிரத்துக்கும் அதிகமான நேபாள மக்கள் வசிக்கின்றனர். மேகாலயாவிலுள்ள நிலக்கரி சுரங்கங்களில் வேலை பார்க்கின்றனர். மேகாலய... |
இந்தியா | ஏற்காடு கோடை விழாவில் சாகச விளையாட்டுகள் | சேலம்: ஏற்காடு கோடை விழாவையொட்டி ஜோர்பந்து, தண்ணீர் பந்து போன்ற சாகச விளையாட்டுகளை சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். ஏற்காட்டில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி நடத்தப்படுகிறது. இங்கு துடுப்பு படகுகள், பெடல் போட்டுகள் இயக்கப்படுகின்றன. மேலும், ... |
இந்தியா | மீனாட்சி அம்மன் கோயில் ஆனி உற்சவம் ஜூன் 17ல் துவக்கம் | மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி உற்சவத் திருவிழா ஜூன் மாதம் 17ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் கோயில் சார்பிலோ, அல்லது உபயதாரர்கள் சார்பிலோ உபய திருக்கல்யாணம், தங்க ரத உலா, வைர கிரீடம் சாத்துப்படி உள்ளிட்டவை செய்யப்பட மாட்டாது என்று கோயில் இணை ஆணையர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட... |
இந்தியா | வாசனை திரவியப் பொருட்கள் கண்காட்சி தொடங்கியது | கூடலூர் : கோடை விழாவை முன்னிட்டு, கூடலூரில் முதன் முறையாக , வாசனை திரவியப் பொருட்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில், இரண்டு நாள் கோடை விழா மற்றும் முதலாம் ஆண்டு வாசனை திரவியப் பொருட்கள் கண்காட்சி, கூடலூர் புனித தாமஸ் பள்ளி வளாகத்தில் துவக்கப்பட்டது. காலை 10.30க்கு... |
இந்தியா | திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் | திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்தது . திருப்பரங்குன்றம் கோயிலில் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் விசாக திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலை 7 மணியளவில் உற்சவர் சுப்ரமணியசாமி, தொய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். வசந்த உற்சவம் நேற்று... |
General | மைக்ரோசாப்டை பின்னுக்கு தள்ளி தொழில்நுட்ப ஜாம்பவானானது ஆப்பிள் ! | வாஷிங்டன் : கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் என்றால் நினைவுக்கு வருவது மைக்ரோசாப்ட் தான். ஆனால் மைக்ரோசாப்டை பின்னுக்கு தள்ளி , ஆப்பிள் இன்க் நிறுவனம் தொழில்நுட்ப ஜாம்பவானாக உருவெடுத்துள்ளது. நாஸ்டாக் பங்குச்சந்தையில் ஆப்பிள் பங்குகள் மதிப்பு 1 சதவீதம் அதிகரித்து, அதன் சந்தை மதிப்பை 225.1 பில்லியன் டாரலாக அதிகரித்தது. |
General | இலங்கைக்கு பயண எச்சரிக்கை : ரத்து செய்தது அமெரிக்கா | வாஷிங்டன் : இலங்கையில் பாதுகாப்பு அதிகரித்துள்ளதால் அந்நாட்டுக்கு செல்லும் அமெரிக்க பயணிகளுக்கு விதித்திருந்த எச்சரிக்கையை அமெரிக்கா திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் புலிகளுக்கு எதிராக இறுதி கட்ட போர் நடந்தது. அதில் புலித் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கொல்லப்பட்டனர்.... |
தமிழகம் | விவசாயி சுட்டுக்கொலை : போலீஸ் விசாரணை | சிந்துப்பட்டி : கள்ளப்பட்டியில் நிலத்தகராறில் விவசாயி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சிந்துப்பட்டி அருகே இருக்கும் வி. கள்ளப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் விஜயன் (47). இவர் நேற்றிரவு வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். காலையில் அவரது மனைவி செல்லம்மாள் வந்து பார்த்த போது விஜயனை கட்டிலில் காணவில்லை. வீட... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.