category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
அதிகாலையில் தீப்பற்றி எரிந்தது மாநகர பஸ்
செங்குன்றம் : தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த, மாநகர பஸ் திடீரென தீப்பற்றி எரிந்து எலும்புக்கூடானது. இச்சம்பவத்தில் 11 பயணிகள் மற்றும் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சென்னை வள்ளலார் நகரிலிருந்து, செங்குன்றத் திற்கு நேற்று அதிகாலை மாநகர பஸ் (தடம் எண்: "எம்'57) புறப்பட்டது. அதில், பேசி...
தமிழகம்
சுட்டெரிக்குது அக்னி:மக்கள் தவியாய் தவிப்பு
சென்னை:அக்னி நட்சத்திரம் முடியும் நிலையிலும், வெயிலின் தாக்கம் குறையாமல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வறுத்தெடுக்கும் வெயிலால், மக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் தவிக்கின்றனர்.கடந்த சில நாட்களாக கடல் காற்று வீசாததால், நிலக்காற்று அதிகமாகி, கடலோர மாவட்டங்களில் வெயில் எப்போதுமில்லாத வகையில் வாட்டி வதைக்கிறது. செ...
இந்தியா
மே 31ல் நம்பிக்கை ஓட்டெடுப்பு
ராஞ்சி : ஜார்க்கண்ட் சட்டசபையில், வரும் 31ம் தேதி முதல்வர் சிபுசோரன் நம்பிக்கை ஓட்டு கோருகிறார். ஜார்க்கண்ட்டில் சிபுசோரன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, பா.ஜ., வாபஸ் பெற்றது. இதையடுத்து, சிபுசோரன் அரசு சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துள்ளது. ஒரு வாரத்துக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் பரூக் உத்...
தமிழகம்
விரிவாக்க மையங்களில் மானிய விலை விதைகள்
தேனி: மாவட்டத்தில் உள்ள விரிவாக்க மையங்களிலும் மானிய விலையில் விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  முதல் போக சாகுபடிக்கு தேவையான ஐ.ஆர்., 50, நெல் ஏ.டி.டி., 36, 2ம் போகத்திற்கு தேவையான ஏ.டி.டி., 39, கோ- 43, ஏ.டி.டி., 45, மற்றும் கம்பு (ஐ.சி.எம்.பி., 221), துவரை, உளுந்து, பாசிப்பயறு, கே.எம்., 2, கோ-6, கோ- 7, தட்டப்பயறு...
தமிழகம்
வரதட்சணை கேட்டவர் மீது வழக்கு
தேனி: தேனி பங்களாமேட்டை சேர்ந்தவர் நிர்மலா (26). இவருக்கும், தஞ்சாவூர் லட்சுமி நகரை சேர்ந்த ரெனால்டு (30) க்கும் இடையே 2008 ல் திருமணம் நடந்தது. ரெனால்டு மூன்று லட்சம் ரூபாய் வரதட் சணை கேட்டு தகராறு செய்து வந்தார். இதனால் நிர்மலா கோபித்துக் கொண்டு பங்களா மேட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு வந்த ரென...
இந்தியா
கொளுத்தும் வெயிலுக்கு ஆந்திராவில் 75 பேர் பலி
ஐதராபாத்:ஆந்திராவில் கொளுத்தும் வெயிலுக்கு கடந்த இரண்டு நாட்களில் 75 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ராமகுண்டத்தில் அதிக பட்சமாக 114.8 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் தகித்தது.ஆந்திராவில் பெரும்பாலான மாவட்டங்கள் அக்னி நட்சத்திரத்தின் பிடியில் சிக்கியுள்ளன. கோடை வெயிலின் அனல் தாங்க முடியாமல் கடந்த இரண்டு நாட்களில் அடிலாப...
இந்தியா
மராத்தியில் மட்டும் பேச அமைச்சர்களுக்கு உத்தரவு
மும்பை : அரசு விழாக்கள், வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்டவைகளில், அமைச் சர்கள் மராத்தியில் பேச வேண்டுமென, மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப் பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளன. இதையொட்டி, அங்கு பல் வேறு கொண்டாட்டங்கள் நடைபெற் றன. இந்நிலையில், மராத்தி மொழி மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்காக, டாக்...
தமிழகம்
வாலிபரை மறைத்து வைத்து நாடகம் ஆடியது அம்பலம்
தேனி: போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபர் காணவில்லை என கூறி நாடகம் ஆடியது விசாரணையில் அம்பலமாகியது. உத்தமபாளையம் அம் பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜா (30). இவரை கடந்த 24ம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொலை செய்து விட்டதாக கூறி, இவரது நண்பர்களும், உறவினர்களும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். ரோடு மறிய...
தமிழகம்
மூளை முடக்குவாதத்தால் பாதித்த மாணவன் சாதனை
ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தை சேர்ந்தவன் காமராஜ். சிறு வயதிலிருந்தே மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி பள்ளியில் 12 வயதில் சேர்க்கப்பட்டான். அங்கு தொடர்ந்து பயிற்சி பெற்றதன் பலனாக, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது....
தமிழகம்
பத்து அரசு பள்ளிகள் உட்பட 42 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி
தேனி: மாவட்டத்தில் பத்து அரசு பள்ளிகள் உட்பட 42 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.  குச்சனூர் அரசு பள்ளி, ஹைவேவிஸ் அரசு பள்ளி, முத்தையன் செட்டிபட்டி கள்ளர் பள்ளி, அன்னஞ்சி அரசு கள்ளர் பள்ளி, ஜி.உசிலம்பட்டி அரசு பள்ளி, ராஜேந்திராநகர் அரசு பள்ளி. தேக்கம் பட்டி அரசு பள்ளி, அனுப்பப்பட்டி அரசு பள்ளி, பாலக் கோம்பை அரசு...
தமிழகம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2,452 பேர் பதிவு
தேனி: பிளஸ் டூ முடித்த 2,452 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தனர். பிளஸ் டூ முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய 15 சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மே 26 முதல் 29 வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட...
தமிழகம்
விருத்தாசலம் அருகே பட்டா கேட்டு சாலை மறியல்:பொதுமக்கள் கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் படுகாயம்
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அகற்ற முயன்ற போது, பொதுமக்கள் கல் வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெரிய வடவாடி கிராமத்தில் 50க்கும் மேற் பட்ட காலனி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், இலவச பட்டா கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு...
தமிழகம்
சூறைக்காற்றால் வீடுகள் சேதம்
தேனி: தேனியில் நேற்று மாலை ஏற்பட்டதிடீரென வீசிய சூறைக்காற்றில் மரங்கள் சாய்ந்தன, வீட் டின் மேற்கூரைகள் பறந்து சேதமடைந்தன. தேனி அல்லிநகரம், அன்னஞ்சி பகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு திடீரென சூறைக்காற்று வீசியது.  இதில் அல்லிநகரத்திலிருந்து அன்னஞ்சி விலக்கு வரை ரோட்டோரம் இருந்த பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந் தன. இதனா...
தமிழகம்
விபத்தில் ஒருவர் பலி
தேனி: பாம்பாடும்பாறை அருகே புலியமலையை சேர்ந்தவர் அழகர் (68). இவர், கம்பத்தில் உள்ள தியேட்டர் அருகே நடந்து வந்த போது இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தார். தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இறந்தார். கம்பம் போலீசார் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிவக்குமாரை கைது செய்தனர்.
இந்தியா
இது உங்கள் இடம்
திகைத்து நிற்கும் சிதம்பரம்! கி.சர்வோத்தமன், திருவல்லிக்கேணி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: இந்தியாவில் உள்துறை அமைச்சர்களாகப் பணியாற்றி, அந்தப் பொறுப்புக்கே புகழ் சேர்த்தவர் பலர். அதில் முதன்மையானவர், "இந்தியாவின் இரும்பு மனிதர்' என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல். அதன் பிறகு எத்தனை யோ பேர் பதவி வகித்தாலும், உள் த...
தமிழகம்
வாகனம் திருட்டு
தேனி: உத்திரப்பிரதேசம் கான்பூரை சேர்ந்தவர் வக்கீல்அகமது (60). இவர் வீரபாண்டியில் மரணக்கிணறு என்ற சாகச நிகழ்ச்சி நடத்தினார். இதில் பயன்படுத்தப்பட்ட ஏழு இருசக்கரவாகனங்களில் ஒன்றை யாரோ திருடிச் சென்று விட்டனர். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
பூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகம் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு
பூதப்பாண்டி: பூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கட்டுகட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து விலை பத்திரம், அடமான பத்திரம், ஒப்பந்த பத்திரம் உள்ளிட்ட பத்திரங்கள் பதிவ...
தமிழகம்
சென்னை தனியார் மருத்துவமனை:ரூ. 3 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
திருநெல்வேலி:செய்யாத ஆபரேஷனுக்கு கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண் டானை சேர்ந்தவர் குமார்(36). 2006ம் ஆண்டு சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது வயிற்றுவலியால் அவதிப்பட்டார். 2006 ஏப்., 26ல் சென்னை பெசன்ட்நகரில...
தமிழகம்
வீடு புகுந்து திருட்டு
தேனி: ஆண்டிபட்டியில் தெப்பம்பட்டி ரோட்டில் வசிப்பவர் இமையன் (48). இவர், வெளியூர் சென்றிருந்த நேரம் கதவை திறந்து உள்ளேயிருந்த டி.வி.டி., வெள்ளிக்குத்து விளக்கு உட்பட 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்று விட்டனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
கன்னியாகுமரி வந்தார் கேரள கவர்னர்
கன்னியாகுமரி: கேரள கவர்னர் ஆர்.எஸ்.கலாய் நேற்று கன்னியாகுமரி வந்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு உர்ச்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. கேரள மாநில கவர்னர் ஆர்.எஸ்.கலாய் நேற்று கார் மூலம் கேரளாவில் இருந்து பிற்பகல் 2 மணிஅளவில் கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரியில் உள்ள கேரள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு க...
தமிழகம்
வீட்டின் மீது மினிபஸ் மோதல் ஒருவர் படுகாயம்; பொதுமக்கள் பீதி
குளச்சல்: திக்கணங்கோடு அருகே மினிபஸ் காம்பவுண்ட் சுவரை உடைத்து விட்டு வீட்டின் மீது மோதி நின்றது. தொடரும் மினிபஸ் விபத்துக்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். திக்கணங்கோட்டில் இருந்து குளச்சலுக்கு தனியாருக்கு சொந்தமான இரண்டு மினிபஸ்கள் இயங்கி வருகின்றன. கடந்த 4ம் தேதி திக்கணங்கோட்டில் இருந்து குளச்சல் சென்ற மினிபஸ...
தமிழகம்
குமாரகோவில் வேளி மலைமுருகனுக்கு ஆறாட்டு விழா
தக்கலை: குமாரகோவில் முருகனுக்கு ஆறாட்டு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விசாக நட்சத்திரத்தில் பிறந்தவரான முருக பெருமானின் பிறந்த நாள் விழா விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. முருகன் கொயில்களில் எல்லாம் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலில் இந்த விழா 1...
தமிழகம்
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சத்திரக்குடி:பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத 19 ஆயிரத்து 220 ரூபாயை பறிமுதல் செய்தனர்.போகலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பத்திர எழுத்தர்கள் சாகுல் ஹமீது 5,680, ஷாஜகான் 5,100, அசோக்குமார் 8,000 ரூபாய் வைத்திருந்தனர். சோதனை...
தமிழகம்
நெய்யாறு தண்ணீரை நிறுத்தியது காங்., அரசு ஒப்பந்தம் போட மறுக்கிறது தி.மு.க., அரசு : ஜாண்ஜோசப் எம்.எல்.ஏ
மார்த்தாண்டம்: நெய்யாறு தண்ணீரை நிறுத்தியது கேரளாவில் உள்ள காங்., அரசு. ஒப்பந்தம் போட மறுக்கிறது தி.மு.க., அரசு என்று ஜாண்ஜோசப் எம்.எல்.ஏ., குற்றஞ்சாட்டினார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு இடதுகரை சானல் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பான பிரச்னை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. அமுங்கி கிடந்த இந்த பிரச்னை தற்பொழ...
தமிழகம்
நெய்யாறு தண்ணீருக்காக ம.தி.மு.க., இன்று மறியல்
களியக்காவிளை: நெய்யாறு இடதுகரை சானல் தண்ணீர் பிரச்னையை முன் நிறுத்தி ம.தி.மு.க., சார்பில் இன்று(28ம் தேதி) களியக்காவிளையில் நடக்கும் மறியல் போராட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.விளவங்கோடு தாலுகா பகுதி மக்களின் ஜீவாதார பிரச்னையாக நெய்யாறு இடதுகரை சானல் தண்ணீர் விளங்குகிறது. நெய்யாறு அணை கேரளாவில் திருவனந்...
தமிழகம்
புகார் கொடுத்த மாணவர்களை பழி தீர்த்த தலைமை ஆசிரியர்
தேனி: புகார் கொடுத்த மாணவர்களை பழிதீர்க்கும் எண்ணத்தில் பள்ளி மாற்றுச்சான்றிதழில் மாணவனின் ஒழுக்கமும், பண்பும் என்ற பகுதியில், கிறுக்கிய தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் செய்தனர். தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணி. சில மாதங்களுக்கு முன், மாண...
தமிழகம்
குழந்தை கடத்தல் வழக்கில்பாதிரியார் கைது
கிருஷ்ணகிரி:குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, மேலும் ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரியில், மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரை கடத்திய, தனலட்சுமி (35) மற்றும் சென்னை கிரிஜா, கணவர் சிவா, ராணி மற்றும் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் ஆகிய ஐந்து பேரை போலீ...
இந்தியா
முன்னாள் ராணுவத்தினருக்குகூடுதலாக 199 மருத்துவமனைகள்
புதுடில்லி:முன்னாள் ராணுவத்தினருக்காக, 199 கூடுதல் மருத்துவமனைகளை உருவாக்க, மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது விதவை மனைவிகள் சிகிச்சை பெறுவதற்காக, நாடு முழுவதும், 343 மாவட்டங்களில் 426 மருத் துவ மையங்கள் உள்ளன. 33 லட்சம் முன் னாள் ராணுவ வீரர்கள், இந்த மருத்துவ சுகாதார மையங்களின் மூலம...
இந்தியா
அழிந்து வரும் பழங்குடியின மொழிகளை காக்க குழு
புதுடில்லி:இந்தியாவின் அழிந்து வரும் பழங்குடியின மொழிகளைப் பாதுகாக்க, 20 நிபுணர்கள் அடங்கிய வட்டமேஜை குழு ஒன்றை, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. பழங்குடியின மற்றும் அழிவின் விளம்பில் இருக்கும் பிற மொழிகளைப் பாதுகாக்கும் வழிவகைகள் குறித்து இந்தக் குழு ஆராயும்.மூன்று மாதங்களுக்கு முன், அந்தமானில் வசித்து வந...
தமிழகம்
மகா கும்பிஷேகம்
சிவகாசி: சிவகாசி ஐயப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.   அதை தொடர்ந்து 108 புனித தீர்த்த அபிஷேகம், தீபாரதனை, அன்னதானம் நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் தேவஸ் தான ஸ்தானீகர் நாகசாமி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அய்யப் பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டது.காளீஸ்வரி குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி ராஜப்பன், ...
தமிழகம்
ஸ்ரீவி., குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிந்தும் ரோடு சீரமைக்காததால் பக்தர்கள் வேதனை
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரதவீதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிந்து இரு மாதங்களாகியும் ரோட்டை சீரமைக்க  நெடுஞ்சாலைத்துறையினர் தாமதப்படுத்துவதால் ஆண்டாள் கோயில் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க 29 கோடி ரூபாய் செலவில் வாசு தேவநல்லூர...
தமிழகம்
உண்ணாவிரதம்: 4 பேர் கைது
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி விசைத் தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர்  போலீசாரால் கைது செய்து, சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். கூலி உயர்வு கேட்டு சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள், கடந்த 23 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கோரிக்கையை வலி...
தமிழகம்
மாணவி தற்கொலை உடலை வாங்க மறுத்து பெண்கள் முற்றுகை
விருதுநகர்: சிவகாசி விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் கோகிலா (14).இவர் சித்தூரில்  தொண்டு நிறுவனம் நடத்தும் விடுதியில் தங்கி எம். புளியங்குளத்திலுள்ள மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார்.தேர்வில் இவர் 294 மதிப்பெண்கள் பெற்றதால் மனமுடைந்து விஷம் குடித்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில்  இறந்தார். இது க...
தமிழகம்
பத்து ஆண்டுகளாக பராமரிக்காத ரோடு
நரிக்குடி; நரிக்குடி அருகே விடத்தகுளத்திலிருந்து அகத்தாகுளம் வரையுள்ள நான்கு கி.மீ., தூரமுள்ள ரோடு மிக மிக மோசமாக உள் ளது. இந்த ரோடு போடப் பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. தற்போது போக்குவரத்திற்கும் ஏற்றதாக இல்லை. அவ்வப்போது வரும் பஸ்களும்  பழுதடைகின்றன. ரோட்டின் இருபுறமும் வயல்களை வைத்திருப்போர் ரோட் டை ஆக்க...
தமிழகம்
முத்தாலம்மன் பொங்கல் விழா
விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள நந்திரெட்டிபட்டியில் முத் தாலம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. பொங்கலை முன்னிட்டு பக்தர்கள் பத்து நாட்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.கோயில் முன் பெண்கள் முளைப்பாரிகளை வைத்து சுற்றிவந்து கும்மியடித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் கோயில் முன் தரையில் குழந்தைகளைப் போட...
தமிழகம்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
விருதுநகர்: விருதுநகர் மின் செயற் பொறியாளர் அலுவலகத்தில் ஜூன் 1ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.  மேற்பார்வைப் பொறியாளர் நடராஜன் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என மின் அலுவல...
தமிழகம்
தீயணைப்பு நிலையம் தேவை
நரிக்குடி: நரிக்குடி அருகே நல்லுக்குறிச்சியில் அதில் யாரோ சிகரெட் அணைக்காமல் போட்டதால் 15,000 ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் சேதமடைந்தது. திருச்சுழியிலிருந்து தீயணைப்பு வண்டி வந்தும் பலனில்லை. வீரசோழன் போலீசார் விசாரிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு முன் வீரசோழனில் 14 கடைகள் தீப்படித்து எரிந்தது. எனவே நரிக்குடியில் தீயணைப்பு நி...
தமிழகம்
திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்த னர். பக்தர்கள் வசதிக்கான பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஒரு நாள் தரிசனம் ஆண்டு முழுவதும் பாக்கியம் : தமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழ் மா...
தமிழகம்
மணல் குவாரியால் விவசாய கிணறுகளில் குறையும் நீர் மட்டம்: விவசாயிகள் பாதிப்பு
சேத்தூர்: சேத்தூர் அருகே தேவதானம் நகரியாறு பகுதியில் நடத்தப்படும் அரசு மணல் குவாரியால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகளில் திருட்டு மணல் அதிகளவில் எடுக்கப்பட்டது. இதை தடுக்க, சில மாதங்களுக்கு முன், நகரியாற்றி...
தமிழகம்
தேரோட்டம்
சேத்தூர்: பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழாவின் 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 9 மணியளவில் பரம்பரை அறங்காவலர் துரை ராஜசேகர், தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். முதல் தேரில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமியும், இரண்டாவது தேரில் தவம்பெற்ற நாய...
தமிழகம்
ஆவின் தொழிலாளர் பேரவைக் கூட்டம்
விருதுநகர்: ஆவின் தொழிலாளர்கள் பேரவைக் கூட்டம் விருதுநகரில் நடந்தது. தலைவர் எம்.மகாலிங்கம் தலைமை வகித்தார். சி.ஐ. டி.யு. மாநிலச் செயலாளர் எம்.அசோகன் பேசினர். எஸ்.சந்தானம் தலைவராகவும், எஸ்.சின்னமுத்து செயலாளராகவும், எம்.ரங்கசாமி உதவி செயலாளராகவும், பி. மாரிமுத்து பொருளாளராகவும், எம்.மகாலிங்கம், ஆர்.பெருமாள், வி.செல்வராஜ...
தமிழகம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க  கிளை கூட்டம்  தலைவர் எஸ். ஜெயராமன் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் டி.சிதம்பரம் வரவேற்றார். செயலாளர் எம்.குமாரசாமி, பொருளாளர் ஏ.அய்யாச்சாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் ஜார்ஜ், மாவட்டத் தலைவர் எஸ்.முருகேசன் பேசினர். ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை ...
தமிழகம்
வேலை வாய்ப்பை அதிகரிக்க ஆலோசனை
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதை அதிகப்படுத்துவது குறித்து பல்கலை துணை வேந்தர் செல்லையா தங்கராசு, இன்போசிஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்போசிஸ் வேலை வாய்ப்பு அதிகாரிகள் நரேந்திர மேடப்பா, தினேஷ் சந்திரகுமார் சிவா, சரண்யா குழுவினர் கலச...
தமிழகம்
புகார் கொடுத்த மாணவர்களைபழிதீர்த்த தலைமை ஆசிரியர்
தேனி:புகார் கொடுத்த மாணவர்களை பழிதீர்க்கும் எண்ணத்தில் பள்ளி மாற்றுச்சான்றிதழில் மாணவனின் ஒழுக்கமும், பண்பும் என்ற பகுதியில், கிறுக்கிய தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் பெற்றோருடன் சென்று முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் செய்தனர்.தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மணி. சில மாதங்களுக்கு முன், மாணவர்களை தாக...
தமிழகம்
894 பேர் தோல்வி
விருதுநகர்: பத்தாம் வகுப்பில் ஒரு பாடத்தில் 262 மாணவர்கள், 290 மாணவிகள் சேர்த்து 412 பேரும், இரு பாடங்களில் 184 மாணவர்கள், 150 மாணவிகள் சேர்த்து 282 பேர், மூன்று பாடங்களில் 74 மாணவர்கள், 26 மாணவிகள் சேர்த்து 103 பேர், நான்கு பாடங்களில் 43 மாணவர்கள், 10 மாணவிகள் சேர்த்து 53 பேர், அனைத்து பாடங்களிலும் 15 மாணவர்கள், ஆறு ம...
தமிழகம்
அன்னதானம்
ராஜபாளையம்: ராஜாபளையம் அருகே ஆசிலாபுரம் வண்டிகாளியம்மன் கோயிலில் அன்னதானம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. யாதவ மகாசபை மாநில துணைத் தலைவர் வனஜா, அன்னதானத்தை துவக்கி வைத்தார். அமைப்பாளர் மன்சூர்ஏமராஜன் ஏற்பாடு செய்தார்.
தமிழகம்
தமிழகத்தில் 96 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு : தூத்துக்குடியில் 1
தூத்துக்குடி : 2010-11ம் கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 96 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பள்ளியும், நெல்லை மாவட்டத்தில் 2 பள்ளியும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்கிறது. 2010-11ம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி, மாநகராட்சி உய...
தமிழகம்
நுகர்வோர் மண்டல அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்க உத்தரவு
விருதுநகர்: தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்களை ஏற்படுத்தி வலுப்படுத்த நான்கு மண்டல அலுவலர்கள் 52 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நுகர்வோர் மன்றங்கள் இல்லாத பள்ளி, கல்லூரிகளில் புதிதாக துவக்க அரசு திட்டமி...
தமிழகம்
ஆழ்வை.,யில் தேரோட்டம்
ஸ்ரீவைகுண்டம் : ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி அவதார திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஆழ்வை., நவத்திருப்பதிகளில் பிரதான திருப்பதியான ஆழ்வை., ஆதிநாதர் கோயிலில் அவதார திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை வீதி புறப்பாடு, திருமஞ்சனமும், கோஷ்டியும் மாலையில் வாகன புறப்பாடும் தி...
தமிழகம்
நெல்லை பத்திர பதிவு அலுவலகத்தில்கணக்கில் இல்லாத பணம் பறிமுதல்
திருநெல்வேலி:நெல்லை, பணகுடி பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டாத பணத்தை பறிமுதல் செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பத்திரவு பதிவு அலுவலகத்தில் லஞ்சப்பணம் புரள்வது குறித்து தகலறிந்த மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.,மனோகரகுமார் தலைமையில் போலீசார் நேற்று மாலையில் சோதனை...
தமிழகம்
அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிகிறது பருவமழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
தர்மபுரி: அக்னி நட்சத்திரம் இன்று (மே 28) இரவுடன் முடிவுக்கு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழையை விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை கொண்டு விவசாய பணிகள் சுழற்சி முறையில் ஆண்டு முழுவதும் நடந்து வருகிறத...
தமிழகம்
விஸ்வபாரதி பள்ளி மாணவர்கள் சாதனை
தர்மபுரி: மொரப்பூர் விஸ்வபாரதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் தேர்வில் சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி வைனவி 1,100 மதிப்பெண்களுக்கு 999 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்திலும், மாணவன் பிரசாத் 994 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடத்திலும், மாணவன் தாஸ் பிரகாஷ் 988 மதிப்...
தமிழகம்
தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஜூன் 4ம் தேதி கோவில்பட்டியில் பேரணி
கோவில்பட்டி : தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஜூன் 4ந்தேதி கோவில்பட்டியில் பேரணி நடத்துவதென கோவில்பட்டியில் நடந்த தீப்பெட்டி தொழில் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவாகியுள்ளது. தமிழகத்தில் மானாவாரி பூமியான தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில் பிர...
தமிழகம்
தமிழில் பெயர்ப்பலகைகள் இனி கட்டாயம்: செம்மொழி மாநாட்டை யொட்டி அரசு உத்தரவு
தேனி: செம்மொழி மாநாட்டையொட்டி தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பதை கட்டாய மாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டம் 1958ன் படி அனைத்து கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள...
தமிழகம்
ஆர்.வி., பள்ளி மாணவர்கள் சாதனை
தர்மபுரி: அரூர் தாலுகா நரிப்பள்ளி சென்றாயம்பட்டி ஆர்.வி.உயர்நிலைப்பள்ளி மாணவி எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் மாநில அளவில் நான்காமிடத்திலும், மாவட்ட அளவில் முதல் இடத்திலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இப்பள்ளி மாணவி கீர்த்தனா 491 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் நான்காம் இடத்திலும், மாவட்ட அளவில் முதலிடத்திலும் தேர்...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்திட்டம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உயர் கல்வி திட்டத்தில் பயன் பெறலாம். கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடப்பு கல்...
தமிழகம்
நாமக்கல் கோவிலில் கொள்ளை
ப.வேலூர்:பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உண்டியலை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நேற்று காலை கோவில் துப்புரவு பணியாளர் சுப்ரமணி, சுத்தம் செய்ய வந்தார்.அப்போது, கோவில் பூட்டு...
தமிழகம்
அரசு பஸ் மோதியதில் விவசாயி பரிதாப பலி
கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே மொபட் மீது அரசு பஸ் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மத்தூர் அடுத்த தகரப்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன் (40). இவர் நேற்று முன்தினம் மாலை தகரப்பட்டியில் இருந்து மத்தூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கமலாபுரம் கூட்டு ரோடு அருகே இரவு 8 மணி அளவில் மொபட் வந்த போது, கிருஷ்ணகிரியில் இருந்...
தமிழகம்
ஜமாபந்தி நிறைவு விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 5ம் தேதி முதல் ஜமாபந்தி கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் 710 பயனாளிகளுக்கு 56 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கிரு...
தமிழகம்
திருப்பரங்குன்றம் கோயிலில் விசாக திருவிழா: தங்க குடத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம்
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடந்த விசாக திருவிழாவில், முதல்முறையாக தங்க குடத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது.பால்குட திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தர...
தமிழகம்
அண்ணா அறிவகம் மெட்ரிக் பள்ளி 10 ஆண்டாக100% தேர்ச்சி பெற்று சாதனை
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அண்ணா அறிவகம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் தொடர்ந்து 10 ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி ஷமீரா 488 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 95, ஆங்கிலம் 97, க...
தமிழகம்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் உஷார்: வாகனங்களில் பாதுகாப்பு அம்சம் அவசியம்
சிவகங்கை: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் விரைவில் திறக்க உள்ளன. குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, பெற்றோர் இப்போதே யோசனைகளில் ஈடுபட்டிருப்பர். தரமான கல்வியை பற்றியே பெற்றோரின் சிந்தனை இருக்கும். ஆனால், அதையும் விட குழந்தைகளின் பாதுகாப்பு அதிமுக்கியம். பாதுகாப்பான பள்ளி கட்டடம், சென்று வரும் வாகனம் குறித்தும் அக்கறையுடன் ச...
தமிழகம்
ராமேஸ்வரத்தில் ஏர் மார்ஷல்
ராமேஸ்வரம்:இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை புலனாய்வுத் துறை தலைமை அதிகாரி, ஏர் மார்ஷல் கே.சி.முகுல் நேற்று ராமேஸ்வரம் வந்தார்.இந்திய கடற்படை ஏரியா கமாண்டர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நம்புநாயகி அம்மன் கோவில் அருகில், கடற்படை சிக்னல் டவர் அமைந்துள்ள இட...
தமிழகம்
சென்னை மாநகராட்சியை மதுரை பின்பற்றுமா? பிச்சைக்காரர்கள் ஒழிக்கப்படுவார்களா?
மதுரை:பிச்சைக்காரர்களை ஒழிக்கும் பணியில்,சென்னை மாநகராட்சியைப் போல் மதுரை மாநகராட்சியும் ஈடுபட வேண்டும்.நகர வளர்ச்சியில் சென்னை மாநகராட்சி, பல்வேறு புதுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. மின்சார சேமிப்பு, மரங்கள் வளர்ப்பு, பூங்காக்கள் மேம்பாடு, போஸ்டர்கள் ஒழிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் பாராட்டை பெற்றத...
தமிழகம்
பாதயாத்திரை பக்தர்களுக்கு இலவச முதலுதவி முகாம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்
ஆறுமுகநேரி : திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக சாகுபுரம் டி.சி.டபிள்யூ முன்பு அமைக்கப்பட்ட மருத்துவ முதலுதவி மையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். திருச்செந்தூரில் நேற்று நடந்த வைகாசி விசாகத் திருவிழாவிற்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர். இவ்வாறு வந்துள்ள...
தமிழகம்
ஏற்காட்டில் மலர் கண்காட்சி
சேலம்:ஏற்காட்டில் 35வது ஆண்டு கோடை விழா மலர் கண்காட்சி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. 35வது ஆண்டாக நடக்கும் கோடை விழா, இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன. விழாவையொட்டி, அரசுத் துறை சார்பில் கண்காட்சி அரங்குகள், விளையாட்டுப்...
தமிழகம்
சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்தும் திட்டம் துவக்கம்
சிவகங்கை: சரக்கு வாகனங்கள், மற்ற மாநிலங்களுக்கு எளிதில் சென்று வர, வரி விதிப்பில் புது நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வர ஐந்து ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளில் செலுத்தலாம். மாவட்டத்தில் இந்த நடைமுறை த...
தமிழகம்
நலிந்த கலைஞர்களுக்கு அரசின் நிதி உதவி
சிவகங்கை: நலிந்த, வயோதிக கலைஞர்கள், இவர்களை சார்ந்தவர்களுக்கு, கலை பண்பாட்டு துறை மூலம் நிதி உதவி அளிக்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு  உதவித்தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும். உதவி பெறும் நபர் இறந்து விட்டால், மனைவி அல்லது கணவனுக்கு உதவி வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்...
தமிழகம்
அரசு பஸ் டிரைவர் நியமனம்: கிடப்பில் அமைச்சர் அறிவிப்பு
சிவகங்கை: அரசு பஸ் டிரைவர் பணிக்கு, எட்டாம் வகுப்பு கல்வி தகுதி என, அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. முறையான உத்தரவு இல்லாமல், பழைய முறைப்படியே டிரைவர் தேர்வு நடக்கிறது. அரசு போக்குவரத்து கழக டிரைவர் பணிக்கு,  வேலைவாய்ப்பக பதிவுமூப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது இப்பணி நடந்து வரும் நிலையில், க...
தமிழகம்
குருவித்துறை குருபகவான் கோயில் ராஜகோபுரம் கட்டுமானம்
மதுரை: குருவித்துறை குருபகவான் கோயில் ராஜகோபுரம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வகிக்கும் முக்கியமான 13 கோயில்களில் ராஜகோபுரம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதில் குருவி துறை குருபகவான் கோயில் அமைந்துள்ள சித்திரரத வல்லபபெருமாள் கோயிலும் ஒன்று. குருபகவான் சன்னதியின் எதிரே ராஜகோபுரம் அமை...
தமிழகம்
தனுஷ்கோடியில் அனுமதியின்றி கட்டடம்: புலனாய்வு துறையினர் விசாரணை
ராமேஸ்வரம்:தனுஷ்கோடியில் அனுமதியின்றி பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டுள்ளது குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.தனுஷ்கோடியில் 1964ம் ஆண்டின் புயலுக்குப்பின் நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு அரசின் தடை இருப்பதால், இங்கு மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்கள், சிறிய குடிசைகளில் வசித்து வருகின்றனர். பள்ள...
தமிழகம்
சரிந்த திருமண மண்டபத்தை கட்டிய கான்டிராக்டர் தலைமறைவு ?
மேலூர்: மேலூரில் புதிதாக கட்டப்படும் திருமண மண்டபம் நேற்று முன்தினம் சரிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைய, கான்டிராக்டர் கட்டட இடிபாடுகளில் சிக்கியதாக தகவல் வெளியானது. அவர் உடல் கிடைக்காததால் அவர் தப்பி தலைமறைவாகி இருக்கலாம் என தெரிகிறது. மதுரை மாவட்டம் மேலூர் தனியாமங்கலத்தில் உள்ளது மங்கள சுந்தரி அம்மன் கோயில். இதன் அர...
தமிழகம்
பொய்யாதநல்லூர் கைலாசநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
அரியலூர்: அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்திலுள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் சம்ரோக்ஷனம் நேற்று முன்தினம் நடந்தது. யாகசாலை பூஜை நடத்தி, தேவார திருமறைகள் மற்றும் நாலாயிரம் திவ்ய பிரபந்த...
தமிழகம்
மான்ஃபோர்ட் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
அரியலூர்: எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மான்ஃபோர்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து அப்பள்ளி முதல்வர் சகோதரர் ஜூலியன் வெளியிட்ட அறிக்கை: கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்...
தமிழகம்
மதுரை அருகே விவசாயி சுட்டுக் கொலை
சிந்துபட்டி:திருமங்கலம் அருகே இடத்தகராறில் கள்ளத் துப்பாக்கியால் விவசாயி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள வி.கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி விஜயன்(47). நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டினுள...
தமிழகம்
கோவில் தேரோட்டம்
அரியலூர்: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. முன்னதாக கிராம மக்கள் நடத்திய ஊரணி பொங்கலை தொடர்ந்து, நல்லாம்பாளையம் கிராமத்தின் நான்கு ராஜவீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. பெரிய தேரில் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தண்டபா...
தமிழகம்
ஜமாபந்தி
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. இதில் தனிபட்டா கேட்டு மனு கொடுத்த பலருக்கும் உடனடியாக பட்டா வழங்கிட மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் உத்தரவிட்டார். இதில், நில அளவைத்துறை உதவி இயக்குநர் விஜயகுமார், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் சடையப்ப விநாய...
தமிழகம்
அரசு துறைகளில் காலி தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
மதுரை:மதுரை மாவட்டத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள சுருக்கெழுத்தர், தட்டச்சர் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு முன்வர வேண்டும்.மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட கோர்ட், பத்திர பதிவு துறை, பொது பணி, கல்வி மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் இரு ஆண்டுகளாக 90 சுருக்கெழுத்து, தட்டச்சர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எல்...
தமிழகம்
திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா தங்க குடத்தில் பாலாபிஷேகம்
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம்சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடந்த விசாக திருவிழாவில், முதல்முறையாக தங்க குடத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர். முதலில் கோயில் சார்பி...
தமிழகம்
100 சதவீதம் போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட நடவடிக்கை : நரேஷ்குப்தா
தூத்துக்குடி : 100 சதவீதம் போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் நரேஷ்குப்தா அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அலுவலர் நரேஷ்குப்தா தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலருடன் வாக்காளர் பட்டியல் தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மே...
தமிழகம்
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகம் சிவில் படிப்புக்கு வரவேற்பு
மதுரை:அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஜூன் 10ம் தேதி வரை வினியோகிக்கப்படுகின்றன. சிவில் படிப்புகள் மீண்டும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் பத்தாம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...
தமிழகம்
தண்ணீர் தேடி வந்த மான் பலி: 2 மணி நேரம் உயிருக்கு போராடிய பரிதாபம்
கமுதி:கமுதியில் குடிப்பதற்கு தண்ணீர் தேடி வந்த மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அதிகாரிகள் அலட்சியத்தால் இரண்டு மணி நேரம் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சுற்றி நூற்றுக்கணக்கான கி.மீ., தூரத்திற்கு மான்களை பார்ப்பதே அரிது. தற்போது கமுதி அருகே மண்டலமாணிக்கம், பேரையூர், கோவிலாங்குளம் ...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வில் திருவாரூரில் 82.91% பேர் தேர்ச்சி
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 82.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதிய 15 ஆயிரத்து 457 பேரில் ஐந்தாயிரத்து 604 மாணவர்கள், ஏழாயிரத்து 212 மாணவிகள் என 12 ஆயிரத்து 816 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 82.91 சதவீத தேர்ச்சியாகும். கடந்தாண்டு இம்ம...
தமிழகம்
தமிழகத்தில் 500 வயோதிககலைஞர்களுக்கு நிதியுதவி
ராமநாதபுரம்:தமிழகத்தில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்குவதற்காக வயோதிக கலைஞர்கள் 500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கலை பண்பாட்டுத் துறை மூலம் நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயோதிக கலைஞர்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டது. இதற்காக நடந்த ஆய்வில், தமிழகத்தில் வயோதிக கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்நாள் ம...
இந்தியா
தமிழகத்தில் 500 வயோதிக கலைஞர்களுக்கு நிதியுதவி
ராமநாதபுரம்: தமிழகத்தில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்குவதற்காக வயோதிக கலைஞர்கள் 500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலை பண்பாட்டுத் துறை மூலம் நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயோதிக கலைஞர்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டது. இதற்காக நடந்த ஆய்வில், தமிழகத்தில் வயோதிக கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்நாள் ...
தமிழகம்
வைகாசி விசாக திருவிழா வழிபாடு:முருகன் கோவில்களில் உற்சாகம்
சென்னை:வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.முருகனுக்கு மிகவும் உகந்த விழாக்களில் தை பூசம், பங்குனி உத்திரம், சஷ்டி விரதம், தை கிருத்திகை, ஆடி கிருத்திகை போன்றே வைகாசி விசாகத் திருவிழாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி, பழ...
தமிழகம்
மறு மதிப்பீட்டு முடிவுகளை ஜூன் 15க்குள் வெளியிட திட்டம்
சென்னை:பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவுகளை, ஜூன் 15ம் தேதிக்குள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு லட்சம் மாணவர்கள் முக்கிய பாடங்களின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விடைத்தாள்கள் நகல் எடுக்கும் பணி நடந்து வருகிறது. மா...
தமிழகம்
பிரதோஷ விழா
வேலாயுதம்பாளையம்: ஸ்ரீ மேகபலீஸ்வரர் கோவில் நந்திபகவானுக்கு வளர்பிறையில் வரும் வைகாசி பிரதோஷ விழாவை முன்னிட்டு பால், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழகம்
ராசமா பள்ளி 100% தேர்ச்சி
கரூர்: கரூர் மாவட்டம், வேட்டமங்கலத்தில் உள்ள ராசமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில்100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளியில் தேர்வெழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சவுமியா மற்றும் மோகன்பாபு ஆகியோர் 462 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கிருபா 461 மதிப்ப...
தமிழகம்
நடையனூர் பள்ளி 24வது ஆண்டாக தொடர் சாதனை
வேலாயுதம்பாளையம்: நடையனூர் அரங்கசாமிகவுண்டர் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ். எல்.ஸி., பொதுத்தேர்வில் 24வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளியில் முதலிடத்தை 480 மதிப்பெண் பெற்று கீர்த்தனாவும், 478 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தை மணியும், 470 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தை மணிமொழியும் பெற்றனர். 21 மாணவர்கள் 400க்கு மே...
தமிழகம்
மறியலால் போக்குவரத்து பாதிப்பு: தி.மு.க.,- இ.கம்யூ., மோதலில் பாரபட்சம்
திருத்துறைப்பூண்டி: தி.மு.க., - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே நடந்த மோதல் குறித்த வழக்கில் போலீஸார் பாரபட்சமாக நடப்பதாகவும், தி.மு.க.,வினரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. திருவாரூ...
தமிழகம்
அழகர்கோவில் அருகே வேன் மோதி இருவர் பலி
அழகர்கோவில்:அழகர்கோவில் அருகே வேன் மோதியதில் டூ வீலரில் சென்ற இருவர், சம்பவ இடத்தில் பலியாகினர். நேற்று மாலை 4.10 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி வந்த மஹிந்திரா வேனும், டாடா “ஏஸ்’ வேனும் ஒருவரை ஒருவர் முந்துவதற்காக வேகமாகச் சென்றனர். பொய்கைக்கரைப்பட்டி அருகே முன்னால் சென்ற வாகனத்தை, மஹிந்திரா வேன் முந்திச் ச...
தமிழகம்
கரூரில் ஐவர் கால்பந்து போட்டி
கரூர்: கரூர் தாந்தோணிமலை எக்ஸ்டிரீம் கால்பந்து குழு சார்பில் ஐவர் கால்பந்து போட்டி லீக் முறையில் கடந்த 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 22ம் தேதிவரை என்.ஆர்.எம்,ஜி.ஆர்., மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ஞாயிறுதோறும் நடக்கிறது. முதல் லீக் போட்டியை எக்ஸ்டிரீம் கால்பந்து குழு தலைவர் அசோக்குமார் துவக்கி வைத்தார். செயலாளர் சிவக்குமார், பொர...
தமிழகம்
புள்ளியியல் அலுவலருக்கு நற்பணி நாயகன் விருது: பெரம்பலூர் கலெக்டர் பாராட்டு
பெரம்பலூர்: தமிழ்நாடு அலுவலர் கழகத்தின் சி மற்றும் டி பிரிவு மாவட்ட தலைவரும், புள்ளியியல் அலுவலருமான மணி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பிரச்சனைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு வந்தார். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப...
தமிழகம்
பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
பெரம்பலூர்: பெரம்பலூரில் பஸ் பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர்  மாவட்டம், அருமடல் கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கராசு மகன் பெரியசாமி. வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவற்காக பெரம்பலூர் வந்த பெரியசாமி, வேலை முடிந்தபின், அருமடல் செல்வதற்காக, பெரம்பலூர் பழைய பஸ்ஸ்டாண்டில் பஸ்ஸூக்கா...
இந்தியா
ஜம்மு - காஷ்மீர் சிறுவர்களை கடத்தும் பயங்கரவாதிகள்
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் ராணுவத்தின் நடவடிக்கைகளால், இந்தியாவுக்குள் ஊடுருவ இயலாத பயங்கரவாதிகள், காஷ்மீரிலுள்ள சிறுவர்கள் மற்றும் ஐ.டி., தொழில்நுட்பம் அறிந்த இளைஞர்களைப் பயங்கரவாதப் பயிற்சிக்கு ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.பயங்கரவாதக் குழுக்களின் சதிச் செயல்கள் இப்போது ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பெருமளவு ...
தமிழகம்
வயிற்றுப்போக்கால்8 மாத குழந்தை இறப்பு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்ட எட்டு மாத குழந்தை இறந்தது. ஆத்தூர் அருகே தலைவாசல் புத்தூர் கிராமம் வடக்கு வீதியை சேர்ந்த மணிகண்டன், விவசாயி. அவரது மனைவி கஸ்தூரி. அவர்களது எட்டு மாத குழந்தை ஜீவிதா. குழந்தை ஜீவிதாவுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று சி...
தமிழகம்
போலீசார் தத்து எடுத்து வளர்க்கும் சிறுவனுக்கு வி.எச்.பி., நேசக்கரம்
மதுரை:ஆடு மேய்ப்பதற்காக பெற்றோரால் 6,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுவனை, பெரம்பலூர் போலீசார் தத்து எடுத்து வளர்க்கின்றனர். சிறுவனுக்கு உதவ வி.எச்.பி., (விஸ்வ இந்து பரிஷத்) முன்வந்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (50). இவரது மகன் மணிகண்டன் (14). பெரம்பலூர் மாவட்டம...
தமிழகம்
கூலி உயர்வு: அமைச்சர் பேச்சில் உடன்பாடு
சேலம்: சேலம் மாவட்ட நார்பட்டு வியாபாரிகள் மற்றும் மாவட்ட நார்பட்டு ஜோடிபுரி உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு இடையே கூலி உயர்வு தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. கொண்டலாம்பட்டியில் நார்பட்டு உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் மே 20ல் நடந்தது. இதில், அனைத்து பட்டுநூல் ரகங்களுக்கும் 100 கிலோவுக்கு ஐந்...
தமிழகம்
மேலூர் ரயில்வே ஸ்டேஷனை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி
தூத்துக்குடி : தூத்துக்குடி மேலூர் ரயில்வே ஸ்டேசனை புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் கஸ்தூரி தங்கம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி அதிக...