category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
10ம் வகுப்பு மறுகூட்டலுக்குவிண்ணப்பம்
மதுரை:பத்தாம் வகுப்பு, மெட்ரிக்.,தேர்வில் தங்கள் மதிப்பெண் குறித்த சந்தேகம் எழும் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள அரசு தேர்வுத் துறை அலுவலகத்தில் வினியோகிக்கப்படுகிறது. மே 31ம் தேதிக்குள் விண்ணப் பத்தை பூர்த்தி செய்து இதே அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
தமிழகம்
போலி வாக்காளர்கள் சேர்ப்பு வழக்கு முன்னாள் அ.தி.மு.க., செயலாளர் ஆஜர்
ஆத்தூர்: கடந்த 2006 சட்டசபை தேர்தலில் ஆத்தூர், தலைவாசல், ஏற்காடு சட்டசபை தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்த்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர், தேர்தல் அலுவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணை வரும் ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2006 சட்டசபை தேர்தலின்போது புதிய வாக்காள...
தமிழகம்
கல்விக்கடன் மறுத்த வங்கியை கண்டித்து உண்ணாவிரதம்: போலீஸ் எச்சரிக்கையால் 2 மணி நேரத்தில் வாபஸ்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மனைவிக்கு கல்விக்கடன் வழங்க மறுத்துவரும் வங்கியை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் துவங்கிய அவரது கணவர் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து 2 மணி நேரத்தில் போராட்டத்தை கைவிட்டார். புதுக்கோட்டை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜன். இவரது மனைவி சாந்தி. இவர் இலுப்பூர் மதர் தெரசாள் கல்வியியல் க...
தமிழகம்
வாழப்பாடி அருகே அ.தி.மு.க., பிரமுகர் கொலை
வாழப்பாடி: வாழப்பாடி அருகே அ.தி.மு.க., பிரமுகரை கல்லால் தாக்கி கொலை செய்த 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டியை சேர்ந்தவர் அ.தி.மு.க., பிரமுகர் செந்தில்குமார்(36). பத்தாண்டுகளுக்கு முன் அதே கிராமத்தை சேர்ந்த கமலம் மகன் சம்பத் கொலை வழக்கில், பாண்டியன் (எ) திருமுருக வீரபாண்டியன...
தமிழகம்
கும்பாபிஷேகம்
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் அப்பகுதி குலதெய்வமான ஸ்ரீதைலவன்னியர் காட்டுக்கோவிலில் உள்ள ஸ்ரீபெரியவன்னியர், அய்யனார், மதுரைவீரன், காளியம்மன், ஆகாசகருப்பு, ஏழுமுருகன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிமலை மலை ரெங்கநாத தீட்ஷிதர் தலைமையில் மூன்று நாள் யாகசாலை பூஜைகள் செய்தன...
தமிழகம்
ஆத்தூர் அருகே கார்- லாரி மோதல் வங்கி மேலாளர் உள்பட இருவர் பலி
ஆத்தூர்: ஆத்தூர் அருகே கார்- லாரி மோதிக் கொண்ட விபத்தில் சென்ட்ரல் வங்கி சீனியர் மேலாளர் உட்பட 2 பேர் இறந்தனர். மதுரை மாவட்டம் விளாங்குடி ரயில் நகர் பகுதியை சேர்ந்தவர் மதனகோபால்(48). மதுரை டவுன் சென்ட்ரல் வங்கி சீனியர் மேலாளர். சென்னையிலிருந்து தனது குடும்பத்தாருடன் மாருதி சுசுகி ஆல்டோ காரில் புறப்பட்ட அவர், தலைவாசல் வ...
தமிழகம்
மாநகராட்சி பள்ளி 78.34 சதவீதம் தேர்ச்சி
சேலம்: சேலம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 78.34 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அம்மாப்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 92 சதவீதமும், பாவடி மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி 82.4 சதவீதமும், மணக்காடு காமராஜர் மேல்நிலைப்பள்ளி 82 சதவீதமும், குகை மாநகராட்சி மகளிர் மேல்...
தமிழகம்
கள்ளர் சீரமைப்பு துறையில் புதியபதவி
மதுரை:மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளுக்கான இணை இயக்குனர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையின் இணை இயக்குனராக இருந்த பாண்டுரங்கன் நியமிக்கப்பட்டு, நேற்று மாலை பொறுப்பேற்றார். சிலமாதங்களுக்கு முன் மதுரை மாவட்ட முதன்மை கல்...
இந்தியா
காவிரியில் மூழ்கிய 2 பேர் பலி
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியில் குளித்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கினர்.கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் வேலன்நாயர் மகன் தீபக் (21). அவரது நண்பர் கேரளாவை சேர்ந்த லச்சின் (21). இருவரும் தனியார் கல்லூரி மாணவர்கள். நேற்று தங்களது நண்பர்கள் 7 பேருடன் தீபக், லச்சின் ஆகியோர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந...
தமிழகம்
புதுக்கோட்டை எஸ்.எஃப்.எஸ்., பள்ளி, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் சாதனை
புதுக்கோட்டை: எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் புதுக்கோட்டை எஸ்.எஃப்.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவர் சூரியா தமிழ்-97, ஆங்கிலம்-89, அறிவியல்-100, கணிதம்-100, சமூக அறிவியல்-98 உட்பட மொத்தம் 484 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தைப்...
தமிழகம்
இருப்பது 2 ஆசிரியர்கள் தேர்ச்சியோ 76 சதவீதம்
தலைவாசல்: தலைவாசல் அருகே கிழக்குராஜாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ள நிலையில், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 76 சதவீத தேர்ச்சியை பள்ளி பெற்றுள்ளது. தலைவாசல் அருகே கிழக்குராஜாபாளையம் கிராமத்தில் கடந்த 2008-09ம் கல்வியாண்டில் அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்...
தமிழகம்
பாய் மரபடகு போட்டி
திருப்பாலைக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே மோர்பண்ணை ரணபத்திரகாளியம்மன் கோயில் வைகாசி விழா கடந்த 18 ம் ÷தி காப்புகட்டுடன் துவங்கியது. 25ம்தேதி பொங்கல் விழா, 26ல் முளைப்பாரி ஊர்வலம்,நடந்தது .முக்கிய நிகழ்ச்சியாக, நிறைவு விழாவான நேற்று பாய் மரபடகு போட்டி நடந்தது. ஏராளமான படகுகள் கலந்து கொண்டன. இதில் முத...
தமிழகம்
குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சேலம்: சேலத்தில் குடிநீர் வசதி, சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஓமலூர் மெயின் ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. சேலம் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குட...
தமிழகம்
வன உயிரியல் பூங்காவுக்கு கூடுதல் பஸ் வசதி செய்த தர கோரிக்கை
சேலம்: சேலம் குரும்பபட்டியில் இயங்கிவரும் வன உயிரியல் பூங்காவிற்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சேலம் குரும்பப்பட்டியில் வன உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பூங்காவை சேலம் வனத்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். பூங்காவில் உள்ள வி...
தமிழகம்
பணியில் இறந்த எஸ்.ஐ.,க்கு போலீஸ் மரியாதை கிடைக்கலே
சேலம்: பணியில் இருக்கும் போது மாரடைப்பால் இறந்த போலீஸ் எஸ்.ஐ.,க்கு போலீஸ் மரியாதை செலுத்தாமல் அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ., மோகன்தாஸ்(57). அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட தி...
தமிழகம்
பாதுகாப்பின்றி கொண்டுவந்த வெடிபொருட்கள் பறிமுதல்
வாடிப்பட்டி:மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பாதுகாப்பின்றி ஜீப்பில் எடுத்துவரப்பட்ட வெடிபொருட்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.வாடிப்பட்டி - பாலமேடு ரோட்டில் எல்லையூர் விலக்கில், கியூ பிராஞ்ச் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஜீப் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 150 ஜெலட்டின் குச்சிகள், 357 டெட்டனேட்டர்கள...
தமிழகம்
ஏ.எம்.எஸ்., கல்லூரியில் நாளை பட்டமளிப்பு
ராசிபுரம்: எருமப்பட்டி அன்னை மாதம்மாள் ஷீலா இன்ஜினியரிங் கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா நாளை (29ம் தேதி) கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. கல்லூரி தாளாளர் மாலாலீனா தலைமை வகிக்கிறார். சேர்மன் அரங்கண்ணல், கடலோர காவல்படை ஏ.எஸ்.பி., மணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முதல்வர் ஹரிகுமார் நாயுடு வரவேற்கிறார். தமிழ்நாடு ரயில்...
தமிழகம்
மினிடோர் ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் காயம்
ப.வேலூர்: நாமக்கல் அருகே மினிடோர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துகுள்ளானதில், கோவில் திருவிழாவுக்கு சென்ற ஆறு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். நாமக்கல் அருகே சேந்தமங்கலம் அக்கியம்பட்டியை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மினிடோர் ஆட்டோ ஒன்றில், வேலகவுண்டம்பட்டி கோவில் திருவிழாவுக்கு சென்றனர். இரவு 11 மணியளவில் ஊருக்கு திரும்ப...
தமிழகம்
ப.வேலூர் அரசு பள்ளி 97% தேர்ச்சி
நாமக்கல்: ப.வேலூர் அரசு மேல்நிலைபள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியை சேர்ந்த மாணவி சவுந்தர்யா 485 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடமும், மாணவன் யுவராஜ் 475 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவி பிரதீபா 468 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். பள்ளி...
தமிழகம்
அரசு பள்ளி மாணவி 3 பாடத்தில் சென்டம்
நாமக்கல்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் ப.வேலூர் அடுத்த கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா, 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுதேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் ப.வேலூர் அடுத்த கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா, 500க்கு 488 மதிப்பெண் பெற்று அர...
தமிழகம்
போகலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை:ரூ.19 ஆயிரம் பறிமுதல்
சத்திரக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் உள்ள போகலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத 19 ஆயிரத்து 220 ரூபாயை பறிமுதல் செய்தனர்.போகலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாவட்ட தணிக்கை குழு ஆய்வாளர் ராஜா, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கலாவதி, இன்ஸ்பெக்டர்கள் சந்திரகேகர்,...
தமிழகம்
மாணவி மயங்கியதால் பரபரப்பு
நாமக்கல்: நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு அலுவலக சான்றிதழ் பதிவு சிறப்பு முகாம் நடந்து வருகிறது. முதல் நாளில் புதிதாக 98 பேரும், கூடுதல் பதிவாக 479 பேரும் சான்றிதழ் பதிவு செய்தனர்.இரண்டாம் நாளாக நேற்று நடந்த முகாமில் புதிதாக 220 பேரும், கூடுதல் பதிவாக 1,352 பேரும் சான்றிதழ் பதிவு செய்தனர். ...
தமிழகம்
மனுநீதிநாள் முகாம்
நாமக்கல்: நாமக்கல் தாலுகா விட்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் மனுநீதி முகாம் நடந்தது. தாசில்தார் ராஜசேகரன் தலைமை வகித்தார். முகாமில் 44 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை உட்பட 2 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழகம்
எஸ்.ஆர்.வி., ஹைடெக் பள்ளி 100% தேர்ச்சி
ராசிபுரம்: ராசிபுரம் அருகே மசக்காளிப்பட்டி எஸ்.ஆர்.வி., ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளி மாணவி செந்தமிழ் 466 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி சவுமியா 463 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் 2ம் இடம் பிடித்துள்ளார். மா...
தமிழகம்
வியாபாரி வீட்டில் தீ பொருட்கள் நாசம்
ப.வேலூர்: பாண்டமங்கலம் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (55). ஐஸ் வியாபாரியான அவர் நேற்று மதியம் கோவில் விஷேசத்துக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது வீட்டு கூரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தீ வைத்துள்ளார். தீ மளமள...
தமிழகம்
மதுரை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ரூ.,12 ஆயிரம் லஞ்ச பணம் பறிமுதல்
மதுரை:மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே மாவட்ட (தெற்கு) பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத 12 ஆயிரத்து 120 ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை கூடுதல் எஸ்.பி.,குலோத்துங்க பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ஜெயக்குமார், ரமேஷ், மாவட்ட...
இந்தியா
ஹாலப்பாவுக்கு டி.என்.ஏ., டெஸ்ட் நடத்த அனுமதி
பெங்களூரு:முன்னாள் அமைச்சர் ஹாலப்பாவுக்கு டி.என்.ஏ., டெஸ்ட் நடத்த கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஷிமோகாவில் நண்பரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்த முன்னாள் அமைச்சர் ஹாலப்பாவுக்கு, டி.என்.ஏ., டெஸ்ட் நடத்த தேவையில்லை என்று ஷிமோகா நீதிமன்றம் கூறியது. இதையடுத்து சி.ஐ.டி., போலீசார், கர்நாடக ஐகோர்ட்டில் மரபணு சோதனை நடத்த ...
தமிழகம்
லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கு ரிமாண்ட் நீட்டிப்பு
மதுரை:மதுரையில் பைக் திருட்டு குறித்து சான்று வழங்க மனுதாரரிடம் லஞ்சம் வாங்கிய ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாமிநாதன், எஸ்.ஐ., மனோகரனுக்கு சிறைக்காவலை நீட்டிப்பு செய்து கோர்ட் உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சண்முகநாதன் (26). இவர், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சகோதரி வீட்டிற்கு...
தமிழகம்
பெருமாள் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை
ப.வேலூர்: பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் உண்டியலை உடைத்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் நடை சாத்தப்பட்டது. நேற்று காலை கோவில் துப்புரவு...
தமிழகம்
குடந்தை பள்ளி தீ விபத்து நினைவிடம்: கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆய்வு
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நினைவகம் அருகில் 19 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் குழந்தைகள் பூங்கா பணியை அமைச்சர் கோ.சி.மணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீகிருஷ்ணா  பள்ளியில் கடந்த 2004...
தமிழகம்
உணவு பொருளில் கலப்படம் கடைகளில் மீண்டும் சோதனை
செக்கானூரணி:செக்கானூரணியில் உள்ள கடைகளில் கலப்பட, காலாவதி உணவு பொருட்கள் விற்பனை குறித்து நேற்று இரண்டாவது முறையாக சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். செக்கானூரணியில் உள்ள கடைகளில் கலப்பட உணவு பொருட்கள் விற்கப்படுகின்றனவா? என்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது காலாவதி தேதி கு...
தமிழகம்
மாநில மின்னொளி தொடர் கபடி போட்டி: பட்டுக்கோட்டையில் இன்று துவக்கம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை முன்னாள் நகராட்சி தலைவர் விசுவநாதன் நினைவாக பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான மின்னொளி கபடி தொடர் போட்டி இன்றும், நாளையும் சிறப்பாக  நடக்கிறது. இன்று இரவு 7 மணியளவில் துவங்கும் போட்டியில் தமிழகத்தின் பிரபலமான 25க்கும் மேற்பட்ட  அணிகள் பங்கேற்கின்றன. போட்டிக...
தமிழகம்
தஞ்சை வாழ் ஆம்பலாப்பட்டு நலச்சங்க கூட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தஞ்சை வாழ் ஆம்பலாப்பட்டு நலச்சங்க கூட்டம் நடந்தது. சங்கத்தின் புதிய தலைவராக தங்கராசு, துணைத்தலைவர்கள் சுப்பையன், முருகையன், செயலாளர் மணி, இணை செயலாளர்கள் அய்யாக்கண்ணு, தங்கப்பா, பொருளாளர் முருகையன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மே 30ம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சை மாதாக்கோட்டை ரோட்டில் உள்ள லெட்சும...
இந்தியா
திருப்பூரில் தகிக்கிறது தங்கம் விலை
திருப்பூர்: திருப்பூரில் கடந்த மூன்று நாட்களில், தங்கத்தின் விலை பவுனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது; ஒரு பவுன் தங்கம் 14 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்கிறது. திருப்பூர் தங்க நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சர்வதேச மார்க்கெட்டில், தங்கத்தின் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைவு, பங்கு சந...
தமிழகம்
போலீஸ் மீது தாக்குதல்
வில்லூர்:வில்லூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளவர் குருசாமி. இவர் சம்பவத்தன்று வில்லூர் அருகே உள்ள சித்தூரில் நடந்த சிவன் கோயில் திருவிழாவிற்கு பாது காப்பிற்கு சென்றார். அங்கு கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது போதையில் இளைஞர்களுக்கு மோதல் ஏற்பட்டது. விலக்கு சென்ற ஏட்டு மீது தாக்குதல் நடந்தது. இதில் ஏட்டு...
தமிழகம்
காலுக்கு பாதிப்பு இல்லாமல் புற்றுநோய் கட்டி அகற்றினர்: அரசு டாக்டர்கள் அபார சாதனை
கோவை:சிறுவனின் கால் எலும்பு மூட்டு புற்றுநோய் கட்டியை காலுக்கு பாதிப்பு இல்லாமல், கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அகற்றினர்.கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் வெங்கடாசலம் கூறியதாவது:உடுமலையைச் சேர்ந்தவர் சிவக்குமார்; இவரது மகன் ஹரிஹரன்(14); எட்டாம் வகுப்பு ...
தமிழகம்
விஷம் குடித்து மாணவி பலி
வில்லூர்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் கோகிலா(15). இவர் மதுரை மாவட்டம் வில்லூர் அருகே உள்ள சித்தூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி எம்.புளியங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவு வெளியானதில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்து விஷம்...
தமிழகம்
முறைகேடு! காஸ் சிலிண்டர் சப்ளையில் குளறுபடி விழிக்குமா, ஆயில் நிறுவனங்கள்?
கோவையில், சமையல் காஸ் சிலிண்டர்களை வாடிக்கையாளருக்கு சப்ளை செய்வதில் குளறுபடி மற்றும் முறைகேடுகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க, தனியார் ஏஜன்சிகள் மீதான கண்காணிப்பை ஆயில் நிறுவனங்கள் தீவிரப்படுத்துவது அவசியம். கோவை நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் பல லட்சம் சமையல் காஸ் வாடிக்கையாளர் உள்ளனர். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்...
தமிழகம்
கட்டிட, உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டுமென கோரிக்கை
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தாய் திருநாடு கட்டிட உடலுழைப்பு தொழிலாளர் நலச்சங்கத்தின் மேதின விழா மற்றும் செயற்குழு கூட்டம், ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா ஆகியவை நடந்தது. மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில தலைவர் சேகர், பிற சங்க நிர்வாகிகள் ராமநாதன், பொன்சிவா, மூர்த்தி உட்பட பலர...
தமிழகம்
கார் கவிழ்ந்து ஒருவர் பலி
டி.கல்லுப்பட்டி:டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ்(26). நேற்று முன்தினம் நள்ளிரவு தேவன்குறிச்சியிலிருந்து டி.கல்லுப்பட்டிக்கும் வரும் போது பெட்ரோல் பாங்க் அருகே பாலத்தில் கார் மோதி கவிழ்ந்தது. காயமடைந்த அமிர்தராஜ் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். டி.கல்லுப்பட்டி போலீசார...
தமிழகம்
ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
கும்பகோணம்: கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய யூனியன்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான  இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. கலெக்டர் சண்முகத்தின் அறிவுரைப்படி  திருவிடைமருதூர், கும்பகோணம், திருப்பனந்தாள்  ஆகிய யூனியன்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகா...
தமிழகம்
பல்கலை தேர்வு விண்ணப்பம்
மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலைக் கல்வி இயக்கக மாணவர்கள், திறந்தவெளி துவக்க நிலை, அடிப்படை நிலை சான்றிதழ் பட்டயம், முதுநிலை பட்டய படிப்புகளுக்கான 2010 ஏப்., அல்பருவ தேர்வுக்கு ஜூன் 1 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 100 ரூபாய் அபராதத்துடன் ஜூன் 10 க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஜூலை 3 முதல் 31 வரை சனி, ஞாயிற்றுக்...
தமிழகம்
கேள்விக்குறியாகும் ஊனமுற்ற மாணவியின் இன்ஜினியரிங் கனவு
அவனியாபுரம்:இடதுகையில் ப்ளஸ் டூ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவியின் இன்ஜினியர் கனவு கேள்விக் குறியாக உள்ளது.மதுரை பெருங்குடி கணேசபுரத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சொக்கலிங்கம் மகள் முத்துமாரி(18). சிறுமியாக இருந்தபோது, வலதுகை மற்றும் காலில் ஊனம் ஏற்பட்டது. ஊனமுற்றோருக்கான அடையாள அட்டையும் பெற்றார். ஊனத்தை பொருட்பட...
இந்தியா
முதல்வர் கருணாநிதியுடன் முன்னாள் அமைச்சர் முத்துசாமி ரகசிய சந்திப்பு
சென்னை : முதல்வர் கருணாநிதியை, அ.தி.மு.க., அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி ரகசியமாக சந்தித்து பேசினார். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., அமைப்புச் செயலாளருமான முத்துசாமி  தி.மு.க.,வில் இணையவுள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. இத்தகவலை மறுநாள் மாலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம்...
தமிழகம்
தஞ்சையில் பன்னிரு கருடசேவை பெருவிழா ஜூன் 2ல் கோலாகல துவக்கம்
தஞ்சாவூர்: தஞ்சையில் பன்னிரு கருடசேவை பெருவிழா ஜூன் 2ம் தேதி துவங்குகிறது.  தஞ்சையில் 76 ஆண்டுகளாக நடந்து வரும் பன்னிரு கருடசேவை பெருவிழா பள்ளியக்ரஹாரத்தில் வாழ்ந்த துவாதச கருடாழ்வார் தாஸர் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. திருநாங்கூர் திருப்பதியில் தை அமாவாசையின் மறுதினமும், சித்திரை மாதம் அட்சய திருதியை அன்று கும்பகோணத்...
தமிழகம்
தமிழில் பெயர்ப்பலகைகள் இனி கட்டாயம்:அரசு புதிய உத்தரவு
தேனி:தமிழகத்திலுள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பதை கட்டாய மாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், சென்னை தொழிலாளர் நல ஆணையர் ஹேன்ஸ் ராஜ் வர்மா அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அனைத்து கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க நடவடிக...
தமிழகம்
வகுப்பறைக்கு வழங்கப்பட்ட ரூ.14 லட்சம் எங்கே? காந்திமாநகர் அரசுப் பள்ளியில் அவலம்
கோவை : காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.14 லட்சம் போன இடம் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட கட்டடப் பணி இன்னும் முடிக்கப்படாமல் பாதியில் நிற்கிறது. வரும் கல்வியாண்டும் இப்பள்ளியின் ஏழை மாணவர்கள் வெட்ட வெளிப்படிப்பை தொடர ...
தமிழகம்
பல்கலை தேர்வு விண்ணப்பம்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைக் கல்வி இயக்கக மாணவர்கள், திறந்தவெளி துவக்க நிலை, அடிப்படை நிலை சான்றிதழ் பட்டயம், முதுநிலை பட்டய படிப்புகளுக்கான 2010 ஏப்., அல்பருவ தேர்வுக்கு ஜூன் 1 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 100 ரூபாய் அபராதத்துடன் ஜூன் 10 க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஜூலை 3 முதல் 31 வரை சனி, ஞாயிற்று...
தமிழகம்
பட்டதாரி ஆசிரியர் சங்க புதிய மாநில நிர்வாகிகள்
மதுரை:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. புதிய தலைவராக நாமக்கல்லை சேர்ந்த இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக அய்யாதுரை (தஞ்சை), பொருளாளராக கே.நாச்சிமுத்து (திண்டுக்கல்) தேர்வு செய்யப்பட்டனர்.துணைத் தலைவர்களாக தனிஸ்லாஸ், ஜோசப்சகாயராஜ், மா...
தமிழகம்
கொங்குநாடு கல்லூரி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
கோவை : கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி அறிக்கை: நாளை காலை கல்லூரியில் நடக்கும் தேர்வு முடிவுகள் ஒப்புதல் குழுக் கூட்டத்தின் அனுமதியோடு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மாணவ, மாணவியர் www.kongunaducollege.ac.in
தமிழகம்
10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பம்
மதுரை:பத்தாம் வகுப்பு, மெட்ரிக்.,தேர்வில் தங்கள் மதிப்பெண் குறித்த சந்தேகம் எழும் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள அரசு தேர்வுத் துறை அலுவலகத்தில் வினியோகிக்கப்படுகிறது. மே 31ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இதே அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
தமிழகம்
கிராம கூட்டத்தின் குறைபாடால் கடலோர பாதுகாப்புக்கு சிக்கல்
ராமநாதபுரம்:கடலோர பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட கிராம கூட்டங்களின் குறைபாட்டால், அதன் நோக்கம் நிறைவேறுவதில் சிக்கல் உள்ளது.தீவிரவாதம், கடத்தல், ஊடுருவல் என கடலோர பாதுகாப்பில் நமது நாட்டிற்கு பல்வேறு அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. கடலோர பகுதிகளிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூக ...
தமிழகம்
இடியுடன் மழை மாடு பலி
கள்ளிக்குடி:கள்ளிக்குடி ஒன்றியம் வில்லூர், அகத்தாபட்டி, லாலாபுரம், முனியாண்டிபுரம், தென்னம்மநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. முனியாண்டி புரத்தைச் சேர்ந்த ராஜமுனியாண்டி என்பவரது மாடு மின்னல் தாக்கி பலியானது.
தமிழகம்
தொழில் வரி உயர்வை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் தொழில் வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ஈரோடு மாநகராட்சி கூட்டம் ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று நடந்தது. மேயர் குமார் முருகேஸ் சரியாக 11.30 மணிக்கு வந்து விட்டார். ஆனால், கவுன்சிலர்கள் பலர் தாமதமாக வந்தனர். இதனால், 12 மணிக...
தமிழகம்
ப்ளஸ் 2 முடித்த ஆயிரம் பேர் வேலை வாய்ப்புக்கு பதிவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ப்ளஸ் 2 முடித்தவர்களில் 1,000 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று பதிவு செய்தனர். ப்ளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. தங்கள் கல்வித் தகுதியை  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவ, மாணவியர் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  நேற்று முதல் குவிந்தனர். இ...
தமிழகம்
செம்மொழி மாநாடு பணிகளில் தொய்வு இல.கணேசன் குற்றச்சாட்டு
கோவை : சட்டசபை கட்டடப் பணிகளை தினமும் பார்வையிட்டு முதல்வர் உத்தரவிட்டது போல், செம்மொழி மாநாட்டு ஆயத்தப்பணிகளை முன்னின்று நடத்த தகுதியான ஆள் இல்லை. இதனால், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது' என, பா.ஜ.,தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம் சாட்டினார். மாநகர் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க, கோவை வந்த அவர், நிரு...
தமிழகம்
சாலை பாதுகாப்பு குறும்படம்:மத்திய அரசு உத்தரவு
சிவகங்கை:சாலை பாதுகாப்பு குறித்து குறும்படங்கள் மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்பது லட்சத்து 15 ஆயிரத்து 638 பயணிகள் வாகனம்; ஒரு கோடி 10 லட்சத்து 68 ஆயிரத்து 84 சரக்கு வாகனம்; ஒரு கோடிக்கு மேல் இருசக்கர வாகனங்கள் உள்ளன. வாகன பெருக்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாமை, வ...
தமிழகம்
மதுரை அருகே விவசாயி சுட்டுக் கொலை
சிந்துபட்டி:திருமங்கலம் அருகே இடத்தகராறில் கள்ளத்துப்பாக்கியால் விவசாயி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை பிடிக்க4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள வி.கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி விஜயன் (47). நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டினுள் பட...
தமிழகம்
ஈரோட்டில் இன்று பந்த்: கைத்தறி வணிகர் ஆதரவு
ஈரோடு: ஈரோட்டில் இன்று நடக்கும் பந்த்துக்கு கைத்தறி துணி வணிகர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரோடு கைத்தறி துணி வணிகர்கள் சங்கம் மற்றும் இணை சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் நடராஜ முதலியார் தலைமையில் நடந்தது. பன்னீர்செல்வம் பூங்கா அருகில் அமையவுள்ள "எல்' வடிவ மேம்பாலம் பொதுமக்களுக்கு பயனுடையதாக இல்லை என கரு...
தமிழகம்
மதம் மாறிய பெண் உடலை புதைக்க எதிர்ப்பு
சத்தியமங்கலம்: சத்தி அருகே மதம் மாறிய பெண் உடலை புதைக்க ஏற்பட்ட பிரச்னையால் பதட்டம் ஏற்பட்டது. சத்தி எரங்காட்டூர் அருகே சாஸ்திரிநகரில் வசிப்பவர் சின்னவீரன் (48). இவரது மனைவி செல்வி (40) பத்தாண்டுக்கு முன் மதம் மாறினார். நேற்று செல்வி இறந்துபோனார். இவரது உடலை சாஸ்திரிநகர் மயானத்தில் புதைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு அந்த...
தமிழகம்
நாகர்கோவில் விபத்தில் 2 பேர் பலி
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்திலும், அதை அடுத்துள்ள கள்ளியங் காட்டிலும் அவ்வழியாக வந்த வாகனம் மோதி இருவர் இறந்து கிடந்தனர். இரவு பத்து மணிக்கு மேல் யாருக்கும், இந்த விபத்து பற்றி தெரியவில்லை. இறந்து கிடப் பது மனித உடல் என்று தெரியாமல் தொடர்ந்து வாகனங்கள் ஏறி இறங்கியதில் இரண்டு உடல்களும் அடையாளம் காண முடிய...
தமிழகம்
எஸ்.ஐ.,யை தாக்க முயற்சி
மதுரை: மதுரை வெங்கடாச்சலபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா (33). இவர் டூவீலரில் நண்பர்கள் இருவருடன் மதுரைக் கல்லூரி அருகே வேகமாக வந்து கொண்டிருந்தார். அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக அவர் மீது தெற்குவாசல் போக்குவரத்து எஸ்.ஐ., செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்தார். ஆத்திரத்தில் கருப்பையா, கம்பியால் தன்னை தாக்க முயற்சித்ததாகவும்,...
தமிழகம்
மெட்ரோ பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
மேட்டுப்பாளையம் : பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 80 பேரும், முதல் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கார்த்திகா 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். ஜா...
தமிழகம்
கல்வி மாவட்டத்தில் கொங்கு வேளாளர் பள்ளி 3ம் இடம்
வெள்ளகோவில்: மெட்ரிக் பொதுத்தேர்வில் வெள்ளகோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பாலசரண்யா 486 மார்க் பெற்று திருப்பூர் கல்வி மாவட்டத்தில் மூன்றாவது இடத்தை பெற்றார். பள்ளியில் தேர்வு எழுதிய 48 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சவிதா 481 மார்க்குடன் இரண்டாமிம், ஸ்ரீவிஹாசினி, சுவேதா ஆகியோர் 479 ...
தமிழகம்
வைகாசி விசாக விழா
கோபிசெட்டிபாளையம்: கோபி பவளமலை முத்துகுமார ஸ்வாமி கோவிலில் நேற்று நடந்த வைகாசி விசாக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 9 மணிக்கு வள்ளி தேவசேனா உடனமர் முத்துக்குமார ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 10.30 மணிக்கு சண்முகருக்கு திருக்கல்யாண உற்சவமும், 11.30 மணிக்கு திரிசதா அர்ச்சனையும் நடந்தது. பகல் 1...
தமிழகம்
லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கு ரிமாண்ட் நீட்டிப்பு
மதுரை:மதுரையில் பைக் திருட்டு குறித்து சான்று வழங்க மனுதாரரிடம் லஞ்சம் வாங்கிய ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாமிநாதன், எஸ்.ஐ., மனோகரனுக்கு சிறைக்காவலை நீட்டிப்பு செய்து கோர்ட் உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சண்முகநாதன் (26). இவர், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சகோதரி வீட்டிற்கு ...
தமிழகம்
கோபி சாரதா பள்ளி சிறந்த தேர்ச்சி விகிதம்
கோபிசெட்டிபாளையம்: எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் கோபி மொடச்சூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சிறந்த மார்க் பெற்றுள்ளனர். மாணவி கீர்த்தி 486 மார்க் பெற்று பள்ளியில் முதலிடத்தையும்,  மாணவர் சூரிய பிரகாஷ் 479 மார்க்  பெற்று இரண்டாமிடம், மாணவி சரண்யா 478 மார்க் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர். கணிதத்தில் மூன்ற...
இந்தியா
திருப்பாலைக்குடியில் பாய் மரபடகு போட்டி
திருப்பாலைக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே மோர்பண்ணை ரணபத்திரகாளியம்மன் கோயில் வைகாசி விழா கடந்த 18 ம் ÷தி காப்புகட்டுடன் துவங்கியது. 25ம்தேதி பொங்கல் விழா, 26ல் முளைப்பாரி ஊர்வலம்,நடந்தது .முக்கிய நிகழ்ச்சியாக, நிறைவு விழாவான நேற்று பாய் மரபடகு போட்டி நடந்தது. ஏராளமான படகுகள் கலந்து கொண்டன. இதில் மு...
தமிழகம்
பாரதி வித்யாலயா ரூ. 1 லட்சம் பரிசு
கோபிசெட்டிபாளையம்: எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கோபி பாரதி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியர்க்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது. ப்ளஸ் 2  மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் ஆண்டுதோறும் முதல் மதிப்பெண் மற்றும் சிறந்த மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் கோபி பாரதி வி...
தமிழகம்
கோபி ஸ்ரீவித்யாலயா முதல் வகுப்பில் தேர்ச்சி
கோபிசெட்டிபாளையம்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் கோபி ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி மாணவி ஜெயஸ்ரீ 486 மார்க் பெற்று கோபி கல்வி மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியில் முதலிடமும் பெற்றுள்ளார். மதிப்பெண் தமிழ் 98, ஆங்கிலம் 90, கணக்கு 100, அறிவியல்...
தமிழகம்
கல்வி மாவட்டத்தில் அமலா பள்ளி 3ம் இடம்
கோபிசெட்டிபாளையம்: எஸ். எஸ்.எல்.ஸி., மெட்ரிக் பொதுத்தேர்வில் கோபி அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்வி மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பெற்றது. பள்ளி மாணவி அனுசியா தமிழ் 96, ஆங்கிலம் 94, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 96, மொத்தம் 486 மார்க் பெற்று கோபி கல்வி மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றார். ""பள்ளி முதல்வர், ...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 82.03 சதவீத தேர்ச்சி முன்னேறுகிறது கோவை மாவட்டம்
கோவை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவை வருவாய் மாவட்டம் 82.03 சதவீத வெற்றி பெற்று முன்னேறியுள்ளது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் கோவை மாவட்ட பள்...
தமிழகம்
போலீசார் தத்து எடுத்து வளர்க்கும்சிறுவனுக்கு வி.எச்.பி., நேசக்கரம்
மதுரை:ஆடு மேய்ப்பதற்காக பெற்றோரால் 6,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுவனை, பெரம்பலூர் போலீசார் தத்து எடுத்து வளர்க்கின்றனர். சிறுவனுக்கு உதவ வி.எச்.பி., (விஸ்வ இந்து பரிஷத்) முன்வந்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (50). இவரது மகன் மணிகண்டன் (14). பெரம்பலூர் மாவட்டம்...
தமிழகம்
பெரியாறு அணை நீர் பகிர்மான புதிய உத்தரவை எதிர்த்து மனு:தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை:பெரியாறுஅணை நீர் பகிர்மானம் குறித்த அரசின் புதிய உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மேலூர் பெரியாறு நீர் பாசன திட்ட கமிட்டி தலைவர் மீனாட்சிசுந்தரம், கம்பம் பள்ளத்தாக்கு நீர் பங்கீட்டு கமிட்டி தலைவர் தர்வேஷ் மூகைதீன் தாக்கல் செய்த மனு:பெரியாறு அணை...
தமிழகம்
சீட்டுப்பணம் கட்டாத பெண்; 3 குழந்தைகளுடன் சித்ரவதை: அ.தி.மு.க., பிரமுகர் கைது
திருச்சி: திருச்சியில் சரியாக சீட்டுப்பணம் கட்டத்தவறிய முஸ்லீம் பெண்ணை மூன்று குழந்தைகளுடன் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த அ.தி.மு.க., வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். திருச்சி அரியமங்கலம் முத்துப்பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் ஜான்பாஷா. மொசைக் தொழில் செய்கிறார். இவரது மனைவி அப்ரோஷ் பேகம் (36). இவர்களுக்க...
தமிழகம்
திருச்சி அருகே லோடு வேன் மீது கார் மோதல்; இருவர் பலி
துவரங்குறிச்சி: திருச்சி அடுத்துள்ள கல்லுப்பட்டி அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லோடுவேன் மீது கார் மோதியதில் மதுரை ஜவுளிக்கடை உரிமையாளரும், அவரது மனைவியும் பரிதாபமாக இறந்தனர். மதுரை தல்லாக்குளத்தைச் சேர்ந்தவர் குபேரனார் (65). இவரது மனைவி பெயர் கல்பனா (61). இவர்களுக்கு மதுரையில் ஈஸ்வரி என்ற பெயரில் பெரிய ஜவுளிக்கடை...
தமிழகம்
மீண்டும் பருத்தி ஏற்றுமதிக்கு முயற்சி? ஜவுளி உற்பத்தியாளர்கள் கண்டனம்
திருப்பூர் : லைசென்ஸ்' பெற்று பருத்தி ஏற்றுமதி செய்யலாம்' என்ற மத்திய அரசு முடிவால், பஞ்சு ஏற்றுமதி மீண்டும் அதிகரித்து, வரும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பஞ்சு மற்றும் நூல் தட்டுப்பாடு பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது,'' என கோவை-திருப்பூர் மாவட்ட விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க கூட்டுக்கமிட்டி பொதுச் செயலாளர...
தமிழகம்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்
பொள்ளாச்சி : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நகராட்சி, சுயநிதி, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் வருமாறு:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தாலுகா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி கல...
தமிழகம்
இலங்கை அமைச்சருக்கு கறுப்பு கொடி: 35 பேர் கைது
திருச்சி: திருச்சி வந்த இலங்கை கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சருக்கு விமான நிலையத்தில் கறுப்பு கொடி காட்டிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையின் கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் ரோசித பெரைரா வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்வதற்காக நேற்று மதியம் 1.30 மணியளவில் விமானம் மூல...
தமிழகம்
திருச்சி மத்திய சிறையில் டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு
திருச்சி: தமிழக மத்திய சிறைகளில் பணியாற்றி வரும் ஏட்டுக்களில் முதல்நிலை ஏட்டுக்களை ÷த்வு செய்வதற்கான முகாம் திருச்சியில் நடந்து வருகிறது. இதில், 135 பேர் பங்கேற்றுள்ளனர்.  அவர்களில் அணிவகுப்பு, தேர்வு, உடல்தகுதி, ஆயுதங்களை கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடந்த தேர்வில் 65 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பதவி உ...
இந்தியா
காலுக்கு பாதிப்பு இல்லாமல் புற்றுநோய் கட்டி அகற்றினர் : அரசு டாக்டர்கள் அபார சாதனை
கோவை: சிறுவனின் கால் எலும்பு மூட்டு புற்றுநோய் கட்டியை காலுக்கு பாதிப்பு இல்லாமல், கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அகற்றினர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் வெங்கடாசலம் கூறியதாவது: உடுமலையைச் சேர்ந்தவர் சிவக்குமார்; இவரது மகன் ஹரிஹரன்(14); எட்டாம் வகுப்...
தமிழகம்
தகிக்கிறது தங்கம் விலை 3 நாளில் ரூ.400 உயர்ந்தது
திருப்பூர் : திருப்பூரில் கடந்த மூன்று நாட்களில், தங்கத்தின் விலை பவுனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது; ஒரு பவுன் தங்கம் 14 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்கிறது.திருப்பூர் தங்க நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:சர்வதேச மார்க்கெட்டில், தங்கத்தின் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைவு, பங்கு சந்...
தமிழகம்
ஒரே மாதத்தில் 12 குற்றவாளிகள் சிக்கியதால் திருப்பூர் போலீஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 12 முக்கிய குற்றவாளிகளை கைது செய்த போலீசார், 21.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 160.5 சவரன் நகைகளை மீட்டுள்ளனர்; போலீ சாரின் இந்நடவடிக்கை தொடர வேண்டுமென, பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பணப்புழக்கமும், மக்கள் நெருக்கமும்...
தமிழகம்
பாதாள சாக்கடை தூர் வார இயந்திரங்கள் ரூ.12 லட்சத்தில் வாங்க மாநகராட்சி முடிவு
திருப்பூர் : பாதாள சாக்கடை திட்ட குழிகளில் கழிவுகளை தூர்வார, இரண்டு இயந்திரங்கள் வாங்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. திட மற்றும் திரவக்கழிவுகளை அகற்றுவதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. மாநகராட்சியில் திடக்கழிவுகளை அள்ளுவதற்கு 13 "டுவின் ...
தமிழகம்
அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களுக்கு புத்தகம் வினியோகிக்கும் பணி தீவிரம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களுக்கான புத்தகங்களை வினியோகிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றியங்களில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்...
தமிழகம்
இன்று முதல் மீண்டும் இரண்டு மணி நேரம் மின்தடை காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது
திருப்பூர் : காற்றாலைகளில் மின் உற்பத்தி குறைய துவங்கியதை அடுத்து, இன்று முதல் மீண்டும் இரண்டு மணி நேரம் மின்தடை நடைமுறைக்கு வருகிறது. மின் பற்றாக்குறை காரணமாக, திருப்பூரில் மூன்று மணி நேரம் செய்யப்பட்ட மின்தடை, கடந்த 10 நாட்களாக வெகுவாக குறைந்தது. லைலா புயல் காரணமாக, காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததால், பல பகுதி களில...
தமிழகம்
இரண்டு பத்திரப்பதிவு ஆஃபீஸ்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இரண்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 36 ஆயிரத்து 430 ரூபாய் பணம் சிக்கியது. தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்க...
தமிழகம்
நுகர்வோர் மண்டல அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்க உத்தரவு
விருதுநகர்:தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்களை ஏற்படுத்தி வலுப்படுத்த நான்கு மண்டல அலுவலர்கள், 52 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நுகர்வோர் மன்றங்கள் இல்லாத பள்ளி, கல்லூரிகளில் புதிதாக துவக்க அரசு திட்டமிட...
தமிழகம்
தீவனப்பயிருக்கு திண்டாடும் கால்நடைகள்
தாராபுரம் : கோடை வெயில் மற்றும் அமராவதி பாசன நீர் கிடைக்காததால், கால்நடைகளுக்கு போதிய பசுந்தீவனங்கள் கிடைப்பதில்லை; தீவனங்களைத்தேடி கால்நடைகள் அலையும் நிலை தாராபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ளது.தாராபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்களுக்கு, அமராவதி ஆறு, பழைய, புது ஆயக்கட்டு பாசன கால்வாய்கள் முக்க...
தமிழகம்
கிராமிய அஞ்சலக காப்பீட்டு திட்டம் மண்டல அளவில் பொள்ளாச்சி 2ம் இடம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோட்ட தபால் நிலையம் கிராமிய அஞ்சலக காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, மண்டல அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளது.பொள்ளாச்சி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அண்ணாமலை கூறியதாவது:கிராமப்பகுதி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் சேமிப்பு விகிதம் குறைவாக உள்ளது. எதி...
தமிழகம்
செங்கல்சூளைகள் மீது நடவடிக்கை கோரி தாலுகா அலுவலகத்தை மக்கள் முற்றுகை
உடுமலை : முறைகேடாக இயங்கி வரும் செங்கல் சூளைகள், சேம்பர்கள் குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், மெத்தனமாக இருப்பதை கண்டித்து, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மடத்துக்குளம் தாலுகாவில், 10 சேம்பர்கள், 200 செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. முறையாக, கனிம வளத்துறை அனும...
தமிழகம்
ராஜராஜேஸ்வரி கோவிலில் நவசண்டி மகாயாகம்
திருச்சி: திருச்சி நவல்பட்டை அடுத்த சோழமாநகர் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் மூன்று நாள் நவசண்டி மகாயாகம் நடந்து வருகிறது. கோவிலில் உலக நன்மைக்காக நவசண்டி மகாயாகம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகையில் 12ம் ஆண்டு நவசண்டி யாகம் கடந்த 25ம் தேதி துவங்கியது.  முதல் நாளில் பூர்வாங்க பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் காலை சாலை அலங்க...
தமிழகம்
பி.இ., விண்ணப்பம் அனுப்ப 24 மணி நேர தபால் சேவை
கோவை : மாணவர்களிடம் பி.இ., பொறியியல் விண் ணப்பங்களை பெற்று அனுப்ப, கோவை மேற்கு மண்டல தபால் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பி.இ., பொறியியல் படிப்புக்கு விண்ணப் பிக்க மே 31 கடைசி தேதி என்றும், தேதி நீட்டிக்கப் பட மாட்டாது என்றும் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அனைத்து தபால் நிலையங்களிலும், "ஸ்பீடு போஸ்...
தமிழகம்
ஜமாபந்தியில் உதவித்தொகை வழங்கல்
தாராபுரம் : தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு உதவித் தொகைகளை கலெக்டர் சமயமூர்த்தி வழங்கினார். தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. கன்னிவாடி உள்வட்டத்தைச் சேர்ந்த முளையாம்பூண்டி, புதுப்பை, ஏரசினம்பாளையம், தட்டாரவலசு உட்பட நான்கு கிராமங்கள் மற்றும் ...
தமிழகம்
அரசியல் பிரமுகர் மீதான மோசடி :வழக்கு விசாரணைக்கு தடை
சென்னை:அரசியல் கட்சி பிரமுகர் மீதான நில மோசடி வழக்கில், எழும்பூர் கோர்ட் விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.சென்னையைச் சேர்ந்தவர் மடிப்பாக்கம் வேலாயுதம். கடந்த லோக்சபா தேர்தலின் போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் மீதான கோடிக்கணக்கான மதிப்புள்ள நில மோசடி வழக்கை, ச...
தமிழகம்
விடுபட்ட விருதுநகர் மாணவி ரேங்க் பட்டியலில் சேர்ப்பு
சென்னை:பத்தாம் வகுப்பு மாநில ரேங்க்கில் விடுபட்ட விருதுநகர் மாணவி மகேஸ்வரியை, மாநில அளவில் மூன்றாம் இடத்தில் சேர்த்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 495 மதிப்பெண்கள் பெற்று நெல்லை மாணவி ஜாஸ்மின் முதல் இடத்தையும், 494 மதிப்...
தமிழகம்
10ம் வகுப்பு தேர்வில் முதலிடம்:மாணவிக்கு ஸ்டேட் பாங்க் பாராட்டு
திருநெல்வேலி:எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மினை பாராட்டி ஸ்டேட் பாங்க் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மார்க் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றார். இவர...
இந்தியா
கல்லால் அடித்து கணவன், மனைவி கொலை
ஐதராபாத்:ஆந்திராவில் உயர் வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஏற்கனவே திருமணமான, வேறு வகுப்பை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், அவர்கள் இருவரையும் கற்களால் அடித்து கொலை செய்தனர்.ஆந்திரா, நிஜாமாபாத் மாவட்ட எஸ்.பி., வெங்கடேஸ்வர ராவ் கூறியதாவது:கிருஷ்ணா திவாதி கிராமத்...
தமிழகம்
10ம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் நெல்லை மாவட்ட பள்ளிகள் அபார சாதனை படைத்துள்ளது.
திருநெல்வேலி:வகுப்பு மெட்ரிக் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் பாளை., ரோஸ்மேரி பள்ளி மாணவி ஐஸ்வர்யா தமிழில் 96, ஆங்கிலம் 94, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 95 என மொத்தம் 485 மார்க் எடுத்துள்ளார். இதே பள்ளியை சேர்ந்த மாணவர் அரவிந்த் தமிழில் 96, ஆங்கிலம் 92, கணிதம் 100, அறிவியல் 98, சமூக அ...
தமிழகம்
பேட்டை அவர் ஓன் மார்டன் பள்ளிதொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி
திருநெல்வேலி:பேட்டை அவர் ஓன் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பேட்டை அவர் ஓன் மாடர்ன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவன் ராமசுப்பிரமணியன் 443 மார்க், அதில் ரகுமான் 418 மார்க், மஞ்சுநாத் 415 மார்க், ஹமீதா பெனாசீர் 410 ...