category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
டான்போஸ்கோ பள்ளிமாணவி 473 மார்க்
திருநெல்வேலி:நெல்லை சேவியர் காலனி டான்போஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி எஸ்தர் ஜெருஷா 473 மார்க் பெற்றுள்ளார்.இவர் தமிழில் 92, ஆங்கிலம் 86, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 95 என மொத்தம் 473 மார்க் பெற்றுள்ளார். மாணவனின் தந்தை நல்லாசிரியர் ஜெயக்குமார். தாயார் ஜூலியட் வான்மதி விஜயா. ஆசிரியை. வெற்றிபெற்ற மாணவியை பள...
தமிழகம்
நெல்லையில் 30ம் தேதி சைவவேளாளர் வரண் அறிமுக விழா
திருநெல்வேலி:நெல்லையில் சைவ வேளாளருக்கான 111வது திருமணத் தகவல் அறிமுக விழா 30ம் தேதி நடக்கிறது.கோவில்பட்டியில் சைவ வேளாளருக்கான திருமண தகவல் மையம் கடந்த 88ம் ஆண்டு துவங்கப்பட்டது. 111வது திருமணத் தகவல் அறிமுக விழா நெல்லை ஆர்யாஸ் ஓட்டலில் 30ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் அறிமுகத்தை தொடர்ந்து 300 நபர்களுக்கான ப...
தமிழகம்
இலவச கான்கிரீட் வீடு திட்டத்தில் போட்டோ எடுக்கும் பணி தீவிரம்
திருப்பூர் : திருப்பூர் ஒன்றியத்தில், இலவச கான்கிரீட் வீடு திட்டத்துக்காக கணக்கெடுக்கப் பட்ட குடிசைவாசிகளை போட்டோ எடுக்கும் பணி நடந்து வருகிறது.கிராமப்பகுதியில், சொந்த இடத்தில் குடிசை அமைத்து வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், இலவச கான்கிரீட் வீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த மாதங்களில்...
தமிழகம்
போலி ஆத்மீக வாதிகளிடம் ஏமாந்து போகக்கூடாது:பாளை., யில் கோபால்ஜி சுவாமிகள் உபன்யாசம்: இன்று 100வது நா
திருநெல்வேலி:மனித சமுதாயம் போலி ஆத்மீக வாதிகளிடம் ஏமாந்து போகக் கூடாது என பாளை., யில் நடந்துவரும் மகாபாராத தத்துவ விளக்கவுரையில் கோபால்ஜி சுவாமிகள் கூறினார்.பாளை., ராஜகோபால சுவாமி கோயிலில் மகாபாரத தத்துவ விளக்கவுரை இன்றுடன் (28ம் தேதி) 100வது நாள் உபன்யாசம் நடக்கிறது.பாளை., ராஜகோபால சுவாமி கோயில் திடலில் தினமும் இரவு 7...
தமிழகம்
சேரன்மகாதேவி கல்லூரியில்கால்பந்தாட்ட பயிற்சி முகாம்
திருநெல்வேலி:சேரன்மகாதேவி ஸ்காட் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு இளையோர் ஆண்கள் கால்பந்தாட்ட பயிற்சி முகாம் நடந்து வருகிறது.சேரன்மகாதேவி ஸ்காட் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நெல்லை மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் தமிழ்நாடு இளையோர் ஆண்கள் கால்பந்தாட்ட முகாம் கடந்த 22ம் தேதி துவங்...
தமிழகம்
கரிவலம் பகுதியில்இன்று மின்தடை
திருநெல்வேலி:கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் இன்று (28ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சங்கரன்கோவில் மின்செயற் பொறியாளர் அசோக்குமார் அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் இன்று (28ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று இந்த உபமின் நிலையத்தில் இருந்து ...
தமிழகம்
வள்ளியூர் பகுதியில்நாளை மின்தடை
திருநெல்வேலி:வள்ளியூர் பகுதியில் நாளை (29ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வள்ளியூர் மின்செயற் பொறியாளர் சசிதரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 21ம் தேதி வள்ளியூர், களக்காடு உபமின் நிலையங்களில் நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கொள்ள இயலவில்லை. அதற்க...
தமிழகம்
கடையம் சத்திரம் பாரதி பள்ளிஎஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் சாதனை
ஆழ்வார்குறிச்சி:கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் சாதனை படைத்துள்ளது.கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மாணவர் முத்துராஜ் தமிழ்-92, ஆங்கிலம்-90, கணிதம்-96, அறிவியல்-96, சமூக அறிவியல்-94 ஆக மொத்தம் 468 மதிப்பெண்களும், மாணவர் ராமசுப்பிரமணியன் தமிழ்-94, ஆங்கிலம்-88, கணிதம்-94, அறிவியல்-98, ...
தமிழகம்
வீரமாமுனிவர் ஆர்.சி.பள்ளிகல்வி மாவட்டத்தில் மூன்றாமிடம்
தென்காசி:தென்காசி வீரமாமுனிவர் ஆர்.சி.உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தென்காசி கல்வி மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்றது.தென்காசி வீரமாமுனிவர் ஆர்.சி.உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு எழுதிய 123 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவர் இனியன் 489 மதிப்பெண்கள...
தமிழகம்
தென்காசி கோயில்களில்விசாக திருவிழா வழிபாடு
தென்காசி:தென்காசி பகுதி கோயில்களில் விசாக திருவிழா வழிபாடு நடந்தது.முருக பெருமான் அவதரித்த நாளை வைகாசி விசாக திருவிழாவாக கொண்டாடி வருகிறோம். நேற்று விசாக திருவிழாவை முன்னிட்டு தென்காசி காசிவிசுவநாதர் கோயில் பாலமுருகன் சன்னதில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு...
தமிழகம்
பாவூர்சத்திரம் போலீசில்காதல் ஜோடி தஞ்சம்
பாவூர்சத்திரம்:பாவூர்சத்திரம் காதல் ஜோடி பெற்றோர்கள் எதிர்த்ததால் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம் அடைந்தனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள முத்துகிருஷ்ணபேரியை சேர்ந்த பால்ராஜ் மகன் சண்முகநாதன் (23). இவர் கார் டிரைவராக உள்ளார். இவரும், திப்பணம்பட்டியை சேர்ந்த பாடாலிங்கம் மகள் கீதா (19) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். ...
தமிழகம்
வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் பள்ளிநூறு சதவீதம் தேர்ச்சி
வீரவநல்லூர்:வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 119 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவர் எடிசன் காட்லின் தமிழ் 97, ஆங்கிலம் 91, கணிதம் 100, அறிவிய...
தமிழகம்
எஸ்.எல்.என்.எம்., மாணவன் மூன்றாமிடம்
பல்லடம் : கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., மேல்நிலைப்பள்ளி மாணவன் நந்தகோபால், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் 486 மதிப்பெண் பெற்று அரசு உதவி பறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் மூன்றாமிடத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.பல்லடம் அருகே உள்ள கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., மேல்நிலைப்பள்ளியில் 350 மாணவ, மாணவியர் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வ...
தமிழகம்
ஆலங்குளத்தில் ஜி.கே.வாசனுக்குசிறப்பான வரவேற்பு
ஆலங்குளம்:ஆலங்குளம் வந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுக்கு காங்.,சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆலங்குளம் வந்தார். அவர் ஆலங்குளத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அமைச்சருக்கு காங்., கட்சியினர் செண்டாமேளம் முழங்க சி...
தமிழகம்
பணகுடி சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில்லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு: ரூ.11 ஆயிரம் பறிமுதல்
வள்ளியூர்:பணகுடி சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 11 ஆயிரத்து 450 ரூபாயை கைப்பற்றினர்.பணகுடி சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நேற்று மாலையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மனோகர்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜூ, எஸ்கால் மற்றும் ஏட்டுகள் நாகராஜன், முத்து, சுந்தர்ராஜ், மணிமுத்துரா...
தமிழகம்
கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றகல்வி நிறுவன அதிபர் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
திருநெல்வேலி:முன்னாள் அமைச்சர் ஆலடிஅருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கல்வி நிறுவன அதிபர் எஸ்.ஏ.ராஜா மீண்டும் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.ஆலங்குளம் அருகே 2004ம்ஆண்டு டிசம்பர் 31ம்தேதி முன்னாள் அமைச்சர் ஆலடிஅருணா உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் வடக்கன்குளம...
தமிழகம்
துல்லியமாக நடக்குமா மக்கள் தொகை கணக்கெடுப்பு? இதுவரை மக்களிடம் ஏற்படுத்தவில்லை விழிப்புணர்வு
குன்னூர் : இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு, ஆசிரியர்கள், அலுவலர்கள் முழுவீச்சில் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்; மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அதிகாரிகளுக்கு மக்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை; மாவட்டத்தில் உள்ள பல உள்ளாட்சி அமைப்புகள் கதவு எண...
தமிழகம்
விரட்டுது லஞ்ச ஒழிப்பு துறை; ஓராண்டில் 12 பேர் கைது
கோவை மற்றும் திருப்பூரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஓராண்டில் நடத்திய வேட்டையில் 12 அதிகாரிகள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள், செக்போஸ்ட்களில் நடந்த திடீர் சோதனையில் 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கையில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க அழைப்பு விடுத...
தமிழகம்
பெயர் பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம்வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவு
திருநெல்வேலி:பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது.கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பாக தமிழகத்தில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், பிற வர்த்தக நிறுவனங்கள் பிரதான பெயர் பலகை...
தமிழகம்
நர்சரியில் ஈட்டி மர நாற்றுகள்: வனப்பகுதியில் விரைவில் நடவு
கூடலூர் : கூடலூர் வனப்பகுதியில் நடவு செய்ய, ஈட்டி மர நாற்றுகள், வனத்துறை நர்சரியில் தயாராக வைக்கப்பட்டுள்ளகூடலூர் சுற்றுவட்டார வனப்பகுதியில், இயற்கையாக வளர்ந்த ஈட்டி மரங்கள் ஏராளமான இருந்தன. இதன் அருமையை தெரிந்துக் கொண்ட வனக் கொள்ளையர்கள், வனத்துறையினர் கண்களில் மண் தூவி, ஈட்டி மரங்களை அழித்து, தங்களை வளமாக்கிக் கொண்ட...
தமிழகம்
விவசாயிகளுக்கு இழப்பீடு 31 முதல் நிவாரண முகாம்
அவிநாசி : ஒரத்துப்பாளையம் அணை நீர் மாசுபட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சிறப்பு முகாம், அந்தந்த கிராமங்களில் நடக்கிறது.அவிநாசி தாசில்தார் சென்னியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: அவிநாசி தாலுகாவில், நொய்யலாறு, ஒரத்துப்பாளையம் அணை நீர் மாசு பட்டதால், பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வ...
தமிழகம்
காயமடைந்த குரங்குக்கு வனத்துறையினர் சிகிச்சை
கோத்தகிரி : கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில், காயத்துடன் அவதிப்பட்ட குரங்கை, வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.கோத்தகிரி நகரப் பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகப் பகுதியில், காயத்தால் குரங்கு அவதிப்பட்டு இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவ...
தமிழகம்
சாம்பவர்வடகரை ராமசாமி கோயில்தேரோட்டம் கோலாகலம்
கடையநல்லூர்:சாம்பவர்வடகரை ராமசாமி கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தேவாதி தேவர்கள் உவந்து அவர் நாமத்தை தியானிக்கும் படியான மேன்மையுடைவரும், உலகில் தர்மத்தை நிலைநிறுத்த அவதாரம் செய்தருளியவருமான ராமபிரான் சீதாபிராட்டி இளையபெருமாள் சமேதராய் கோதண்டராமராக எழுந்தருளி அருள்...
இந்தியா
ஹாலப்பாவுக்கு டி.என்.ஏ., டெஸ்ட் நடத்த அனுமதி
பெங்களூரு: முன்னாள் அமைச்சர் ஹாலப்பாவுக்கு டி.என்.ஏ., டெஸ்ட் நடத்த கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஷிமோகாவில் நண்பரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்த முன்னாள் அமைச்சர் ஹாலப்பாவுக்கு, டி.என்.ஏ., டெஸ்ட் நடத்த தேவையில்லை என்று ஷிமோகா நீதிமன்றம் கூறியது. இதையடுத்து சி.ஐ.டி., போலீசார், கர்நாடக ஐகோர்ட்டில் மரபணு சோதனை நடத்...
தமிழகம்
காட்டுபாவா பள்ளிநூறு சதவீதம் தேர்ச்சி
தென்காசி:தென்காசி காட்டுபாவா உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.தென்காசி காட்டுபாவா உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி பாத்திமாள் 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடமும், ம...
தமிழகம்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் ஐகோர்ட் நீதிபதி நாகப்பன் சுவாமி தரிசனம்
விருத்தாசலம் :   கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் கலெக்டர் சீத்தாராமன், டி.ஐ.ஜி., மாசானமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று காலை ஐகோர்ட் நீதிபதி நாகப்பன் கொளஞ்சியப்பர் கோவி...
தமிழகம்
கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகள் பிரிவு
திருப்பூர் : திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக் கட்டளை சார்பில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கட்டப் பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவை, அறக்கட்டளை சேர்மன் சுப்ரமணியம் நேற்று திறந்து வைத்தார். பெரிச்சிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு என தனி அறை இரண்டாவது மாடியில் உள்ளது. இங்கு பிறக்கும் கைக்குழந்தைகள், காசந...
தமிழகம்
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் எஸ்.எஸ். எல்.சி., மற்றும் மெட்ரிக் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.டி., நினைவு உயர்நிலைப்பள்ளி அதிக மதிப்பெண் பெற்று சாத...
தமிழகம்
மாவட்டத்தில் அரசு பள்ளி முதலிடம் விழுப்புரம் கலெக்டர் பாராட்டு
விழுப்புரம் : எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு கலெக்டர் (பொறுப்பு) வெங்கடாஜலம் பாராட்டு தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு முடிவுகளை கலெக்டர் (பொறுப்பு) வெங் கடாஜலம் வெளியிட்டார். சி.இ.ஓ., குப்புசாமி உட்பட பலர் உடனிருந் த...
தமிழகம்
தாயை கொன்ற மகனுக்கு ஆயுள்
திருப்பூர் : பல்லடம் அருகே மதுபானம் குடிக்க பணம் தராததால், தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு, திருப்பூர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.பல்லடம் - உடுமலை ரோட்டில் வாலிபாளையத்தை அடுத்து முத்தூர் உள்ளது. இங்குள்ள மெட்டுகாட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி லட்சுமி. மகன் முத்துகுட்டி (எ) முத்...
தமிழகம்
சிகா பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி பாராட்டு
விழுப்புரம் : கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலை பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அமைச் சர் பொன்முடி பாராட்டு தெரிவித்தார்.விழுப்புரம் கப்பியாம் புலியூர் சிகா மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர் வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். இளந்தமிழன் 487 மதிப்பெண், ஷாகின...
தமிழகம்
மங்கலம்பேட்டை விவசாயி கொலை: சகோதரர் உட்பட இருவர் கைது
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே விவசாயியை வெட்டி கொலை செய்த வழக்கில் அவரது அண்ணன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள மு.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் ராமலிங்கம் (30) விவசாயி. இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தும் தம்பதியினர...
தமிழகம்
மாட்டு வண்டி மீது வேன் மோதல் இரு மாடுகள் பலி; 16 பேர் காயம்
அவலூர்பேட்டை : மாட்டு வண்டி மீது பக்தர்கள் சென்ற வேன் மோதி இரண்டு மாடுகள் இறந்தன. விபத்தில் 16 பேர் காயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அடுத்த மானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங் கடம். இவர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தனது இரட்டை மாட்டு வண்டியில் மணிலா பயிர், மிளகாய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அவலூர்பேட்டை...
தமிழகம்
பனையபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரத் தில் வழுதாவூர் சாலையில் நெடுஞ் சாலையின் ஓரமாக உள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தது. இப்பகுதியில் வியாபாரிகள் கடைகளை வைத்தும், ஒரு சிலர் வீடுகளை...
இந்தியா
மேற்குவங்கத்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் சண்டிகா- கேமசூலி ரயில் தடத்தில் வெள்ளி அதிகாலை 01.30 மணியளவில் குண்டுவெடித்தது. இதனையடுத்து அந்த பகுதியில் வந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டது. இந்த தடம்புரண்ட ரயிலின் பெட்டிகள் மீது சரக்கு ரயில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற...
தமிழகம்
தோட்டக்கலைத்துறைக்கு புது மாவட்ட அலுவலகம்
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தோட்டக்கலைத் துறைக்கு புதிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம் எதிர் வீதியில், 12, முத்துப் புதூர், மூன்றாவது வீதி, திருப்பூர்-4 என்ற முகவரியில் செயல்படத்துவங்கியுள்ளது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) இக்னேஷியஸ் ரோச் கூறுகையில், ""அவிநாசி, திருப்பூர், பொங்கலூர், பல்லடம், குடிமங்கலம்,...
தமிழகம்
கார் மோதி வாலிபர் பலி
திண்டிவனம் : மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த ஈச்சேரி கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் சக்திவேல்(31). இவர் கடந்த 27ம் தேதி செஞ்சியிலிருந்து திண்டிவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கொள்ளார் அருகே எதிரே வந்த இண்டிகா கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது....
தமிழகம்
ஐகோர்ட் <உத்தரவுப்படி இளம்பெண் ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சி : கடத்தி செல்லப்பட்ட இளம்பெண் ஐகோர்ட் உத் தரவின்படி மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக் கப் பட்டார்.விழுப்புரம் மாவட்டம் வரஞ்சரம் அடுத்த சித்தலூரை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் மகாலட்சுமி(16). தியாகதுருகம் அடுத்த பானையங்கால் ராமையா மகன் ராஜா, மாரிமுத்துவிடம் மகாலட்சுமியை திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்டுள்ளார். ம...
தமிழகம்
தம்பியின் செயல்பாடுகள் பிடிக்காததால் கூலிப்படையை ஏவி கொலை செய்தோம்: அண்ணன் வேல்முருகன் வாக்குமூலம்
விருத்தாசலம் : தம்பியின் செயல்பாடுகள் பிடிக்காததால் அவரை கூலிப் படையை ஏவி கொலை செய் தோம் என விவசாயி கொலை வழக்கில் கைது செய்யப் பட்ட ராமலிங்கத்தின் அண்ணன் வேல்முருகன் போலீசாரிடம் கூறியுள்ளார்.  மங்கலம்பேட்டை அருகே உள்ள மு.பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (30) கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  அவரது அண்ணன் வேல்முரு...
தமிழகம்
பொறியியல் விண்ணப்பத்திற்கு ஸ்டாம்ப் கிடைக்காததால் தபால் துறை ஊழியர்களிடம் மாணவர்கள் வாக்குவாதம்
விழுப்புரம் : அண்ணா பல்கலைக்கழக பொறியியல் விண்ணப்பத்தை அனுப்ப ஸ்டாம்ப் கிடைக்காததால் மாணவர்கள் ஆர்.எம்.எஸ்., தபால் ஊழியர்களிடம் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கை விண் ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாளாக, வரும் 31ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆ...
தமிழகம்
கோலியனூரில் கிடைத்த சாமி சிலை அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பு
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கிடைத்த பித்தளையிலான சாமி சிலை அறநிலையத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.விழுப்புரம் அடுத்த கோலியனூர் கூட்ரோடு அருகே கடந்த 25ம் தேதி சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் பித்தளை சிலை ஒன்று கிடந்தது. அப்பகுதி வி.ஏ.ஓ., சக்கரவர்த்தி சிலையை மீட்டு வளவனூர் போலீசில் ஒப்படைத்தார்.நான்கு அடி அகலமும...
தமிழகம்
காஸ் டியூப் வெடித்து தீ விபத்து வாணியம்பாளையத்தில் பரபரப்பு
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சமையல் செய்தபோது சிலிண்டரில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். மளிகை கடை வைத்துள் ளார். இவரது மனைவி ஜெயந்தி, நேற்று காலை 10.45 மணிக்கு காஸ் அடுப் பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென காஸ் டியூப் வெடித்...
தமிழகம்
ஜி.கே., பி.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளிகள் பல ஆண்டுகளாக 100 சதவீத சாதனை
சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் ஜி.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குருகுலம் பள்ளி ஆகியவை தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து  வருகிறது.காட்டுமன்னார்கோவிலில் ஜி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 43 மாணவர்களில் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ள னர். மாணவி ஜெசிகா 473  மதிப்ப...
தமிழகம்
பஞ்சராகி நின்ற லாரி மீது பஸ் மோதல்: ஒருவர் பலி 11 பேர் காயம்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே டிரெய்லர் லாரி மீது அரசு பஸ் மோதி ஒருவர் இறந்தார். விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். மதுரையிலிருந்து சென்னைக்கு நேற்று முன் தினம் சென்ற அரசு பஸ்சை டிரைவர் முருகேசன்(40), ஓட்டிச் சென் றார். விழுப்புரம் மாவட் டம் உளுந்தூர்பேட்டை பைபாஸ் ரோட்டில் பு.மாம்பாக்கம் மேம்பாலம் அருகில் நேற்று...
தமிழகம்
போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் போலீசாரை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு வட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகர், சிவஞானம் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் எம்.எல்.ஏ., லதா கண் டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத...
தமிழகம்
9.5 பவுன் செயின் பறிப்பு
கோவை : பொருள் வாங்குவதைப் போல் நடித்து, கடை உரிமையாளரின் கழுத்தில் இருந்த 9.5 பவுன் செயினை பறித்த இருவரை போலீசார் தேடுகின்றனர். இருகூர், இட்டேரிபாலம் ரோட்டைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி(33); ஏ.ஜி.புதூரில் பேன்ஸி ஸ்டோர் நடத்துகிறார். நேற்று முன்தினம் மாலை, கடையில முத்துலட்சுமி மட்டும் இருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவ...
தமிழகம்
பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா
விழுப்புரம் : விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று தேர்த் திருவிழா நடந்தது. விழுப்புரம் ஜனகவல்லி நாயகி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கடந்த 18ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. மறுநாள் கொடியேற்றம் நடந்தது. தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தா...
தமிழகம்
உடுமலை ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளியில் நான்கு மாணவர்கள் முதலிடம்
உடுமலை : உடுமலை ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நான்கு மாணவர்கள் முறையே 483 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.உடுமலை ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளியில், 289 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 287 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில், மாணவர்கள் நான்கு பேர் முறையே 483 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் ...
இந்தியா
பா.ஜ.கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் புதுச்சேரி அரசு அறிவித் துள்ள பிராந்திய ஒதுக் கீட்டை கண்டித்து பா.ஜ., வினர் கல்வித்துறை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பா.ஜ., மாநிலத் தலைவர் தாமோதர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அன்புச்செல்வம், முன் னாள் தலைவர்கள் விஸ் வேஸ்ண்வரன், கேசவலு, மாநில துணை தலைவ...
தமிழகம்
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர் : சென்னை எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனத்தில் 2010-2011ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் சென்னை எம்.ஜி. ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ...
தமிழகம்
உடுமலை ஜமாபந்தியில் 1,090 மனுக்கள் குவிந்தன
உடுமலை : உடுமலை தாலுகாவிற்கான ஜமாபந்தி நேற்று நிறைவடைந்தது. ஆறு நாளில் மொத்தம் 1,090 மனுக்கள் குவிந்தன.உடுமலை தாலுகா அலுவலகத்தில் 1419ம் ஆண்டுக் கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி), கோட்டாட்சியர் சோமசேகரன் தலைமையில் கடந்த 18ம் தேதி முதல் 26 வரை நடந்தது. 3 உ<ள்வட்டங்களுக்கு, ஆறு நாள் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 1,090 மனுக்க...
தமிழகம்
தங்க நகை திட்டத்தில் ரூ.50 லட்சம் மோசடி
கோவை : தங்க நகை திட்டத்தில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்ய, 23 பேர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் அபிஷேக்(34); நகை வியாபாரி. இவரை அதே பகுதியைச் சேர்ந்த வினித் சர்மா(37) என்பவர் அணுகி, 20 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், அத்தொகையை தங்க நகையில் முதலீடு செய்து மாதம் 7,000 ...
இந்தியா
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
காரைக்கால் : காரைக்கால் மாவட்ட அளவில் எஸ்.எஸ். எல்.சி., பொது தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களை கலெக்டர் வசந்தகுமார் வாழ்த்தினார். எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் கோட்டுச்சேரி செர்வைட் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி மாணவி ஷில்பா ரெட்டி 490 மதிப்பெண்கள் மாவட்ட அளவில் முதல் இடம், செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி மாணவன் ந...
இந்தியா
ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
புதுச்சேரி : புதுச்சேரி ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.புதுச்சேரி ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 18 பேர் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. இப்பள்ள...
தமிழகம்
எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மெட் ரிக் பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மெட்ரிக் தேர்வு எழுதிய 545 மாணவ, மாணவிகளில் 489 பேர் தேர்ச்சி பெற்றனர். 90 சதவீதம் தேர்ச்சி ஆகும். மாணவி நிர்மலாதேவி 483 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், சவுமியா 477 மதிப்பெண் பெற்று  இரண்டாமிடத்தையும், மாணவர் நிர...
இந்தியா
வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி 96.88 சதவீதம் தேர்ச்சி
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வில் 96.88 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளி மாணவ, மாணவிகள் 32 பேர் மெட்ரிக் பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 31 பேர் தேர்ச்சி பெற்றதன் மூலம் இப்பள்ளி 96.88 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது, கடந்தாண்டை...
இந்தியா
நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளியில் நிஷாந்தினி முதலிடம்
புதுச்சேரி : முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 43 பேர் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரில் உள்ள நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 43 பேர் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி நிஷாந்தி...
தமிழகம்
டி.நெடுஞ்சேரி அரசு பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே டி.நெடுஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. நடந்த முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த ஸ்ரீநெடுஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி 93 சதவீத தேர்ச்சி பெற்றுள் ளது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் ...
இந்தியா
ஒயிட் ஏஞ்சல்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
புதுச்சேரி : குயவர்பாளையம் ஒயிட் ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத் துள்ளது.இப்பள்ளி மாணவி ரம்யபிரியா 484 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவர் சுசிந்திரன் 475 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், விக்னேஷ் 473 மதிப்பெண் பெற்று மூன்றாடமிடமும் பிடித்தனர்.பள...
இந்தியா
சங்கர வித்யாலயா நூறு சதவீத தேர்ச்சி
புதுச்சேரி : சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.புதுச்சேரி இ.சி.ஆர். சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிக் பொதுத் தேர்வு எழுதிய 106 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி விஜயலட்சுமி 478 மதிப்பெண் பெற்று முதல் ...
தமிழகம்
தூய இதய பள்ளியில் மாணவர்கள் சாதனை
சேத்தியாத்தோப்பு : வடக்குப்பாளையம் தூய இதய மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை மாணவர்களே பெற்று சாதனை படைத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குபாளையம் தூய இதய மேல்நிலைப் பள்ளியில் 287 மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி., தேர்வு எழுதினர். இதில் 268 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி அடைந் துள்ளது. 470 ம...
இந்தியா
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் ஒய்ஸ்மேன் பள்ளி அபாரம்
புதுச்சேரி : எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் ஒய்ஸ்மேன் மேல்நிலைப் பள்ளியில் 103 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி முதல்வர் சரோஜா பாபு கூறியதாவது:ஒய்ஸ்மேன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் ஆனந்து 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் ஜெகதீஸ் 47...
இந்தியா
பிரசிடென்சி உயர்நிலைப் பள்ளி 5வது ஆண்டாக நூறு சதவீதம் தேர்ச்சி
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் தொடர்ந்து 5வது ஆண்டாக நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதிய 52 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜான்பீட்டர், கில்பர்ட் விக்டர் ஆகிய இருவரும் 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் முத...
தமிழகம்
கோவை மாநகராட்சி ஆபீசில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் பெற்றது அம்பலம்
கோவை மாநகராட்சி கணக்குப்பிரிவு அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 76 ஆயிரம் ரூபாய் கமிஷன் பணம் மற்றும் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது, லஞ்ச ஒழிப்புத்துறை. இதனால், கமிஷன் வழங்கிய கான்ட்ராக்டர்கள், வாங்கிய அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, ஜூன் 23 முதல் 27 ...
தமிழகம்
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாராட்டு
கடலூர் :  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் முதுநகர் சரஸ் வதி வித்யாலயா பள்ளி மாணவி அனுப் பிரியா 478 மதிப் பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகளில் அனுப்பிரியா  478 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.  443 மதிப்பெண்கள் ப...
தமிழகம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் 5000 பேர் பதிவு
கடலூர் : கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்வதற்கா நேற்று பிளஸ் 2 மாணவர்கள் ஏராளமானோர் குவிந்தனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில்  25 ஆயிரத்து 272 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 226 மாணவர்களும், 10 ஆயிரத்து 686 மாணவிகள் என...
தமிழகம்
இளம்பெண் தற்கொலை
சிதம்பரம் : சிதம்பரம் அருகே வயிற்று வலிக்கொடுமையால் இளம் பெண் பூச்சி மருந்து குடித்து இறந்தார். சிதம்பரம் அருகே கீழ்க்குண்டலப்பாடியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி.  இவரது மனைவி ரேணுகா(25). அடிக்கடி வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் வலி அதிகமானதால் பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்...
தமிழகம்
தீ விபத்து: ரூ.1 லட்சம் சேதம்
திட்டக்குடி : திட்டக்குடி அருகே திடீர் தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா சுவாமி கோவிலுக்கு எதிர்புறம் கண்ணன், ஆறுமுகம் ஆகியோர் டீ கடை வைத்திருந்தனர். நேற்று மதியம் 1 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு டீ கடைகளும் எரிந்து சாம்ப...
தமிழகம்
மாமூல் கேட்டு மிரட்டியவருக்கு வலை
பண்ருட்டி : பண்ருட்டியில் காய்கறி வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி சித்திரைச்சாவடி திருமலை நகரை சேர்ந்தவர் சேரன்(37). இவர் பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த எல்.என்.புரத்தை சேர்ந்த சங்கர்  மாவுல் கேட்...
தமிழகம்
கோண்டூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரணம்
கடலூர் : கடலூர் அடுத்த கோண்டூரில் தீ விபத்தில்  எரிந்த வீடுகளை எம்.எல்.ஏ., அய்யப்பன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, வேஷ்டி சேலை வழங்கினார்.கடலூர் கோண்டூர் காலனியில் நேற்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் நடராஜன், நாகராஜன் உள்ளிட்ட 9 பேரின் வீடுகள் எரிந்தன. இதில் 3 லட் சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் க...
தமிழகம்
பண்ருட்டி அருகே ரேஷன் அரிசி, பருப்பு கடத்திய டிரைவர் உட்பட 2 பேர் கைது
பண்ருட்டி : பண்ருட்டி அருகே ரேஷன் அரிசி, பருப்பு  கடத்திய மினி வேன் டிரைவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் தலைமையில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் புரு÷ஷாத்தம்மன்,  வட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன், சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்ளிட்ட குழுவினர் பண்ருட்டி பக...
தமிழகம்
டீசல் ஆட்டோக்கள் மீது கலெக்டர் நடவடிக்கை
மதுரை:அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்ற ஏழு டீசல் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டர் காமராஜ் உத்தரவிட்டார். மதுரை வடபழஞ்சிக்கு கலெக்டர் ஆய்வு செய்ய சென்ற போது, காளவாசல் பகுதியில் அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற (டிஎன் 58 வி 9759) டீசல் ஆட்டோ மீது நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆயிரம் ரூபா...
தமிழகம்
வறண்ட வைகையில் இறங்கிய அழகர்
பரவை:தேனூர் கோயில் வைகாசி திருவிழாவில் வறண்ட வைகை ஆற்றில் அழகர் இறங்கினார். பரவை அருகே தேனூர் சுந்தரராஜபெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா மே 18 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு சுந்தரராஜபெருமாள் அழகர் வெண்பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ஏற்பாடுகளை அறங்காவலர் ...
தமிழகம்
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
மதுரை:மதுரை மின்வாரிய சமயநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கோ. ராமநாதன் அறிவிப்பு: அலங்காநல்லூர் பிரிவு அலுவலகத்தில், செயற்பொறியாளர் தலைமையில், நாளை காலை 11 முதல் மதியம் 1.30 மணி வரை நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் அலங்காநல்லூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட நுகர்வோர் தங்களது குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாக...
தமிழகம்
மேலூரில் 703 பேருக்கு பட்டா
மேலூர்: மேலூரில் எட்டு நாட்கள் நடந்த ஜமாபந்தியில் 3645 மனுக்கள் பெறப்பட்டது. இதில் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு வேண்டி 2385 மனுக்களும், முதியோர் உதவி தொகை வேண்டி 274 மனுக்களும் வந்தது. அதிகளவு பட்டா மாறுதல் வேண்டி மனுக்கள் வந்ததால், அது குறித்து ஆய்வு செய்து மொத்தமாக ஒரே இடத்தில் பட்டாக்களை வழங்க முடிவு செய்யப் பட்ட...
தமிழகம்
தொழிற் பயிற்சி நிலைய படிப்புகளுக்கு விண்ணப்பம் வாங்க மாணவர் கூட்டம் ஆர்வம்
மதுரை:தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகள் அறிமுகமானாலும் கூட மதுரையில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பிட்டர், டர்னர், மெக்கானிக் போன்றவற்றிற்கும் மவுசு குறையவில்லை.நேற்று காலை 6 மணியில் இருந்து விண்ணப்பங்கள் பெற மாணவர்கள் வரிசையில் காத்திருந்தனர்பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொது...
தமிழகம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள் கூட்டம்
மதுரை:பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் நேற்று முன்தினம் முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து மாணவர்கள் முதல் வேலையாக பிளஸ்2 கல்வித் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினர். மதிப்பெண் பட்டியல் வினியோகத்தை தொடர்ந்து மாணவர்கள் குவிந்துவிடுவர் என்பதால் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில...
தமிழகம்
சான்றிதழ் பெறத் தவறிய தனித்தேர்வர்களே...
மதுரை:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் தனித்தேர்வர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோக மையங்களில் நேரடியாக வழங்கப்படுகின்றன. மதிப்பெண் சான்றிதழ்களை நேரில் பெறாதவர்களுக்கு, அவர்கள் சமர்ப்பிக்கும் 30 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய தபால் கவரில் அனுப்பி வைக்கப்படுகிறது. 2007 ஜூலையில் பங்கேற்ற தனித்...
இந்தியா
பி.இ., விண்ணப்பம் அனுப்ப 24 மணி நேர தபால் சேவை
கோவை: மாணவர்களிடம் பி.இ., பொறியியல் விண்ணப்பங்களை பெற்று அனுப்ப, கோவை மேற்கு மண்டல தபால் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெளியிட்ட அறிவிப்பு: பி.இ., பொறியியல் படிப்புக்கு விண் ணப்பிக்க மே 31 கடைசி தேதி என்றும், தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அண்ணா பல்கலை அறிவி...
இந்தியா
மதுரையில் எஸ்.ஐ.,யை தாக்க முயற்சி
மதுரை: மதுரை வெங்கடாச்சலபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா (33). இவர் டூவீலரில் நண்பர்கள் இருவருடன் மதுரைக் கல்லூரி அருகே வேகமாக வந்து கொண்டிருந்தார். அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக அவர் மீது தெற்குவாசல் போக்குவரத்து எஸ்.ஐ.,செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்தார். ஆத்திரத்தில் கருப்பையா, கம்பியால் தன்னை தாக்க முயற்சித்ததாகவும், ச...
இந்தியா
நாகர்கோவில் விபத்தில் 2 பேர் பலி
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் நடந்த ரோடு விபத்தில் இரண்டு பேர் இறந்தனர். இவர்கள் மீது தொடர்ந்து வாகனங்கள் ஏறி இறங்கியதால் அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டது. நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்திலும், அதை அடுத்துள்ள கள்ளியங்காட்டிலும் அவ்வழியாக வந்த வாகனம் மோதி இரண்டு பேர் இறந்து கிடந்தனர். இரவு பத்து மணி...
இந்தியா
ஏற்காட்டில் மலர் கண்காட்சி
சேலம்: ஏற்காட்டில் 35வது ஆண்டு கோடை விழா மலர் கண்காட்சி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. 35வது ஆண்டாக நடக்கும் கோடை விழா, இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன. விழாவையொட்டி, அரசுத் துறை சார்பில் கண்காட்சி அரங்குகள், விளையாட்டுப...
இந்தியா
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் துணிகர கொள்ளை
திருநெல்வேலி: நெல்லை வந்த அரிசி வியாபாரியிடம் நகை, பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜதுரை(42). இவர் சென்னையில் அரிசி வியாபாரம் செய்துவருகிறார். கடந்த 25ம் தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் குடும்பத்துடன் நெல...
இந்தியா
கேரளாவுக்கு மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல்
பொள்ளாச்சி: ஆனைமலை வழியாக அத்துமீறி கேரளாவுக்கு மணல் கடத்த முயன்ற லாரியை பறிமுதல் செய்து, டிரைவரையும், பைலட்டாக செயல் பட்ட இரண்டு நபரையும் போலீசார் கைது செய்தனர். ஆனைமலையில் இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கே.எல்.,8 எம் 9738 என்ற லாரி ஒடையகுளம் அருகே பாதையை கடக்க மு...
இந்தியா
பெண் நக்சலைட் திடீர் கைது
பொகாரோ: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண் நக்சலைட்டை, மத்திய ரிசர்வ் படை போலீசார் கைது செய்துள்ளனர். நக்சலைட்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் அவர்களை ஒடுக்கும் பொருட்டு மத்திய ரிசர்வ் படை போலீசார், மாநில போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ அருகே உள்ள அமான் கிராமத்தில் துப்பாக்கியுடன...
General
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : இவானோவிச் தோல்வி
பாரிஸ்: ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், செர்பியாவின் இவானோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. 5 ம் நாளான நேற்று மழை காரணமாக சுமார் 4 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதற்கு பின் ஆட்டம் துவங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவு,...
இந்தியா
இஸ்பாத், ஜன்ஷதப்தி எக்ஸ்பிரஸ்கள் ரத்து
கோல்கட்டா : மேற்கு மிட்நாப்பூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்ததன் காரணமாக, மும்பை சென்ற ரயில் தடம்புறம்படது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக ஹவுரா-பார்பில் ஜன்ஷதப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா-ஜாம்ஷெட்பூர் இஸ்பாத் எக்ஸ்பிரஸ் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்கு ...
இந்தியா
கடந்த ஓராண்டில் 65 தாக்குதல்; ரூ. 500 கோடி இழப்பு; ரயில் தகர்ப்பு பலி 100 ஆக உயர்வு
கோல்கட்டா: மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. முதலில் 65 பேர் இறந்து விட்டதாக தெரிந்தது. பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 98  பேர் ஆக உயர்ந்துள்ளது.  200 க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்...
தமிழகம்
தமிழகத்தில் 15 கோயில்களில் தங்கத்தேர் அமைக்கும் பணி தீவிரம்
மதுரை : தமிழகத்தில் 15 கோயில்களில் தங்கத் தேர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டமாக சோலைமலை முருகன் கோயிலுக்கு ரூ.2.25 கோடி செலவில் பதிதாக தங்கத் தேர் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 4 ஆண்டுக...
General
முத்தரப்பு கிரிக்கெட் : ஜிம்பாப்வே வெற்றி
புலவாயோ : இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் இன்று துவங்கியது. புலவாயோ நகரில் நடந்து வரும் முதல் லீக் போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்திய அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக உள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50...
இந்தியா
மேற்கு வங்கம் ரயில் விபத்து : பிரதமர் இரங்கல்
புதுடில்லி : மேற்கு வங்க மாநிலத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆய...
General
ரயில் விபத்து : ஜனாதிபதி கண்டனம்
பீஜிங் : மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக பீஜிங் சென்றுள்ள பிரதீபா பாட்டீல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழகம்
ஈரோட்டில் பந்த் துவங்கியது : இயல்பு நிலை பாதிப்பு
ஈரோடு : ஈரோட்டு பிஎஸ் பார்க் அருகே மேம்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 80 அடி சாலையை உடனடியாக திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று பந்த் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பந்த் இன்று காலை மக்களின் முழு ஆதரவுடன் துவங்கி உள்ளது. மேம்பாலம் கட்டுவதால் ஈரோட்டு நகரில் அமைந்து பெரிய மாரியம்மன் கோயிலில...
இந்தியா
204 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது பங்குச் சந்தை
மும்பை : பங்குச் சந்தையில் 3வது நாளாக இன்றும் உயர்வு நிலை காணப்படுகிறது. பெரும்பாலான நிறுவன பங்குகளும் உயர்ந்தே காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 204.70 புள்ளிகள் அதிகரித்து 16,871.10 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 58.50 புள்ளிகள் உயர்ந்து 5061.60 புள்ளிகளாக உள்ளது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் காணப...
இந்தியா
ரயில் விபத்து மாவோயிஸ்டுகள் நடத்திய சதி : மம்தா
ஜர்கிராம் : ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு மாவோயிஸ்டுகளின் சதியே காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து மம்தா கூறியதாவது : மாவோயிஸ்டுகளின் சதியே காரணம்; பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவே இந்த குண்டுவெடிப்பை மாவோ...
தமிழகம்
சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரி சூறை
சென்னை : சென்னை கோளப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இ.சி.இ., படிக்கும் மாணவி கல்லூரி விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, கல்லூரி மாணவர்கள் கல்லூரியை அடித்து நொருக்கினர். கல்லூரி தலைவர் திட்டியதே, மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டள்ளது. இத...
தமிழகம்
மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் : முதல்வர்
சென்னை : மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார். வேலைவாய்ப்பு கோரி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளை முதல்வர் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர், மாற்று திறனாளிகளுக்கு வே...
இந்தியா
காளகஸ்தியில் உடனடியாக ராஜகோபுரம் : ரோசைய்யா உறுதி
ஐதராபாத் : காளகஸ்தி அருள்மிகு காளதீஸ்வரர் கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் இடிந்து விழுந்த ராஜகோபுரம் உடனடியாக மீண்டும் அமைக்கப்படும் என ஆந்திர முதல்வர் ரோசைய்யா தெரிவித்துள்ளார். இடிந்து போன ராஜகோபுரத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என பக்தர்கள் அளித்த கோரிக்கையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்....
தமிழகம்
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை : சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 96.18 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் சிபிஎஸ்இ தேர்வு எழுதிய 1,16,927 மாணவர்களில் 1,12,465 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 98.88 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். முதல் முறையாக கிரேடு ம...
இந்தியா
ரூபாயின் மதிப்பு உயர்ந்தது
மும்பை : இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 57 பைசா உயர்ந்துள்ளது. ஒரு டாலரின் மதிப்பு இன்று 46.72 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் 41 பைசா உயர்ந்து காணப்பட்ட இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் அதிகரித்துள்ளது.