category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
கேரளத்தில் பலத்த மழை
திருவனந்தபுரம் : கேரளாவின் கடற்கரையோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பருவமழைக் குரிய சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை என, மாநில வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், "கேரள கடற்கரையோரங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதியில் கடந்த இரண்டு நாட் களாக நல்ல மழை பெய்து வருகிறது. நெடுமன்க...
தமிழகம்
பாகனேரியில் வங்கி கிளை கிராமத்தினர் எதிர்பார்ப்பு
பாகனேரி: பாகனேரியில் தேசிய வங்கி கிளை துவக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாகனேரியை மையமாக கொண்டு 30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளை ஞர்கள் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். இக்கிராமத்தினர் வங்கி சேவைக்காக 15 கி.மீ., ல் உள்ள ஒக்கூர்; 24 கி.மீ., ல் உள்ள சிவகங்கை செல்ல வேண்...
தமிழகம்
படித்தது தொலைதூரக்கல்வியில்; ஜெயித்தது ஐ.ஆர்.எஸ்., தேர்வில்!
கோவை : தொலை தூரக் கல்வி முறையில் பட்டம் பெற்ற விவசாயி மகன், ஐ.ஆர்.எஸ்., தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் செவலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ்(28). தந்தை கருப்பையா, விவசாயி; தாயார் மாரியம்மாள், அங்கன்வாடிப் பணியாளர். இரண்டு அண்ணன், அக்கா, தங்கை என 4 பேருடன் பிறந்தவர் சங்கர் கணேஷ். அண்...
தமிழகம்
சந்தேக ரேஷன் கார்டுகள் ஆய்வு துவக்கம்
சிவகங்கை: சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி வைக் கப்பட்ட ரேஷன் கார்டுகள் குறித்து, ஆய்வுப்பணி துவங்கியுள்ளது. மாவட்டத்தில் நடந்த தணிக்கையில், 34 ஆயிரத்து 577 ரேஷன் கார்டுகள் போலி என்ற அடிப்படையில், பொருள் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதில் 13 ஆயிரத்து 400 பேர் மேல்முறையீடு செய்தனர். மீதமுள்ள 21 ஆயிரத்து 177 பேர் மனு செ...
தமிழகம்
சுகாதார நிலைய ஆண்டு விழா
சிங்கம்புணரி: பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய 50 ம் ஆண்டு விழா நடந்தது. இணை இயக்குனர் (மருத்துவம்) நடராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் ஜெயக்கண்ணன் வரவேற்றார். தடுப்பூசி மைய கட்டடத்தை, துணை இயக்குனர் ரகுபதி திறந்து வைத்தார். டாக்டர் அழகேசன் விருது வழங்கப்பட்டது. பி....
தமிழகம்
ராமேஸ்வரம் ரயிலில் நெரிசலை தவிர்க்க கூடுதல் பெட்டி...மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கு!
மானாமதுரை: மதுரை- ராமேஸ்வரம் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஏழு பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்படுகிறது. பல பயணிகள் இடம் கிடைக்காமல் திரும்பி செல்வதை தவிர்க்க, கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 6 மணி, மாலை 6 மணிக்கும்; மறு வழியில், ராமேஸ்வரத்தில் இருந்து காலை 5.30 மணி...
இந்தியா
காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து விழுந்தது ஏன்...?
நகரி : காளஹஸ்தி ராஜகோபுரத்தின் அடித்தளத்தில் உள்ள கற்பாறைகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாகத்தான் ராஜகோபுரம் பிளவுபட்டு இடிந்து விழுந்தது என, சென்னை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த கட்டடக்கலை பிரிவு நிபுணர் குழு கருத்து தெரிவித்துள்ளது. இதன்படி, மாநில அரசுக்கு தனது முதல் கட்ட அறிக்கையை இந்த நிபுணர் குழு அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ...
இந்தியா
கண்ணி வெடியில் சிக்கி ஒருவர் பலி
மேதினி நகர் : ஜார்க்கண்டில் போலீஸ் வாகனத்தை மாவோயிஸ்டுகள் கண்ணி வெடி வைத்து தகர்த்ததில், ஒருவர் பலியானார்; இருவர் படுகாயமடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் சாக் கிராமத்தில் மாநில ஆயுதப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சென்ற வாகனம், மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி சிதறியது....
தமிழகம்
பி.எம்.இ.ஜி.பி., திட்டத்தில் 52 பேர் தேர்வு
சிவகங்கை: மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படும், பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில் (பி.எம்.இ.ஜி.பி.,), இளைஞர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முக தேர்வு, தொழில் மையத்தில் நடந்தது. பொது மேலாளர் மாயத்தேவர், காதி கிராம தொழில் ஆணைய உதவி இயக்குனர் நாகரத்தின...
தமிழகம்
வைகாசி விசாக தெப்ப திருவிழா
காளையார்கோவில்: காளையார்கோவில் சோமேஸ்வரர், சவுந்தரநாயகி கோயிலில் வைகாசி விசாக தெப்ப திருவிழா நடந்தது. கடந்த 19 ம் தேதி விழா துவங்கியது. தினமும் சுவாமி திருவீதி உலா வந்தார். பத்தாம் நாளான நேற்று முன்தினம் மாலை வசந்த மண்டபத்தில் பூஜைகள் நடந்தன. இரவு, குளத்தில் அமைக்கப்பட்ட அலங்கார தெப்பத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்...
தமிழகம்
382 ஆசிரியர்களுக்கு மாறுதல் உத்தரவு
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், 382 பேருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங், கடந்த 20 முதல் 25 ம் தேதி வரை சிவகங்கையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செல்லம், தொடக்க கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் முன்னிலையில...
தமிழகம்
மாற்று திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள்
சிவகங்கை: மாற்று திறனாளி மாணவர்களுக்கு, செயற்கை உடல் உறுப்புகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சகுந்தலா கூறியதாவது: மாற்று திறனாளி மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகளை, அரசு வழங்கியுள்ளது. மனநிலை பாதித்தவர்கள், மாற்று திறனாளி மாணவர்களுக்கு செயற்கை உறுப்பு, காதொலி கருவி, "வீல் சேர்' ஆண்டு தோறும...
தமிழகம்
வாகனங்களுக்கு அடாவடி வசூல்
காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில், வாகனங்களுக்கு அடாவடியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு வாகனங்களுக்கு ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடாவடி வசூலை, ரயில்வே நிர்வாகத்தினர் தடுக்க வேண்டும்.
தமிழகம்
குடிநீர் தொட்டி சேதம்
திருப்புவனம்: திருப்புவனம் அருகே கீழராங்கியத்தில், நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அங்கிருந்த குடிநீர் தொட்டி மீது மரம் விழுந்து சேதம் அடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டது.
தமிழகம்
ரயில் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
மானாமதுரை: சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் சங்கரதாஸ் முன்னிலை வகித்தார். ஆறாவது சம்பள குழு குறைகளை தீர்க்க வேண் டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; நிலுவை தொகையை வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் கடற்கர...
தமிழகம்
புரவி எடுப்பு விழா
சிங்கம்புணரி: மு.சூரக்குடி செகுட்டு அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதற்காக கிராமத்தினர் சார்பில் பிடி மண் கொடுக் கப்பட்டது. நேற்று முன்தினம், புரவிகள் மைதானத்திற்கு கொண்டு வரப் பட்டன. பிறகு கச்சேரி திடலுக்கும், நேற்று எஸ்.கோயில்பட்டி செகுட்டு அய்யனார் கோயிலுக்கும் கொண்டு செல்லப் பட்டன. சிறப்பு பூஜை, ஆராதனை...
தமிழகம்
பறக்கை அருகே மினி பஸ் மோதி சிறுவன் பலி;
சுசீந்திரம்: பறக்கை அருகே மினிபஸ் மோதியதில் ஐந்துவயது சிறுவன் பரிதாபமாக பலியானான். ஆத்திரமடைந்த மக்கள் மினிபஸ்சை அடித்து உடைத்தனர்.பறக்கை அருகேயுள்ள சித்திரை திருமகராஜபுரம் ஊரைச் சேர்ந்தவர் லிங்கம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் லிங்கத்தின் மனைவி சாந்தி, அவரது தாய் பேபி மற்றும் குழந்தைகள் த...
தமிழகம்
பஜனை மடத்தில் ஆண் பிணம்
ஆறாவயல்: தேவகோட்டை அருகே பெரிய உஞ்சனையில் உஞ்சனகாளியம்மாள் கோயில் பஜனை மடம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 55 வயதுள்ள ஆண் தூக்கில் தொங்கினார். நீல நிற சட்டை, வேட்டியும் அணிந்திருந்தார். டி.எஸ்.பி. முருகேஷ், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
மின்னல் தாக்கி பெண் பலி
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வயல்சேரி கருப்புச்சாமி மனைவி ராமலட்சுமி (28). நேற்று முன்தினம் இரவு இங்கு மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வயல் வேலைக்கு சென்ற இவர் மின்னல் தாக்கி பலியானார்.
தமிழகம்
மது விற்றவர் கைது
காரைக்குடி: சாக்கோட்டை அருகே ஜெயங்கொண்டானில், பெட்டி கடைகளில் மது விற்றனர். எஸ்.ஐ., அழகுராஜ் தலைமையில் போலீசார் சோதனை செய்த போது, பெரியன்னவயலை சேர்ந்த பெரியசாமியின் (35), கடையில், 40 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டடு, கைது செய்யப்பட்டார்.
தமிழகம்
களியக்காவிளையில் ம.தி.மு.க., மறியல்: 719 பேர் கைது
களியக்காவிளை: நெய்யாறு இடதுகரை சானல் பிரச்னை தொடர்பாக களியக்காவிளையில் ரோடு மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க., வினர் 719 பேரை போலீசார் கைது செய்தனர்.நெய்யாறு இடதுகரை சானல், முல்லை பெரியாறு, செண்பகவல்லி தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளின் பிரச்னைகளை முன்னிறுத்தி கேரள அரசை கண்டித்து தமிழகத்தில் 13 இடங்களில் ரோடு மறியல் போராட்டம் ந...
தமிழகம்
சாமிதோப்பு பதி வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதியில், வைகாசித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.முதல்நாளான நேற்று காலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம் நடந்தது. அய்யாவழி பக்தர்களின் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்திகிடையே பூஜித குரு சுவாமி திருக்க...
தமிழகம்
போலி ஆவணம் மூலம் நில மோசடி மாஜி தாசில்தார் கைது
சிவகங்கை:சிவகங்கையில், போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட முன்னாள் தாசில்தார் மோகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரை வைகை வடகரையை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (65). இவருக்கு, சிவகங்கை அருகே கிளாதரியில் 3.79 ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது. பல ஆண்டுகளாக, மதுரையில் இருந்ததால், நிலத்தை கண்காணிக்கவில்லை. கடந்த 2003ல்...
தமிழகம்
சமச்சீர் கல்வி பாடத்தில் உசிலம்பட்டி மாணவி
சிவகங்கை:கல்பனா சாவ்லா விருதுபெற்ற உசிலம்பட்டி மாணவி ராஜலட்சுமி, சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான புத்தகங்கள், மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தில், இம்மாணவியின் சாதனை விள...
தமிழகம்
சத்துணவு பணியாளருக்கு சிறப்பு ஓய்வூதியம்
தேனி: சத்துணவு பணியாளர்களாக பணியாற்றி 2008 செப்டம்பர் 15 க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு 2010 ஜனவரி முதல் தேதியில் இருந்து சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. அமைப்பாளருக்கு 700, சமையலர் 600, சமையல் உதவியாளருக்கு 500 ரூபாயும் மாதந்தோறும் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர...
தமிழகம்
மானிய விலை விதைகள்
தேனி: மாவட்டத்தில் உள்ள விரிவாக்க மையங்களிலும் மானிய விலையில் விதைகள் விற்பனைக்கு வைக் கப்பட்டுள்ளன. முதல் போக சாகுபடிக்கு தேவையான ஐ.ஆர்., 50, நெல் ஏ.டி.டி., 36, 2ம் போகத்திற்கு தேவையான ஏ.டி.டி., 39, கோ- 43, ஏ.டி.டி., 45, மற்றும் கம்பு (ஐ.சி.எம்.பி., 221), துவரை, உளுந்து, பாசிப்பயறு, கே.எம்., 2, கோ-6, கோ- 7, தட்டப்பயறு...
தமிழகம்
புதுக்கோட்டை பகுதியில் சோகம் : 2 பேர் தற்கொலை, விபத்தில் ஒருவர் பலி
தூத்துக்குடி : புதுக்கோட்டையில் மனைவி கண்டித்ததால் விரக்தி அடைந்த கணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் பெற்றோர் கண்டித்ததால் மகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். விபத்தில் ஒரு பெண் பலியானர். இது புதுக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூற...
தமிழகம்
எம்.எல்.ஏ., வீட்டில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது; கார், பொருட்கள் பறிமுதல்
சென்னை : காங்., எம்.எல்.ஏ., வீட்டில் நள்ளிரவில் கைவரிசை காட்டி, காரைக் கடத்திச் சென்ற கும்பலில் ஒருவர் சிக்கினார். கார் மற்றும் கொள்ளை போன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொருவர், கோர்ட்டில் சரணடைந்தார். ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ஹசன்அலி (60). சென்னை நுங்கம்பாக்கத்தில், இவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. தமிழக...
தமிழகம்
மனைவியை தாக்கிய கணவர் கைது
கயத்தாறு: கயத்தாறு அருகே மனைவியை தாக்கிய கணவரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர்.கயத்தாறு அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்லையா மகள் வேதநாயகம்(40). இவரது மனைவி காளியம்மாளை சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அடித்துள்ளார். அதில் படுகாயம் அடைந்த காளியம்மாள் கயத்தாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கயத்தாறு சப்-இன்ஸ்...
தமிழகம்
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
போடி: போடியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகன நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண் டும். போடி பெரியாண்டவர் கோயில் ரோட்டில் டாஸ் மாக் கடைகள் உள்ளன. இதன் அருகே கோயில் மற்றும் பள்ளிகள் உள்ளன. இந்த பாதையை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், கோயிலுக்கு செல் பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த பா...
தமிழகம்
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் ஒரே நாளில் அறிவியல் ஊர்தி விழா உட்பட 3 விழாக்கள்
தூத்துக்குடி: -ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் வரும் முதல் தேதி ஒரே நாளில் அறிவியல் ஊர்தி துவக்க விழா உட்பட மூன்று விழாக்கள் கல்வித்துறை மூலம் கொண்டாடப்படுகிறது.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் பெற்றோர்களை அணுகி மாணவர்களை அரசு பள்ளியி...
தமிழகம்
வாகன விபத்தில் வாலிபர் பலி
கயத்தாறு : கயத்தாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.கயத்தாறு அருகே வில்லிசேரியைச் சேர்ந்த வெங்கடசாமி மகன் ஆனந்தவாசகர்(15), வீராச்சாமி மகன் ஜெயக்குமார்(19) மற்றும் கரிசல்குளம் சேதுராஜ் மகன் பிரபாகரன்(18) ஆகிய மூன்று பேரும் ஒரே பைக்கில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்...
தமிழகம்
மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
கம்பம்: உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் கம்பம் மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. கம்பம் நாகமணியம் மாள் நினைவு மெட்ரிக் பள்ளி 108 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மதுபாலா மற்றும் முகமது சையது ரமீஷ் ஆகியோர் 472 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், அகல்யா...
தமிழகம்
கவர்னகிரி ஆலய பிரதிஷ்டை விழா
புதியம்புத்தூர் : ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள கவர்னகிரியில் கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.கவர்னகிரி சபை கிறிஸ்து ஆலய 5வது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா நடந்தது. ஆலய சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. மாலை பிரதிஷ்டை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. கல்லத்திகிணறு பாஸ்ட்ரேட் சேர்மன் ஜெயசிங...
தமிழகம்
கோவில்பட்டியில் ஏஜி ஹோட்டல் திறப்பு விழா
கோவில்பட்டி : கோவில்பட்டியில் ஏஜி ஹோட்டல் மற்றும் ஏசிபார் திறப்பு விழா நடந்தது.கோவில்பட்டி மெயின் ரோட்டில் புதிய ஏஜிஹோட்டல் மற்றும் ஏசிபார் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கோவில்பட்டி யூனியன் கவுன்சிலர் சுப்புராஜ் தலைமை வகித்து ஏசிபாரை திறந்து வைத்ததுடன், பாரில் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஏஜி ஹோட்டல் நிறுவனர் ம...
தமிழகம்
காளஹஸ்தி கோபுரம் இடிந்ததால் மக்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு
திருவண்ணாமலை : காளஹஸ்தி சிவன் கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததால், குடும்பத்தில் பாதிப்பு ஏற்படும் என்று பரவிய தகவலையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட மக்கள், வீடுகளில் நெய்விளக்கு ஏற்றினர். காளஹஸ்தி சிவன் கோவிலில், திருமண தடையுள்ளவர்களுக்கு ராகு, கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜை நடத்தப்படுவது வழக்கம். இக்கோவிலின் ராஜகோபுரம், ந...
தமிழகம்
கண்டெக்டரை தாக்கிய கவுன்சிலர் கைது
தூத்துக்குடி, : தூத்துக்குடியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய கவுன்சிலர் ஒருவரை தென்பாகம் போலீசார் அதிரடியாக கைது செய்ததால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு திருச்செந்தூர் வழியாக அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் கன்னி...
தமிழகம்
செய்யாத பணிகளுக்கு பணம் எடுத்ததாக கவுன்சிலர்கள் புகார்
கூடலூர்: ஆங்கூர்பாளையம் ஊராட்சியில் செய்யாத பராமரிப்பு பணிகளுக்காக பணம் எடுத்ததாக கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் செய்துள்ளனர். கம்பம் ஒன்றியம் ஆங்கூர்பாளையம் ஊராட்சியில் கவுன்சிலர்கள் பரமன், சசிக்குமார் ஆகியோர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: 2010 மார்ச், ஏப்ரலில் கழிப் பறை டேங்க் சுத்தம் செய்ததாக 9...
இந்தியா
மன்மோகனுடன் தொலைபேசியில் ஒபாமா பேச்சு
புதுடில்லி:பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நேற்று தொலைபேசியில் பேசினர். அப்போது, அடுத்த மாதம் 3ம் தேதி இரு நாடுகள் இடையே நடைபெற உள்ள செயல்திட்ட ரீதியான பேச்சுவார்த்தைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அத்துடன் பிராந்திய மற்றும் உலக அளவிலான பிரச்னைகள் குறித்தும் பேசினர். மங்களூரு விமான விபத்...
தமிழகம்
கயத்தாறு அரசு பள்ளியில் முதல் இடத்தில் 3 மாணவிகள்
கயத்தாறு: கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் முதல் இடத்தை மூன்று மாணவிகள் பெற்றுள்ளனர்.கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு அரசு தேர்வினை 240 மாணவ, மாணவியர்கள் எழுதினர். அதில் 188 மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். முதல் இடத்தை மூன்று மாணவிகள் ...
தமிழகம்
கோயில் கும்பாபிஷேகம்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே ஆனைமலையன் பட்டியில் ஒக்கலிகர் உனுசுவார் குலத்தினருக்கு பாத்தியப்பட்ட மல்லையசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முதல் ஐந்து நாட்களும் கணபதி பூஜை, அர்த்த ஜாம பூஜை, உச்சிகால பூஜை, சிலைகள் ஜலாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஜீவ சடங்குகள்,சுவாமி சிலைகளையும், கலசங்களையும் கருவறையில் எ...
தமிழகம்
ஜூன் 3ல் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட அனைத்து மேல்நிலை, உயர்நிலை மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் வரும் ஜூன் 3ம் தேதி நடக்கிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளிய...
தமிழகம்
பாதாளசாக்கடை சுத்தம் செய்ய சீவர் ஜெட்டிங் ராடு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு சீவர் ஜெட்டிங் ராடு, மின் விளக்கு பராமரிப்பு பணிக்கு கைடிராக் ஏணி வாங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த நவீன கருவிகள் வந்துவிடும். இதன் மூலம் பணிகள் துரிதமாக நடக்கும். தூத்துக்குடி மாநகராட்சியாக மாறிய பிறகு புதி...
தமிழகம்
ஜாதி சான்றிதழ்கள் பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு... வி.ஏ.ஓ., அலுவலகங்களில் காத்துக்கிடக்கும் நிலைமை
தேனி: வி.ஏ.ஓ., அலுவலகங்களில் சான்றிதழ் பெறுவதற்காக மாணவர்கள் காத்துக்கிடந்து தவித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் துவங்க உள்ள நிலையில் ஜாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெறுவது மாணவர்களின்முக்கிய பிரச்னையாக உள்ளது. இதற்காக வி.ஏ.ஓ., அலுவலகங்களில் பெற்றோர்களுடன் பல நாட்கள் காத்துக் கிடக்கும் நிலை மா...
தமிழகம்
வேலை வாய்ப்பு பதிவு சிறப்பு முகாமில் நெரிசலில் சிக்கி மாணவியர் மயக்கம்
சிதம்பரம் : சிதம்பரம் வேலைவாய்ப்பு பதிவு முகாமில் பிளஸ் 2 முடிந்த மாணவ, மாணவியர் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவ, மாணவியர்...
தமிழகம்
தேவாரத்தில் மூடப்பட்டு கிடக்கும் தாட்கோ கடைகள்
தேவாரம்: தேவாரம் பஸ் ஸ்டாண்டில் பூட்டப்பட்டுள்ள தாட்கோ கடைகளை பேரூராட்சிக்கு ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவாரம் பஸ் ஸ்டாண்டில் கடந்த 1999-ம் ஆண்டு 10 கடைகள், தாட்கோ மூலமாக 5.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு இந்த கடைகள் ஒதுக்கப் பட்டன. கடையை எடுத்தவர்களில் சிலர்...
தமிழகம்
மாற்றுச்சான்றிதழ் வழங்க வசூல் கல்வி அலுவலர் எச்சரிக்கை
தேனி: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் வழங்க பணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது; பள்ளிகளில் பிளஸ் டூ மதிப் பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. பல பள்ளிகளில் இதற்காக கட்...
தமிழகம்
ஒருவர் கைது
ஜெயமங்கலம்: மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர் தள்ளாமுத்து (45). இவர், மாட்டு கொட்டகையில், கறவைமாடு திருடுபோனது. மாட்டினை, மருகால்பட்டி பட்டியைச் சேர்ந்த கருப்பையா (60) திருடி, வீட்டில் கட்டி வைத்திருந்தார். போலீசார் கருப்பையாவை கைது செய்தனர்.
தமிழகம்
பஸ்சில் நகை திருட்டு
தேனி: தமிழக அரசின் டில்லி மேலிட பிரதிநிதியாக இருப்பவர் கம்பம் செல்வேந்திரன். இவரது நேர்முக உதவியாளர் தமிழ்துரை. நேற்று முன் தினம் இரவு மதுரையில் இருந்து தனியார் பஸ்சில் கம்பம் சென்றார். சூட்கேசில் எட்டரை பவுன் நகை இருந்துள்ளது. பஸ்சில் தூங்கியவர் புதுப்பட்டி அருகே வந்தபோது எழுந்து பார்த்துள்ளார். அவர் வைத்திருந்த சூட்க...
தமிழகம்
மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியுள்ள காளாஸ்தீஸ்வரர் கோயிலில்
உத்தமபாளையம்:உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் பழுதான மின் விளக்குகளை மாற்ற கோயில் நிர்வாகம் மெத்தனம் காட்டுவதால்,இரண்டு மாதங்களாக கோயில் இருளடைந்துள்ளது. உத்தமபாளையத்தில் தென் காளகஸ்த்தி என அழைக்கப்படும் காளாத் தீஸ்வரர் கோயில் உள்ளது. ராகு கேது நிவர்த்தி ஸ்தலமாகவும், ஆந்திர காள கஸ்த்தியின் அதே அமைப்பில் அமைந்துள்ளத...
தமிழகம்
ரூ.10 லட்சம் மோசடி செய்த சென்னை ஏஜன்ட் மீது புகார்
ராமநாதபுரம் : நிலம் தருவதாகக் கூறி, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ய சென்னை ஏஜன்ட் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரிடம், சென்னை வேப்பேரியை சேர்ந்த நில ஏஜன்ட் பத்தம்ராஜ் ஜெயின், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே தமக்கு சொந்தமான 89 சென...
தமிழகம்
டி.ஆர்.ஓ., வுக்கு வெள்ளிப்பதக்கம்
தேனி: டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, 2007ல் கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியராக பணியாற்றினார். அப்போது கொடிநாள் நிதியாக 60 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்துள் ளார். அதிக கொடிநாள் நிதி வசூல் செய்தமைக்காக அவருக்கு தமிழக அரசால் வெள்ளிப்பதக்கமும், தலைமைச் செயலாளரின் பாராட்டுச்சான்றும் முன்னாள் படைவீரர் நலத்து...
தமிழகம்
ரயில் விபத்து: ஏர்-இந்தியா உதவி
சென்னை : ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், நிவாரண பொருட்களை கொண்டு செல்ல ஏர்-இந்தியா நிறுவனம் சிறப்பு விமான சேவையை இயக்கியுள்ளது. மேற்குவங்க மாநிலம், ஜார்கிராம் அருகே குண்டு வெடிப்பால் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏராளமானவர்கள் பலியாயினர்; நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்....
தமிழகம்
முத்தாரம்மன் கோயில் கொடைவிழா
பெரியதாழை : தட்டார்மடம் அருகே வடக்கு உடைப்பிறப்பு புளியங்காட்டு விளை வாழ் உடைப்பி வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயில் கொடைவிழா 5 நாட்கள் நடந்தது.முதல்நாள் இரவு குரு பூஜையும், 2ம் நாள் வருஷாபிஷேகமும், 3ம் நாள் காலை 108 பால்குடம் ஊர்வலம், மாலை ஆலய மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் 508 திருவிளக்கு பூஜை வழிபாடு நட...
தமிழகம்
உபகரணங்கள் வழங்கல்
தேனி: மக்கள் தொகை கணக் கெடுப்பாளர்கள், மேற் பார்வையாளர்களுக்கு மூன்று கட்ட பயிற்சிகள் நடந்தன. இறுதிகட்ட பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி கணக்கெடுப்பாளர்களுக்கு கணக்கெடுப்பு உபகரணங்கள் அடங்கிய "கிட்' வழங்கும் நிகழ்ச்சி தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நகராட்சி கமிஷனர் மோனி தலைமை வகித்தார். வழங...
தமிழகம்
சிறைக்கைதி படைப்பாளர் ஒருவருக்கு செம்மொழி மாநாட்டில் பங்கேற்க அழைப்பிதழ் : பங்கேற்க முதல்வருக்கு மனு
பேய்க்குளம் : கோவையில் நடக்க உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கிடைத்தும் மாநாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற எதிர்பார்ப்புடன் உள்ள சிறைக்கைதி மற்றும் படைப்பாளர் ஒருவரின் நிலைமை மனதை தொடுவதாக உள்ளது. பேய்க்குளம் அருகே உள்ள உதயநேரியைச் சேர்ந்தவர் சுடலைக்கனி மகன் ஐயங்கனி ஆவா...
தமிழகம்
தமிழில் பெயர் எழுத காலக்கெடு
தேனி: கடைகளில் தமிழில் பெயர் எழுத காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வர்த்தக பிரமுகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தொழிலாளர் ஆய்வாளர் வாமதேவன் நாயர் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., பேசுகையில், மே 31க்குள் அனை...
தமிழகம்
தனுஷ்கோடியில் பிரார்த்தனை மண்டபம் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றம்
ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபத்தை, போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் இடித்து அகற்றினர். தனுஷ்கோடியில் கட்டப்பட்ட மத பிரார்த்தனை மண்டபத்தை, ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் பார்வையிட்டு, கட்டடம் கட்டிய ஜோஸ்வா என்பவரிடம் விசாரித்தார். நேற்று காலை 10 மணிக்குள் கட்டடத்தை தாங்க...
தமிழகம்
வாகனம் வழங்கும் விழா
தேனி: தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, இரத்த வங்கி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு சார்பில், ரத்தம் கொண்டு செல்லும் வாகனம் வழங் கும் விழா தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்தது. மருத்துவ கல்லூரி முதல்வர்(பொறுப்பு) மைத்ரேயி தலைமை வகித் தார். ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் முனியப்பன் வரவ...
தமிழகம்
நேரு நினைவு தினம்
தூத்துக்குடி,: தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் நேருவின் 44வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.முன்னாள் பிரதமர் நேருவின் 44வது நினைவு தினம் தூத்துக்குடியில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக உறுப்பினருமான எஸ்டிஆர்.,விஜயசீலன், நேருவின் படத்திற்கு மாலை அணி...
தமிழகம்
இலவச பாட புத்தகம் திடீர் ஆய்வு
புதூர் : கோவில்பட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய பாடபுத்தகங்கள் முறையாக பெறப்பட்டு வழங்கப்பட்ட விபரம் மற்றும் இருப்பு பற்றி திடீர் ஆய்வுப் பணியை பள்ளிகல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி கோவில்பட்டியில் மேற்கொண்டார். கோவில்பட்டி ஏ.வி.மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ...
தமிழகம்
காங்கிரஸ் மகளிர் அணி குழு கூட்டம்
மூணாறு: மூணாறு அருகே இடமலைக்குடி வனத்தினுள் ஆதிவாசி பெண்கள் காங்கிரஸ் மகளிர் அணி அமைப்பு உருவாக்கப்பட்டது. வட்டவடையில் நடந்த காங்கிரஸ் மண்டல குழு கூட்டத்திற்கு மண்டல தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். மகளிர் அணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, தாலுகா தலைவர் லீலாம்மா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மகளிர...
தமிழகம்
இளைஞர் காங்கிரஸ் ரத்ததான முகாம்
தூத்துக்குடி, : தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமில் இளைஞர் காங்., தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்து ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். முகாமில் தூத்துக்குடி சட்டமன்ற தல...
தமிழகம்
எவரெஸ்ட் பள்ளி கல்வி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை
தூத்துக்குடி, : 10ம் வகுப்பு அரசு தேர்வில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் மொத்தம் 166 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியதில் 159 மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர். மாணவி ஆனந்த ரூபினி மொத்தம் 489 மதிப்பெண் பெற்று கல்வி மாவட்டத்திலும், பள்ளியிலும...
தமிழகம்
பி.எம்.சி.மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
தூத்துக்குடி: பி.எம்.சி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 94 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும்.காயத்திரி என்ற மாணவி 476 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். கணிதபாடத்தில் மணிபாரதி, வீரகார்த்திகேயன், தர்ஷி...
தமிழகம்
கோவில்பட்டி பள்ளிகளில் முதலிடம் மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா
கோவில்பட்டி: - பிளஸ் 2 தேர்வில் கோவில்பட்டியில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் முதல் இடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு கூடலிங்கம் பட்டு சென்டர் சார்பில் பராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.விழாவில் கோவில்பட்டி சட்டசபை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை அன்னதான கமிட்டி தலைவர் நடராஜன், வக்கீல் ராஜேஷ் சர...
தமிழகம்
ரயில்மோதி பெண்பலி
கோவில்பட்டி,: கோவில்பட்டியில் ரயில் மோதி அடையாளர் தெரியாத பெண் பலியானார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி டூ நள்ளி ரயில்வே ஸ்டேசன் ரயில் தண்டவாளத்தின் 584 கிமீட்டரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளர் தெரியாத சிவப்பு நிறம் கொண்ட பெண் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த தூத...
தமிழகம்
கார், பைக் மோதிய விபத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம்
எட்டயபுரம்: - எட்டயபுரம் அருகே கார், பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார் மற்றொருவர் படுகாயமடைந்தார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; எட்டயபுரம் நடுவிற்பட்டியை சேர்ந்த அருண்பாரதி, மதுரை அவணியாபுரத்தை சேர்ந்த அஜய் இருவரும் நன்பர்கள்.நேற்று 2 பேரும் பைக்கில் எட்டயபுரத்திலிருந்து மதுரைக்கு சென்றுகொண்டிருந்தனர...
தமிழகம்
கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
பெரியதாழை: - தட்டார்மடம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சாத்தான்குளம் தாசில்தார் ஹாரீஸ் தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ.,பாக்கியம் தேவ கிருபை கலந்து கொண்டு பேட்ஜ், ...
தமிழகம்
செயின்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளி சாதனை
தூத்துக்குடி,: - தூத்துக்குடி மாவட்டம் புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜோசப் பிரவின் மெட்ரிக் பள்ளி அளவில் மாவட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். ஜோசப் பிரவின் என்ற மாணவன் 482 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள். தமிழ் 96, ஆங்கிலம் 90, கணிதம் 100, அறிவிய...
தமிழகம்
பரமன்குறிச்சி கே.கே.ஆர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
மெஞ்ஞானபுரம் : மெஞ்ஞானபுரம் அருகே உள்ள பரமன்குறிச்சி கே.கே.ஆர். டி.என்.டி.டி.ஏ உயர்நிலைப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி பெற்று உள்ளனர்.மொத்தம் 57 பேர் எழுதிய தேர்வில் 57 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவிகிதத்தை இப்பள்ளி பெற்றுள்ளது. பள்ளியின் கமார்சமாம் என்ற மாணவர் 462 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெ...
தமிழகம்
கரை ஒதுங்கிய சேதுசமுத்திர திட்ட ஆய்வு மிதவை கருவி
ராமேஸ்வரம் : சேதுசமுத்திர திட்ட மாற்று வழி ஆய்வு பணி, கடல் மிதவை கருவி காற்றில் கரை ஒதுங்கியது. சேதுசமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்தை மாற்று வழித்தடத்தில் செயல்படுத்த , மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில், கோவா தேசிய கடலியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு, கடந்த பிப்., முதல் துவங...
தமிழகம்
குறுக்குச்சாலையில் இந்திய கம்யூ.,வினர் சாலை மறியல்
ஓட்டப்பிடாரம் : குறுக்குச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக இந்திய கம்யூ.,அலுவலகத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை தடுத்து, இந்திய கம்யூ.,திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை வழியாக தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை, 4 வ...
தமிழகம்
பெண் தற்கொலை
கோவில்பட்டி, : கோவில்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.தெற்கு மயிலோடையை சேர்ந்த இசக்கி மகள் லட்சுமி (19). இவர் கோவில்பட்டி அருகேயுள்ள தனியார் மில்லில் விடுதியில் தங்கி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லட்சுமி விஷம் குடித்ததாகவும், இதையடுத்து அவ ரை கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் ச...
தமிழகம்
தூயமரியன்னை பள்ளி 92 சதவீதம் தேர்ச்சி
தூத்துக்குடி: தூய மரியன்னை பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி முத்துலட்சுமி 467 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், நித்தியசாந்தி 462 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், கோகுல்கிருஷ்ணா 459 மதிப்பெண்கள் பெ ற்று மூன்றாம் இடத்தையும், 15 மாணவர்கள் 400 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளன...
தமிழகம்
கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி
புதியம்புத்தூர்: புதியம்புத்தூரில் கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. 3 தினங்களுக்கு முன்பு புதியம்புத்தூர் ஆர்.சி.தெரு மெயின் ரோட்டிலுள்ள கழிவுநீர் கால்வாய் 6 மாதமாக சுத்தப்படுத்தப்படாமலிருப்பதை செய்தி வெளியிட்டிருந்தது. தற்சமயம் இந்த கழிவுநீர் கால்வாய் பஞ்., நிர்வாகம் சுத்தப்படுத்தியதுடன், பவுண்டு தொழ...
தமிழகம்
சி.எம்.மேல்நிலைப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி சி.எம்.மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.பள்ளியில் 423 மாணவர்கள் தேர்வு எழுதினர். 419 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 400 மதிப்பெண்களுக்கு மேல் 154 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். அருணாச்சலம் 484 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், ராகவன் 480 மதிப்பெண் பெற்...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரம் அறிய இலவச மொபைல் சேவை
தேனி:மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை அறியவும், தகவல்களை தெரிவிக்கவும் இலவச மொபைல் சேவை துவக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் ஜூன் முதல் தேதியில் துவங்கி ஜூலை 15 வரை நடக்கிறது. இதில் வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும், தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பும் நடக்கின்றன. இதற்காக...
தமிழகம்
பேய்க்குளம் பகுதி பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
பேய்க்குளம் : பேய்க்குளம் பகுதி பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பேய்க்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் ஏக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் 193 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும். இதில் ஜெபஸ்டின் கோயில்ராஜ், முத்துராமன் ஆகிய இருவரும் 469 மார்க...
தமிழகம்
விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி பெறலாம் : ஏடிஜிபி., ராதாகிருஷ்ணன் அட்வைஸ்
கோவில்பட்டி: வாழ்க்கையில் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி பெறலாம் என கோவில்பட்டி உண்ணாமலை இன்ஜி., கல்லூரியில் நடந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை துணை தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார்.கோவில்பட்டி உண்ணாமலை இன்ஜி., கல்லூரியில் நடந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உ...
தமிழகம்
கேரளாவில் நதிநீர் ஆணையம் அமைத்தால் முல்லை பெரியாறு அணை பிரச்னை தீரும் பழ.நெடுமாறன் பேச்சு
கூடலூர்:கேரளாவில் நதிநீர் ஆணையம் அமைத்து நதிகளை ஒப்படைத்தால் முல்லை பெரியாறு அணை பிரச்னை தீரும்'', என தேனி மாவட்டம் லோயர்கேம்பில் ம.தி.மு.க., சார்பில் நடந்த மறியலில் தமிழர் தேசிய இயக்க தலைவர் நெடுமாறன் பேசினார். அவர் பேசியதாவது; பெரியாறு அணை பிரச்னையில் சுப்ரீம்கோர்ட் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வழங்கியும், கேரளா அ...
தமிழகம்
கேரளா அரசு புதிய அணை: தடுக்க கோரி மறியல் : தேனி மாவட்டத்தில் 1707 பேர் கைது
கூடலூர் : முல்லை பெரியாறு அணை அருகே கேரள அரசு,புதிய அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி ம.தி.மு.க., சார்பில் தேனி மாவட் டத்தில் கேரளாவிற்கு செல்லும் வழித்தடங் களான லோயர்கேம்ப், கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய இடங்களில் மறியல் நடந்தது. இதில் ஈடுபட்ட 1707 பேர் கைது செய்யப்பட்டனர். லோயர்கேம்ப்பில்,தமிழர் தேசிய இயக...
தமிழகம்
பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்க கோரி மறியல் தேனி மாவட்டத்தில் 1707 பேர் கைது
கூடலூர்:முல்லை பெரியாறு அணை அருகே கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி ம.தி.மு.க., சார்பில் தேனி மாவட்டத்தில் கேரளாவிற்கு செல்லும் வழித்தடங்களான லோயர்கேம், கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய இடங்களில் மறியல் நடந்தது. இதில் 1707 பேர் கைது செய்யப்பட்டனர். லோயர்கேம்ப்: தமிழர் தேசிய இயக்க தலைவர் நெடுமா...
தமிழகம்
கண்காட்சியில் திருட்டு
நாகர்கோவில் : கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சியில் சுவாமி சிலைகள் திருட்டு போனது. கோடை விடுமுறை சீசனை ஒட்டி கன்னியாகுமரியில் பூம்புகார் சார்பில் கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண் காட்சியில் வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் திருடப்பட்டுள்ளது. வெண்...
தமிழகம்
பந்தாவில் ஈடுபட்ட பதிவாளர்கள் பரிவு காட்டிய பாதுகாப்பு போலீசார் வேலைவாய்ப்பு பதிவு முகாமில் வேடிக்கை
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு பதிவு முகாமில் பதிவு செய்யும் அதிகாரிகள் அரட்டை அடித்து பந்தா காட்டிக்கொண்டிருந்த நேரத்தில், பாதுகாப்புக்கு வந்த போலீசார் மாணவர்களுக்கு உதவினர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மாணவர்கள் அதற்கான சான்றிதழை பெற்று வருகின்றனர். பெறப்படும் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகங்க...
தமிழகம்
கத்திரி முடிந்தது: வெப்பளவு இனி மெல்ல குறையும்
சென்னை : உச்சகட்ட கத்திரி வெயில் நேற்றுடன் முடிவுக்கு வந்ததுள்ளதால், இன்று முதல் வெப்பளவு படிப்படியாகக் குறையும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தென்மாவட்டங்களில், வரும் 1ம் தேதியே தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடையின் உச்சகட்ட வெயிலான கத்திரி கடந்த 4ம் தேதி துவங்கி, தமிழக மக்களை வ...
தமிழகம்
மக்கள் தொடர்பு முகாம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மேலக்கன்னிசேரியில் மக்கள் தொடர்பு முகாம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன் தலைமையிலும், பரமக்குடி ஆர்.டி.ஓ., ஞானக்கண் ணன் முன்னிலையிலும் நடந்தது. தாசில்தார் செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் கணேசன், வட்ட வழங்கல் அதிகாரி ராமமூர்த்தி, துணை தாசில்தார்கள் செல்லப்பா...
தமிழகம்
வள மைய பயிற்றுனர் பணி ஜூனில் சான்றிதழ் சரிபார்ப்பு
சென்னை : வட்டார வள மைய பயிற்றுனர் பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1,064 வட்டார வள மைய பயிற்றுனர்களை நியமனம் செய்வதற்கான போட்டித்தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடந்...
தமிழகம்
கல்லால் தாக்கி வாலிபர் கொலை
தர்மபுரி: தர்மபுரியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். தர்மபுரியை அடுத்த அன்னசாகரத்தை சேர்ந்தவர் துரை. இவரது மகன் சங்கர் (20). இவர் நேற்று முன்தினம் தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அண்ணாதுரை ரோட்டில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீஸார் விரைந்...
தமிழகம்
சமூக நீதி பேரவை ஆலோசனை கூட்டம்
தர்மபுரி: தர்மபுரியில் மாவட்ட சமூக நீதி பேரவை மற்றும் வக்கீல்கள் பேரவை சங்க கூட்டம் நடந்தது. வக்கீல் அழகுமுத்து தலைமை வகித்தார். வக்கீல் மகாலிங்கம் வரவேற்றார். முனியப்பன், செல்வராஜ், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். "உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழக மக்கள் தொகையில் பெருபான்மையாக உள்ள வன்னியர்களை நியமிப்பத...
தமிழகம்
பஸ் மோதி பெண் பலி
கீழத்தூவல்: முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தை சேர்ந்தவர் போஸ், இவர் தட்டாண்குடி ரேஷன் கடை விற்பனையாளராக உள்ளார். நேற்று தனது மனைவி ஞானசுந்தரி (52)யுடன் தட்டாண்குடி சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் வந்த ''1 டூ 3'' அரசு பஸ் வந்தது. இதை அறிந்த ஞானசுந்தரி சாம்பகுளம் பஸ் ஸ்டாப்பினை கடந்த...
தமிழகம்
சாலை பாதுகாப்பு கூட்டம்
ராமநாதபுரம்: மாவட்ட சாலை பாதுகாப்பு கூட்டம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. சபிரதீப்குமார் எஸ்.பி., பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ., வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், ஆர்.டி.ஓ., க்கள் இளங்கோ, ஞானகண்ணன் உட்பட பலரும் பங்கேற்றனர்.
தமிழகம்
உணவு கலப்பட சட்டம் குறித்த விளக்க கூட்டம்
தர்மபுரி: அரூர் யூனியன் தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரூரில் உணவு கலப்பட சட்டம் குறித்த விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர் அய்யனார் உத்தரவின் பேரில் நடந்த கூட்டத்துக்கு, அரூர் பி.டி.ஓ.,க்கள் முகமது அலி, ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். அரூர் ஒன்றிய வட்டார மருத்துவ ...
தமிழகம்
12 முதிர்கன்னிகளுக்கு உதவித்தொகை வழங்கல்
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 12 பெண்களுக்கு முதிர்கன்னி உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார். தர்மபுரி கலெக்டர் அமுதா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 469 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பரிசீலனை செய்த கலெக்டர் சம்பந்த...
தமிழகம்
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மலடு நீக்க முகாம்
தர்மபுரி: தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கம்பைநல்லூர் உபநீர் வடிப்பகுதியில் உள்ள கிராமங்களில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கடந்த 19ம் தேதி முதல் வரும் ஜூன் 16ம் தேதி வரையில் மலடு நீக்க சிகிச்சை முகாம் நடக்கிறது. மலடு நீக்க சிகிச்சை முகாம் மற்றும் கால்நடை சிகிச்சை முகாம்களில் சினையாகாத...
தமிழகம்
மாட்டுவண்டி போட்டி: மேலமருதூர் கலைச்செல்வி வண்டிக்கு பரிசு
சாயல்குடி: சாயல்குடி அடுத்த மறவர் கரிசல்குளத்தில் நடந்த மாட்டுவண்டி போட்டியில் மேலமருதூரை சேர்ந்த கலைச்செல்வி மாடு முதல் பரிசைப்பெற்றது. சாயல்குடி அடுத்த மறவர் கரிசல்குளத்தில் தேவர் சிலை கொண்டு வந்த தினத்தை முன்னிட்டு, மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. பெரியமாடு,சின்ன மாடு என இரு பிரிவாக நடைபெற்றது. இரு பிரிவிலும் மருதூர...
தமிழகம்
சாலை விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலி
ஓசூர்: ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளியை சேர்ந்தவர்கள் சுரேஷ் (20). ஜெகநாதன் (22). கொத்தூரை சேர்ந்தவர்கள் பிரகாஷ் (18), லட்சுமிபதி (22). நேற்று முன்தினம் சுரேஷ், ஜெகநாதனும் மற்றும் பிரகாஷ், லட்சுமிபதியும் தனித்தனி பைக்கில் ஓசூர் தளி ரோட்டில் எதிரும், புதிருமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக இரு பைக்கும் ந...
தமிழகம்
கீழக்கரை நகராட்சி கூட்டம்
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பஷீர்அகமது தலைமையில் ஆணையாளர் சுந்தரம் முன்னிலையில் நடந்தது. 18 வது வார்டில் 30 ஆயிரம் ரூபாய் செலவில் வாறுகால் உயர்த்தி கட்டுதல்,மாரியம்மன் கோயில் முதல் மறவர் தெரு பள்ளி வரை 40 ஆயிரம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை மராமத்து, ஒன்பதாவது வார்டில் 1.80 லட்சம் ரூபாய் செலவில் தார் சால...
தமிழகம்
வெவ்வேறு இடங்களில் கிணற்றில் மூழ்கி 2 பேர் பலி
கிருஷ்ணிரி: காவேரிப்பட்டணம் மற்றும் ஓசூர் பகுதியில் கிணற்றில் குளித்த போது, நீரில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பரிதாபமாக இறந்தனர். காவேரிப்பட்டணம் பையூரை அடுத்த ஆத்தோரத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவாஜி. இவரது மகன் பிரசாத் (12). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம...
தமிழகம்
நெல்லையில் நாளை குழந்தைகளுக்கானஇருதய மருத்துவ பரிசோதனை முகாம்: அமிர்தா இன்ஸ்டியூட் ஏற்பாடு
திருநெல்வேலி:நெல்லையில் குழந்தைகளுக்கான இருதய மருத்துவ முகாம் நாளை (30ம் தேதி) நடக்கிறது.கொச்சி அமிர்தா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை மூலம் குழந்தைகள் இருதயம் சம்பந்தமான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நாளை (30ம் தேதி) நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 3 ம...