category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி
ஊத்தங்கரை: அரூர் தாலுகா மாம்பட்டி ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் மெட்ரிக் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி மாணவி கஸ்தூரி 462 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்திலும், மாணவி பவித்ரா 445 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்திலும், மாணவன் பிரதீப்குமார் 440 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்திலும் த...
தமிழகம்
படிகட்டில் பயணம்:ஓட்டுனருக்கு கடி
சாயல்குடி: படியில் தொங்கி பயணம் செய்தவர்களை உள்ளே வர கூறிய ஓட்டுனரை கன்னத்தில் கடித்த பயணிகள் மூவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலாடி அடுத்த புனவாசலைசேர்ந்தவர் முருகன் (36). இவர் அரசு பஸ்சில் ஓட்டுனராக உள்ளார். சாயல்குடி - முதுகுளத்தூர் பஸ்சில் பணியாற்றும் போது, பயணிகள் படியில் தொங்கி பயணம் செய்தனர். இதைப்பார்த்த அவர்...
தமிழகம்
இளம் பெண் கடத்தல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண் மனை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகள் சுசித்திராதேவி(21). கேணிக்கரை அருகே கம்யூட்டர் சென்டரில் பணியாற்றி வந்தார். திடீரென காணாமல் போன நிலையில், சத்திரக்குடி அருகே கவிதைகுடியை சேர்ந்த உதயகுமார் என்பவர், சுசித்திராவை கடத்தி சென்றதாக அவரது தாய் சரவணதேவி கேணிக்கரை போலிசில் புகார் செய்தார். போலீ...
தமிழகம்
கி.கிரி மாவட்டத்தில் அரசு பள்ளி தேர்ச்சி சதவீதம் உயர்வு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2009ல் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு 10,710 மாணவர்கள், 10, 685 மாணவிகளும் சேர்த்து 21,395 பேர் தேர்வு எழுதினர். இதில், 14,306 பேர் தேர்ச்சி பெற்றனர். 71 சதவ...
தமிழகம்
போலீஸ்காரர் வீட்டில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் போலீஸ்காரர் வீட்டில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (39). அவரது மனைவி சித்ரா. இருவரும் போலீஸாக பணிபுரிந்து வருகின்றனர். மூன்று நாட்களுக்கு முன் சேலத்தில் உள்ள...
தமிழகம்
சுப்புலாபுரம் செங்குந்தர் பள்ளி 92 சதவீதம் தேர்ச்சி
திருவேங்கடம்:சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 92 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் 90 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதினர். இதில் 83 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92 சதவீத தேர்ச்சியாகும். மாணவி விஜயலட்சுமி 468 மதிப்பெண் பெற்று பள்ளிய...
தமிழகம்
மரத்தில் கார் மோதியதில் வாலிபர் பரிதாப பலி
திருவண்ணாமலை: திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் பாலசந்திரன் (28). இவர் தனது நண்பர்கள் சரவணகுமார், ரமேஷ், கோபாலகிருஷ்ணன், சுரேஷ் (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் காலை திருவண்ணாமலை வந்து கிரிவலம் வந்தனர். நேற்று முன்தினம் இரவு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை கோபால கிருஷ்ணன் ஓட்டி சென்றார். செங்கம் அடுத்து...
தமிழகம்
மணல் கடத்திய லாரி பறிமுதல்
திருவண்ணாமலை: செய்யாறு அருகே மணல் கடத்திய லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செய்யாறு ஆர்.டி.ஓ. சாந்தகுமாரி உத்தரவின்பேரில் தாசில்தார் லலிதா, மண்டல துணை தாசில்தார் கோபால், ஆர்.ஐ., வாக்கடை, சந்திரசேகரன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஆரணி சாலையில் உள்ள முனுகப்பட்டு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வ...
தமிழகம்
சி.பி.எஸ்.இ., தேர்வில் சிருஷ்டி பள்ளி மாவட்ட சாதனை
வேலூர்: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் வேலூர் காட்பாடி சிருஷ்டி பள்ளி மாவட்ட அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது. வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் சிருஷ்டி வித்தியாஸ்ரமம் சீனியர் செகன்டரி பள்ளி மாணவன் ஆதித்யா புண்டலி கிராவ் பகத், பிரசாந்த், அபி ருக்மணி, தீட்சா தாரிணி, லாவண்யா பாலாஜி ஆகியோர் அனைத்து பாடங்...
தமிழகம்
மன்னார் வளைகுடா பூங்காவுக்கு எதிர்ப்பு : மீனவர்கள் ஜூன் 5 முதல் உண்ணாவிரதம்
ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் தேசிய பூங்கா திட்டத்துக்கு ,இரு மாவட்டங்களை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரும் ஜூன் 5ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மன்னார் வளைகுடா பெற்றுள்ளதால்,இதற்கு கடந்த 1986ல் "தேசிய பூ...
தமிழகம்
எஸ்.எஸ்.ஐ.யாகபதவி உயர்வு
தென்காசி:தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றிய இருவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றனர்.தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றிய முத்தையா, ஐயனார் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இருவரையும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு செய்து எஸ்.பி.ஆஸ்ராகர்க் உத்தரவிட்டுள்ளார். இவ்விருவரும் தொ...
தமிழகம்
இலஞ்சி ஆர்.பி.பள்ளி90 சதவீதம் தேர்ச்சி
தென்காசி:இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 299 மாணவ, மாணவிகளில் 268 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி முத்துலட்சுமி 485 மதிப்பெண்கள் பெற்று பள்ளி ...
தமிழகம்
சங்கரன்கோவில் அருகேஇளம்பெண் தற்கொலை
சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தினார்.சங்கரன்கோவில் அருகேயுள்ளது சீவலராயனேந்தல் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் சண்முகையா. இவரது மகள் கற்பகவள்ளி (20). இவருக்கும், சூரன்குடியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் குமார் (25) என்பவருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன் திரு...
தமிழகம்
சங்கரன்கோவிலில் அடையாளம்தெரியாத முதியவர் உடல்
சங்கரன்கோவில்:சங்கரன்கோவிலில் இறந்து கிடந்த முதியவர் குறித்த விபரம் தெரியாததால் உடலை அடக்கம் செய்ய முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.சங்கரன்கோவில் பஸ்ஸ்டாண்ட் அருகே ஊர்க்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் தலைக்காவுடைய அய்யனார் கோயில் உள்ளது. கடந்த 25ம் தேதி இக்கோயில் அருகே குளத்தின் கரையில் அடையாளம் தெரியாத நிலை...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரம் அறிய இலவச மொபைல் சேவை
தேனி : மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை அறியவும், தகவல்களை தெரிவிக்கவும் இலவச மொபைல் சேவை துவக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் ஜூன் முதல் தேதியில் துவங்கி ஜூலை 15 வரை நடக்கிறது. இதில் வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும், தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பும் நடக்கின்றன. இதற்க...
தமிழகம்
திசையன்விளை ஜெயராஜேஷ்பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி
திசையன்விளை:திசையன்விளை ஜெயராஜேஷ் மெட்ரிக் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.திசையன்விளை ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதிய 27 மாணவ, மாணவிகளில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97 சதவீத தேர்ச்சியாகும். இப்பள்ளி மாணவர் அக்னல் விவேக் 473 மதிப்பெண்கள் பெற்று ப...
தமிழகம்
பயிற்சி வகுப்பு
பெருந்துறை: மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு இரண்டு கட்ட பயிற்சி வகுப்பு ஏற்கனவே நடந்தது. மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு, பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கணக்கெடுப்புக்கான பொருள்கள் மற்றும் படிவங்கள் வழங்கப்பட்டன. பெருந்துறை தாசில்தார் கனகமுத்து தலைமை வகித்தார்.
தமிழகம்
திருவேங்கடநாதபுரம் அரசு பள்ளிநூறு சதவீதம் தேர்ச்சி
திருவேங்கடம்:திருவேங்கடநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. திருவேங்கடநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 33 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். இப்பள்ளி மாணவி குமாரி...
தமிழகம்
சென்னிமலை ரோட்டோர மரங்கள் வெட்டி சாய்ப்பு
சென்னிமலை: நெடுஞ்சாலைத் துறை பாரமரிப்பில் ரோட்டோரத்தில் உள்ள மரங்கள் சென்னிமலை பகுதியில் வெட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. சென்னிமலை - ஊத்துக்குளி மெயின்ரோட்டில் சில இடங்களில் ரோட்டோரங்களில் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் பழமை வாய்ந்த பெரிய மரங்கள் உள்ளன. இவற்றுக்கு எண்கள் இடப்பட்டு பராமரித்து வருகின்றனர். ஊத்துக்கு...
தமிழகம்
களக்காடு கே.ஏ.எம்.பி.மீரானியாபள்ளி 88 சதவீதம் தேர்ச்சி
களக்காடு:களக்காடு கே.ஏ.எம்.பி.மீரானியா பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 88 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.களக்காடு கே.ஏ.எம்.பி.மீரானியா மேல்நிலைப் பள்ளியில் 327 பேர் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர். இதில் 288 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 88 சதவீத தேர்ச்சியாகும். பள்ளியில் 480 மதிப்பெண்கள் பெற்று மாணவி பொன்கோமதி முதலிடமும்,...
தமிழகம்
மாற்றுத்திறனாளிக்குமொபட் வழங்கும் விழா
திருநெல்வேலி:பாளை. தாமிரபரணி மெசானிக் லாட்ஜ் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு மொபட் வழங்கப்பட்டது.தாமிரபரணி மெசானிக் லாட்ஜ் சார்பில் அ.சாத்தான்குளத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி இசக்கிப்பாண்டியனுக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபட் வழங்கப்பட்டது. விழாவிற்கு முன்னாள் தலைவர் ஜம்புகேசன் தலைமை வகித்து மொபட்டை இசக்கிப்பாண்டியனுக...
தமிழகம்
போஸ்ட் ஆஃபீஸில் நாளை இன்ஜி., விண்ணப்பம் அனுப்பலாம்!
கோபிசெட்டிபாளையம்: இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்களை நாளையும் போஸ்ட் ஆஃபீஸில் அனுப்பலாம்.தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு 14ம் தேதி வெளியானது. கடந்த இரண்டு நாட்களாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 454 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன....
தமிழகம்
நிழற்குடை இல்லாமல் அத்தாணி பயணிகள் அவதி
கோபிசெட்டிபாளையம்: அத்தாணியில் நிழற்குடைகள் இல்லாததால் பயணிகள் மழை மற்றும் வெயிலில் பெரும் அவதிப்படுகின்றனர். சத்தி - அந்தியூர் ரோட்டில் அத்தாணி டவுன் பஞ்சாயத்து உள்ளது. கோபி மற்றும் பவானி பகுதிகளை இணைக்கும் பகுதியாகவும் அத்தாணி பகுதி விளங்கி வருகிறது. அத்தாணியில் இருந்து சத்தி, கோபி மற்றும் அந்தியூர் பகுதிகளுக்கு பல்வ...
தமிழகம்
தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளைபெற்றுத்தர தி.மு.க., தவறிவிட்டது: மறியல் போராட்டத்தில் நாஞ்சில் சம்பத
தென்காசி:தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளை பெற்றுத்தர திமுக., அரசு தவறிவிட்டதாக மதிமுக., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.முல்லை பெரியாறு, பம்பாறு, செண்பகவல்லி, செய்யாறு நதிநீர் உரிமைகளை காத்திடவும், 4 லட்சம் ஏக்கர் பாசனம் இழக்கும் அபாயத்தை தடுத்திடவும், ஒரு கோடி மக்கள் குடிநீரை இழக்கும் துன்பத்தை தவிர...
தமிழகம்
பவானி அருகே அனுமன் கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு: பவானி அருகே செம்படாம்பாளையம் ஸ்ரீஅபய ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 2ம் தேதி நடக்கிறது. சென்ற 27ம் தேதி பவுர்ணமியன்று கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. வரும் 31ம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை சுதர்சன ஹோமம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு முதற்கால பூஜை நடக்கிறது. ஜூன் 1ம் தேதி காலை 9 மணிக்கு ...
தமிழகம்
மங்களம் பள்ளி மாணவனுக்கு பரிசு
அந்தியூர்: பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மார்க் பெற்ற மாணவர்களை அந்தியூர் மங்களம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாராட்டினார். அந்தியூர் மங்களம் மேல்நிலைப்பள்ளி மாணவன் வாசுதேவன் தமிழில் 94, ஆங்கிலம் 95, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 பெற்று 487 மார்க்குடன் பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவன் ஞானபிரகாஷ் 476 பெற்று இ...
தமிழகம்
மீன் பிடி தடை காலம் முடிந்தது மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்
கடலூர் : மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடை காலம் முடிவடைந்ததால், நேற்று நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீன் உற்பத்தியைப் பெருக்க கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை 45 நாட்களுக்கு, கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்தது. ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. சிறு படக...
தமிழகம்
வீ.கே.புதூர் அரசு பள்ளி87 சதவீதம் தேர்ச்சி
வீரகேரளம்புதூர்:வீ.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் 87 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.வீ.கே.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதிய 127 பேரில் 111 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87 சதவீத தேர்ச்சியாகும். மாணவி முத்துலெட்சுமி 434 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி ப...
தமிழகம்
சூரம்பட்டி குப்பை கொட்ட மேயர் ஆதரவு; து.மேயர் எதிர்ப்பு
ஈரோடு: சூரம்பட்டி நகராட்சி குப்பையை ஈரோடு மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்ட துணை மேயர் உள்பட 20 கவுன்சிலர்கள் எதிர்ப்பும், மேயர் உள்பட 11 கவுன்சிலர்கள் ஆதரவும் தெரிவித்தனர். சூரம்பட்டி நகராட்சியில் குப்பை கொட்ட இடமில்லாததால் அனைத்து வார்டுகளிலும் குப்பை தேங்கி கிடக்கிறது. இக்குப்பையை, ஈரோடு மாநகராட்சி குப்பை கிடங்கில் ...
தமிழகம்
வீரவநல்லூரில் இலவசநோட்டு புத்தகம் வழங்கல்
வீரவநல்லூர்:வீரவநல்லூரில் சவுராஷ்டிரா கலைமகள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். டாக்டர் சந்திரசேகரன் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். சவுராஷ்டிரா சபா தலைவர் நடராஜன், செயலாளர் கணேசன், க...
தமிழகம்
கடையநல்லூரில் அட்டை பெட்டிகளில் அனாதையாக கிடந்த ரேஷன் அரிசி பறிமுதல்
கடையநல்லூர்:கடையநல்லூரில் அட்டை பெட்டிகளில் பலமணி நேரம் அனாதையாக கிடந்த ரேஷன் அரிசி நேற்று இரவு கைப்பற்றப்பட்டது. பலமணி நேரம் தெருவில் கிடந்த அட்டை பெட்டியால் அப்பகுதியில் நேற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.கடையநல்லூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பெரும்பாலான இடங்களில் இருந்து ரேஷன் அரிசி பெருமளவில் கடத்தப்படுவதாக பொத...
தமிழகம்
குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்
குளித்தலை: குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் வனிதா தலைமையில் நடந்தது. துணை தலைவர் கந்தசாமி, கமிஷனர் சந்தானம், லீலாகுமார் முன்னிலை வகித்தனர். குளித்தலை யூனியன் அலுவலக புதிய கட்டிடம் கட்டுமானத்துக்காக ராணிமங்கம்மாள் சாலை பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த 1.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. நடப்பு 2010-11 ஊரக உள்...
தமிழகம்
மகளிர் குழு கடன் வழங்கும் விழா
குளித்தலை: குளித்தலை வீடு தொண்டு நிறுவனம் சார்பில் ஊரக மகளிர் விழா, யஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா மற்றும் வங்கியாளர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா குளித்தலையில் நடந்தது.கலெக்டர்(பொ) முனிரத் தினம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மாணிக்கம், யூனியன் தலைவர் திருநாவுக்கர, துணை தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். ...
தமிழகம்
பிளஸ்1, அளவில் நூறு மாணவர்களுக்கு இலவச கல்வி
சென்னை : பள்ளி கல்வியிலேயே மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக மனிதநேய அறக்கட்டளை 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2ல் இலவச கல்வி வழங்க உள்ளது. 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கவும். பயிற்று மொழி ஆங்கிலம் . கல்வி, உணவு, உறைவ...
தமிழகம்
குளித்தலை யூனியன் பஞ்.,களில் வீட்டு வசதி திட்டம் கணக்கெடுப்பு
குளித்தலை: குளித்தலை யூனியனுக்கு உட்பட்ட 13 பஞ்சாயத்துகளில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் கணக்கு எடுப்பு பணி முடிக்கப்பட்டது. குளித்தலை யூனியனுக்கு உட்பட்ட 13 பஞ்சாயத்துக்களில் கலைஞர் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் குடிசை வீடு கணக்கு எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு அதற்கான மேலாய்வுப்பணிகளுக்கும் முழுமையாக முடிக்கப்பட்டதாக அற...
தமிழகம்
கம்பிளியில் அ.தி.மு.க.தெருமுனை பிரசார கூட்டம்
தென்காசி:ஆய்க்குடி கம்பிளியில் அ.தி.மு.க.தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.செங்கோட்டை ஒன்றியம் ஆய்க்குடி கம்பிளியில் அ.தி.மு.க.இளைஞரணி சார்பில் தி.மு.க.அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மாவட்ட பிரதிநிதி முருகன் தலைமை வகித்தார். ஆய்க்குடி செயலாளர் முத்துக்குட்டி, மாவட்ட பிரதிநிதி மாடசாமி, முஸ்தபா, சுப்பையா, ...
தமிழகம்
டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சிபாவூர்சத்திரம் அருகே வாலிபர் கைது
பாவூர்சத்திரம்:பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடையில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனை மேற்பார்வையாளாக தங்கதுரை (41) பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் தங்கத்துரை விற்பனையை முடித்து 43 ஆயிரத்...
தமிழகம்
எம்.பி.,-எம்.எல்.ஏ.,வை கண்டித்து தீர்மானம் கரூர் நகராட்சி கூட்டத்தில் காரசாரம்
கரூர்: கரூர் நகராட்சி கூட்டத்தில் கரூர் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியதை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வன்மையாக கண்டித்தனர். இதனால், காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க,.வினர் வெளிநடப்பு செய்தனர். கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் பெத்தாச்சி மன்றத்தில் தலைவர் சிவகாமந்தரி தலைமையி...
தமிழகம்
ராதாபுரத்தில்நலத்திட்ட உதவி வழங்கல்
வள்ளியூர்:ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் வழங்கினார்.ராதாபுரம் தாலுகா அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்காக நேற்று மாவட்ட கலெக்டர் ஜெயராமன் வருகை தந்தார். ஆய்வுக்குபின் 71 பேருக்கு முதியோர் உதவி தொகை, 18 பேருக்கு விதவை பெண்கள் உதவி தொகை, 6 பேருக்கு சிறப்பு உதவி தொகை, 88 பேருக்கு...
தமிழகம்
வடகரை முஸ்லிம் பள்ளி99 சதவீதம் தேர்ச்சி
தென்காசி:வடகரை முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றது.வடகரை முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 152 மாணவ, மாணவிகளில் 151 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி மஹ்முதாள் பேகம் 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடமும், மாண...
தமிழகம்
கடையநல்லூர் மசூது தைக்கபள்ளி 82 சதவீதம் தேர்ச்சி
தென்காசி:கடையநல்லூர் மசூது தைக்க மேல்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 82 சதவீதம் தேர்ச்சி பெற்றது.கடையநல்லூர் மசூது தைக்க மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியவர்களில் 82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி மாணவி ஆயிஷா பர்ஹானா 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடமும், ஆயிஷா வித்திக்கா 477 மதிப்பெ...
தமிழகம்
சமச்சீர் கல்வி பாடத்தில் உசிலம்பட்டி வீராங்கனை
சிவகங்கை : கல்பனா சாவ்லா விருதுபெற்ற, உசிலம்பட்டி மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை ராஜலட்சுமி, சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். வரும் கல்வி ஆண்டில் ஒன்று, ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான புத்தகங்கள், மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்...
தமிழகம்
பெண்ணிடம் சில்மிஷம் மாட்டு வண்டிக்காரர் கைது
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த மாட்டு வண்டி ஓட்டுபவரை போலீஸார் கைது செய்தனர். வேதாரண்யம் வள்ளியம்மை சாலையை சேர்ந்தவர் முருகையன். கொத்தனார். இவரது மனைவி புனிதவள்ளி (34). இவர் வீட்டு வழியே தோப்புத்துறையை சேர்ந்த வயிரக்கண்ணு (54) மாட்டு வண்டியை ஓட்டி வந்தார். வண்டியை நிறுத்தி விட்டு புனிதவள்ளியிட...
தமிழகம்
தென்காசியில் கோடை காலபயிற்சி நிறைவு
தென்காசி:தென்காசியில் தவ்ஹீத் சார்பில் கோடை கால பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தென்காசியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடந்தது. முகாமின் நிறைவு விழாவிற்கு தென்காசி நகர செயலாளர் அஹமது மைதீன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் அப்துல் கபூர் மிஸ்பாகி சிறப்புரையாற...
தமிழகம்
பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு நடை பயணம்
சேலம்: ஏற்காடு கோடை விழாவையொட்டி விளையாட்டுத்துறை மற்றும் மாவட்ட மலை ஏறுவோர் சங்கம் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது.ஏற்காட்டில் நடக்கும் 35வது கோடை விழாவையொட்டி நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணத்தில் விளையாட்டுத்துறை மற்றும் மலை ஏறுவோர் சங்கத்தை சேர்ந்த 500 பேர் பங்கே...
தமிழகம்
மாநகராட்சி பாராட்டு
சேலம்: சேலம் மாநகராட்சி பள்ளிகளில் படித்து எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த வைரமுத்து, ரம்யா, சிவா ஆகிய மாணவர்களுக்கு நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேயர் ரேகாபிரியதர்ஷினி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். 80 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்ற மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரி...
தமிழகம்
நான்கு வழிச்சாலையில் விபத்துகள்:பொட்டல் கிராமமக்கள் திடீர் மறியல்
திருநெல்வேலி:பாளை. அருகே நான்கு வழிச்சாலையில் விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.பாளை. யில் இருந்து பொட்டல், கீழநத்தம், மணப்படை வீடு உள்ளிட்ட பகுதிகளுக்கு நான்குவழிச்சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. நான்கு வழிச்சாலை அமைப்புப்பணிகள் முழுமை அடையவில்லை. எனினும் ரோட்டில்...
தமிழகம்
இளம்பெண் கடத்தல்: வாலிபர் கைது
இடைப்பாடி: பெரியம்மா வீட்டிற்கு வந்த இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஊஞ்சமடை காலனி பகுதியை சேர்ந்த அல்லிமுத்து(50), கூலித்தொழிலாளி. அவரது மகள் மோகனசுந்தரி (16). பெருந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 படித்தார். கோடை விடுமுறையில் இடைப்பாடி அருகே வீரப்பம்பாளையத்தில் உள...
தமிழகம்
பிளஸ் 2 வேலைவாய்ப்பு பதிவு முகாம்:ஒரே நாளில் 4,013 பேர் பதிவு
திருநெல்வேலி:பிளஸ் 2 கல்வித் தகுதி நேற்று ஒரே நாளில் 4,013 மாணவ, மாணவிகள் பதிவு செய்தனர்.பிளஸ் 2 மார்க் ஷீட்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.பாளை சேவியர் மேல்நிலைப் பள்ளி, சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தென்காசி ...
தமிழகம்
புத்தர் அவதார நாள் அமைதி பேரணி
சேலம்: புத்தர் அவதரித்த நாளை கொண்டாடும் வகையில், சேலத்தில் அமைதி பேரணி நேற்று நடந்தது. வைசாக பவுர்ணமி விழா மற்றும் புத்தர் அவதரித்த புத்த பூர்ணிமா பேரணி சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் முன் உள்ள அசோகர் ஸ்தூபியில் துவங்கியது. அம்பேத்கர் பெண்கள் முன்னேற்ற பாசறை நிறுவன தலைவர் குறிஞ்சியரசு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் ...
தமிழகம்
சென்னை அரைக்காசு அம்மனுக்கு ஜூன் 3ல் கும்பாபிஷேகம்
சென்னை : சென்னை வண்டலூர் அருகிலுள்ள ரத்னமங்கலம் அரைக்காசு அம்மன் பீடத்தின், அஷ்டபந்தன கும்பாபிஷேகம் ஜூன் 3ல் நடக்கிறது. இக்கோவிலில், மதுரை மீனாட்சி, திருநெல்வேலி காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி, கோல்கட்டா காளி, மலேசியா மகாகாளி, ஆற்றுக்கால் பகவதி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட 108 அம்பாள் விக்ரகங்கள், நுழைவாயில...
தமிழகம்
பட்டீஸ்வரத்தில் மின்வாரிய அலுவலகம் திறப்பு
கும்பகோணம்: கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் 9.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி திறந்து வைத்தார். பட்டீஸ்வரம் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் இதுவரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்துக்கு சொந்தமாக முழையூர் சமத்துவபுரத்தில் அலுவல...
தமிழகம்
சந்திரசேகரபுரம் பாலம் திறப்பு
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டத்தையும், திருவாரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் 1.46 கோடி ரூபாய் மதிப்பில் குடமுறுட்டி ஆற்றில் கட்டப்பட்ட உடையாளூர் சந்திரசேகரபுரம் பாலம் நேற்று திறக்கப்பட்டது. கும்பகோணத்தை அடுத்த உடையாளூர், தென்னூர், பழையாறை கிராமத்தையும், வலங்கமானை அடுத்த பூண்டி, சந்திரசேகரபுரத்தையும் இணைக்கும் வகைய...
தமிழகம்
அங்கன்வாடி மையம் திறப்பு
கும்பகோணம்:முழையூரில் அங்கன்வாடி மையம் இதுவரை மரத்தடியில் இயங்கி வந்தது. அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் மாவட்ட கவுன்சிலர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சத்து 41 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அங்கன்வாடி மையத்தை ...
தமிழகம்
தென்காசி பகுதியில்தென்னை காப்பீடு திட்டம்: வேளாண் அதிகாரி விளக்கம்
தென்காசி:தென்காசி பகுதியில் தென்னை காப்பீடு திட்டம் குறித்து தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் ஐரிஷ்சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நீண்ட கால பயிரான தென்னை பருவ நிலை மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள், பூச்சி மற்றும் நோய்களால் சில நேரங்களில் பாதிப்படைவதால் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏ...
தமிழகம்
கடலில் கலக்கும் இடம்: கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அம்புலியாறு அம்மன்சத்திரம் என்ற இடத்தில் கடலில் கலக்கும் இடத்தை பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் கலெக்டர் சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அம்புலியாறு வழியாக கடல் நீர் நிலபகுதிக்கு வருவதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுமா? என்பது குறித்தும், கடல் நீர் அம்புலியாறு வழி...
தமிழகம்
பூண்டி புஷ்பவனேஸ்வர ஸ்வாமி கோவில் வைகாசி விசாக திருவிழா
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகேவுள்ள பூண்டியில் ஸ்ரீ புஷ்பவனநாயகி சமேத ஸ்ரீ புஷ்பவனேஸ்வர ஸ்வாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 18ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில் காலை மற்றும் இரவு வேளைகளில் ஸ்வாமி அம்பாளுடன் குதிரை, யானை ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விழாவின் 10ம் நாள...
தமிழகம்
நெல்லை - சென்னைக்கு 10 மணி நேரத்தில் விரைவில் புதிய பஸ்:பஸ்சில் செல்போன் பேசும் டிரைவர்கள் மீது கடும
திருநெல்வேலி:தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் நேரு உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு ஏற்ப புதிய தொழில் நுட்பங்கள் அடங்கிய சொகுசு மிதவை பஸ்கள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை மண்டலத்தின் கீழ் "ஹை வே ரைடர்...
தமிழகம்
புலவஞ்சி பஞ்.,ல் இரவு தங்கி குறை கேட்ட கலெக்டர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த புலவஞ்சி கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் கலெக்டர் சண்முகம் இரவு தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். கிராம மக்களின் மிக முக்கிய கோரிக்கையான புலவஞ்சி, ஆலத்தூர் பஞ்சாயத்து முசிறி கிராமத்தில் கருப்பு ஏரி நடுவில் சாலை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்...
இந்தியா
திருமலை கோவில் கோபுரங்களில் ஆய்வு
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலை சுற்றியுள்ள கோபுரங்களை திருப்பதி தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி மேற்பார்வையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து விழுந்ததை அடுத்து, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், திருமலை கோவிலில் அமைந்துள்ள பிரதான வாயிலில் உள்ள கோபுரங்களான ஆனந்தவிமான நிலைய கோ...
தமிழகம்
வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகை திருட்டு
தஞ்சாவூர்: தஞ்சையில் அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தஞ்சாவூர் சீனிவாசபுரம் அடுத்த திருநகரை சேர்ந்தவர் கணபதிராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த 25ம் தேதி கோவையில் உள்ள உறவினரின் திருமணத்துக்கு சென்றார். அப்போது அவரது ...
தமிழகம்
இந்திய விமான படைக்கு ஆட்சேர்ப்பு:தகுதியான இளைஞர்களுக்கு அழைப்பு
திருநெல்வேலி:இந்திய விமான படைக்கு வரும் ஆகஸ்ட் மாதம் ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது.இந்திய விமான படைக்கு தமிழகம், புதுவை மாநிலங்களை சேர்ந்த 1.1.90 முதல் 28.2.94 தேதிக்குள் பிறந்த திருமணமாகாத இளைஞர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் "குரூப்- ஒய் நான் - டெக்னிக்கல்' கிரேடுகளில் ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது.கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல...
தமிழகம்
சங்கரன்கோவிலில் இன்றுவேலைவாய்ப்பு முகாம்
திருநெல்வேலி:சங்கரன்கோவிலில் இன்று (29ம் தேதி) வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (29ம் தேதி) காலை 9.30 மணி முதல் 3.30 மணி வரை வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதில் திருச்சி மாநில உணவு பயிற்சி மேலாண்மை மையம்,...
இந்தியா
இண்டிகோ - ஜெட் விமானம் நேரடி மோதல் தவிர்ப்பு
மும்பை : மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானமும், ஜெட் நிறுவன விமானமும் மோதிக் கொள்ளவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், 250க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். மும்பை சத்பரதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பெங்களூருக்கு இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட தயா...
தமிழகம்
நெல்லை மாவட்டத்தில் 13 பஞ்.,யூனியன்களில்சமுதாய வள பயிற்றுனர்கள் விண்ணப்பிக்கலாம்
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் 13 பஞ்.,யூனியன்களில் சமுதாய வள பயிற்றுனர்கள் வரும் ஜூன் மாதம் 5ம் தேதிக்கு விண்ணப்பிக்கலாம்.நெல்லை மாவட்டத்தில் மகளிர் திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலமாக 2010-11ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குழுக்களுக்கு ஊக்குனர், பிரதிநிதி பயிற்சி மற்றும் குழு உறுப்பினர் பயிற்சிகள் நடத்...
தமிழகம்
காசிதர்மம் அரசுபள்ளி சாதனை
தென்காசி:காசிதர்மம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளார்.காசிதர்மம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி அவ்வைலட்சுமி 1134 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பெற்றார். இவர் கணித பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். கடையநல்லூர் வட்டார அளவில் கணிதத்தில் 200 மதிப்...
தமிழகம்
விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
திருச்சி: திருச்சியில் வயிற்றுவலி காரணமாக ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (35). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். பல இடங்களில் மருத்துவம் செய்தும் பயனில்லாததால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் ...
இந்தியா
கேபினட் செயலர் பதவி நீட்டிப்பு
புதுடில்லி : மத்திய கேபினட் செயலர் சந்திரசேகரின்(62) பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. மத்திய கேபினட் செயலர் சந்திரசேகர் கடந்த 70ம் ஆண்டு கேரள மாநிலத்திலிருந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானார். பல்வேறு பதவிகளை வகித்த சந்திரசேகரின் கேபினட் செயலர் பதவிக் காலம் அடுத்த மாதம் 12ம் தேதியுடன் முடிகிறது. ...
தமிழகம்
திருவேங்கடம் கெங்குசாமி நாயுடுபள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி
திருவேங்கடம்:திருவேங்கடம் டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.திருவேங்கடம் டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளியில் 11 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி மாணவர் ராமகிருஷ்ணசாமி 478 மதிப...
தமிழகம்
ஐ.ஜே.கே., டூ வீலர் அணிவகுப்பு பேரணி
திருச்சி: திருச்சியின் இன்று நடக்கும் இந்திய ஜனநாயக கட்சி மாநாட்டையொட்டி, நேற்று இளைஞர்கள் டூ வீலர் ணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டது. திருச்சி பஞ்சப்பூரில் இந்திய ஜனநாயக கட்சியின் முதல் தேசிய மாநாடு இன்று நடக்கிறது. இதையொட்டி, திருச்சி தென்னூர் உழவர் சந்தையில், இளைஞர்கள் பங்கேற்ற டூவீலர் அணிவகுப்பு பேரணி நேற்று நடந்தது. ப...
தமிழகம்
ரியாத்தில் இறந்த கணவர் உடலை மீட்டு தர கலெக்டரிடம் மனைவி மனு
திருச்சி: ரியாத்தில் மரணமடைந்த தனது கணவர் உடலை பெற்றுத்தரக் கோரி அவரது மனைவி திருச்சி கலெக்டர் சவுண்டையாவிடம் நேற்று மனு அளித்தார். முசிறி அருகே கோட்டத்தூர், மார்க்கண்டேயர் கோவில் தெருவை சோர்ந்தவர் மணிவண்ணன் (46). இவரது மனைவி ரேவதி (40). இவர்களுக்கு சரண்யா, சுகன்யா ஆகிய இருமகள்கள், சுனிஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 18 ...
தமிழகம்
முண்டந்துறை வனப்பகுதியில்தீ விபத்து
விக்கிரமசிங்கபுரம்:முண்டந்துறை வனச்சரக பகுதியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட பாண்டியன் கோட்டை வனப்பகுதியில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் திடீரென இடி இடித்தது. இதனால் அப்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் ஏற்பட்ட புகை மண்டலம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ...
தமிழகம்
தனுஷ்கோடியில் பிரார்த்தனை மண்டபம் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றம்
ராமேஸ்வரம்:தனுஷ்கோடியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபத்தை, போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.தனுஷ்கோடியில் கட்டப்பட்ட குறிப்பிட்ட மதத்தின் பிரார்த்தனை மண்டபத்தை , ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் பார்வையிட்டு, கட்டடம் கட்டிய ஜோஸ்வா என்பவரிடம் விசாரணை செய்தார். நேற்று காலை 10 மணிக்...
தமிழகம்
ப்ளஸ் 2 சான்று பதிவுக்கு 6 சிறப்பு மையம் திருச்சி மாவட்டத்தில் 9,684 பேர் பதிவு
திருச்சி: ப்ளஸ் 2 சான்றிதழ் பதிவுக்கு திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆறு வேலைவாய்ப்பு சிறப்பு பதிவு மையங்களில், நேற்று வரை ஒன்பதாயிரத்து 684 பேர் பதிவு செய்தனர். ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியல் பெற்ற மாணவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதுக்கு வசதியாக, ஆறு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. திருச்சி...
தமிழகம்
ரூ.10 லட்சம் மோசடி செய்தசென்னை ஏஜென்ட் மீது புகார்
ராமநாதபுரம்:நிலம் தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ய சென்னை ஏஜென்ட் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் ஈசாபள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரிடம், சென்னை வேப்பேரியை சேர்ந்த நிலம் ஏஜென்ட் பத்தம்ராஜ் ஜெயின் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே தமக்கு சொந்தமான 89 சென்ட்...
தமிழகம்
20 ஆண்டாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த குடும்பம் சேர்த்து வைக்க கோரி திடீர் உண்ணாவிரதம்
திருச்சி: திருச்சி அருகே ஊர் முக்கியஸ்தர்களால் 20 ஆண்டுகளுக்கு முன் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவசாயி கிராமத்துடன் சேர்த்து வைக்க கோரி, தனது குடும்பத்துடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஏவூர் கிராமத்தை சேர்ந்தவர் வைரன் (63). விவசாயி....
தமிழகம்
காதல் ஜோடி தஞ்சம்
ப.வேலூர்: பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி பாதுகாப்பு கோரி ப.வேலூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தது. ப.வேலூர் அருகே பிலிக்கல்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (25). கார் டிரைவரான அவரும், வெங்கமேட்டை சேர்ந்த தனியார் மருத்துவமனை நர்ஸ் கவுதமி (19) என்பவரும் காதலித்து வந்தனர்.அவர்களது காதலுக்கு இரு வீட்...
தமிழகம்
கரை ஒதுங்கிய சேதுசமுத்திர திட்ட ஆய்வு மிதவை கருவி
ராமேஸ்வரம்:சேதுசமுத்திர திட்ட மாற்று வழி ஆய்வு பணி கடல் மிதவை கருவி காற்றில் கரை ஒதுங்கியது. சேதுசமுத்திர கப்பல் கால்வாய் திட்டத்தை மாற்று வழித் தடத்தில் செயல்படுத்த , மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில், கோவா தேசிய கடலியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு, கடந்த பிப்ரவரி முதல் துவங...
தமிழகம்
ஞானமணி கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ
ராசிபுரம்: ஞானமணி கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. ராசிபுரம் ஞானமணி தொழில் நுட்ப கல்லூரியில், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் சார்பில், இறுதி ஆண்டு மாணவ, மாணவியருக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்தார...
தமிழகம்
செம்மொழி மாநாடு பாதுகாப்பு குறித்து.ஆலோசனை: ஏ.டி.ஜி.பி., தலைமையில் திட்டம் ஆய்வு
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாதுகாப்பு ஏற்பாடு குறித்த போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவையில் இன்று நடக்கிறது.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, ஜூன் 23 முதல் 27 வரை கோவை நகரிலுள்ள "கொடிசியா' வளாகத்தில் நடக்கிறது. இதில், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள...
தமிழகம்
பைக் மோதி முதியவர் பலி
ப.வேலூர்: ப.வேலூர் அருகே பைக் மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ப.வேலூர் பாப்பாயி தோட்டத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் (65). அவர் நேற்று முன்தினம் வேலூரில் இருந்து குப்புச்சிபாளையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஹீரோ ஹோண்டா பைக் அவர் மீது மோதியது.அந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியண்ணன்...
தமிழகம்
அடிப்படை வசதிகள் இல்லை ஆனாலும், அதிக தேர்ச்சி!
கோவை : சொந்த கட்டடம் இல்லாமல் துவக்கப்பள்ளியில் செயல்படுகிறது, அரசம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி. ஆனாலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 37 மாணவ, மாணவியரில் 20 பேர் 400க்கும் அதிகமான மதிப்பெண்களை அள்ளியுள்ளனர். கிணத்துக்கடவு அருகேயுள்ள அரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 2008ல் உயர் நிலைப்பள்ளி...
தமிழகம்
ம.தி.மு.க., செயலாளர் தி.மு.க.,வில் இணைவு
சேலம்: வெண்ணந்தூர் நகர ம.தி.மு.க., செயலாளர் வெங்கடாசலம் தி.மு.க., வில் இணைந்துள்ளார். வெண்ணந்தூர் நகர ம.தி.மு.க., செயலாளராக இருந்தவர் வெங்கடாசலம். அவர் அக்கட்சியில் இருந்து விலகி நாமக்கல் மாவட்ட தி.மு.க., செயலாளர் காந்திசெல்வன், ராசிபுரம் எம்.எல்.ஏ., ராமசாமி, ஊராட்சி குழு தலைவர் சேகர், வெண்ணந்தூர் நகர தி.மு.க., செயலாளர...
தமிழகம்
சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
நாமக்கல்: தொட்டிப்பட்டி சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டியில் சக்தி விநாயகர் கோவிலில் மிகுந்த பொருட்செலவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேக விழா நடந்தது. அதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 6.40 மணிக்கு யாகசாலையில் இருந்த கடம் புறப்பாடும், மூலாலய ப...
தமிழகம்
வழக்கத்துக்கு மாறாக மான்கள் புழக்கம் கடல்வழி கடத்தல் பின்னணிக்கு வாய்ப்பு
ராமநாதபுரம்:வழக்கத்துக்கு மாறாக ராமநாதபுரத்தில்மான்கள் உலா வருவது அதிகரித்து வருவதால், கடல்வழி கடத்தல் நடப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கடலோர பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் வசிக்கும் மான்கள் உலா வருவது அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன், கடலில் தத்தளித்த மானை மீனவர்கள் மீட்டன...
தமிழகம்
போலீஸ் ஏட்டு மகள் வேனில் கடத்தல் மதுரை கும்பலுக்கு வலை
கோவை : கடைவீதியில் நடந்து சென்ற போலீஸ் ஏட்டு மகளை, வேனில் கடத்திச் சென்ற மதுரை கும்பலை போலீசார் தேடுகின்றனர். போத்தனூர் ரயில்வே போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் பழனி; மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசில் ஏட்டாக பணியாற்றுகிறார். இவரது மகள் உமாமகேஸ்வரி(25); பி.எட்., படித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை இவர், தனது சகோதரி திராவ...
தமிழகம்
வித்யா நிகேதன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ராசிபுரம்: ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இப்பள்ளி மாணவி சரோஜா, காயத்ரி ஆகியோர் 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர். மூன்று பேர் 475 மதிப்பெண்களுக்கு மேலும், 11 பேர் 450 மதிப்பெண்களுக்கு மேலும்...
தமிழகம்
தங்க நகை திட்டத்தில் ரூ.50 லட்சம் மோசடி
கோவை : தங்க நகை திட்டத்தில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்ய, 23 பேர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் அபிஷேக்(34); நகை வியாபாரி. இவரை அதே பகுதியைச் சேர்ந்த வினித் சர்மா(37) என்பவர் அணுகி, 20 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், அத்தொகையை தங்க நகையில் முதலீடு செய்து மாதம் 7,000 ...
தமிழகம்
யானையிடம் தப்பிய ஊழியர் தண்டவாளத்தில் விழுந்து பலி
காரமடை : காட்டு யானை துரத்தியதால் ரயில்வே கீ மேன், தண்டவாளத்தில் விழுந்து இறந்தார்.கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்தவர் தாமோதரன்(53). இவர், ஊட்டி மலை ரயில் பாதையில் கீ மேனாக வேலை செய்தார். நேற்று முன்தினம் காலை, ஊட்டி மலை ரயில் பாதையை கீ மேன்கள் தாமோதரன், வேலுச்சாமி ஆகியோர் சரிபார்த்தனர். கல்லார் அடுத்த 17 எண் பாலம் அருகே ...
தமிழகம்
மன்னார் வளைகுடா பூங்காவுக்குஇரு மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு :ஜூன் 5 முதல் உண்ணாவிரதம்
ராமநாதபுரம்:மன்னார் வளைகுடாவில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் தேசிய பூங்கா திட்டத்துக்கு ,இரு மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மன்னார் வளைகுடா பெற்றுள்ளதால்,இதற்கு கடந்த 1986ல் "தேசிய பூங்கா' அந்தஸ்து தரப்பட்டது. இலங்கையில் உள்நாட்டு போர், கடத்தல்காரர்கள் அட்டூழியம்...
தமிழகம்
பெண்ணிடம் செயின் பறிப்பு
கோவை : பொருள் வாங்குவதைப் போல் நடித்து, கடை உரிமையாளரின் கழுத்தில் இருந்த ஒன்பதரை பவுன் செயினை பறித்த இருவரை போலீசார் தேடுகின்றனர். இருகூர், இட்டேரிபாலம் ரோட்டைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி(33); ஏ.ஜி.புதூரில் பேன்ஸி ஸ்டோர் நடத்துகிறார். கடந்த 26ம் தேதி மாலை, கடையில் முத்துலட்சுமி மட்டும் இருந்தார். அப்போது பைக்கில் வந்த ...
தமிழகம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காரமடை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர், காரமடையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சிவசாமி தலைமை வகித்து பேசியதாவது:தமிழகத்தில் தேங்காய் விலை விழ்ச்சியை தடுக்க கள் இறக்க அனுமதிக்க வேண்டும். ஆண்டுதோறும் மாட்டு தீவனத்தின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் கரும்பு, ...
தமிழகம்
அக்கநாயக்கன்பாளையம் அரசு பள்ளி அசத்தல்
சுல்தான்பேட்டை : எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் அக்கநாயக்கன்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.சுல்தான்பேட்டை ஒன்றியம், அக்க நாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வை 60 பேர் எழுதினர். தேர்வு எழுதிய அனை வரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சத வீதம் தே...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜூன் 1 முதல் துவக்கம்
விருதுநகர்: மாவட்டத்தில் ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது என கலெக்டர் சிஜிதாமஸ் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: கணக்கெடுப்பாளர்கள் வீடுகளைத் தேடி வந்து விவரங்களைச் சேகரிப்பர். குடும்பத் தலைவர் பெயர், ஆண்கள், பெண்கள் மற்றும் மொத்த நபர்களின் எண்ணிக்கை. வீட்டின் கட்டுமானப் பொருள், க...
தமிழகம்
யுனிவர்சல் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
திருப்பூர் : திருப்பூர் அருகே உள்ள சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி தாளாளர் ராஜகோபால் கூறியதாவது:மெட்ரிக் தேர்வு முடிவுகளில் இந்தாண்டும் எங்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. தேர்வு எழுதியவர்கள் 67 பேர். அனைவரும் முதல் வகுப்பில் தேறியுள்ள...
தமிழகம்
இன்ஜினியர்கள் இழுத்தடிப்பு: தண்ணீர் குழாய் பணி தாமதம்
கருமத்தம்பட்டி : தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு, இன்ஜினியர்களின் இழுத்தடிப்பு வேலையால் மக்களுக்கு பயன்படாமல் உள்ளது.மோப்பிரிபாளையம் பேரூராட் சிக்கு உட்பட்ட மோளகாளிபாளையத்தில் அரிஜன காலனி அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இதன்மூலம் அங்குள்ள மேல்நிலை தொட்டிக்கு குழாய் அமைத்து ...
தமிழகம்
15 வேலம்பாளையம் சாரதா பள்ளி மாணவர்கள் சாதனை
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்களில் 82 சதவீத மாணவர்கள், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். திவ்யலட்சுமி 468, மதிகவுதம் 467, தேன்மலர்...
தமிழகம்
ரயில்வே மேம்பாலம் பணி பூமி பூஜையுடன் துவக்கம்
திருப்பூர் : கூலிபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி, பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது.திருப்பூர் - ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே கூலிபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி, நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், அடிக்கல் நட்டு, பாலம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார்....
தமிழகம்
தொழிலாளர் மேலாண்மை படிக்க அழைப்பு
திருப்பூர் : சென்னை தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு படிக்க, தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர் ஆய்வாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், தொழிலாளர் மேலாண்மை படிப்பில் பி.ஏ., மற் றும் எம்.ஏ., பட்டப்படிப்புகள் வழங் கப்படுகி...
தமிழகம்
பரிசு பொருட்கள் தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி
காரமடை : பெண்கள் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தில் பரிசு பொருட்கள் தயாரித்தல், பல்வகை ரெடி மிக்ஸ் பவுடர் தயாரித்தல் இலவச பயிற்சி ஜூன் 2ல் துவங்குகிறது.பெண்கள் தொழில்நுட்ப பூங்கா திட்ட ஒருங்கிணைப்பாளர் அறிக்கை:பரிசு பொருள் தயாரித்தல் குறித்த ஆறு நாள் இலவச பயிற்சி முகாம், வெரைட்டி ரைஸ் செய்வதற்கான ரெடி மிக்ஸ் பவுடர் தயாரித்...