category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | சாய ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு | திருப்பூர் : விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், செயல்பட்டு வந்த சாய ஆலை களில், நேற்று அதிகாரிகள் ஆய்வு செய் தனர். ஒரு வாரத்துக்குள் சரி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி பாச்சாங்காட்டுபாளையம் பகுதி யில் செயல்பட்டு வந்த ஐந்துக்கும் மேற் பட்ட சாய ஆலைகளை ஆய்வு செய்தனர். அந்ந... |
தமிழகம் | அதிகாரி தாமதத்தால் தாலுகா அலுவலகம் முற்றுகை... சான்றிதழ் பெற வந்த பொதுமக்கள் ஆவேசம்! | சிவகாசி: பள்ளிகளில் சேர மற்றும் உயர்கல்வி விண்ணப்பத்தோடு அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள் வழங்கும் அதிகாரி அலுவலகம் வர தாமதமானதால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவேசப்பட்டனர். அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படுவதாலும், இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க சில நாட்களே உள்ள ... |
தமிழகம் | பார்க் பள்ளி மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கல்வி இலவசம் | திருப்பூர் : திருப்பூர் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதலிடத்தை பெறும் மாணவர்களுக்கு, பார்க் இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் கல்வி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.சின்னக்கரையில் உள்ள பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு மெட்ரிக் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இப்பள்ளி ... |
தமிழகம் | சாதித்துக் காட்டிய கோபி ஸ்ரீகுருகுலம் பள்ளி | திருப்பூ : கோபிச்செட்டிபாளையம் கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களையும் பிடித் துள்ளது ஸ்ரீகுருகுலம் பள்ளி. கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம் மெயின் ரோடு மூலவாய்க்காலில் ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கோபிச்செட்டிபாளையம் கல்வி மாவட்டத்த... |
தமிழகம் | கவுன்சிலிங்கில் 75 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: 356 பேருக்கு இடமாறுதல் | விருதுநகர்: மாவட்டத்தில் நடந்த தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் 75 பேருக்கு பதவி உயர்வும், 356 பேருக்கு இடமாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டது. விருதுநகரில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 38 பேருக்கு இடமாறுதல், 34 ப... |
தமிழகம் | பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் | கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட பாலதண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவில் பழமை வாய்ந்தது. இக்கோவில் புதுப்பிக்கும்போது, மண்ணுக்குள் இருந்து பாலதண்டாயுதபாணி சிலை கிடைத்தது. இச்சிலையை கோவிலுக்கு வெளியே வைத்து பூஜைகள் செய்யப்பட்டு வந்தது.பின், பா... |
தமிழகம் | மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் | நரிக்குடி; வீரசோழனில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் அருப்புக்கோட்டை ஸ்ரீராம் மருத்துவமனையும் இணைந்து காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் நடத்தின. டாக்டர்கள் ஜெயராணி, அமுதா தலைமை வகித்தனர். 26 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 23 பேர் மேல் சிகிச்øகாக பரிந்துரைக்கப்பட்டனர். செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்... |
தமிழகம் | மயான பாதை கேட்டு மறியல் | திருப்பூர் : திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் ஆதிதிராவிடர் மயானத்துக்குச் செல்ல பாதை மறுக்கப்பட்டது. ஆதிதிராவிட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து, தாசில்தார் உடனடியாக நில அளவைக்கு உத்தரவிட்டு பாதை அமைத்துக் கொடுத்தார். நெருப்பெரிச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட கந்தப்பகவுண்டன் புதூரில் ஆதிதிராவ... |
தமிழகம் | மணல் லாரிக்கு அபராதம் | திருப்பூர் : உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த லாரி யை, திருப்பூர் தாசில்தார் பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தார்.நெருப்பெரிச்சல் பகுதியில் தாசில்தார் பாலசுப்ரமணியம் சென்று கொண்டிருந்தபோது, அங்கு அள வுக்கு அதிகமாக மணல் லோடு ஏற்றியபடி ஒரு லாரி (டி.என்., 39 ஏஜே 2998) வந்து கொண்டிருந்தது. லாரியை சோதனைய... |
தமிழகம் | சத்திரிய பள்ளி சாதனை | விருதுநகர்: விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 655 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவி கெங்காலட்சுமி 490 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம், மாவட்டத்தில் நான்காம் இடம் பெற்றுள்ளார். 459 மாணவிகள் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 204 மாணவிகள் 400 லிருந்து 450 வரை மதிப்பெண்க... |
தமிழகம் | விஸ்டம் மெட்ரிக் பள்ளி மாணவியரால் பெருமை | திருப்பூர் : இடுவாயில் உள்ள விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இடுவாயில் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இப்பள்ளி மாணவி பிரகதி 461 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், 453 மதிப்பெண் ... |
தமிழகம் | கொங்கு வேளாளர் பள்ளி பிரவீன்குமார் முதலிடம் | திருப்பூர் : திருப்பூர், அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.திருப்பூர், கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவர் பிரவீன்குமார், பத்தாம் வகுப்பு மெட்ரிக் பொதுத்தேர்வில் 475 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார். 4... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு உபகரணங்கள் வழங்கல் | வால்பாறை : வால்பாறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கான உபகரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.வால்பாறை நகராட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவடைந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 203 கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 35 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்தப்பணியில் ஆசிரி... |
தமிழகம் | 38 பவுன் திருட்டு | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காமாட்சி செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரராஜா(50). தனியார் மில்லில் வேலை பார்க்கிறார். இம்மாதம் 24ம் தேதி இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை மதுரை ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் பாஸ்கரராஜாவும் உடனிருந்தார். இவர் நேற்று வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. பீரோவிலிருந்த ... |
தமிழகம் | பிரேமா மெட்ரிக் பள்ளி மாவட்டத்தில் 3வது இடம் | திருப்பூர் : திருப்பூர் காலேஜ் ரோடு, கொங்கணகிரி முருகன் கோவில் எதிரே உள்ள பிரேமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்துரு, திருப்பூர் கல்வி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். பத்தாம் வகுப்பு மெட்ரிக் பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர். பிரேமா மெ... |
தமிழகம் | முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இன்பேன்ட் ஜீசஸ் மாணவர்கள் | திருப்பூர் : திருப்பூர் குமார் நகர் அருகில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடங்களையும் மாணவியரே பிடித்தனர்.இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மரியஜோசப் கூறியதாவது: மெட்ரிக் பொதுத்தேர்வில், மாணவி கிருஷ்ண ரூபிகா 484 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், திருப்பூர் கல்வி மாவட்... |
தமிழகம் | நகை, பணம் பறிப்பு | விருதுநகர்: சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்(43). இவர் மதுரையிலுள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்களுக்கு கார்களை வாடகைக்கு அனுப்பி வருகிறார். இவர் மதுரை சென்று வசூல் செய்த பணத்துடன் விருதுநகர் வந்தார்.
பஸ் ஸ்டாண்டிலிருந்து டூ வீலரில் ஊருக்கு செல்ல பாத்திமா நகர் விலக்கில் டி.டி.கே. சாலைக்கு திரும்பினார். அப்போது பாத்திம... |
தமிழகம் | அடிப்படை வசதி இல்லை: ஆனாலும், அதிக தேர்ச்சி! | கோவை : சொந்த கட்டடம் இல்லாமல் துவக்கப்பள்ளியில் செயல்படுகிறது, அரசம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி. ஆனாலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 37 மாணவ, மாணவியரில் 20 பேர் 400க்கும் அதிகமான மதிப்பெண்களை அள்ளியுள்ளனர்.கிணத்துக்கடவு அருகேயுள்ளஅரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 2008ல் உயர் நிலைப்பள்ளியா... |
தமிழகம் | நகை திருட்டு | திருத்தங்கல் நாடார் நந்தவனத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (22). இரும்பு வியாபாரம் செய்கிறார். இவர் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது இவரது சித்தப்பா சிவகுமார், வீட்டின் மாடிக் கதவைத் திறந்து வைத்து தூங்கினார்.அப்போது யாரோ வீட்டுக்குள் நுழைந்து மொபைல் போனையும், இரண்டு மோதிரங்களையும் திருடிச் சென்றனர். திருத்தங்க... |
தமிழகம் | சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரம் | பொங்கலூர் : பொங்கலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி பணி துவங்கியுள்ளது.கடந்த இரு மாதங்களாக, கடும் வெப்பம் காரணமாக வெங்காயம் சாகுபடி நடைபெறவில்லை. தற்போது அக்னி நட்சத்திரம் மறைந்து, வெங்காயம் சாகுபடி செய்வதற்கேற்ற சீதோஷ்ண நிலை காணப்படுவதால், வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொங... |
தமிழகம் | ராயர் கல்வி நிலையம் சாதனை | அவிநாசி : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவிநாசி ராயர் கல்வி நிலையம் சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியை சேர்ந்த மாணவி தாரணி, வருவாய் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.அவிநாசி, வ.உ.சி., வீதியில் உள்ள ராயர் கல்வி நிலையம், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய 106 பேரும் தேர்ச்சி பெற்ற... |
தமிழகம் | காடம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி 88 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை | வால்பாறை : வால்பாறை அரசு பள்ளிகளில், காடம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி 88 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வினை வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 287 மாணவர்கள் எழுதி, 177 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி தாரணிசரண் தாலுகா அளவில் 479 மதிப்பெண் பெற்று முத... |
தமிழகம் | மாற்றுத்திறன் படைத்தவரில் தாராபுரம் மாணவி முதலிடம் | திருப்பூர் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, கடந்த 26ம் தேதி வெளியானது. மாற்றுத்திறன் படைத்தவர்களில், திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித் தவர்கள் விபரம்:
திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறன் படைத்தவர்களில், தாராபுரம் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நாகவேணி 354 மதிப்பெண் பெற்று, மாவட்டத்த... |
தமிழகம் | மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. ஒரு லட்சம் சுழல்நிதி மானியம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் சுழல்நிதி மானியமாக வழங்கப்பட்டது. இதற்கான விழாவில், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி, குழுக்களுக்கு சுழல்நிதி மானியத்திற்கான காசோலை வழங்கினார். நகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் எஸ்.ஜெ.எஸ். ஆர்.ஒய்., திட்டத்... |
தமிழகம் | பட்டாசு ஆலை விபத்து: 2 பேர் காயம் | சிவகாசி: அனுப்பங்குளம் அருகே ஆண்டியாபுரத்தில் ஜெயமதுரா பட்டாசு ஆலை உள்ளது. நேற்று தொழிலாளர்கள் கேப் வெடி தாள்களை வெட்டும்போது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலமரத்துப்பட்டி ராஜசேகர்(45), மகேந்திரன் (38) காயம் அடைந்து சிவகாசி ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | ரூ.70 லட்சம் மதிப்பில் தெருவிளக்கு 47 வார்டுகளில் அமைக்க திட்டம் | திருப்பூ : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வார்டு களில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 2,137 தெருவிளக்குகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இவற்றில் புதிய தெருவிளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 40 வாட்ஸ் குழல் விளக்குகளும், 250 வாட்ஸ் மெட்டல் அலாய்டு விளக்குகளும்... |
தமிழகம் | அவிநாசி வட்டார பள்ளிகள் அபாரம் | அவிநாசி : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில், அவிநாசி வட்டார பள்ளிகள் சாதனை படைத்துள்ளன.அவிநாசி அருகே கருவலூர் அரசு பள்ளி மாணவன் சிவகுமார், அவிநாசி ராயர் கல்வி நிலைய மாணவி தாரணி ஆகியோர் 487 மதிப்பெண்ணுடன் திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். அவிநாசி அரசு பள்ளி மாணவன் சுகுமார், 485 மதிப்பெண்ண... |
தமிழகம் | ஸ்டெல்லா மேரீஸ் பள்ளியில் மாணவி ஒலிவியா முதலிடம் | உடுமலை : ஸ்டெல்லா மேரிஸ் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் மாணவி ஒலிவியா 467 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், பிரியதர்ஷினி 439 மதிப்பெண்கள் இரண்டாமிடத்தையும், காவ்யா 434 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்... |
தமிழகம் | உடுக்கம்பாளையம் பள்ளி 95 சதவீத தேர்ச்சி | உடுமலை : உடுக்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத தேர்ச்சி பெற்று தாலுகா அளவில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்துள்ளது. சப்தகிரிவாசன் 481 மதிப் பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இம்மாணவன் அறிவியலில் நூறு மதிப்பெண் கள் எடுத்துள்ளார். சரண்யாதேவி(473)இரண்டாமிடம், சவுந்தர்யராம்(470)மூன... |
தமிழகம் | மாணவர்களுக்கு நிதி உதவி | விருதுநகர்:பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர்களில் யாராவது ஒருவர் விபத்தில் உயிரிழந்தால் அரசு, 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. மாவட்டத்தில் உயர்நிலை, மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 75 பேர், தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 47 பேர் இந்த உதவித்தொகையை பெற்றுள்ளனர். மாவட்டத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவ... |
தமிழகம் | பெதப்பம்பட்டி அரசு பள்ளி 67 சதவீத தேர்ச்சி | உடுமலை : பத்தாம் வகுப்பு தேர்வில் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹரிஹரகுமார் 473 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மகேஸ்வரி (472)இரண்டாமிடமும், பிரியங்கா(470)மூன்றாமிடமும் பெற்றனர். 67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இரண்டு சதவீதம் பள்ளி கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது. 400 மதிப்பெண்கள... |
தமிழகம் | சிறப்பு துணைத்தேர்வு விண்ணப்பம் வராததால் பொள்ளாச்சி மாணவர்கள் ஏமாற்றம் | பொள்ளாச்சி : பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், மறுக் கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு நேற்றும் விண்ணப் பம் வராததால், மாணவர்கள் ஏமாற்ற மடைந்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மூன்று பாடங்களுக்கு குறைவாக தோல்வி அடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதம் சிறப்பு த... |
தமிழகம் | உடுமலை அரசு பள்ளி தேர்ச்சி சதவீதம் | உடுமலை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உடுமலை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் விபரம்: அரசு பள்ளிகள்:உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 65 சதவீதமும், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 79 சதமும், கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி 72 சதமும், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி 60 ... |
தமிழகம் | ஐஸ் கட்டி மழை: குளிர்ந்தது விருதுநகர் | விருதுநகர்: விருதுநகரில் நேற்று மாலை 4 மணிக்குசூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள், கிளைகள் ஒடிந்து விழுந்தது. மேலும் மின் கம்பங்கள் சாய்ந்து வயர்கள் அறுந்ததாலும் மாலை 4 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. பல இடங்களில் மழையின் போது ஐஸ் கட்டிகள் வேகமாக வந்து விழுந்தன. இதனால் சில கடைகளில் கண்ணாடிகள் உடைந்த... |
இந்தியா | புகையிலை பொருள் உறைகள் மீது விரைவில் புதிய எச்சரிக்கை படம் : தாமதமான நடவடிக்கை என புகார் | புதுடில்லி : புகையிலை பொருட்களின் உறையின் மீது, வரும் டிசம்பரில் இருந்து புதிய எச்சரிக்கை படங்கள் அச்சிடப்படவுள்ளன. இது மிகவும் தாமதமான நடவடிக்கை என, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நலக்கேடு குறித்து எச்சரிக்கும் வகையில், அவற்றி... |
தமிழகம் | இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் மசக்கவுண்டன்புதூர் மக்கள் அச்சம் | உடுமலை : இடிந்து விழும் நிலையிலுள்ள தொகுப்பு வீடுகளில் வசிக்க முடியாமல் மசக்கவுண்டன்புதூர் கிராம மக்கள் குடியிருப்பை காலி செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஊராட்சி மசக்கவுண்டன்புதூரில் 1972 ம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 26 வீடுகள் கட்டப்பட்டன. கான்கீரிட் மேற்கூரையை கொண... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: பொள்ளாச்சிக்கு 1.14 லட்சம் படிவங்கள் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 1.14 லட்சம் படிவங்கள் பெறப்பட்டு, பணியாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி வரும் ஜூன் முதல் தேதி துவங்குகிறது. பொள்ளாச்சி தாலுகாவுக்கு தேவையான கணக் கெடுப்பு பதிவு படிவங்கள் தாசில் தார் அலுவலக... |
தமிழகம் | மன்மோகனுடன் தொலைபேசியில் ஒபாமா பேச்சு | புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நேற்று தொலைபேசியில் பேசினர். அப்போது, அடுத்த மாதம் 3ம் தேதி இரு நாடுகள் இடையே நடைபெற உள்ள செயல்திட்ட ரீதியான பேச்சுவார்த்தைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அத்துடன் பிராந்திய மற்றும் உலக அளவிலான பிரச்னைகள் குறித்தும் பேசினர். மங்களூரு விமான விபத... |
தமிழகம் | கோவில் திருவிழாவில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு | உடுமலை : உடுமலை அருகே, கோவில்திருவிழா கூட்டத்தில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.உடுமலை அருகேயுள்ள காரத்தொழுவு நெசவாளர் காலனியில் வசிப்பவர்கள் சுந்தரராஜன் (33), சுந்தர் (45), சிவராமன் (22), கனகராஜ் (42). நேற்று மாலை பொது குடிநீர் குழாய் அருகே அமர்ந்திருந்த போது, அதே பகுதியைச்சேர்ந... |
தமிழகம் | விக்னேஸ்வர் வித்யா மந்திர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி | பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த சிறுக்களந்தை விக்னேஷ் வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி இரண்டாவது ஆண்டாக நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது. பள்ளி மாணவர் சக்திவேல் 475 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி தமிழ்வாணி 463 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி ஜோதிலட்சுமி 462 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனர்... |
தமிழகம் | அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சேர்க்கை தீவிரம் | உடுமலை : உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சேர்க்கை தீவிரமாக நடக்கிறது. இப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலும் மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மாணவிகள் 11ம் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்களை பெற... |
தமிழகம் | பாரதிய வித்யா மந்திர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி | பொள்ளாச்சி : பொள்ளாச்சி பாரதிய வித்யா மந்திர் பள்ளி பத்தாம் வகுப்பு மெட்ரிக் பொதுத்தேர்வில், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில், 126 பேர் பொதுத்தேர்வு எழுதினர். இதில், 10 பேர் 480 மதிப்பெண்ணுக்கு மேலும், 28 பேர் 470 மதிப்பெண்ணுக்கு மேலும், 59 பேர் 450 மதிப்பெண்ணுக்கு மேலும் பெற்றுள்ளனர். மாணவி ஸ்ருதி பார்க... |
தமிழகம் | ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் பள்ளி 5வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி | உடுமலை : உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஐந்தாண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு எழுதிய 78 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில், மாணவி மன... |
தமிழகம் | ஜி.வி.ஜி., கல்லூரி பருவத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மே 31ல் வெளியீடு | உடுமலை : உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரியின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பருவத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மே 31ல் வெளியிடப்படும் என கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செல்வமீனா தெரிவித்தார்.இது குறித்து அதிகாரி செல்வமீனா வெளியிட்டுள்ள அறிக்கை:
உடுமலை ஜி.வி.ஜி.,விசாலாட்சி மகளிர் கல்லூரி (தன்னாட்சி)... |
தமிழகம் | லாரி டிரைவர் பலி | கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே லாரியின் டயர் வெடித்ததால், கீழே குதித்து தப் பிக்க முயன்ற டிரைவர் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார். பொள்ளாச்சியை சேர்ந் தவர் தம்பி என்கிற பால சுப்பிரமணியம் (27); இவர், சொந்தமான லாரி யில் (டிஎன்33 - 6339) திருப் பூருக்கு சென்று பொள் ளாச்சி திரும்பும் போது பல்லடம் ரோட்டில் ஜக் கார்பாள... |
தமிழகம் | உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க தமிழக அரசு நிர்வாக அனுமதி | உடுமலை : உடுமலை நகராட்சியில் 39.33 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத் திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. உடுமலை நகராட்சி 7.41 சதுர கி.மீ., பரப்பளவும், 111.40 கி.மீ., ரோடுகளையும் கொண்டது. 2001 மக்கள் தொகை அடிப்படையில், 59,639 மக்கள் தொகையும், 2009ல், 63,400 என கணக்கிடப்பட் டுள்ளது. உடுமலை ந... |
தமிழகம் | பல்லடத்தில் இன்று கடையடைப்பு கொ.மு.க., அறிவிப்பு | பல்லடம் : பல்லடத்தில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டம் டத்துவதாக, கொ.மு.க., அறிவித்துள்ளது.கொ.மு.க., மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி நேற்றிரவு நிருபர்களிடம் கூறியதாவது:
கள் இறக்க அனுமதி அளிக்கக்கோரி, மாநில பொருளாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் பல்லடத்தில் கடந்த 27ம் தேதி நடந்த சிறை நிரப்பும் போரா... |
தமிழகம் | படித்தது தொலைதூரக்கல்வியில்; ஜெயித்தது ஐ.ஆர்.எஸ்., தேர்வில்! | கோவை : தொலை தூரக் கல்வி முறையில் பட்டம் பெற்ற விவசாயி மகன், ஐ.ஆர்.எஸ்., தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் செவலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (28). தந்தை கருப்பையா, விவசாயி; தாயார் மாரியம்மாள், அங்கன்வாடிப் பணியாளர். இரண்டு அண்ணன், அக்கா, தங்கை என 4 பேருடன் பிறந்தவர் சங்கர் கணேஷ். அண... |
தமிழகம் | கோவிந்தா கோஷம் முழங்க பெருமாள் தேர் பவனி | திருப்பூர் : பூமிநீளா தேவி தாயார், கனகவல்லி தாயார் உடனமர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது.வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, திருப்பூர் விஸ்வேஸ்வரர் சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் சுவாமி கோவில்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டம் நடந்தது. நேற்... |
தமிழகம் | பொள்ளாச்சி- பெதப்பம்பட்டி வழியாக உடுமலைக்கு பஸ் இயக்க வலியுறுத்தல் | உடுமலை : பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டி வழியாக உடுமலைக்கு பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி-பெதப்பம்பட்டி வழித்தடத்தில் 15க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் மடத்துக்குளம் தாலுகா அலுவலம் உட்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்களுக்கும், பிற பணிகளுக்காகவும் உடுமலைக்கு செல்கி... |
தமிழகம் | இந்தியாவின் மோசமான நகரங்களில் திருவொற்றியூர், அம்பத்தூர் : விழித்துக்கொள்ளுமா அரசு? | சென்னை : சுற்றுச்சூழல் சீர்கேடு, தரமற்ற குடிநீர் விநியோகம் காரணமாக இந்தியாவின் மோசமான நகரங்களாக திருவொற்றியூர், அம்பத்தூர் நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு விழித்துக் கொண்டால் மட்டுமே நோய் தாக்குதலில் இருந்து விடுபட்டு, மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்ற நிலை உள்ளது.
நாட்டில் நிலவும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் நோய் ... |
தமிழகம் | ஒருவழிப்பாதையாக மாறுகிறது சுக்கிரவார்பேட்டை ரோடு | கோவை : கோவை என்.எச்.ரோடு - மில் ரோடு சந்திப்பில் இருந்து சுக்கிரவார்பேட்டை வரையிலான ரோடு ஒருவழிப்பாதையாகிறது. இதற்கான சோதனை முயற்சி இன்று நடக்கிறது. மேம்பாலத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் என்.எச்.ரோடு - மில் ரோடு சந்திப்பை அடைந்து, என்.எச்.ரோடு, வி.எச்.ரோடு, இடையர் வீதி, ஆர்.ஜி.வீதி வழியாக சுக்... |
தமிழகம் | உடுமலை, பொள்ளாச்சியில் ம.தி.மு.க., வினர் மறியல்! | நமது நிருபர் குழு -உடுமலை - மூணாறு ரோட்டிலுள்ள ஒன்பதாறு செக்போஸ்ட்டிலும், பொள்ளாச்சி பகுதியில் 3 இடங்களிலும் மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க., உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அமராவதி அணைக்கு பெரும்பங்கு நீர் வரத்துள்ள பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்தும், ம... |
தமிழகம் | முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது | சென்னை : சென்னையை அடுத்த மேடவாக்கம் அருகில் உள்ள நூக்கம்பாளையத்தைச் சேர்ந்த 150 பேர் நேற்று இரவு 9 மணியளவில், முதல்வர் கருணாநிதியின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். நூக்கம்பாளையத்தில் உள்ள தங்கள் வீடுகளை காலி செய்யும்படி அரசு அதிகாரிகள் மிரட்டுவதாகவும், அதை முதல்வர் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, இர... |
தமிழகம் | மாங்கரையில் 340 பேர் கைது | பெ.நா.பாளையம் : கேரள செல்லும் வாகனங்களை மறிக்க முயன்ற 340 பேரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.நேற்று காலை கோவை ஆனைகட்டி ரோட்டில் மாங்கரை சோதனைசாவடி அருகே பெரியார் தி.க.வை சேர்ந்த மணி, பொது செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் வடக்கு, தெற்கு, கவுண்டம் பாளையம், அன்னூர், எஸ்.எஸ்.குளம், காரமடை,மேட்டு... |
தமிழகம் | ஐந்து மணி நேர மறியலுக்கு பின் வைகோ கைது | குறிச்சி : முல்லைப் பெரியாறு அணையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ நேற்று கைது செய்யப்பட்டார். சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த மறியல் போராட்டத்தில், வைகோவுடன் 1,702 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவையில் மதுக்கரையை அடுத்த க.க.சாவடியில் காலை ... |
தமிழகம் | அனைவருக்கும் கல்வி இயக்கம் நடத்தும் பயிற்சி நாட்களை ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்க உத்தரவு | விருதுநகர்:அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு, அந்த நாட்களை ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனை வருக்கும் கல்வி இயக்கம் சார்பில்,ஆண்டுதோறும் முதல் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் களுக்கு, குறுவள மையத்தில் விடு... |
தமிழகம் | பூட்டிய வீட்டில் ரூ.1.4 லட்சம் பணம், நகை கொள்ளை | சூலூர் : சூலூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சூலூரை அடுத்த சிந்தாமணிப்புதூரைச் சேர்ந்தவர் யுவராஜ். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலிக்கு குடும்பத்தாருடன் சென்றார். நேற்று முன்தினம் ஊர் திரும்பினர். வீட்டுக்கு வந்து பார்த்தபோது... |
தமிழகம் | உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை | கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது பி.எஸ்.என்.எல்., உட்பட பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சிறப்பு சேவை அளிக்க முன்வந்துள்ளன.உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான தகவல் மற்றும் தொலைத் தொடர்பு நிறுனங்களின் சிறப்பு சேவைகள் குறித்து, பல நிறுவனங்களின் அதிகாரிகள் கூட்டம் ஓட்டல் ரெசிடென்சியில் நேற்று நடந்தது.
மத்தி... |
தமிழகம் | வாசனைப் பொருட்கள் கண்காட்சிக்கு பரிசு: நிறைவு பெற்றது கூடலூர் குதூகலம் | கூடலூர் : கூடலூரில் நடத்தப்பட்ட கோடைவிழா மற்றும் முதலாம் ஆண்டு வாசனை திரவியப் பொருட்கள் கண்காட்சியில், சிறந்த அரங்கு அமைத்த தோட்டக்கலைத் துறை, தேவர்சோலை பேரூராட்சி மற்றும் வனத்துறைக்கு பரிசு வழங்கப்பட்டது.கூடலூர் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இரு நாட்கள் கோடை விழா மற்றும் முதலாம் ஆண்டு வாசனை திரவியப் பொருட்க... |
தமிழகம் | கால்வாய் பணி மந்தம் பொதுமக்கள் பாதிப்பு | கோத்தகிரி : கோத்தகிரி மார்க்கெட் சாலையோர கான்கிரீட் கால்வாய் பணியை விரைந்து முடிக்காததால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோத்தகிரி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றியதில் பாரபட்சம் காணப்படுவதாக, பாதிக்கப்பட்டோரின் குற்றச்சாட்டை அடுத்து, இருமுறை நிலஅளவை செய்யப்பட்டு அகற்றப்பட்டது. இருப்பினும், குறை உள்ளது என மீண்டும்... |
தமிழகம் | சாதித்த மாணவியருக்கு சிறப்பு பரிசு வழங்கல் | மஞ்சூர் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மஞ்சூர் அரசு பெண்கள் பள்ளியில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு, பரிசு வழங்கப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி சதம் பெற்றது. பள்ளி மாணவி காயத்ரி 483 மதிப்பெண்ணுடன், பள்ளி மற்றும் மாவட்ட அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம், அபர... |
தமிழகம் | நீலகிரியில் பாரத் நிர்மான் கருத்தொளி இயக்கம் முன்னோடியில் தமிழகம் உள்ளதாக பெருமிதம் | ஊட்டி : மத்திய அரசின் பாரத் நிர்மான் கருத்தொளி இயக்கம், நீலகிரி மாவட்டத்தில் விரைவில் நடத்தப்பட உள்ளது.நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய, பத்திரிகை தகவல் அலுவலகம், பிரதமரின் நேரடி பார்வையில் செயல்படுத்தப்படும் கருத்தொளி இயக்கத்தை வடிவமைத்தது;... |
தமிழகம் | இறந்த குட்டி யானைக்கு காவல் பிரேதப் பரிசோதனைக்கு சிக்கல் | பந்தலூர் : பந்தலூர் சேரம்பாடி பகுதியில் இறந்த குட்டி யானையை சுற்றி, 11 யானைகள் காவலுக்கு உள்ளதால், பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் நிலவுகிறது.சேரம்பாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சோலாடி பழையபாடி அருகே, சில நாட்களுக்கு முன் குட்டி யானை இறந்தது; இதைக் கண்ட எஸ்டேட் தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நேற்று முன... |
தமிழகம் | தி.மு.க., கவுன்சிலர் கொலையில் நான்கு பேர் கோர்ட்டில் சரண் | சென்னை : தி.மு.க., கவுன்சிலர் கொலையில் தொடர்புடைய நான்கு பேர் கைதான நிலையில், நான்கு வாலிபர்கள் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரணடைந்தனர். சென்னை திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேரன் (44); மாநகராட்சி கவுன்சிலர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த மர்மக் கும்பல் ஒன்று, ச... |
தமிழகம் | இலவச காஸ், அடுப்பு 50 பேருக்கு வழங்கல் | ஊட்டி : அதிகரட்டி கிராமத்தில் பயனாளிகள் 50 பேருக்கு, இலவச காஸ், அடுப்பு வழங்கப்பட்டது.மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மாநில முதல்வரின் இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு மற்றும் காஸ் அடுப்பு வழங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ்... |
தமிழகம் | வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணி: தலா ஒரு இடத்தை காலியாக வைக்க உத்தரவு | சென்னை : வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணி தொடர்பாக இரண்டாவது முறை வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்தவர்களுக்கு தலா ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க, இடைக்கால உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் தாலுகாவில் உள்ள பெரியபட்டி கிராமத்தைச் சேர்ந்த சகுந... |
தமிழகம் | வேலை வாய்ப்பு முகாம் 2,048 மாணவர்கள் பதிவு | ஊட்டி : ஊட்டி, கூடலூரில் அமைக்கப்பட்ட சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில், மேல்நிலைக் கல்வி முடித்த 2,048 பேர் பதிவு செய்தனர். மேல்நிலைக் கல்வி தேர்வு முடிவு வெளிவந்துள்ள நிலையில், மாணவ, மாணவியர் தங்களது மேல்நிலைக் கல்வி சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, மாவட்டத்தில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிரு... |
தமிழகம் | திருமணம் நிச்சயிக்கப்பட்டவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் | தூத்துக்குடி : தூத்துக்குடி, கே.தங்கம்மாள்புரம் அரிச்சந்திரன் மகன் ராஜபெருமாள்(21). இவரது குடும்பத் திற்கும், அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் குடும்பத்திற்கும், நிலம் தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது. இருகுடும்பத்தினரிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், ராஜபெருமாளுக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
20.12... |
General | அமெரிக்க அரசின் உயர் அதிகாரியாக இந்தியர் நியமனம் | வாஷிங்டன்: அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சேமேந்திர பால் நியமிக்கப்படவுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சேமேந்திர பால். இவரது பெற்றோர் கடந்த 1950களில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். பால், அமெரிக்க அரசின் பட்ஜெட் மேலாண்மைத் துறையின் தலை... |
தமிழகம் | முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் அண்ணா பல்கலை., காலக் கெடு நீட்டிக்குமா? | கடலூர் : தமிழக அரசு அறிவித் துள்ள முதல் பட்டதாரிக் கான சான்று பெற கால அவகாசம் வேண்டியுள்ளதால், பொறியியல் கல் லூரி சேர்க்கைக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தொழில் நுட்பக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக் கீட்டில் சேர்வதற்கான விண்ணப்பம் அண்ணா பல்லைக் கழகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்... |
தமிழகம் | முறையான சிகிச்சை இல்லாததால் மாடு இறந்தது கடலூர் மருத்துவமனையில் விவசாயிகள் ஆவேசம் | கடலூர் : கடலூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்த மாடு இறந்ததால் ஊழியர்களிடம் விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன். இவர் நடக்க முடியாத தனது கறவை மாட்டை கடந்த 26ம் தேதி புதுப்பாளையம் கால்நடை மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த் ... |
தமிழகம் | அரசு அலுவலர்கள் பதவி உயர்வுக்கான தேர்வு | கடலூர் : அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான துறை தேர்வு கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்தது. அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் துவங்கியது. அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக தேர்வு எழுதுகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்... |
தமிழகம் | மாவட்டத்தில் 28,097 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் சீத்தாராமன் தகவல் | கடலூர் : கடலூர் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 97 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங் கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் பேசினார். கடலூர் வன்னியர்பாளையம் தனபாக்கியம் நகரில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான "தயா' பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது.கடலூர் கல்வி கழக தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். இந்திரா சீ... |
தமிழகம் | மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப தலைமை தபால் நிலையத்தில் குவிந்தனர் | கடலூர் : கடலூர் தலைமை தபால் அலுவலத்தில் மாணவர்கள் விண்ணப் பங்கள் அனுப்ப குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிளஸ் 2 முடித்தவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாள், மேலும் வேலூர் இன்ஸ்ட் டியூட் ஆப் டெக்னாலஜிக்கு விண்ணப்பிக்க நேற்று 28ம் தேதி கடைசி நாள் என்பதாலும் ஏராளமான மாணவர்கள் பொறியியல் மற்றும்... |
தமிழகம் | மாணவருக்கு தங்கம் பரிசு | கடலூர் : திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ வள்ளியம்மாள் மெட் ரிக் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் ஸ்ரீ வள்ளியம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர் மகாதேவன் 461 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். மாணவி வைஷ்ணவி தமிழில் 90 மதிப்பெண்ணும், சரண் ராஜ் ப... |
தமிழகம் | செஞ்சியில் வயிற்று போக்கினால் பாதிப்பு : அரசு மருத்துவமனையில் 30 பேர் அனுமதி | செஞ்சி : செஞ்சி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் வயிற்றுப் போக்கினால் பாதித்த 30க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றனர். செஞ்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மதியம் வரை 30க்கும் மேற்பட்டவர்கள் வயிற்று போக் கால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்தனர்.
செவலபுரை கிராமத்தை சேர்ந்த வள்ளி (20), ஆபீ... |
தமிழகம் | தங்கையை கடத்திய அண்ணன் | கடலூர் : எம்.பி.ஏ., மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை பிடிக்க கடலூர் போலீசார் கேரளா சென்றனர்.கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப் பத்தைச் சேர்ந்தவர் மதிவாணன், இவரது மகள் அறிவுக்கரசி (24). இவர் கடலூர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ., படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற அறிவுக்கரசி மாலை வேகு நேரமாகியும் வீடு திரும... |
தமிழகம் | போஸ்டர் கிழித்த தகராறு: ஒருவர் கைது | நடுவீரப்பட்டு : போஸ்டரை கிழித்தவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் திரவுபதி அம்மன் கோவிலை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த திருமண போஸ்டரை கிழித்தார். உடன் அங்கிருந்த வாண்டராஜன்குப்பத்தைச் சேர்ந்த கண்ணன் மற்றும... |
தமிழகம் | பஸ் டிரைவர் தாக்கு: வாலிபர் கைது | புவுனகிரி : தனியார் பஸ் டிரைவர், நடத்துனரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரத்தில் இருந்து நேற்று மாலை விருத்தாசலத்திற்கு தனியார் பஸ் சென்றது. குமராட்சி அடுத்த கோப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் பஸ்சை ஓட்டி வந்தார். பைக்கில் சென்ற ஆயிப் பேட்டையைச் சேர்ந்த இளையபெருமாள் மகன் அருள்மணி பஸ்சை முந்திச்சென்றதால் டிர... |
தமிழகம் | போலீசை தாக்கிய வழக்கு: ஒருவர் கைது | விருத்தாசலம் : இன்ஸ்பெக்டரை கல்வீசி தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப் பட்டார்.விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி காலனி பொதுமக்கள் நேற்று முன்தினம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சாலை மறியல் செய்தனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் திருமால் உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப் போ... |
தமிழகம் | நெல்லிக்குப்பம் கோவிலில் கருட சேவை உற்சவம் | நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது.பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. மாலை கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரமேஷ் பட்டாச்சாரியார் பூஜைகளை செய்தார். செயல் அலுவலர் வெங்கடேசன், வெங்கடராமகிருஷ்... |
தமிழகம் | யோகா பயிற்சி | மதுரை:தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையின் எம்.எஸ்.சி., யோகா பட்டப்படிப்பை, மதுரை காந்தி மியூசியத்தின் கீழ் இயங்கும், காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்துகிறது. இப்படிப்பின் ஒரு பகுதியாக, முதுகலை இரண்டாமாண்டு மாணவர்கள் கிராமங்களில் யோகா பயிற்சியை நடத்தி வருகின்றனர். மே 20 முதல் 26 வரை தின... |
தமிழகம் | பாலத்தின் அடியில் விழுந்தவர் பலி | கீழவளவு: கரையடிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(32). வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பியவர். நேற்று மதியம் இ.மலம்பட்டியை நோக்கி சைக்கிளில் சென்றுள்ளார். குடி போதையில் சென்ற இவர் அப்பகுதியில் உள்ள பழைய பாலத்திற்கும் புதிய பாலத்திற்கும் இடைபட்ட பகுதியில் சென்று விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேய இறந்து போன... |
தமிழகம் | சிதம்பரத்தில் தரைமட்டமாக்கப்பட்ட சுப்ரமணியர் சன்னதி கருவறை பூட்டியே கிடப்பது மக்களுக்கு ஆகாது:கடலூர் | சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல நூற்றாண் டுகளை கடந்த பழமையான சுப்ரமணியர் சன்னதி கும்பாபிஷேகம் செய்யப் போவதாக கூறி தரைமட்டமாக்கப்பட்டு மூன்று ஆண் டுகள் ஆகியும் கட் டப்படவில்லை. பூஜைகூட நடத் தாமல் கருவறை பூட்டியே கிடப்பதால் நாட்டிற்கும், மக்களுக்கும் ஆகாது என தீட்சிதர் கடலூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளதால... |
தமிழகம் | போலீஸ்காரர் சஸ்பெண்ட் | மதுரை:மதுரை பாலம் ஸ்டேஷன் ரோட்டில், பந்தல்குடி கால்வாய் பகுதியில் மார்பளவு அம்பேத்கர் சிலை உள்ளது. செல்லூர் ஸ்டேஷன் போலீஸ்காரர் ரவி, மே 26ல் சிலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அன்று யாரோ சிலை மீது கழிவை வீசினர். இதை தொடர்ந்து, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவி... |
தமிழகம் | மீன் பிடி தடை காலம் முடிந்தது மீனவர்கள் கடலுக்குள் சென்றனர் | கடலூர் : மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடை காலம் முடிவடைந்ததால், நேற்று நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீன் உற்பத்தியைப் பெருக்க கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை 45 நாட்களுக்கு, கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்தது. ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. சிறு படகுக... |
தமிழகம் | வாகனம் மோதி ஒருவர் பலி | மதுரை:மதுரை முனிச்சாலை ரோட்டில், இஸ்மாயில்புரம் 12வது தெரு எதிரே, நேற்று அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து வந்தார். அப்போது அவ்வழியே வந்த வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் யார் என தெப்பக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | டெம்போ மோதி பைக்கில் சென்றவர் பலி | திருக்கோவிலூர் : டெம்போ மோதியதில் பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார். திருக்கோவிலூர் அடுத்த கொழுந்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் விஜயராஜ் (17). திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு கடந்த 25ம் தேதி காலை பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். குடமருட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே எதிரில் வந்த மூ... |
தமிழகம் | தீயில் கருகி பெண் பலி | கீழவளவு:கோட்டநத்தம் பட்டியை சேர்ந்தவர் சவுந்திரம்(50). காபி போட மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது அவரது சேலையில் தீப் பற்றியது. சிகிச்சையில் இருந்த அவர் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். கீழவளவு போலீசார் விசாரித்தனர். |
தமிழகம் | கோவில் உண்டியல் வைப்பதில் மோதல் விருத்தாசலம் அருகே 30 பேர் படுகாயம் | விருத்தாசலம் : கோவில் உண்டியல் வைப்பதில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திருப்பயர் காலனியைச் சேர்ந்தவர்கள் சேவியப்பர் என்ற இந்து கடவுள் கோவிலை கட்டி கடந்த சில நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தினர். கோவில் ரோட்டிற்கு உள்ளே தள்ளி அமைந்திருந்ததால் அந... |
தமிழகம் | பஸ் மோதி வாலிபர் பலி | திண்டிவனம் : பஸ் மோதியதில் நடந்து சென்ற வாலிபர் இறந்தார்.திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ரமேஷ்(35). இவர் கடந்த 27ம் தேதி இரவு 8 மணிக்கு திண்டிவனம்- விழுப்புரம் ரோட்டில் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென மோதியது. படுகாயமடைந்த ரமேஷ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு ... |
தமிழகம் | தமிழகத்தில் வெயிலுடன் அனல் காற்று பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்படுமா? | கடலூர் : கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜூன் 1ம் தேதியில் பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஒரு வாரமாகவே 100 டிகிரிக்கு மேல் வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருகிறத... |
தமிழகம் | வேலை வாய்ப்பு பதிவு சிறப்பு முகாமில் நெரிசலில் சிக்கி மாணவியர் மயக்கம் | சிதம்பரம் : சிதம்பரம் வேலைவாய்ப்பு பதிவு முகாமில் பிளஸ் 2 முடிந்த மாணவ, மாணவியர் ஆயிரக்கணக் கில் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவ, மாணவியர... |
தமிழகம் | கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை விவசாயிகள் கூட்டத்தில் தகவல் | மதுரை:நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமான சீமைக்கருவேல மரங்களை கண்மாய்களில் இருந்து அகற்ற உள்ளதாக கலெக்டர் காமராஜ் கூறினார்.மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று அவரது தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், கூட்டுறவு இணைப்பதிவாளர் குமார், விவசாய இணை இயக்குனர் சங்கரலிங்கம் கலந்து கொண்டனர்.
கலெக்டர... |
தமிழகம் | இஞ்சிமேடு ஆஞ்சநேயருக்கு நாளை மூல நட்சத்திர ஹோமம் | கடலூர் : இஞ்சிமேடு கல்யாண வரத ஆஞ்சநேயர் கோவிலில் மூலம் நட்சத்திரம் சிறப்பு ஹோமம் நாளை நடக்கிறது. வந்தவாசி தாலுகா பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேட்டில் உள்ள அகோபில மடம் ஆதீனத்தைச் சேர்ந்த கல்யாண வரத ஆஞ்சநேயர் கோவிலில் மூல நட் சத்திர சிறப்பு ஹோமம் மாதந்தோறும் நடக்கிறது. நாளை (30ம் தேதி) காலை இங்குள்ள வரதராஜ பெருமாள், பெருந் த... |
தமிழகம் | ரோட்டை கடக்க முயன்றமுதியவர் பலி | கீழவளவு: உறங்கான்பட்டியை சேர்ந்த சாமிநாதன்(50) அப்பகுதியில் உள்ள ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த இவர் இறந்தார். கீழவளவு போலீசார் விசாரித்தனர். |
தமிழகம் | மேலூர் கட்டட இடிபாடுகளில் கான்ட்ராக்டர் உடல் மீட்பு | மேலூர்: மேலூரில்,புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் சரிந்ததில் கான்ட்ராக்டர் இறந்ததாகவும், தப்பிச் சென்றதாகவும் இரண்டு நாட்கள் வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அவரின் உடல் மூன்றாவது நாளில் கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் தனியாமங்கலத்தில் 95 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், திருமண மண்டபம் கட்டப்பட்டு வந... |
தமிழகம் | விதை விற்பனையாளர் கவனிக்க வேண்டியவை | மதுரை:மதுரை , தேனி மாவட்ட விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ் தர் கள், லேபிள் பொருத் திய, விதைகளை வாங்கி, முறைப்படி சேமிக்க வேண்டும். அதற்கு சரியான முறையில் பில் தயார் செய்து, பயிர் ரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டு விதை வாங்கும் விவசாயிகளிடம், கையெழுத்துப் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.விதை விற்பனை உரிமங... |
தமிழகம் | கிராம சுகாதார செவிலியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் | உளுந்தூர்பேட்டை : கிளியூர் சுகாதார நிலைய செவிலியர் லஞ்சம் பெறுவதை கண்டித்து ஆர்ப் பாட்டம் நடத்த விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் சீனுவாசன், சென்னை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு: உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.