category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு திருவிழா
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று மொட்டையரசு திருவிழா நடந்தது. நேற்று காலை தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தியாகராஜர் இன்ஜி., கல்லூரி வளாக திடலில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளினர். இரவு பூ பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி வீதி உ...
தமிழகம்
கும்பாபிஷேகம்
கள்ளிக்குடி:கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படைகிராமத்தில் பாலகுருநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்த பின், அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாட்டை பூசாரி கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன்ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழகம்
லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்
மதுரை:மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக சாமிநாதன், எஸ்.ஐ., ஆக மனோகரன் பணிபுரிந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்த சண்முகநாதனிடம், டூவிலர் காணவில்லை என சான்றிதழ் வழங்க சில நாட்களுக்கு முன், லஞ்சம் வாங்கும் போது சாமிநாதன், மனோகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஜாமீன் கோர...
தமிழகம்
எறையூர் மாதா கோவில் தேரோட்டம் ஐகோர்ட் உத்தரவுப்படி நடத்த முடிவு
உளுந்தூர்பேட்டை : சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, எறையூர் மாதா கோவில் தேர் ஆதி திராவிடர் பகுதிக்கு சென்று வர, சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூர் கிராமத்திலுள்ள புனித ஜெபமாலை அன்னை ஆயலத்தின் தேரோட்டம் நாளை (30ம் தேதி) நடக்கிறது. இந்த தேர், ஆதி திராவிட கிறிஸ்தவர்க...
தமிழகம்
அம்மன் கோவிலில் தேர் திருவிழா
விழுப்புரம் : வளவனூர் அம்மச்சார் அம்மன் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று திருத்தேர் திருவிழா நடந்தது. இக்கோவிலில் கடந்த 19ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. 23ம் தேதி நாக வாகனம், 24ம் தேதி அன்ன வாகனம், 25ம் தேதி யானை வாகனம், 26ம் தேதி முத்துப்பல்லக்கு, 27ம் தேதி குதிரை வாகனம் ஆகிய பிரம்மோற்சவங்கள் நடந்தது. ...
தமிழகம்
முதியவர் தற்கொலை
விழுப்புரம் : வளவனூர் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார். வளவனூர் அடுத்த ப.வில்லியனூர் காலனியை சேர்ந்தவர் முருகேசன்(55). தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த இவர் கடந்த 26ம் தேதி பூச்சிமருந்து குடித்தார். அதே பகுதியில் உள்ள சிறுவக்காட்டான் வாய்க்கால் அருகே மயங்கி விழுந்த அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமைனயில...
தமிழகம்
மொட்டையரசு திருவிழா
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக  மொட்டையரசு திருவிழா நடந்தது.நேற்று காலை தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தியாகராஜர் இன்ஜி., கல்லூரி வளாக திடலில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளினர். இரவு பூ பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி வீதி உலா நிகழ்...
தமிழகம்
ரோட்டை அகலப்படுத்த ரூ.4 கோடி
மதுரை:மதுரை துவரிமான் - மேலக்கால் ரோட்டின் தற்போதைய அகலம் 7 மீ. இந்த ரோட்டில் நான்குவழிச்சாலை குறுக்கிடுவதால், தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் துவரிமான் ரோட்டை பயன்படுத்துகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், 4 கோடி ரூபாயில் ரோடு அகலப்படுத்தப்படுகிறத...
தமிழகம்
மோதல்: 32 பேர் மீது வழக்கு
அவனியாபுரம்:சிந்தாமணி ரிங்ரோடு அருகே உள்ள பனையூரில், அய்யனார் கோயில் உள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு உற்சவவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சுவாமி வீதி உலா வரும்போது, தங்களது தெருவிற்குள் வரவேண்டும் என ஒரு தரப்பினர் கூறினர். இதில் பிரச்னை ஏற்பட்டு, இரு பிரிவினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த ஐந்துப...
தமிழகம்
கவுன்சிலர் மனைவி மர்ம சாவு?
மரக்காணம் : மரக்காணம் அருகே ஊராட்சி மன்ற கவுன்சிலர் மனைவி மர்மமான முறை யில் தூக்குப் போட்டு இறந் தார். தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தாய் புகார் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு ஊராட்சி மன்ற கவுன்சிலர் மோகன். இவரது மனைவி சரசு (28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. மூன்று ...
தமிழகம்
விக்கிரவாண்டி கோவில் முன் சாமியார் திடீர் உண்ணாவிரதம்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கோவிலை புதுப்பிக்க கோரி சாமியார் ஒருவர் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. தற்போது பழுதடைந்துள்ள இக்கோயிலை கிராம பொதுமக்கள் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டி நேற்று காலை 9 மணிக்கு திருவாரூர...
தமிழகம்
பள்ளியில் முதலிடம் பெற்றும் படிக்க வழியற்ற வெட்டியான் மகன்
மதுரை:பத்தாம் வகுப்பில் 474 மதிப்பெண் பெற்ற மயான வெட்டியான் மகன் தனசேகரபாண்டியன் மேல்படிப்புக்கு வழியின்றி தவிக்கிறார்.மதுரை பாக்கியநாதபுரத்தை சேர்ந்த பாண்டி, தத்தனேரி மயானத்தில் உதவியாளராக பணியாற்றுகிறார். இவரது மகன் தனசேகர பாண்டியன், கனகவேல் காலனி ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். 10ம் வகுப்பு பொது...
தமிழகம்
வடக்கு தாலுகா ஜமாபந்தி: பட்டா மாறுதலே அதிகம்
மதுரை:மதுரை மாவட்ட தாலுகாக்களில் மே 11 முதல் 20ம் தேதி வரை ஜமாபந்தி நடந்தது. மதுரை வடக்கு தாலுகா அளவில் பெரியது என்பதால், மே 28ம் தேதி வரை நீடித்தது. இத்தாலுகாவில் ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் செல்வராஜ் தலைமையில் தாசில்தார் உதயகுமார், நலிந்தோர் திட்ட தாசில்தார் அர்ச்சுனன் கலந்து கொண்டனர். இந்த ஜமாபந்தியில் 1962 மனுக்...
இந்தியா
பிரான்சில் தியாகி சுப்பையா நூற்றாண்டு விழா: தமிழ்ச்சங்கம் ஏற்பாடு
புதுச்சேரி : பிரான்சில் தியாகி சுப்பையா நூற்றாண்டு விழா நாளை நடக் கிறது என பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் கோகுலன் கூறினார். புதுச்சேரியில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: பிரான்ஸ் தமிழ்ச் சங்கம், தியாகி சுப்பையா நூற்றாண்டு விழாவை கொண்டாட ஏற்பாடு செய்துள் ளது. இவ்விழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போன் து.வாஸ் ...
தமிழகம்
காலாவதி உணவுப் பொருட்கள் அழிப்பு நிறுத்தம்: அதிகாரிகளின் ஒரு வாரக்கூத்து ஓய்ந்தது
மதுரை:மதுரையில் காலாவதி உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் காலாவதி உணவுப்பொருட்களின் விற்பனை ஜோராக நடக்கிறது. மதுரையில் ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டு, காலாவதி உணவ...
தமிழகம்
நாளை புதிய ஓட்டல் திறப்பு
மதுரை:மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே, நாளை காலை 10 மணிக்கு அண்ணாமலை ஓட்டல் திறக்கப்படுகிறது.மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைக்கிறார். ஐந்து மாடிகள், 60 குளிர்சாதன அறைகளைக் கொண்ட இந்த ஓட்டலில், சென்னை அஞ்சப்பர் செட்டிநாடு குரூப்ஸின் ரெஸ்ட்டாரண்டை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைக்கிறார். மீட்டிங் ஹால், கர...
இந்தியா
வேளாண் கூட்டுறவு சங்க இயக்குனர் தேர்தல் தலைவர் பதவியை கைப்பற்றியது பா.ம.க.,
காரைக்கால் : திருநள்ளார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர், துணை தலைவர் பதவிகளை பா.ம.க., கைப்பற்றியது. திருநள்ளார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 9 இயக்குனருக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது. இந்த சங்கத்தில் பல ஆண்டுகளாக காங்., மற்றும் தி.மு.க.,வினரே தலைவர் உள் ளிட்ட பொறுப்புகளில் அங்கம் வகித்து வந்தனர்...
இந்தியா
மாநில பூப்பந்து போட்டி 5ம் தேதி துவங்குகிறது
புதுச்சேரி : பூமியான்பேட்டையில் மாநில அளவிலான பூப் பந்தாட்ட போட்டி வரும் 5ம் தேதி துவங்குகிறது. பாரதி பூப்பந்தாட்டக் குழு செயலர் முத்துராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: பூமியான்பேட்டை பாரதி பூப்பந்தாட்டக் குழு சார்பில் மாநில அளவில் "திறந்த நிலை அழைப் பிதழ்' பூப்பந்தாட்டப் போட்டிகள், 5ம் தேதி முதல் 6ம் தேதி வரை, பூமியான்பேட்...
இந்தியா
கதிர்வேல் சுவாமி கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
புதுச்சேரி : கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் 108 பால் குட அபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம், பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டது. பால்குடம் ஏந்திய பக்த...
தமிழகம்
கண்மாய்க்குள் மினி வேன் கவிழ்ந்து 13 பேர் காயம்
திருமங்கலம்:திருமங்கலம் அருகே கண்மாய்க்குள் மினி வேன் கவிழ்ந்து 3 குழந்தைகள் உட்பட 13 பேர் காயமடைந்தனர் .திருவாதவூரில் இருந்து ராஜபாளையத்திற்கு பயணிகள் செல்லும் ஏஸ் மினி வேனில் சந்திரசேகர் மற்றும் அவரது உறவினர்கள் சென்றனர். திருமங்கலம் ரிங் ரோட்டில் எஸ்.புதூர் அருகேவரும் போது நிலை தடுமாறிய மினி வேன் அருகே இருந்த கண் ம...
இந்தியா
வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல வாரியம் அமைக்க கோரிக்கை
புதுச்சேரி : வீட்டு வேலை செய்யும் பெண்களை அமைப்புசாரா தொழிலாளர்களாக பதிவு செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குடிசை வாழ்வோர் பெருமன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் அமைப்பாளர் மோகனசுந்தரம் தலைமையில் நடந்தது. வீட்டு பணியாளர் சங்க நிர்வாகிகள் சரஸ்வதி, சாந்தா முன்னிலை வகித்தனர். வீட்டு வேலை செய்யும் ப...
தமிழகம்
நிர்வாகிகள் கூட்டம்
திருநகர்:திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்., புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருநகரில் நடந் தது. தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கார்த்திக், சாமிராஜா, மணிகண்டபிரபு, நாகராஜன் முன்னிலை வகித்தனர். திருநகர் பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், ஆருண்...
இந்தியா
சமூக பாதுகாப்பு நிதியுதவி அனந்தராமன் வழங்கினார்
புதுச்சேரி : குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை அனந்தராமன் எம்.எல்.ஏ., வழங்கினார். அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இயற்கை மரணமடைந்த 25 பேரி...
இந்தியா
காலாப்பட்டு நவோதயா வித்யாலயா பள்ளி : 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
புதுச்சேரி : சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் காலாப் பட்டு நவோதயா வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது குறித்து அப்பள்ளி முதல்வர் வினையத்தான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரிய காலாப்பட்டில் உள்ள ஜவகர் நவோதயா பள்ளியில் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் 43 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு...
தமிழகம்
மதுரையில் மழையுடன் ஆரம்பித்து மழையுடன் முடிந்த அக்னி நட்சத்திரம்
மதுரை:மதுரையில் மழையுடன் ஆரம்பித்து, மழையுடன் முடிந்தது, அக்னி நட்சத்திரம். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம், மே 4 ல் துவங்கியது. ஏற்கனவே, பிப்ரவரி முதல் வெயிலின் கொடுமையை அனுபவித்த மதுரை மக்கள், "அக்னி நட்சத்திரத்தின் போது என்ன ஆகுமோ' என பயந்தனர். நல்ல வேளையாக, அக்னி நட்சத்திரம் துவங்கிய போதே, மழை பெய்தது. இந்த "குளிர்ச்ச...
இந்தியா
தவளக்குப்பம் அரசு பள்ளி 48.48 சதவீதம் தேர்ச்சி
புதுச்சேரி : தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., தேர் வில் கடந்த ஆண்டை விட 13 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்தப் பள்ளியில் தேர்வு எழுதிய 128 பேரில், 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 48.48 ஆகும். பள்ளியை சேர்ந்த மாணவர் வெங்கட்ராம் 458 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்தார். மதிப்பெண் ...
தமிழகம்
ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணி கோரி மனு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவு
மதுரை:ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பெயரை சிபாரிசு செய்ய கோரிய மனுக்களை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, நான்கு பணியிடங்களை காலியாக வைத்திருக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டது.நெல்லை கடையநல்லூரை சேர்ந்த சையது அப்துல் காதத் தாக்கல் செய்த ரிட் மனு: நான் ஏற்கனவே உயிரியலில் இளங்கலை மற்றும் பி.எட்.,...
இந்தியா
இளங்கோ அடிகள் பள்ளி தேர்ச்சி சதவீதம் 70.48
புதுச்சேரி : இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட ஐந்து சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுதிய 105 பேரில், 74 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 70.48 ஆகும். பள்ளியில் மாணவி தமிழரசி...
தமிழகம்
தாமதமாக விண்ணப்பித்ததற்காக கல்வி கடன் மறுக்க கூடாது: ஐகோர்ட் கிளை
மதுரை:தாமதமாக விண்ணப்பித்ததற்காக கல்வி கடன் வழங்க மறுக்க கூடாது, என குறிப்பிட்ட மதுரை ஐகோர்ட் கிளை, குமரிமாவட்டம் பேயோடையை சேர்ந்த மாணவிக்கு மூன்று வாரங்களுக்குள் கல்வி கடன் வழங்க, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூருக்கு உத்தரவிட்டது. பேயோடையை சேர்ந்த எஸ்.சுகிதா தாக்கல் செய்த ரிட் மனு: பிளஸ் 2 முடித்து பொறியியல் படிக்க அண்ண...
இந்தியா
காரைக்காலில் 84.67 சதவீதம் தேர்ச்சி
காரைக்கால் : எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் காரைக்கால் மாவட்டம் கடந்த ஆண்டை விட 4 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது. மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வை காரைக்கால் மாவட்டத்தில் 23 அரசு பள்ளிகள், 6 அரசு உதவிபெறும் பள்ளி, 17 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2,936 மாணவ மாணவிகள் எழுதினர். தேர்வு எழுதிய 1424 மா...
இந்தியா
மாணவர்களின் ஒத்துழைப்பு இல்லை'
புதுச்சேரி : மாணவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முடியவில்லை என கோரிமேடு அரசு மேல் நிலைப்பள்ளி துணை முதல்வர் தெரிவித்துள்ளார். கோரிமேடு இந்திராகாந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ். எல்.சி., பொதுத் தேர்வு எழுதிய 260 பேரில், 172 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 66.15 ஆக...
இந்தியா
சிறப்பு பயிற்சி வகுப்பினால் தேர்ச்சி விகிதம் உயர்வு
காரைக்கால் : பின் தங்கிய மாணவர்களுக்கு அளித்த சிறப்பு பயிற்சி காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் காரைக்கால் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து உள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.காரைக்கால் மாவட்டத் தில் உள்ள 23 அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் பின் தங்கிய நிலையில் இருந்த மாணவர்களை தேர்வு ச...
தமிழகம்
சாவிலும் இணைபிரியாத தம்பதி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று, உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவி இறந்த சில மணி நேரத்தில் அந்த துக்கம் தாளாமல் கணவரும் இறந்தார். தூத்துக்குடி, அழகேசபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(87), ஓய்வு பெற்ற தனியார் கம்பெனி ஊழியர். அவரது மனைவி மீனாட்சி சுந்தரி(77). சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்றால் இருவரும் சேர்ந்தே செல்...
இந்தியா
மாணவர்கள் ஒத்துழைப்பினால் கிடைத்த வெற்றி நாவலர் பள்ளி முதல்வர் பெருமிதம்
புதுச்சேரி : ஆசிரியர்கள், மாணவர் களின் ஒத்துழைப்பால் கூடு தல் தேர்ச்சி பெற்றதாக நாவ லர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி முதல் வர் ஜெயபாலன் கூறினார். லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வை 91 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களில் 72 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். கடந்தாண்...
இந்தியா
கோடைக் கொண்டாட்டம் நிறைவு
புதுச்சேரி : புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில் கோடைக் கொண்டாட்டம் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது.லாஸ்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில் விரிவுரையாளர் (ஓய்வு) பட்டாபிராமன் தலைமை தாங்கினார். லாஸ்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். ஜவகர் சிறுவர் இல்லத்தின் ம...
இந்தியா
சனீஸ்வரன் கோவிலில் தெப்பல் உற்சவம்
காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் விக்ருதி வருட பிரமோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 24ம் தேதி காலை தேர் திருவிழா, 25ம் தேதி சனிபகவான் தங்க காகம் வாகனத்தில் கோபுர வீதி உலா வெகு விமர்சையாக...
இந்தியா
கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
புதுச்சேரி : உயர் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வு நற்பணி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வெற்றிவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் வைத்திலிங்கம் அறிவித்துள்ள பகுதி வாரியான இடஒதுக்கீடு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு மிகுதியான இழப்பை ஏற்பட...
இந்தியா
சென்டாக் விண்ணப்பங்கள் விற்பனை: இரண்டே நாட்களில் 4500ஐ தாண்டியது
காலாப்பட்டு : சென்டாக் விண்ணப்பங்கள் விற்பனை இரண்டே நாட்களில் 4500 தாண்டியது.எம்.பி.பி.எஸ்., பி.டெக்., உள்ளிட்ட படிப் புகளுக்கான சென்டாக் விண்ணப்பம் விற்பனை புதுச்சேரி பொறியியல் கல்லூரி, தலைமை தபால் நிலையங்களில் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டு மையங்களில் முதல் நாளில் 3000 விண் ணப்பங்கள் விற்பனையானது. சென்டாக் விண் ...
இந்தியா
பொறையூர் ஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளி மூன்றாவது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி
வில்லியனூர் : பொறையூர் ஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளி சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பொறையூர் ஆதித்யா வித்யாஸ்ரம் உறைவிடப் பள்ளி மாணவர்கள் 47 பேர் சி.பி.எஸ்.இ., தேர்வு எழுதினர். அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவர் விக்னேஷ் 10க்...
இந்தியா
மரப்பாலம் செவன்த்டே பள்ளி மாணவர்கள் சாதனை
புதுச்சேரி : மரப்பாலம் செவன்த்டே மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் மாநில அளவில் 4, 5, 6வது இடங்களை பிடித்து சாதனை படைத் துள்ளனர்.புதுச்சேரி மரப்பாலம் செவன்த்டே மேல்நிலைப்பள்ளியில் 206 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ். எல்.சி., தேர்வெழுதினர். இதில், 202 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 98 சதவீதம்....
இந்தியா
வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா
புதுச்சேரி : புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேர்த் திருவிழா நடந்தது.  புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் 27வது ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் திருமஞ்சனம், இரவு வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை திருத்தேர் உற்சவம் நடந்தது. லட்...
தமிழகம்
கோவில் திருவிழாவில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு
உடுமலை:n உடுமலை அருகே, கோவில்திருவிழா கூட்டத்தில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். உடுமலை அருகேயுள்ள காரத்தொழுவு நெசவாளர் காலனியில் வசிப்பவர்கள் சுந்தரராஜன் (33), சுந்தர் (45), சிவராமன் (22), கனகராஜ் (42). நேற்று மாலை பொது குடிநீர் குழாய் அருகே அமர்ந்திருந்த போது, அதே பகுதியைச்சேர்...
தமிழகம்
திருமலை கோவில் கோபுரங்களில் ஆய்வு
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலை சுற்றியுள்ள கோபுரங்களை திருப்பதி தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி மேற்பார்வையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து விழுந்ததை அடுத்து, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், திருமலை கோவிலில் அமைந்துள்ள பிரதான வாயிலில் உள்ள கோபுரங்களான ஆனந்தவிமான நிலைய கோப...
தமிழகம்
சமச்சீர் கல்வி பாடத்தில் உசிலம்பட்டி வீராங்கனை
சிவகங்கை: கல்பனா சாவ்லா விருதுபெற்ற, உசிலம்பட்டி மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை ராஜலட்சுமி, சமச்சீர் கல்வி பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். வரும் கல்வி ஆண்டில் ஒன்று, ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான புத்தகங்கள், மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்த...
தமிழகம்
சென்னை அரைக்காசு அம்மனுக்கு ஜூன் 3ல் கும்பாபிஷேகம்
சென்னை: சென்னை வண்டலூர் அருகிலுள்ள ரத்னமங்கலம் அரைக்காசு அம்மன் பீடத்தின், அஷ்டபந்தன கும்பாபிஷேகம் ஜூன் 3ல் நடக்கிறது. இக்கோவிலில், மதுரை மீனாட்சி, திருநெல்வேலி காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி, கோல்கட்டா காளி, மலேசியா மகாகாளி, ஆற்றுக்கால் பகவதி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட 108 அம்பாள் விக்ரகங்கள், நுழைவாயில்...
தமிழகம்
முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது
சென்னை: சென்னையை அடுத்த மேடவாக்கம் அருகில் உள்ள நூக்கம்பாளையத்தைச் சேர்ந்த 150 பேர் நேற்று இரவு 9 மணியளவில், முதல்வர் கருணாநிதியின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். நூக்கம்பாளையத்தில் உள்ள தங்கள் வீடுகளை காலி செய்யும்படி அரசு அதிகாரிகள் மிரட்டுவதாகவும், அதை முதல்வர் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, இரண...
தமிழகம்
விருதுநகரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜூன் 1 முதல் துவக்கம்
விருதுநகர்: மாவட்டத்தில் ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது என கலெக்டர் சிஜிதாமஸ் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: கணக்கெடுப்பாளர்கள் வீடுகளைத் தேடி வந்து விவரங்களைச் சேகரிப்பர். குடும்பத் தலைவர் பெயர், ஆண்கள், பெண்கள் மற்றும் மொத்த நபர்களின் எண்ணிக்கை. வீட்டின் கட்டுமானப் பொருள், க...
தமிழகம்
ராமநாதபுரம் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு மான்கள் கடத்தல்?
ராமநாதபுரம்: வழக்கத்துக்கு மாறாக ராமநாதபுரத்தில்மான்கள் உலா வருவது அதிகரித்து வருவதால், இம்மாவட்ட கடல்வழி கடத்தல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.  கடலோர பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் வசிக்கும் மான்கள் உலா வருவது அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன், கடலில் தத்தளித்த மான் ஒன்றை...
தமிழகம்
கேரளத்தில் பலத்த மழை
திருவனந்தபுரம்: கேரளாவின் கடற்கரையோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.பருவமழைக் குரிய சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை என, மாநில வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், "கேரள கடற்கரையோரங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதியில் கடந்த இரண்டு நாட் களாக நல்ல மழை பெய்து வருகிறது. நெடுமன்காட...
தமிழகம்
விருதுநகரில் ஐஸ் கட்டி மழை
விருதுநகர்: விருதுநகரில் நேற்று மாலை 4 மணிக்குசூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள், கிளைகள் ஒடிந்து விழுந்தது. மேலும் மின் கம்பங்கள் சாய்ந்து வயர்கள் அறுந்ததாலும் மாலை 4 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. பல இடங்களில் மழையின் போது ஐஸ் கட்டிகள் வேகமாக வந்து விழுந்தன. இதனால் சில கடைகளில் கண்ணாடிகள் உடைந்த...
தமிழகம்
செம்மொழி மாநாடு பாதுகாப்பு குறித்து ஏ.டி.ஜி.பி., தலைமையில் இன்று ஆலோசனை!
கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாதுகாப்பு ஏற்பாடு குறித்த போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவையில் இன்று நடக்கிறது. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, ஜூன் 23 முதல் 27 வரை கோவை நகரிலுள்ள "கொடிசியா' வளாகத்தில் நடக்கிறது. இதில், வெளிநாட்டு சிறப்பு அழைப...
இந்தியா
சோனியா இன்று காஷ்மீர் பயணம்
புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும் , ‌காங்கிரஸ் கட்சி தலைவருமான ‌சோனியா, ஒருநாள் பயணமாக இன்று காஷ்மீர் மாநிலத்திற்கு செல்கிறார். தலைநகர் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள புதிய குஜ்ஜார் பழங்குட மையத்தை அவர் திறந்து வைக்கிறார். பின் அவர் கட்சி தலைவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். சோனியா ஸ்ரீநகருக்கு செல்...
இந்தியா
ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 110 ஆக உயர்வு
ஜர்கிராம் : மேற்கு வங்கத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற ரயில் விபத்தில் 13 பெட்டிகள் தடம்புரண்டது. இதில் 76 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  விபத்து நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று...
இந்தியா
தெலுங்கானாவில் இன்று முழு கடையடைப்‌பு
ஐதராபாத் : தெலுங்கானாவில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்த கூட்டுகுழு முடிவு செய்துள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவத‌ாக கூட்டுக் குழு...
இந்தியா
காளகஸ்தியில் மேலும் 4 கோபுரங்கள் இடியும் அபாயம்
நகரி : காளகஸ்தி கோயில் ராஜகோபுரம் இடிந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், தற்போது இக்கோயிலில் மேலும் 4 கோபுரங்கள் இடிந்து விழும் அபாய நிலை உருவாகி உள்ளது. இடிந்து விழுந்த ராஜகோபுரத்தின் அருகில் உள்ள பிட்சலா கோபுரமும் சிதைவடைந்த நி‌லையில் உள்ளது. காளகஸ்தீஸ்வரர் மற்றும் ஞானபிரசுராம்பிகை சன்னதிகள் மேல் உள்ள கோபுரங்களும் இட...
இந்தியா
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்
ராஞ்சி : ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் பலியாகி உள்ளார். மேலும் பாலமு மாவட்டம் சாக் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மாவோயிடுகள் நடத்திய தாக்குதலில் ரயில் தடம்புரண்ட சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே மாவோயிஸ்டுகள் மீண்டும் தா...
தமிழகம்
மீன்பிடி தடை இன்றுடன் முடிகிறது
சென்னை : ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 45 நாள் தடை இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து சுமார் 7000 விளைபடகுகள் இன்று இரவு முதல் மீன்பிடி தொழிலை மீண்டும் துவக்க தயார் நிலையில் உள்ளன.
General
லாகூர் தாக்குதல் : பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு
லாகூர் : லாகூரில் 2 மசூதிகளில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய பயங்கரவாத தாக்குதலில் இது வரை 100 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் பலியாகி உள்ளான். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா
முல்லை பெரியாறு விவகாரம் : கேரளா விளக்கம்
திருவனந்தபுரம் : முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மதிமுக நேற்று நடத்திய மறியல் போராட்டத்திற்கு கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் பிரேம சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கேரளா ஒருபோதும் மறுத்ததில்லை; முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வழக்கு சுப்ரீம்...
இந்தியா
ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க வீரர்களுக்கு அனுமதி மறுப்பு
மும்பை : ரியாலிட்டி ஷோக்களில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்பதற்கு பிசிசிஐ அனுமதி மறுத்தள்ளது. யுவராஜ், சேவாக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வந்தனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிசிசிஐ யிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. தற்போது பிசிசிஐ இதற்கு மறுப்பு தெரிவித்தள்ளது.
இந்தியா
திருப்பதியில் இருந்து செல்லும் 420 பேருந்துகள் நிறுத்தம்
நகரி : கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கடப்பா எம்.பி., ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக ராயலசீமா பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ராயலசீமா, கடப்பா, திருப்பதி ஆகிய பகுதிகளில் ஒருசில வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து வெளியிடங்களுக...
இந்தியா
ஒரிசாவில் ரயில் பாதையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
ரவுர்கிலா : ஒரிசாவின் ஜர்சுகுதா பகுதியில் உள்ள ரயில் பாதை ஒன்றில் 5 சிறிய ரக குண்டுகள், சில வெடி பொருட்கள் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை,ஹவுரா இடையேயான ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த பாதையில் குண்டுகள் அகற்றும் பணியும், மேலும் குண்டுகள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வு பணியும் ...
இந்தியா
ஹெட்லியிடம் விரைவில் இந்தியா விசாரணை
புதுடில்லி : அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி ஹெட்லியிடம் இந்தியா விரைவில் விசாரணை நடத்த உள்ளது. இதற்காக 3 அதிகாரிகள் மற்றும் ஒரு வழக்கறிஞர் கொண்ட தேசிய புலணாய்வுக் குழு நாளை அமெரிக்கா செல்ல உள்ளது. மும்பை தாக்குதல் விவகாரம் குறித்து இந்திய அதிகாரிகள் விசாரணை நடத...
தமிழகம்
தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு
சென்னை : தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட உள்ளது. பச்சை நிற தனியார் பால் பாக்கெட்டுகள் ரூ.24 லிருந்து ரூ.26 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.28க்கும் விற்கப்பட்ட மஞ்சள் நிற பால் பாக்கெட்டுகள் ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 மி.லி., தயிர் பாக்கெட் ரூ.1 அதிகரித்து ரூ.8 க்கு விற்கப...
இந்தியா
மும்பை விமான நிலையத்தில் பயணிகள் அவதி
மும்பை : மும்பை விமான நிலையத்தில் பயணிகள் 12 மணி நேரம் உணவு, குடிநீர் இன்றி பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மும்பையில் இருந்து நேற்று பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம், போதிய பணியாளர்கள் இல்லாததால் 12 மணிநேரம் தாமதமாக இன்று காலை 3 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. உணவு, குடிநீர் இன்றி விமான நிலைய வாசலில் அவ...
இந்தியா
கோட்டையத்தில் சாலை விபத்து : 6 பேர் பலி
கோட்டையம் : கோட்டையம் அருகில் உள்ள கிட்னாகூரில் வேன் ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக சாலையில் வந்த வேன் ஆற்றில் கவிழ்வதற்கு முன் பாலத்தில் நடந்து சென்ற 2 பேர் மீது மோதியது...
தமிழகம்
ரயில் விபத்து : கருணாநிதி கண்டனம்
சென்னை : மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில் கவிழ்ப்பு சம்பவத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் மனித நேரயத்திற்கு எதிரானது ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
General
சீனாவில் புத்தர் கோயிலை திறந்து வைத்தார் ஜனாதிபதி
லுயோயாங் : அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், அங்கு இந்திய முறைப்படி கட்டப்பட்டுள்ள புத்தர் கோயிலை திறந்து வைத்தார். இந்த ‌கோயில் சீன-இந்திய பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளது. முன்னதாக பிரதீபா பாட்டீலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகம்
ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு
சென்னை : துணை முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை‌ய‌ொட்டி ஸ்டாலுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார். ஓராண்டு ஸ்டாலினின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகவும், பா.ம.க., உடனான கூட்டணி குறித்து உயர்நிலை செயல் திட்டக்குழு தீர்மானிக்கும் எனவும் அவர் தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்திருந்...
இந்தியா
கூடுதலாக 71 சி.பி.ஐ., கோர்ட்கள் : சிபிஐ தகவல்
புதுடில்லி : நாடு முழுவதும் சிபிஐ வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதலாக 71 சிபிஐ கோர்ட்கள் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் கூடுதலாக 3 சிபிஐ கோர்ட்கள் அமைக்கப்பட உள்ளது. இத்தகவலை சிபிஐ இயக்குனர் அஸ்வின் குமார் தெரிவித்துள்ளார். மேலும் நிலுவையில் உள்ள 9 லட்சம் சிபிஐ வழக்குகள‌ை 2 ஆண்டுகளில் முடிக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும்...
General
முத்தரப்பு கிரிக்கெட் : இந்தியா-இலங்கை நாளை மோதல்
புலவாயோ : ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியாவும், இலங்கையும் நாளை மோதுகின்றன. இந்திய நேரப்படி இப்போட்டிகள் பகல் 12.30 மணிக்கு துவங்குகின்றன. ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போ்டடியில் தோல்வி அடைந்ததால், இப்போட்டியில் வெற்றி பெற இந்திய அணி கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருக...
தமிழகம்
மாலிக் மீதான தடை நீக்கம்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மீதான தடையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கி உள்ளது. மாலிக்கிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாலிக் சர்வதேச போட்டிகளில் விளையாட மீண்டும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
தமிழகம்
72 பேருக்கு ஆசிரியர் பணி : முதல்வர் உத்தரவு
சென்னை : மாற்றுத்திறனாளிகள் 72 பேருக்கு இடைக்கால ஆசிரியர் பணி அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.விதிகளை தளர்ச்சி மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்க்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது. 2005-2006 முதல் 2008-2009 வரையிலான கல்வியாண்டுகளில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி ...
இந்தியா
ஹெட்லியிடம் விசாரணை; இந்திய அதிகாரிகள் அமெரிக்கா வி‌ரைகின்றனர்
புதுடில்லி: பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் மாஸ்டர் மூளையாக செயல்பட்டு இந்தியாவில் பல தாக்குதல் திட்டங்களுக்கு பிளான் போட்டு கொடுத்த அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடம் இந்தியா விசாரணை நடத்துகிறது. அனுமதி கொடுக்குமா என்ற நீண்ட கால குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது. அமெரிக்காவின் சம்மதம் இந்தியாவுக்கு ...
தமிழகம்
முத்துசாமி நீக்கம் : ஜெ., அறிவிப்பு
சென்னை : அதிமுகவில் இருந்து சு.முத்துசாமி நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ‌ஜெயலலிதா அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்ததாக முத்துசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவருக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் 3 நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கரூர் சின்னச...
இந்தியா
மாதுரி குப்தாவிற்கு காவல் நீடிப்பு
புதுடில்லி : இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாதுரி குப்தாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இவர் ஏப்ரல் 22ம் தேதியன்று கைது செய்யப்பட்டார். இவரது பெயில் மனுவை டில்லி கோர்ட் மே 21ம் தேதியன்று தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு
சென்னை : சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.13 ஆயிரத்து 784 ஆக உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.1,723-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.29 ஆயிரத்து 990 ஆகவும், ஒரு கிராம் ரூ.32.10 ஆகவும் உள்ளது.
தமிழகம்
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை : சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரரின் கையில் இருந்த துப்பாக்கியில் இருந்த குண்டு வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரியானாவைச் சேர்ந்த ராஜேந்தர் சிங், சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிற்சங்க பாதுகாப்பு படை(சிஐஎஸ்எஸ்) பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் விமான நிலைய பார்க்கிங் பகுதியில் பணியில்...
தமிழகம்
நாகர்கோவிலில் குளிர்பான பாட்டிலில் புகையிலை
நாகர்கோவில் : நாகர்கோவிலில் குளிர்பான பாட்டிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெற்றிவேல் என்பவர் தனது குடும்ப விழாவிற்காக 24 குளிர்பான பாட்டில்களை வாங்கி உள்ளார். அதில் ஒரு பாட்டிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட் இருந்தது கண்டு வெற்றிவேல் அதிர்ச்சி ...
தமிழகம்
குழந்தைகளை கடத்திய பாதிரியார்கள் கைது
கிருஷ்ணகிரி : தமிழகத்தின் மேற்கு மண்டல பகுதிகளில் அதிகளவில் குழந்தைகள் காணாமல் போவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் ராமாத்தாள் என்பவர் மருத்துவ பரிசோதனைக்காக தனது குழந்தையை அழைத்து வந்துள்ளார். அப்போது அருகில் இருந்த தனலட்சுமி என்ற பெண், குழந்தையை தான் வைத்திருப்பதாகவும், குழந்தைக்கு கடையி...
இந்தியா
ரூ.10 லட்சம் இழப்பீடு : ஏர் இந்தியா வழங்கியது
மங்களூரு : மங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்தை இடைக்கால நிவாரண தொகையாக ஏர் இந்தியா நிர்வாகம் அளித்துள்ளது. மே 22ம் தேதியன்று மங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற விமான விபத்தில் 159 பேர் பலியாகினர்.
தமிழகம்
பா.ம.க., வுடன் தி.மு.க., கூட்டணி ?
சென்னை: தி.மு.க., வுடன் பா.ம.க., கூட்டணி ஏற்பட்டுமா என அரசல் , புரசலாக பேசப்பட்டு வருகிறது. இன்று இது தொடர்பான கேள்விக்கு முதல்வர் கருணாநிதி கட்சியின் உயர்நிலைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று ஒராண்டில் பல்...
தமிழகம்
சொத்து குவிப்பு வழக்கு தாமதம் : ஜெ., விளக்கம்
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தன் மீதான் சொத்து குவிப்பு வழக்கு தாமதமாவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், என் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று 2003 ம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த அன்பழகனால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும், ச...
இந்தியா
ஏசி பஸ்களுக்கு புதிய சத்தம்
மும்பை : நகர்புறங்களில் இயக்கப்படும் ஏசி பஸ்களுக்கு புது வகையான ஹாரன் சத்தங்கள் வழங்கப்பட உள்ளது. ஜவர்ஹர்லால் நேரு தேசிய ஊரக வளர்ச்சி கழகத்தின் சார்பில் பஸ்கள் நிறுத்தும் போது, மீண்டும் புறப்படும் போதும் இனிமையான புதிய வகை டோன்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் கன்டெக்டர்களுக்கு எலக்ட்ரிக் பசர்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள...
இந்தியா
காஷ்மீரில் கலவரம்
ஸ்ரீநகர் : காஷ்மீரில் மைசுமா பகுதியில் போலீசாருக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு தாக்குதல் நடைபெற்று வருகிறது. பள்ளத்தாக்கு மூடப்பட்டதா அடுத்து கலவரம் மூண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்களை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் வருகின்றனர். இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ள...
இந்தியா
ரயில் விபத்து : எஃப்.ஐ.ஆர்., தாக்கல்
ஜர்கிராம் : மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பாக எஃப்.ஐ.ஆர்., தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரயில் டிரைவர் தாஸ், ரயில் தடம்புரள்வதற்கு முன் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதாக அளித்த தகவலின் பேரில் எஃப்.ஐ.ஆர்., தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா
பஞ்சாப்,அரியானாவில் புழுதி புயல்
சண்டிகர் : பஞ்சாப்,சண்டிகர் மற்றும் அரியானாவில் கடந்த 3 வாரங்களாக வாட்டி வந்த வெப்பம் தற்போது குறைய துவங்கி உள்ளது. நேற்று பெய்த மழை காரணமாக சற்று குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மழையைத் தொடர்ந்து நேற்று முதல் பஞ்சாப்பின் சில பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இங்கு அதிகபட்சமாக 42-47 டிகிரி செல்சியஸ...
தமிழகம்
கும்முடிப்பூண்டியில் வீட்டில் புகுந்து கொள்ளை
கும்முடிப்பூண்டி : கும்முடிப்பூண்டி பூபால் நகரைச் சேர்ந்தவர் வெற்றிவேலன்(55). இவர் சென்னை சென்ட்ரலில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து வருகிறார். இவரது மனைவி பூங்காவனம்(50). இவர் சென்னை சிப்காட்டில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வெற்றிவேலன் பணிக்கு சென்ற பிறகு பூங்காவனம் வீட்டில் தனியாக இருந்துள...
இந்தியா
ஜார்க்கிராம் ரயில் விபத்து: சி.பி.ஐ., விசாரணைக்கு மம்தா கோரிக்கை
கோல்கட்டா : மேற்குவங்க ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். விபத்து தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று கோல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : மேற்கு வங்கம் ரயில் கவிழ்ப்பு சம்பவம் பல்வேறு சந்தே...
தமிழகம்
செம்மொழி மாநாடு : போலீசாருக்கு விடுமுறை இல்லை
விருதுநகர் : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதால் ஜூன் 23 முதல் 27 ம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை என டி.ஜி.பி., லத்திகாசரண் உத்தரவிட்டுள்ளார். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாடு பாதுகாப்பு பணிகளுக்கு தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் ச...
General
குடியேற்ற விதிமுறைகளை இறுக்கியது ஹாங்காங்
புதுடில்லி : கடந்த 2009, நவம்பரில் குடியேற்ற விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்ட பின், ஹாங்காங் அரசு, தன் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மீது கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஹாங்காங்கில், இப்போது 6,400 பேர் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிக...
தமிழகம்
விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
விருதுநகர் : தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 1990 ஜன., 1 முதல் 1994 பிப்., 28 க்குள் பிறந்த திருமணமாகாத இளைஞர்களுக்கு விமானப்படையில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2010 ல் நடக்கும் தேர்வு மூலம் குரூப் "ஓய்' நான்டெக்னிக்கல் பிரிவுகளில் படை வீரராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. பிளஸ் 2, இன்டர்மீடி...
இந்தியா
சோனியாவுடன் சிரஞ்சீவி சந்திப்பு
புதுடில்லி : பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் சிரஞ்சீவி, டில்லியில் காங்., தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார்.
தமிழகம்
நாகர்கோவில் ரயில்நிலைய ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்: பயணிகள் பரிதவிப்பு
நாகர்கோவில் : நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஒன்றரை மணி நேரம் ரயில் பயணிகள் பரிதவித்தனர். ரயில்வே அதிகாரியை தமிழக அமைச்சருடன் வந்தவர்கள் தாக்கியதாக கூறி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் முதுநிலை மண்டல எலக்ட்ரிக்கல் இஞ்ஜினியராக பணி...
தமிழகம்
தங்க நகைகளை கடத்திய ரஷ்ய நாட்டவர்கள் சுற்றிவளைப்பு
சேலம் : சேலம் அருகே நகை வாங்க வந்தவர்கள் போல் நடித்து நகைகளை கடத்திய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புத்திர கவுண்டன்பட்டியில் உள்ள ஈஸ்வர் ஜூவல்லர் கடைக்கு வந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர், மோதிரங்களை கேட்டுள்ளார். கடைக்காரர் 9 மாடல்களில் மோதிரங்களை காட்ட, அனைத்து...
இந்தியா
முதல் முடிவே கோணல்
பா.ஜ.,வின் புதிய தலைவர் நிதின் கட்காரி. இவர் எடுத்த முதல் அரசியல் முடிவு இவருக்கு பிரச்னையை உண்டாக்கியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.,வும், சிபு சோரன் கட்சியும் இணைந்து ஆட்சி நடத்தியது. முதல்வராக உள்ள சிபு சோரன், எம்.பி.,யாக உள்ளார். இதுவரை இவர் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. இவர் ஐக்கிய முற்போக்கு ...
தமிழகம்
ரூ.2 ஆயிரம் கோடி கல்விக்கடன் : இந்தியன் வங்கி இலக்கு
கோவை : இந்தாண்டில் 2,000 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக, இந்தியன் வங்கி தலைவர் பாசின் கூறினார். இந்தியன் வங்கி சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு, கோவையில் நடந்தது. இதில், வங்கி தலைவர் பாசின் கூறியதாவது: தமிழகத்தில் இந்தியன் வங்கிக்கு 757 கிளைகள் செயல்பட்டு வருகின்றன; மேலும், 28 கிளைகள் விர...
தமிழகம்
முதல்வரின் 12 நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
சென்னை : முதல்வர் கருணாநிதியின், 12 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை பல்கலையின் நூற்றாண்டு விழா அரங்கில் நாளை மறுநாள் (மே 31) நடக்கிறது. இதுகுறித்து பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் சுவாமிநாதன், நிருபர்களிடம் கூறியதாவது: பாரதியார் பல்கலையின் சார்பில், முதல்வர் கருணாநிதியின் தொல்காப்பியப் பூங்கா, கவி...
இந்தியா
ராஜகோபுர இடிபாடுகளில் சிக்கி ஓட்டல் ஊழியர் பலி
நகரி : காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து விழுந்தபோது, இடிபாடுகளில் சிக்கி ஓட்டல் தொழிலாளி ஒருவர் பலியானார். நெல்லூர் மாவட்டம் பெல்லகட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜா(40) என்பவர் காளஹஸ்தி ராஜகோபுரம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சமையலராக பணியாற்றி வந்தார். கடந்த 26 அன்று இரவு 8 மணிக்கு, ராஜகோபுரம் இடிந்து விழுவதற்கு முன் அவர் தனது கு...
தமிழகம்
முதல்வரின் 12 நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
சென்னை : முதல்வர் கருணாநிதியின், 12 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை பல்கலையின் நூற்றாண்டு விழா அரங்கில் நாளை மறுநாள் (மே 31) நடக்கிறது. இதுகுறித்து பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் சுவாமிநாதன், நிருபர்களிடம் கூறியதாவது: பாரதியார் பல்கலையின் சார்பில், முதல்வர் கருணாநிதியின் தொல்காப்பியப் பூங்கா, கவி...