category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மணல் கடத்தல் தடுக்க ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சி: மணல் கடத்தலை தடுப்பது குறித்து கள்ளக் குறிச்சி தாசில்தார் தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி பகுதியில் வாகனங்கள் மூலம் பெருமளவு திருட்டு மணல் கடத்தப் பட்டு வருகிறது.  மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் வாகனங்களை கைப்பற்றி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இர...
தமிழகம்
செஞ்சியில் 6 பேருக்கு மார்க் ஷீட் மிஸ்சிங்
செஞ்சி: செஞ்சி ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர்கள் 6 பேருக்கு மதிப் பெண் பட்டியல் விடுபட் டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 250 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் 244 மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் பட் டியல் வந்தது. தேர்வு பதி...
தமிழகம்
மனைவியை கொலை செய்த தே.மு.தி.க., கவுன்சிலர் கைது
விழுப்புரம்: மரக்காணம் அருகே மனைவியை அடித்து கொன்ற தே.மு.தி.க., கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு ஊராட்சி ஒன்றிய தே.மு.தி.க., கவுன்சிலர் மோகன்(38). இவரது மனைவி சரசு(31). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. திருமணமாகி அடிக்கடி சரசு தனது தாய் வீடான கடலூர் சோனாங்குப்ப...
General
ஆப்கானிஸ்தானுக்கு தோட்டக்கலை பயிற்சி
காபூல்: மத்திய தோட்டக்கலை பயிற்சி நிலையத்தின் மூலம், ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கு, தோட்டக்கலை தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில், இந்தியா சார்பில், சாலைகள் அமைத்தல், ரயில்வே டிராக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள...
தமிழகம்
உளுந்தாண்டார்கோவிலில் சுவாமி ராமானந்தா தரிசனம்
உளுந்தூர்பேட்டை: இந்தியா  முழுவதும்  நடைபயணம்  மேற் கொண்டு வரும் சுவாமி ராமானந்தா நேற்று உளுந்தாண்டார் கோவில் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் சுவாமி ராமானந்தா. இவர் கடந்த 11.1.2008ல் (பாரத் பரிக்ராமா) பாரதத்தை வலம் வரும் நிகழ்ச்சியை ராமேஸ்வரம் ராமந...
இந்தியா
விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 75 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு
சமீபத்தில் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, மங்களூர் விமான விபத்தில் பலியான ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 75 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கடந்த 22ம் தேதி மங்களூர் விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 158 பயணிகள் பலியாகி விட்டனர். "நாட்டையே சோகத்தில் மூழ்க வைத்த இந்த சம்பவத்தில் இறந்...
General
இலங்கையில்உள்ளாட்சி தேர்தல்
கொழும்பு:இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடபகுதியில், உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிபர் ராஜபக்ஷே அரசு திட்டமிட்டுள்ளது.இலங்கை பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாசில் ராஜபக்ஷே இதுபற்றிக் கூறுகையில், ""இலங்கையின் வடபகுதியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வடபக...
General
சீனாவில் நிலநடுக்கம்
பீஜிங்:சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 என, பதிவாகியுள்ளது.சீனாவில் திபெத் தன்னாட்சிக்கு உட்பட்ட பகுதியான கின்ங்காய் மாகாணத்தில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 என, பதிவான இந்நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல...
தமிழகம்
ரூ.2 ஆயிரம் கோடி கல்விக்கடன் இந்தியன் வங்கி இலக்கு நிர்ணயம்
கோவை : இந்தாண்டில் 2,000 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக, இந்தியன் வங்கி தலைவர் பாசின் கூறினார். இந்தியன் வங்கி சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு, கோவை ரெசிடென்சி ஓட்டலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், வங்கி தலைவர் பாசின் கூறியதாவது: இந்தியன் வங்கி, தென் மாநிலங்களில் 1,256 கிளைகளைக் கொண்...
தமிழகம்
யானைகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.3 லட்சத்தில் தனி மையம்
கூடலூர்; முதுமலை புலிகள் காப்பக யானைகளுக்கு சிகிச்சை அளிக்க, ரூ.3 லட்சம் மதிப்பில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. முகாம் யானைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால், கால்நடை மருந்தகத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாம் யானைகளு...
தமிழகம்
துண்டுபிரசுரம் வினியோகம்
ஊட்டி: குன்னூர் ஜேசிஐ., கிங்ஸ் அமைப்பின் சார்பில், எய்ட்ஸ் குறித்து துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. குன்னூர் சிம்ஸ்பூங்காவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் ஜெயஸ்ரீ துவக்கி வைத்தார். எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான துண்டுபிரசுரங்கள், கோடை சீசனுக்காக வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வின...
தமிழகம்
கரடி துரத்தி காயம்
மஞ்சூர்; கரடி துரத்தியதில் விழுந்து ஒருவர் காயமடைந்தார். மஞ்சூர் தூனேரி-கொட்டரக்கண்டி சாலையோரத்தில் மறைந்திருந்த கரடி, நேற்று, இச்சாலையில் சென்ற சிலரை துரத்தியுள்ளது. கொட்டரக்கண்டி பகுதியை சேர்ந்த ராமன் தவறி விழுந்து காயமடைந்தார். வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம்
பள்ளிகளில் பாட புத்தகங்கள்: மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
மஞ்சூர்: மாணவர்களின் நலனுக்கு, பள்ளிகளில் இலவசப் பாட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவ, மாணவியருக்கு, ஒவ்வொரு ஆண்டும், இலவசமாக பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளி துவங்கும் நாளே பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என அறிவ...
தமிழகம்
கோடைவிழா கைப்பந்து: ரெட்லேன் அணி சாம்பியன்
கூடலூர்: கூடலூர் கோடைவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கைப்பந்து போட்டியில், ரெட்லேன் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கூடலூர் கோடைவிழா மற்றும் முதலாம் ஆண்டு வாசனை திரவியப் பொருட்கள் கண்காட்சி, 27, 28ம் தேதிகளில் நடத்தப்பட்டது. ஒரு பகுதியாக, புதிய பஸ் ஸ்டாண்ட் ஊராட்சி பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்ட கைப்பந்து போட்டியில், கூடலூர...
தமிழகம்
மழையால் மகிழ்ச்சி
ஊட்டி; ஊட்டியில் நேற்று பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊட்டியில் கடந்த இரு மாதங்களாக கோடை சீசன் களை கட்டியது. பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், அதுவரை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கேரள மாநிலத்தில் முன்னதாகவே பருவமழை துவங்கும் என அறிவிக்க ப்பட்டு...
General
சீனாவில் புத்தர் கோவில்பிரதிபா திறந்து வைத்தார்
பீஜிங்:சீனாவில் இந்திய முறைப்படி கட்டப்பட்ட புத்தர் கோவிலை, ஜனாதிபதி பிரதிபா நேற்று திறந்து வைத்தார்.சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரதிபா, அந்த நாட்டின் மத்திய மாகாணமான லுவோயாங்கிற்கு நேற்று சென்றார். அங்கு, "ஒயிட் ஹார்ஸ்' கோவில் வளாகத்தில், இந்திய பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட புத்தர் கோவிலை திறந்து...
தமிழகம்
சிறப்பு மருத்துவ முகாம்
பந்தலூர்; பந்தலூர் உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலைஞர் காப்பீடு திட்ட மருத்துவ முகாம், நாளை நடத்தப்படுகிறது. காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடத்தப்படும் முகாமில், சிறப்பு டாக்டர்கள் பங்கேற்று, பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்கேன், ஈசிஜி., தேவைப்படுபவர்களுக்கு, அதற்கான வசதி ஏற்படுத்தப்பட...
தமிழகம்
தடுப்பணை கரையோரம் உடைப்பு: கட்டிய சில வாரத்தில் அவலம்
கூடலூர்; கூடலூர் புளியாம்பாறை நீரோடை குறுக்கே, சில வாரங்களுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணையின் கரையோரத்தில் உடைப்பு ஏற்பட்டு, நீர் வெளியேறுகிறது. கடந்த ஜூலை மாதம், கூடலூரில் பெய்த மழையில், புளியாம்பாறை ஆறு மற்றும் நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய நிலத்தில் நீர் நிறைந்ததால், பயிரிடப்பட்டிருந்த நெல், நேந்திரன் வ...
தமிழகம்
தேவாலய திருவிழா
ஊட்டி: ஊட்டி முள்ளிகொரை புனித சகாயமாதா தேவாலய 35வது ஆண்டு திருவிழா, இன்று நடத்தப்படுகிறது. காலை 10.00 மணிக்கு, காந்தல் பாதிரியார் பாஸ்டின் தலைமையில் நற்செய்தி கூட்டம், மதியம் 12.30க்கு, சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அன்னதானத்தை, சிக்கம்மன் சித்தர் பீடத்தை சேர்ந்த கோபால்சாமி துவக்கி வைக்க உள்ளா...
தமிழகம்
மாணவிகளுக்கு ஊக்கத் தொகை
கூடலூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி நிவேதாவுக்கு, அமைச்சர் ராமசந்திரன், ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கினார். கூடலூரில் நடத்தப்பட்ட கோடை விழா மற்றும் முதலாம் ஆண்டு வாசனை திரவியப் பொருட்கள் கண்காட்சி நிறைவு விழாவில், கதர்வாரியத் துறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்று, பத்தாம் வகுப்...
தமிழகம்
கடலில் ஏற்படும் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க படகில் போலீஸ் அவசர எண் : அரசு உத்தரவு
ராமேஸ்வரம் : நடுக்கடலில் ஏற்படும் படகு விபத்து குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், கோஸ்டல் போலீசின் அவரச உதவி எண்ணை படகில் எழுத, அரசு உத்தரவிட்டுள்ளது. கடலுக்குள் செல்லும் மீனவர்கள், நடுக்கடலில் ஏற்படும் இயற்கை சீற்றம், படகு பழுது போன்ற பிரச்னைகள் குறித்து உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, மீட்பு நடவடிக்கைக...
இந்தியா
சோனியாவுடன் சிரஞ்சீவி சந்திப்பு:கூட்டணி தொடர்பாக ஆலோசனை
புதுடில்லி:ராஜ்யசபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி, காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் நேற்று பேச்சு நடத்தினார்.பிரபல தெலுங்கு நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி, விரைவில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என, அறிவித்தார். ஆந்திர சட்டசபையில் சிரஞ்...
தமிழகம்
ரேஷனில் காலாவதி பொருட்கள் : அரசு எச்சரிக்கை
சிவகங்கை : ரேஷன் கடைகளில், விற்காத காலாவதி பொருட்களை திருப்பி அனுப்ப, அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிசந்தையில் விலை உயர்வால், ரேஷன் கடையில் உளுந்து, துவரம் பருப்பு, 50 ரூபாய் மளிகை பொருள் பாக்கெட் விற்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்தியுள்ளது. துவக்கத்தில் தரமான பொருட்கள் வினியோகிக்கப்பட்டதால், மளிகை பாக்கெட் விற்பனை அமோகமா...
தமிழகம்
சிவன் கோவிலில் 108 கலசாபிஷேகம்
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் சிவன் கோவிலில் 108 கலசாபிஷேக வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலில் காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன் தினம் கலசாபிஷேக வைபவம் நடந்தது.  காலை 108 கலசங்கள், இரண்டு பிரதான கும்ப கலசங்கள், ஆவாகனம் செய்து ருத்திர மந்திரங் கள...
தமிழகம்
தகராறில் ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த கனியாமூர் காட்டுகொட் டாயைச் சேர்ந்தவர் வடமலை(55). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கத்திற்கும்  வீட்டு மனை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் காலை கனியாமூர் கூட்ரோடு அருகே இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம்  வடமலையை கத்தியால் வெட்டின...
தமிழகம்
புற்றுநோயால் ஒருவர் தற்கொலை
உளுந்தூர்பேட்டை: திருநாவலூர் அடுத்த பாதூர்  கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). இவர் புற்றுநோயால் பாதித்து சிகிச்சை பெற்றும்  குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 26ம் தேதி வீட் டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். ...
தமிழகம்
முன்விரோத தகராறு: 16 பேர் மீது வழக்கு
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பருகம்பட்டைச் சேர்ந்தவர் நல்லான்(60). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த கண்ணனுக்கும் வீட்டு மனை பிரச்னை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. கடந்த 27ம் தேதி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் நல்லான், வெங்கடேசன், குமார், கண்ணன், பெருமாள் காயமடைந்தனர். இது குறித்து இரு தரப்பினர் ...
தமிழகம்
கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகக் குழு கூட்டம்
விழுப்புரம்: முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத் தின் நிர்வாகக் குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜாங்கம் வரவேற்றார். வக்கீல் பாண்டியன், துணை தலைவர்கள் ராஜாராமன், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர்கள் மண்ணாங்கட்டி, ரங்கநாதன், பரமசிவம், விஜயகுமார் உட...
தமிழகம்
காற்றில் முறிந்து விழுந்த பேனர்
செஞ்சி: செஞ்சி கூட்ரோட்டில் வைத்திருந்த டிஜிட்டல் பேனர் காற்றில் முறிந்து  விழுந்தது. செஞ்சி கூட்ரோட்டில் பல இடங்களில் பிரம் மாண்டமான டிஜிட்டல் பேனர்களை கடை நடத் துபவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூராக வைத்து வருகின்றனர்.  நேற்று மாலை 4 மணியளவில் செஞ்சியில் பலமான காற்று வீசியது. அப்போது செஞ்சி கூட் ரோட்டில் திருமணம...
தமிழகம்
பெருமாள் கோவில் வசந்த உற்சவம் துவங்கியது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கியது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜன் பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நேற்று மாலை துவங்கியது. வரும் 2ம் தேதி வரை நடக்கும் உற்சவத்தில் தினமும் காலை 10 மணிக்கு பெருமாள் தாயார் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கார திரும...
தமிழகம்
தாக்கிய 20 பேர் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டை:  திருநாவலூர்  அடுத்த கிழக்குமருதூர் கிராமம்  கெடிலம் ஆற்றில்  அரசு மணல் குவாரி உள்ளது. இதன் மேற்பார்வையாளராக திருநாவலூர் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மதியழகன், கணக்கராக நாமக்கல் பிரகாஷ் பணி புரிகின்றனர். இந்த குவாரியில் வெளியூர் ஆட்களை வைத்து வேலை செய்வதால் ஆத்திரமடைந்த கிழக்கு மருதூரை சேர்ந்...
தமிழகம்
வாகனங்கள் பொது ஏலம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு மூலம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்  பொது ஏலம் விடப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட மது விலக்கு பிரிவு போலீசார் மூலம் மது பாட்டில் கள் மற்றும் சாராயம் கடத்தலில் ஈடுபட்ட பைக்குகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் வரும் 2ம் தேதி காலை 10 மணிக்கு வ...
இந்தியா
மர்மமாக இறக்கும் மாடுகள்: இழப்பீடு வழங்க கோரிக்கை
புதுச்சேரி; புதுச்சேரி பகுதியில் மாடுகள் மர்மமாக இறந்து வருவதை தடுக்க டாக்டர்கள் குழுவை நியமித்து உரிய சிகிச்சை அளிப்பதுடன், மாடுகளை இழந்தவர்களுக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி தலைமை தனியார் பால் உற்பத்தியாளர்கள் மற் றும் விற்பனையாளர்கள் நல சங்கத் தின் மாநி...
இந்தியா
திருவேட்டக்குடி அரசு பள்ளி 95.8 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை
காரைக்கால்: காரைக்கால் திருவேட் டக்குடி அரசு பள்ளி 95.8 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது. காரைக்கால் திருவேட் டக்குடி அரசு பள்ளியில் 48 மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி., பொதுத்தேர்வு எழுதினர். இதில் 46 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள் ளனர். பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 95.8 ஆகும். மாவட்டத்தில் அரசு பள்ளி அளவில் இரண்டாம்...
இந்தியா
ஜப்பான் செல்லும் மாணவிக்கு பாராட்டு
புதுச்சேரி; ஜப்பான் செல்லும் தேக் வாண்டோ மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி அரசின் கல்வித் துறை இயக்குனரகத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசின் கலாசார பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் சிறந்து விளங்கும் தேக்வாண்டோ மாணவி செல்வரசி நாளை (31ம் தேதி) ஜப்பான் செல்கிறார். அங்கு, வரும் 12ம் தேதி வரை தேக்வ...
இந்தியா
வங்கி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம்
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட அளவிலான வங்கி அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் காமராஜர் நிர்வாக வளாகத் தில் நடந்தது. கலெக்டர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கியின் சீனியர் மேலாளர் முரளிதரன் வரவேற்றார். திட்டத்துறை இணை இயக்குநர் மோகன், காரைக்காலில் நடப்பு ஆண்டு மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினார்...
இந்தியா
போதி கலை மன்றத்தில் புத்த பூர்ணிமா நிகழ்ச்சி
புதுச்சேரி: அதேகொம் பின்னகம், இந்திய நவயான பவுத்த சங்கம் சார்பில் புத்த பூர்ணிமா நிகழ்ச்சி நடந்தது. வில்லியனூர் போதி கலை மன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இந்திய நவயான பவுத்த சங்கத் தலைவி லலிதா தலைமை தாங்கி பேசினார். இதயமணி வரவேற்றார். மாணவர்களுக்கு நீதிபோதனை கதைகள் கூற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. செண்பகம்...
இந்தியா
சாய்மாதா ஆங்கிலப் பள்ளி மாணவர்கள் சாதனை
புதுச்சேரி: தருமாபுரி சாய்மாதா ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவி சுகன்யா எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 485 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ  மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவிகள் சுகன்யா 485 மதிப்பெண் பெற்று முதலிடமும், பர மேஸ்...
இந்தியா
சேதராப்பட்டு அரசு பள்ளி 78.2 சதவீதம் தேர்ச்சி
புதுச்சேரி; சேதராப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 78.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சேதராப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 78 பேர் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 61 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி 78.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் மாணவி சங...
இந்தியா
தி.மு.க.வில் 50 பேர் ஐக்கியம்
காரைக்கால்: சமத்துவ மக்கள் கட்சியினர்  50 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர். சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில்  துணை செயலாளர் கதிர்வேலன் உட்பட 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி,  நாஜிம் முன்னிலையில்  தி.மு.க.,வில் இணைந்தனர்.
தமிழகம்
செம்மொழி மாநாடு போலீசாருக்கு விடுமுறை இல்லை
விருதுநகர் : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதால், ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை இல்லையென டி.ஜி.பி., லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாடு பாதுகாப்பு பணிகளுக்கு தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் மற்றும் அதிகாரி...
தமிழகம்
கடலோர பாதுகாப்பிற்கு கூடுதல் இன்பார்மர்கள் நியமிக்க முடிவு
ராமநாதபுரம் : தடை காலம் முடிந்து, கடலுக்கு மீனவர்கள் செல்வதைத் தொடர்ந்து, பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கூடுதல் இன்பார்மர்கள் நியமிக்க கடலோர பாதுகாப்புப் படையினர் முடிவு செய்துள்ளனர். ஏப்., 15 முதல் மே மாதம் 30ம் தேதி வரை மீன் இனப்பெருக்கத்திற்காக 45 நாட்கள், கடலில் விசைப்படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது....
இந்தியா
ரூ.30 கோடி செலவானாலும் ராஜகோபுரம் கட்டப்படும்
நகரி:காளஹஸ்தி கோவிலின், வரலாற்று சிறப்புமிக்க ராஜகோபுரத்தை மீண்டும் கட்டி புண்ணிய தலத்திற்கு பொலிவு ஏற்படுத்தப்படும் என மாநில அறநிலையத்துறை அமைச்சர் வெங்கட ரெட்டி தெரிவித்தார்.அறநிலையத்துறை அமைச்சர், அறநிலையத்துறை உயரதிகாரிகள், ஆகம சாஸ்திர பண்டிதர்கள், கட்டடக்கலை நிபுணர்கள், கோவில் சேர்மன், நிர்வாக அதிகாரி உட்பட, பல மு...
தமிழகம்
முதல்வரின் 12 நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
சென்னை : முதல்வர் கருணாநிதியின், 12 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை பல்கலையின் நூற்றாண்டு விழா அரங்கில் நாளை நடக்கிறது. இதுகுறித்து பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் சுவாமிநாதன், நிருபர்களிடம் கூறியதாவது: பாரதியார் பல்கலையின் சார்பில், முதல்வர் கருணாநிதியின் தொல்காப்பியப் பூங்கா, கவிதை மழை (மூன்று த...
தமிழகம்
காட்டன் ஒசைரி நூல் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்வு?
திருப்பூர்: பனியன் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடையும் வகையில், நூல் விலை கிலோவுக்கு பத்து ரூபாய் மீண்டும் உயர்ந்துள்ளது. வரும் ஜூன் முதல் தேதி வெளியாகும் நூல் விலை பட்டியல் அடிப்படையில் போராட்டங்களில் ஈடுபட உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒசைரி  நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆ...
தமிழகம்
வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்: உடுமலையில் 1500 பேர் பதிவு
உடுமலை: உடுமலை ஜி.வி.ஜி., கல்லூரியில் நடந்த சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாமில் 1500 பேர் பதிவு செய்தனர். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடுமலை ஜி.வி.ஜி., கல்லூரியில், 26 முதல் 28 வரை மூன்று நாள் சிறப்பு வேலை வாய்ப்பு பதிவு முகா...
தமிழகம்
மின் திருட்டு கண்டுபிடிப்பு: ரூ.1.51 லட்சம் அபராதம்
மதுரை:திருமங்கலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட 17 பேரிடம் இருந்து ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டது.மதுரை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் கி. தங்கராஜ் அறிவிப்பு: மின் பொறியாளர்கள் 2,019 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனர். இதில் 16 பேர் மின் திருட்டிலும், நுகர்வோர் ஒருவர் விதிமுறை மீறலில் ஈடுபட்டதும் க...
தமிழகம்
மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு தேவை :மதுரையில் போலீஸ் நடவடிக்கை எப்போது
மதுரை:மதுரையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் பொருட்டு, மாணவர்களிடையே விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். லாரி, வேன், ஆட்டோ டிரைவர்களுக்கு விபத்து இல்லா பயணம் மேற்கொள்வது குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்.மதுரையில் மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப சாலை வசதி இல்லை. குறுகிய, குண்டும் குழியுமான ரோடுக...
இந்தியா
பிரிந்த இரு கட்சிகள் இணைந்தன: ஆளுங்கட்சிக்கு பெருத்த நஷ்டம்
இரு வேறு கட்சிகளாக பிரிந்த கேரள காங்கிரஸ் (எம்) மற்றும் கேரள காங் கிரஸ் (ஜே) கட்சிகள், மீண்டும் ஒன்றாக இணைந்தன. இதனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, மேலும் பலம் கிடைத் துள்ளது.தற்போது, மாநிலத்தை ஆளும் இடது சாரி கூட்டணிக்கு 4.19 சதவீத ஓட்டுகள் அடுத்த தேர்தலில் கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பும் ஏற்...
தமிழகம்
நவீன நெசவியல் பயிற்சி
மதுரை: ஈரோடு விசைத்தறி சேவை மையத்தில் ஜூன் 1ம் முதல், நவீன நெசவியல் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.இரண்டு மாத நெசவியல், வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி, நாடா இல்லாத சுல்சர் புரஜக் டைல் தறியில் இரண்டு வார கால சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது எட்டாவது முடித்த, 18 வயதுக்கு மேற் பட்டவர்கள் பயிற்...
தமிழகம்
நாளை அழகிரி முன்னிலையில் தி.மு.க., கூட்டம்
மதுரை:மதுரை நகர் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், மே 31 காலை 10 மணிக்கு தேனி ரோட்டிலுள்ள தாய் மூகாம்பிகை திருமண மகாலில் நடைபெறும். அவைத் தலைவர் இசக்கி முத்து தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலை வகிக்கிறார். முதல்வர் கருணாநிதியின் 87 வது பிறந்தநாள், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பது குறித்து வ...
தமிழகம்
கும்பாபிஷேகம்
எழுமலை: எழுமலை மருத்துவர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காமாட்சியம்மன் வன்னோடை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, இரண்டாம் நாள் கோமாதா பூஜை நடந்தது. பின்னர் விமானம், மூலவருக்கு கும்பாபிஷேகம்நடந்தது.
தமிழகம்
45 நாட்கள் மீன் பிடி தடை நீங்கியது : உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர் மீனவர்கள்
சென்னை : மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடற்கரை பகுதிகளில், 45 நாட்களாக அமலில் இருந்த மீன் பிடி தடை, நேற்று மாலையுடன் நீங்கியது. இதனால் உற்சாகமடைந்த விசைப்படகு மீனவர்கள், நேற்றிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்கள் மீன்கள...
தமிழகம்
ராஜிவ் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு
கோவை: முன்னாள் பிரதமர் ராஜிவ் மானவ் சேவா விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட் டுள்ள அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாளன்று, குழந்தைகளுக்கென சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்விருதை பெற, குழந்தைகள் நல...
தமிழகம்
முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு
கோவை: கோவை, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: லோக்சபா தலைமை செயலகத்தில் பாதுகாவலர் கிரேடு2 பணிக்கு 27 காலியிடம் உள்ளன. இப்பணிக்கு விருப்பமுள்ள கோவை, திருப்பூரை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தீதீதீ.டூணிடுண்ச்ஞடச்.ணடிஞி.டிண என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கான்ஸ்டபிள் (ஜி.டி...
தமிழகம்
பொள்ளாச்சி நகராட்சி கூட்டம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியின் சாதாரண கூட்டம் மற்றும் அவசரக்கூட்டம் நாளை நடக்கிறது. இக்கூட்டத்தில் ஆயுர்வேதம், சித்தா மருத்துவமனைகளுக்கும், நகராட்சி பொது மருத்துவ மனைக்கும் மருந்து வாங்க நிதி ஒதுக்கீடு கேட்டு தீர்மானம் வருகிறது.  நகராட்சியிலுள்ள 3,761 தெருவிளக்குகளில் பழுதடைந்துள்ள 400 தெருவிளக்குகளை முழுமையாக புத...
தமிழகம்
எழுமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
எழுமலை: எழுமலையில் நேற்று முன்தினம் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. மழைநீர் செல்வதற்காக கட்டப்பட்ட சாக்கடை மீது கடைகள் வைத்தும் கட்டடங்கள் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் குப்பைகளால் சாக்கடை அடை பட்டுமழைநீர் செல்ல முடியாதஅளவிற்கு இருந்தது. மழைநீர் அனைத்தும்ரோட்டின் மீது தேங்கி, வீடுகளுக்குள் புகுந்தது. நடு...
தமிழகம்
களையிழந்த கலையரங்கம்
வால்பாறை: வால்பாறை நகராட்சி சார்பில் கட்டப்பட்ட திறந்தவெளி கலையரங்கம் பராமரிப்பு இல்லாமல், பாழைடைந்த மண்டபமாக காட்சியளிக்கிறது. வால்பாறை நகராட் சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தையொட்டி 50 ஆண்டுகளுக்கு முன்பு திறந்தவெளிக்கலையரங்கம் கட்டப்பட்டது. கலையரங்கத்தை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், முட்கள் சூழ்ந்து...
தமிழகம்
புது விதிமுறைப்படி ஓவிய ஆசிரியர் தேர்வு
சென்னை: ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு,  2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகளின்படி இருக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் ஜெயவேலு என்பவர் தாக்கல் செய்த மனுவில், "1985ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின்பற்றி, ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்த தடை விதிக்க வ...
தமிழகம்
தெளிவான முடிவுடன் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் வலியுறுத்தல
கோவை: கல்லூரி வாழ்க்கையில் 4 ஆண்டுகளை நல்லவிதமாக பயன்படுத்திக்கொண்டால், நாற்பது ஆண்டுகளை சந்தோஷமாக கழிக்கலாம் என்று தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பி.இ., சேருவதற்கு முன்பு கவுன்சிலிங்கில் பங்கேற்கும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க "உங்...
தமிழகம்
சாதனை படைக்கும் எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி பள்ளி
எழுமலை: எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 13 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுசாதனை படைத்து உள்ளது. 19ஆண்டுகளாக எஸ்.எஸ். எல்.சி., தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. பிளஸ் 2 வில் "பால்வளம்' பாடத்தில் சிவமணிகண்டன் என்ற மாணவர் 600க்கு 596 மதிப் பெண் பெற்று மாநிலத் தில் இர...
தமிழகம்
யானை மிதித்து ஒருவர் பலி
பெ.நா.பாளையம்: ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் இறந்தார். ஆனைகட்டி, சின்னஜம்புகண்டியை சேர்ந்தவர் குப்பன்(75). நேற்று முன்தினம் மாலை மாட்டைத் தேடி காட்டுக்குள் சென்றார். மாடு வீடு திரும்பியது.  ஆனால் மாட்டை தேடிச்சென்ற குப்பன், இரவு முழுவதும் வரவில்லை. நேற்று காலை ஜம்புகண்டியில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் அடர்ந...
தமிழகம்
அரசு நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
அன்னூர்: அன்னூரில் அரசு நுழைவுதேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்கியது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் போலீஸ் எஸ்.ஐ., இரண்டாம் நிலை போலீஸ், தீயணைப்பு வீரர் மற்றும் சிறைக்காவலர் பணியிடங்களுக்கு விரைவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.,) சார்பில், நுழைவுத்...
தமிழகம்
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலி
கருமத்தம்பட்டி: ஓட்டல் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்தவர் உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த சாமுவேல் மகன் கிங்ஸ்டன் (28). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கருமத்தம்பட்டி அடுத்த நீலம்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஓட்டல் கட்டடத்தில், சென்னை நிறுவனம் நடத்தும் பணியில் சூபர்வை...
தமிழகம்
விரிவுரையாளரிடம் நகை பறிப்பு:ஹெல்மெட் அணிந்தவர் துணிகரம்
திருமங்கலம்:திருமங்கலத்தில் நடந்து சென்ற கல்லூரி பெண் விரிவுரையாளரிடம், பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 15 பவுன் நகையை பறித்து சென்றனர். சென்னை ஜெயின் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வருபவர் சிவசங்கரி (38). இவர் திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். நேற்று காலை அங்கி...
தமிழகம்
லாரிகள் நேருக்கு நேர் மோதல் டிரைவர் பலி
கூடக்கோவில்: காரியாபட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(44). இவர் மதுரையிலிருந்து அருப்புக் கோட்டைக்கு லாரி ஓட்டி வந்தார். அப்போது அருப்புக் கோட்டையிலிருந்து மதுரை நோக்கி வந்த மற்றொரு லாரி கூடக்கோயில் அருகே நேருக்கு நேர் மோதியது. இதில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த கிளீனர் கோகிலாங்குளத்தைச் சேர்ந்த மாரீஸ்...
தமிழகம்
மாற்றுத்திறனாளி மாணவர் மேலூர் பள்ளியில் முதலிடம்
மேலூர்: காது கேளாத,பேச முடியாத, பார்வை குறைபாடு உள்ள மேலூர் மாணவர் பள்ளியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலூர் சந்தைப் பேட்டை பஸ் டிரைவர் சண்முகம், பூமாதேவி ஆகியோரின் மகன் வெற்றிவேல்(16). ஆறாம் வகுப்பு வரை விரகனூரில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்தார். ஏழாம் வகுப்பு முதல் மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்...
தமிழகம்
ஜமாபந்தி
வேலூர்: ஆற்காடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து 422 மனுக்கள் பெறப்பட்டது. இதில், 88 மனுக்கள் ஏற்கப்பட்டது. 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 319 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. வைக்கப்பட்டது. பயனாளிகளுக்கு...
தமிழகம்
கோயில் யானைகளுக்கு நோய் வராமல் தடுக்க பாகன்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை வனத்துறை உத்தரவு
மதுரை:தமிழகத்தில் கோயில் யானைகள் மற்றும் தனியார் வளர்க்கும் யானைகளுக்கு தொற்றுநோய் வராமல் தடுக்க, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாகன்கள் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், என வனத்துறை உத்தரவிட்டுள்ளது. யானைகள் பராமரிப்பு குறித்து, கோயில் நிர்வாகங்களுக்கு வனத்துறை வழங்கியுள்ள அறிவுரைகள்: தினமும் யானையை நன்கு தேய்த்து குளி...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு உபகரணங்கள்
திருப்பரங்குன்றம்:மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப் பட்டது. மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடந்த விழாவிற்கு, மதுரை தெற்கு தாசில்தார் சந்திரமோகன் தலைமை வகித்தார். துணை தாசில்தார்கள் ராஜேந்திர பூபதி, கண்ணிச் சாமி, நிஷா, திருப்பரங் குன்றம் ஆர்.ஐ., மணிவண்ணன், வி.ஏ....
தமிழகம்
கலந்தாய்வு கூட்டம்
மதுரை:மதுரை பசுமலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பொது மேலாளர் வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். கூட்டத்தில், போக்குவரத்து துறையின் மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. துணை மேலாள...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் பேச்சு: தி.மு.க., ஆட்சியில் எல்லாமே போலியாக உள்ளது. போலி சாமியார்கள், போலி டாக்டர்கள், போலி மருந்துகள் என்று போலிகளின் எண்ணிக்கையை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் பேச்சு: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதி முற்றிலும் சீர்குலைந்துள்ளது. தன...
தமிழகம்
மாணவி கடத்தல் ஒருவர் கைது
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவி கடத்தியதாக வாலிபரை போலீஸார் கைது செய்தனர். காரிமங்கலம் அடுத்த பொம்மஅள்ளியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சீதாலட்சுமி (20). இவர் கிருஷ்ணகிரி கல்லூரியில் படித்து வருகிறார். தினம் கல்லூரிக்கு செல்லும் போது பஸ் கண்டக்டர் திம்மராஜ் என்பவருக்கும் அவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு...
தமிழகம்
குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் தேர்வு
மதுரை:மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவிற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி, நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் ஈடுபாடு கொண்டவர்களாகவும், 35 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சமூகப் பணி உறுப்பினர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வித...
தமிழகம்
நல்லம்பள்ளி யூனியனில் எம்.எல்.ஏ., நன்றி அறிவிப்பு
தர்மபுரி: நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ., இன்பசேகரன் பொது மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., இன்பசேகரன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து தேர்தல் நன்றி தெரிவிப்பதோடு, பொதுமக்கள் கு...
தமிழகம்
வாசவி ஜெயந்தி பூஜை
ஊத்தங்கரை: ஊத்தங்கரை கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வாசவி ஜெயந்தியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கன்னிகா பரமேஸ்வரி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை டிரஸ்ட் தலைவர் சென்னகிருஷ்ணன், சமுதாய தலைவர் பக்தவத்சலம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் ...
தமிழகம்
பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு
சென்னை : பொறியியல் படிப்புக்காக இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரபப்பப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா ப...
தமிழகம்
விவசாயி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
தர்மபுரி: கம்பைநல்லூர் அருகே வழித்தட தகராறில், விவசாயியை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்பைநல்லூர் அடுத்த கூடுதுரைப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி குமரேசன் (38). அதே பகுதியை  சேர்ந்தவர்கள் பார்த்திபன், நீலகண்டன், பெருமாள், தர்மன், முனியம்மாள். இவர்கள் ஐந்து பேரும் நேற்று முன்தினம்  குமரேசன் நிலத்...
தமிழகம்
தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு
தர்மபுரி: தகவல் தொழில்நுட்ப மையம், மக்கள் வாழ்வுரிமை அறக்கட்டளை சார்பில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப கண்காட்சி, கருத்தரங்கம் இன்று (மே 30) தர்மபுரி டி.என்.சி., விஜய் மஹாலில் நடக்கிறது. வருவான் வடிவேலன் கல்வி  நிறுவனங்களின் தலைவர் வடிவேலன் தலைமை வகிக்கிறார். ஜீனத் யாஸ்மின் வரவேற்கிறார். சென்னை ரிஸர்வ் வங்கி  பொதுமேல...
தமிழகம்
அ.தி.மு.க., கவுன்சிலர்கட்சியிலிருந்து நீக்கம்
சென்னை:ஈரோடு நகர செயலரும், அ.தி.மு.க., கவுன்சிலருமான ராஜாவை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,""கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காரணத்தினால் ஈரோடு அதி.மு.க., நகர செயலரும், கவுன்சிலருமான மார்க்கெட் என்.ராஜா...
தமிழகம்
தாமதமாக வரும் விரைவு பஸ்கள்: சாலையில் காத்திருக்கும் பயணிகள்
ஓசூர்: பெங்களூருவில் இருந்து புறப்படும் அரசு அதி விரைவு பஸ்கள், ஓசூருக்கு தாமதமாக வருவதால், முன்பதிவு செய்யும் பயணிகள் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சுகளுக்காக தினம் காத்திருக்கும் அவலம் உள்ளது. ஓசூர்,  பெங்களூருவில் இருந்து தினம் சென்னை, தஞ்சாவூர், கோவை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும்  செங்கோட்டை ஆகிய நெடுஞ்தூர ...
தமிழகம்
கத்திரி முடிந்தும் ஆறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில்
சென்னை : கோடையின் உச்சகட்ட கத்திரி முடிந்தும் நேற்று ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது. தென்மேற்கு பருவ மழை துவங்கியதும் வெப்பளவு குறையும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தள்ளிப்போனதால், கோடையின் உச்சக்கட்ட கத்திரி முடிந்தும், கடலோர மாவட்டங்களில் வெயில்...
தமிழகம்
விடுதியில் சேர விண்ணப்பம் வரவேற்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 2010...
தமிழகம்
ஏரி நீரில் மூழ்கி மாணவன் பலி
கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே ஏரியில் மூழ்கி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவன் பலியானார். தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கடம்பரஅள்ளியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் விஜய் (12). கம்பைநல்லூர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையையொட்டி விஜய் மத்தூரில் உள்ள அவரது மாமா வீட்டுக்கு வந்த...
தமிழகம்
வெவ்வேறு சம்பவத்தில் இருவர் பரிதாப சாவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இரு வேறு சம்பவத்தில் இருவர் பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை அடுத்த கன்னக்கந்தல் மோட்டூரை சேர்ந்தவர் காண்டீபன் (52), இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவரது மகள் லட்சுமி (24), இவர் கன்னக்கந்தல் மோட்டூரில் உள்ள அவரது சித்தப்பா சிவலிங்கம் வீட்டில் வசித்து வந்தார். வீட்டில் நேற்று...
தமிழகம்
தொழிலாளி பலி
திருவண்ணாமலை: செங்கம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் தேவன் (36). செங்கம்  மின்சார வாரிய அலுவலகத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். நாச்சிப்பட்டு கிராமத்தில் பணியில் இருந்த போது, மின்சாரம் பாய்ந்து தேவன் பலத்த காயம் அடைந்து செங்கம் அரசு மருத்துவம...
தமிழகம்
தீயில் கருகி விவசாயி சாவு
திருவண்ணாமலை: தீயில் கருகி விவசாயி பரிதாபமாக இறந்தார். செய்யாறு அடுத்த மஹாஜனப்பாக்கம் கிராமத்தை  சேர்ந்தவர் விவசாயி முருகன் (40), விவசாயி. இவர் கடந்த 23ம் தேதி இரவு மனைவி வெண்ணிலாவுடன் வீட்டில்  தூங்கி கொண்டிருந்தார்.  நள்ளிரவு மின்சாரம் நின்றதால், முருகன் சிம்னி விளக்கேற்றி வைத்து தூங்கினார்.  எதிர்பாராதவிதமாக விளக்கு...
தமிழகம்
திருவள்ளூர் போலீசார் திடீர் ஒத்திகை
திருவள்ளூர் : தீவிரவாதிகள் தாக்கினால் எவ்வாறு அவர்களை சமாளித்து கைது செய்வது என்பதற்கான போலீசாரின் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்ட  எஸ்.பி., தலைமையில் பூண்டியில் நேற்று நடந்தது. தீவிரவாதிகள் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கு, மாவட்ட  எஸ்.பி., வனிதா தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில், த...
தமிழகம்
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
பெரம்பலூர்: பள்ளி செல்லா குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளி நடத்துவதுக்கு விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள மற்றும் சுயஉதவிக்குழுக்களிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  பெரம்பலூர் மாவட்டத்தில் அனைவருக்கும்  கல்வி இயக்கத்தின் கீழ் ...
தமிழகம்
சுற்றுலாத்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே  கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சுற்றுலாத்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தஞ்சாவூர் சுற்றுலாதுறை அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பிரகதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை வரவேற்றார். பஞ்சாயத்து தலைவர்  செந்தாமரை மணிமாறன் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்ட...
தமிழகம்
உடற்கல்வியியல் கல்லூரி முதலாண்டு பட்டமளிப்பு விழா
உடையார்பாளையம்: உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி இராமசாமி உடற்கல்வியியல் கல்லூரி முதலாண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் எம்.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். கல்லூரிகளின் இயக்குனர்  ராஜமாணிக்கம் பேசினார். கல்லூரி முதல்வர் தங்கபிச்சையப்பா வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு உடற்க...
தமிழகம்
முந்திரி காட்டில் மாணவி பிணம்
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே முந்திரி காட்டில் மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சாமிதுரை மகள் சங்கீதா(17). இவர் பள்ளி விடுமுறையின்போது  ஜெயங்கொண்டத்தில் டைப்ரைட்டிங் கற்று வந்தார். நேற்று முன்தினம் டைப்ரைட்டிங் பயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தேடிப்பார்த்தபோது கீ...
தமிழகம்
ப்ளஸ் 2 சான்று பதிவு முகாம் புதுகையில் 3,328 பேர் பதிவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடந்துவரும் ப்ளஸ் 2 சான்றிதழ் பதிவு சிறப்பு முகாமில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மூன்றாயிரத்து 328 மாணவர்கள் பதிவு செய்தனர். ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தங்களுடைய கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்...
தமிழகம்
சாயிமாதா சிவபிருந்தா தேவி படத்திறப்பு விழா
புதுக்கோட்டை: புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் சார்பில் முதல் பெண் ஆதீனம் அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவி, முதல் பெண் மிருதங்க வித்வான் கலைமாமணி ரங்கநாயகி அம்மாள் ஆகியோரது படத் திறப்பு விழா நடந்தது. அரசு அருங்காட்சியகத்தில் நடந்த விழாவுக்கு முன்னாள் அரசவைக் கலைஞர் பொன்னுசாமி தலைமை வகித்தார். ஆதீன நிர்வாகி...
தமிழகம்
பி.டி.ஓ., உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட்: அரியலூர் மாவட்ட கலெக்டர் அதிரடி
அரியலூர்: புகார்களின் அடிப்படையில் அரியலூர் பஞ்., யூனியன் கிராமங்களில் ஆய்வு செய்த அரியலூர் மாவட்ட கலெக்டர், பஞ்.,யூனியன் பி.டி.ஓ., உள்ளிட்ட மூவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டத்தில்  வளர்ச்சிப் பணிகள் சரிவர நடக்கவில்லை என்ற புகாரின் பேரில், மாவட்ட கலெக்டர் ஆபிரகாம், பல்வேறு  கிராமங்களுக்கும் நேரில் ...
தமிழகம்
நான்காண்டை நல்லவிதமாக பயன்படுத்தினால் நாற்பதாண்டுகள் சந்தோஷமாக இருக்கலாம்
கோவை : கல்லூரி வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளை நல்லவிதமாக பயன்படுத்திக்கொண்டால், நாற்பது ஆண்டுகளை சந்தோஷமாக கழிக்கலாம் என்று, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பி.இ., சேருவதற்கு முன்பு கவுன்சிலிங்கில் பங்கேற்கும்போதும் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அள...
தமிழகம்
அரியலூர் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கான மருத்துவ முகாம்
அரியலூர்: அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனை, அரியலூர் கோல்டன் மருத்துவமனை மற்றும் திருச்சி ரோஸ் கார்டன் புற்று நோயாளிகள் அரவணைப்பகம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான இலவச மார்பக புற்று நோய், கர்ப்பபை புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறியும் முகாம், அரியலூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை 9மணிமுதல் மதியம் 2மணி வரை நடக்க...
தமிழகம்
மாணவர் தற்கொலை சம்பவத்தில் திருப்பம் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியவரை போலீஸார் கைது செய்ய கோரி உறவினர்கள், சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத்தை அடுத்த செருகுடி குடியானத் தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமள் மகன் இளமாறன் (20). இவர் கோவிலாச்சேரியில் உள்ள கல்லூரியில் ப...
தமிழகம்
குடந்தை போக்குவரத்துக்கழக அதிகாரிக்கு அடி- உதை
கும்பகோணம்: பட்டீஸ்வரத்திலிருந்து கும்பகோணம் மொட்டை கோபுரம் வரை வந்து பயணிகளை ஏற்றிச்செல்ல மட்டுமே உரிமம் பெற்ற மினி பஸ் அடிக்கடி கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் வந்து பயணிகளை ஏற்றிச்சென்று வந்தது. உரிமம் இல்லாமல் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர். ஆனால்,...
தமிழகம்
கேமரா, கம்ப்யூட்டர் திருட்டு: மணப்பாறையில் பரபரப்பு
மணப்பாறை: மணப்பாறையில் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து ஸ்டில் கேமரா, கம்ப்யூட்டர் மற்றும் ரொக்க பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.  மணப்பாறை, விராலிமலை ரோட்டில், காமராஜ் சிலை அருகே எஸ்.பி.எம்., கம்ப்யூட்டர் பிரிண்டர்ஸ், டிஜிட்டல் ஸ்டுடியோ என்ற பெயரில் அடைக்கம்பட்டியைச் சேர்ந்த  மதிவாணன்(39)...