category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | அரசின் வீட்டு வசதி திட்ட அறிவிப்பால் தி.கோவிலில் முளைத்த திடீர் குடிசை | திருச்சி: திருச்சி திருவானைக்கோவிலில் வழியே பாயும் மலட்டாறில் இருந்து, டிரங்க் ரோடு கந்தன் நகர் அருகே சிறிய பாசன வாய்க்கால் பிரிகிறது. கும்பகோணத்தான் சாலையில், மலட்டாற்றின் எதிர்கரையில் திம்மராய சமுத்திரம் வரை பாய்கிறது. திருவானைக்கோவில் முதல் திம்மராயசமுத்திரம் வரையுள்ள வயல்கள், இந்த வாய்க்கால் மூலம் நீர் பாசன வசதி பெ... |
தமிழகம் | ஐ.பி.எல்., வீரருக்கு பாராட்டு விழா | ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவில் பெரியார் நகர் கலையரங்கத்தில் பெரியார் நகர் மாதர் சங்கம், ஈ.வெ.ரா., நகர் நலச்சங்கம் சார்பில் ஐ.பி.எல்., கிரிக்கெட் மும்பை இந்தியன் அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீ ஷூக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு நலச்சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாதர் சங்க தலைவி பத்மா ... |
தமிழகம் | எவரெஸ்ட் சிகரம் ஏறிய வாலிபர் சென்னை வருகை | சென்னை : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழன் என்ற சாதனை படைத்த சென்னை வாலிபர், டில்லியில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கரன்; இவரது மகன் சந்தோஷ்குமார் (26); தனியார் நிறுவன ஊழியர். மலை ஏறும் ஆர்வம் கொண்ட சந்தோஷ்குமார், எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி மேற்கொண்டு ... |
தமிழகம் | மருத்துவ காப்பீடு திட்டத்தில் திருச்சி மருத்துவமனை சாதனை | திருச்சி: தமிழகத்திலேயே காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைகளை நான்கரை மாதங்களுக்குள் ஆயிரம் செய்து திருச்சி தில்லைநகர் 3வது கிராஸில் அமைந்துள்ள ராயல் பேர்ல் மருத்துவமனை படைத்துள்ளது.டாக்டர் ஜானகிராம் மற்றும் அவரது மருத்துவக்குழுவினர் போக்குவரத்து துறை அமைச்சர் நேரு மற்றும் மாவட்ட கலெக்டர் சவுண்டையா ஆகியோரை சந்தித்து... |
தமிழகம் | திருச்சியில் மயில்தோகை விற்பனை அமோகம்: கண்டு கொள்ளாத வனத்துறை அதிகாரிகள் | திருச்சி: இந்தியாவின் தேசியப்பறவையான மயிலின் தோகைகளை விற்பனை செய்வதுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால், திருச்சியில் மயில் தோகை அலங்காரப் பொருட்களின் விற்பனை தூள் பறக்கிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் வீற்றிருக்கும் குமரப்பெருமானின் வாகனமாக கருதப்படுவது மயில். தமிழகம் உட்பட நாடு முழுவதும் மயில்கள் உள்ளன. அதன் சிறப்ப... |
தமிழகம் | வரி வக்கீல் கூட்டமைப்பு 10ம் ஆண்டு நிறைவு விழா | தஞ்சாவூர்: வரி வக்கீல்கள் கூட்டமைப்பின் 10வது ஆண்டு நிறைவு விழா தஞ்சாவூரில் நடந்தது. தலைவர் மோகன் வரவேற்றார். பொதுச்செயலாளர் அழகர்சாமி, செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி வணிகவரி இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
வரி விதிப்பு என்பது மிகவும் கவனமாக நிர்வாகம் செய்ய வேண்டிய துறையாகும். மற்ற ம... |
தமிழகம் | டுமீல்!போலீஸ்காரரின் துப்பாக்கி வெடிப்பு : சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு? | சென்னை : சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கி திடீரென வெடித்தால், பரபரப்பு ஏற்பட்டது.பயங்கரவாதிகள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத்துறை "ரெட் அலர்ட்' கொடுத்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு கொட... |
தமிழகம் | தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம் | பூந்தமல்லி : கடன் தொல்லையால் மனமுடைந்த தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:சென்னை, வேளச்சேரியைச் சேர்ந் தவர் ஜானகி (70). இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி (40). இவருக்கு திருமணமாகி ஜெயந்தி (38) என்ற மனைவியும், ரேஷ்மா (5) என்ற மகளும் ... |
தமிழகம் | தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா ஆயத்தப்பணி துவங்காதது ஏன்? அ.தி.மு.க., கவுன்சிலர் விவாதம் | தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகராட்சி கூட்டம் தலைவர் தேன்மொழி தலைமையில் நடந்தது. கமிஷனர் நடராஜன் முன்னிலை வகித்தார். சுப்பிரமணியன் தி.மு.க.,: எல்லையம்மன் கோயில் தெருவே சாக்கடையில் மிதக்கிறது. வார்டு முழுவதும் உள்ள பிரச்னைகளை அதிகாரிகள் நேரில் வந்த பார்க்க வேண்டும்.
சங்கர் ம.தி.மு.க.,: கடந்தாண்டு ரூபாய் 14 கோடி நகராட்சியில் வச... |
தமிழகம் | ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் சென்னை மாணவர் சாதனை | சென்னை : இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில், சென்னை அடையாரிலுள்ள பால வித்யா மந்திர் பள்ளி மாணவர் பி.சாய்கிருஷ்ணா, மாநிலத்திலேயே இரண்டாவது ரேங்க் பெற்றிருக்கிறார். அவருக்கு, அகில இந்திய அளவில் 122வது ரேங்க் கிடைத்திருக்கிறது.அவர் தம் வெற்றியைப் பற்றி குறிப்பிடும் போது, "நான் , ஸ்மார்ட் இன்ஸ்டிடியூட்டில... |
தமிழகம் | எவரெஸ்ட் ஏறியவர் சென்னை திரும்பினார் | சென்னை : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழன் என்ற சாதனை படைத்த சென்னை வாலிபர், டில்லியில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தார்.ராயப்பேட்டையைச் சேர்ந்த சங்கரன் மகன் சந்தோஷ்குமார் (26); தனியார் நிறுவன ஊழியர். மலையேறும் ஆர்வம் கொண்ட இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி மேற்கொண்டு வந்தார்.கடந்த மார்ச் 29ம் தே... |
தமிழகம் | அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் | சென்னை : ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை கண்டித்து, வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மருத்துவ அணித்தலைவர் மைத்ரேயன் எம்.பி., தலைமை தாங்கினார்.அவர் பேசும் போது, "ஸ்பெக்ட்ரம் 3 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தி... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி.,யில் தோல்வி மாணவி தீக்குளித்து சாவு | கும்பகோணம்: திருநாகேஸ்வரத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவி தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். கும்பகோணம் அருகே தியாகசமுத்திரம் மெயின்ரோட்டை சேர்ந்த சீனிவாசன் மகள் செல்வி (16). இவர் எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
இவர் திருநாகேஸ்வரம் மேலவடம்போக்கிதெருவ... |
தமிழகம் | அனுமதியின்றி கட்டிய கட்டடம் இடிப்பு | சென்னை : ஆழ்வார்பேட்டையில் அனுமதி பெறாமல் கூடுதலாக கட்டப்பட்ட கட்டடத்தை, மாநகராட்சியினர் இடித்து தள்ளினர்.சி.பி.ராமசாமி சாலையில் ரபீக் என்பவர் பெற்ற அனுமதியின்படி கட்டாமல், கீழ் தரைதளம் மற் றும் இரண்டாவது மாடியும் சேர்த்து கட்டினார்.இதனால், அடையாறு மண்டல மாநகராட்சி செயற் பொறியாளர் நக்கீரன் மேற்பார்வையில் 30 ஊழியர்கள், ... |
தமிழகம் | 15 சவரன் வழிப்பறி | நீலாங்கரை :ஷேர் ஆட்டோவில் சென்ற தனியார் நிறுவன உரிமையாளரிடம், கத்தி முனையில் 15 சவரன் தங்க நகைகள், மொபைல் போன் ஆகியவற்றை வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன்(34). இவர் கானாத்தூர், வி.பி.எஸ்., ராஜன் தெருவில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். நே... |
தமிழகம் | பக்கோடா தராததால் கடையை உடைத்த வாலிபர் கைது | கும்பகோணம்: கும்பகோணம் அருகே சோழபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (30). இவர் சோழபுரம் கடைவீதியில் சுவீட் கடை வைத்துள்ளார். இவரது கடையில் ராமானுஜபுரம் பாலமுருகன் பக்கோடா வாங்கியுள்ளார். அப்போது, "தூள் பக்கோடா ஏன் தரவில்லை?' என்று பாலமுருகன் முத்துவை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் சுவீட் கடையின் கண்ண... |
தமிழகம் | 633 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் திட்டம் : முதல்வர் துவக்கி வைத்தார் | சென்னை : சென்னை நகரில், 633 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் அமைத்தல், சீரமைத்தல் திட்டப் பணிகளை, முதல்வர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார். இப்பணிகளை, மூன்று ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்னை நகரில் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது, நகரின் பரவலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெரு... |
தமிழகம் | போலீசாரை ஜீப் ஏற்றி கொல்ல முயன்றதாக ம.தி.மு.க., தொண்டர் கைது | திருநெல்வேலி: நெல்லை அருகே, சாலைமறியலில் கலந்துகொண்ட தன்னை கைது செய்ய மறுத்த போலீசாரை ஜீப் ஏற்றி கொல்ல முயன்றதாக, ம.தி.மு.க., தொண்டர் கைது செய்யப்பட்டார். முல்லைபெரியாறு அணையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவிற்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து கட்சி கொள்கை விளக்க அணி செயலர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட ம.தி.மு.க.,வினர்,... |
தமிழகம் | மகளிர் குழுவினருக்கு பயிற்சி நிறைவு விழா | குளித்தலை: குளித்தலை கிராமியம் தொண்டு நிறுவனத்தில் மகளிர் குழுவினருக்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது.கிராமியம் பயிற்சி மையத்தில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கிராமியம் மகளிர் சுயஉதவிக்குழு ஊக்குநர் பிரதிநிதிகளுக்கு கடந்த 24ம் தேதி ஆறு நாள் பயிற்சி முகாம் துவங்கியது. மகளிர் திட்ட மாவட... |
தமிழகம் | மேற்பார்வையாளர் தெரியாமல் ஆசிரியர்கள் தவிப்பு | நாமக்கல்: நாமக்கல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் மேற்பார்வையாளர் நியமனத்தில் குளறுபடி உள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளது. ஜூலை 15ம் தேதி வரை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பள... |
தமிழகம் | குடிநீர் இணைப்பு தொகை முறைகேடு மாஜி பஞ்.,தலைவர் மீது குற்றச்சாட்டு | கரூர்: குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தியதற்கான ரசீது, முன்னாள் தலைவரிடம் பெற்றுத்தரக்கோரி ஆத்தூர் பூலாம்பாளையம் மக்கள் கலெக்டர்(பொ) முனிரத்தினத்திடம் புகார் மனு அளித்தனர். கரூர் அடுத்துள்ள ஆத்தூர் பூலாம்பாளையம் பஞ்சாயத்து மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் உள்ளதாவது:
ஆத்தூர் பூலாம்பாளையம் தலைவராக சதாசிவம் கடந்த முறை ... |
தமிழகம் | கை கொடுத்தது பீட்ரூட் சாகுபடி உச்ச விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி | உடுமலை : பீட்ரூட்டிற்கு நல்ல விலை கிடைத்து வருவதால், உடுமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 90 நாள் சாகுபடி காலமான இப்பயிர், களிமண் பகுதிகளில் செழிப்பாக வளரும். பீட்ரூட் சாகுபடிக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை ... |
தமிழகம் | தமிழகம், கேரளாவில் முட்டை விலை 270 காசு | நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை 270 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை உற்பத்தி மற்றும் மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து 269 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 1 காசு உயர்த்தி 270 காசாக நிர்ணயிக்கப... |
தமிழகம் | டி.என்.பி.எல்., பள்ளி 98% தேர்ச்சி | வேலாயுதம்பாளையம்: காகிதபுரம் டி.என்.பி. எல்., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 135 பேர் மெட்ரிக் தேர்வு எழுதியதில் 133 பேர் வெற்றிபெற்று 98 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 478 மதிப்பெ ண் பெற்று ஆறுமுகவேலன் முதலிடம் பெற்றார். 476 மதிப்பெண் பெற்று சந்தியா இரண்டாமிடம், 475 பெற்று பிரபாகரன் மூன்றாமிடம் பெற்றனர். கணிதத்தில் ஐந்து பேர், ... |
தமிழகம் | ஆந்திராவுக்கு கடத்தவிருந்த 200 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் : 6 பேர் கைது; மினி லாரிகளும் சிக்கின | புளியந்தோப்பு: ரேஷன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மூலம் சேகரித்து ஆந்திராவிற்கு கடத்தவிருந்த 200 மூட்டை ரேஷன் அரிசியை, புளியந்தோப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் உணவுப் பொருள் குடோன்களில் இருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்... |
தமிழகம் | ' பாலதண்டாயுதபாணி ஸ்வாமிக்கு ரூ.2.50 லட்சத்தில் வெள்ளிக்கவசம் | மோகனூர்: காந்தமலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமிக்கு 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளிக்கவசம் சாற்றும் விழா நடந்தது.மோகனூரில் உள்ள காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், மூலவருக்கு சாத்தப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக்கவசம் மற்றும் ஐம்பொன் சிலைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சம்பவம் ... |
தமிழகம் | காமராஜர் மெட்ரிக் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி | நாமக்கல்: நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. நாமக்கல் பொம்மைக்குட்டைமேடு கருங்கல்பாளையத்தில் உள்ள காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவி சுகன்யா, எஸ்.எஸ... |
தமிழகம் | குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் நகராட்சி அறிவிப்பு | குளித்தலை: குளித்தலை நகராட்சி பகுதியில் குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு தலைவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: குளித்தலை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் சுத்தம் செய்யப் பட்டுள்ளது. அதேவேளை, மழைக்காலத்தில் சுகாதார கேடுகளை தவிர்க்கவும், குடிநீர் வழியாக எவ்வித நோய், வயிற்ற... |
தமிழகம் | நேற்றுடன் நீங்கியது 45 நாட்கள் மீன்பிடி தடை :உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர் மீனவர்கள் | சென்னை : மீன்களின் இனப்பெருக்கத் திற்காக கிழக்கு கடற்கரை பகுதிகளில், 45 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடை, நேற்று மாலையுடன் நீங்கியது. இதனால் உற்சாகமடைந்த விசைப்படகு மீனவர்கள், நேற்றிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல், மே மாதங் கள் மீன்க... |
தமிழகம் | முத்தாயம்மாள் கல்லூரியில் யோகா, தியான பயிற்சி | ராசிபுரம்: ராசிபுரம் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் யோகா மற்றும் தியான பயிற்சி நடந்தது. ராசிபுரம் யோகா ஆசிரியர் பெரியசாமி யோகாசனம், எளிய உடற்பயிற்சி, மனவலிமை மற்றும் உடல்வலிமை பெறுவதற்கான பயிற்சிகள் மற்றும் உடல் வலி, முழங்கால் வலி, தலைவலி போன்றவை ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளை நடத்தினார். பயிற்சியில் ... |
தமிழகம் | 10ம் நூற்றாண்டு கல்வெட்டு குளித்தலையில் கண்டுபிடிப்பு | குளித்தலை : குளித்தலை அருகே நங்கவரத்தில் கி.பி., 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல் வெட்டு கண்டுபிடிக்கப் பட்டது. கரூர் மாவட்டம் குளித் தலை அருகே, நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட, ராணி மங்கம்மாள் சாலையில், பிடாரி அம்மன் கோவில் அருகே நடந்த ஆய்வில், கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
மாவட்ட தொல் பொருள் அலுவலர் நாககணேசன் கூறியதாவத... |
தமிழகம் | பஞ்சப்பட்டியில் நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம் | கரூர்: கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் தமிழக அரசின் நலவாரியங்களில் உறுப்பினராவதுக்கான பதிவு முகாம் நடந்தது. தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 16 நல வாரியங்களில், கட்டிடம் கட்டுதல், சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஒட்டுதல்,... |
தமிழகம் | கரூர் வி.எஸ்.பி., கல்லூரியில் பேராசிரியருக்கான பயிற்சி முகாம் | கரூர்: கரூர் வி.எஸ்.பி., பொறியியல் கல்லூரியில் விப்ரோ நிறுவனத்தின் மிஷன் 10எக்ஸ் எனும் பொறியியல் பேராசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. மே 17 முதல் 21ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக பயிற்சி முகாம் நடந்தது. வி.எஸ்.பி., மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் பங்க... |
தமிழகம் | போலி ஆவணம் மூலம் விசா பெறமுயன்ற ஆந்திர ஆசாமி கைது | சென்னை : போலி ஆவணம் மூலம் விசா பெற முயன்ற ஆந்திர ஆசாமியை, போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம், பொதட்டூரைச் சேர்ந்தவர் சுதர்சன ரெட்டி (55). தனது மகள் லாவண்யா ரெட்டி, அமெரிக்காவில் இருப்பதாகக் கூறி, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் விசா பெற முயன்றார். தூதர அதிகாரிகள், ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அமெரிக்காவில் அவரத... |
தமிழகம் | கி.புரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம் | லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரணக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். கடந்த ஏப்ரல் மாதத்துக்கான பிறப்பு, இறப்பு பதிவு குறித்து விபரங்கள் தெரிவிக்கப்பட்டன. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து 15வது வார்டு கடைவீதி தெருவில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சிமெண்ட்... |
தமிழகம் | எம்.ஜி.ஆர்., இளைஞரணி தெருமுனை பிரச்சாரம் | ராசிபுரம்: ராசிபுரம் நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. நகர இளைஞரணி செயலாளர் கவுன்சிலர் சீனிவாசன் தலைமை வகித்தார். நகர அ.தி.மு.க., செயலாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். இளைஞரணி துணை தலைவர்கள் பார்த்திபன், பத்மநாபன், இணை செயலாளர் மணிகண்டன், நகர அவைத் தலைவர் திருப... |
தமிழகம் | பரணி வித்யாலயா பள்ளியில் கருத்தாளர்கள் பயிற்சி முகாம் | கரூர்: கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் இரண்டுநாள் மாநில கருத்தாளர்கள் பயிற்சி முகாம் நடந்தது. நிலவளம் பயன்படுத்துவோம்; வருங்காலத்துக்கும் காப்போம்' எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுகுறித்து பயிற்சியாளர்கள் பயிற்சியளித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க கரூர் மாவட்ட செயலாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார்.
அற... |
தமிழகம் | வெள்ளி விழா நினைவு கட்டிடத்துக்கு நன்கொடை | நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா நினைவு கட்டிடத்துக்கு முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் 3.50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர். இந்தாண்டு நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி வெள்ளி விழா கொண்டாடுகிறது. கல்லூரி வளாகத்தில் வெள்ளி விழா கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த கட்டிடத்துக்கு ர... |
தமிழகம் | முதல்வரின் 12 நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு | சென்னை : முதல்வர் கருணாநிதியின், 12 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை பல்கலையின் நூற்றாண்டு விழா அரங்கில் நாளை நடக்கிறது. இதுகுறித்து பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் சுவாமிநாதன், நிருபர்களிடம் கூறியதாவது:பாரதியார் பல்கலையின் சார்பில், முதல்வர் கருணாநிதியின் தொல்காப்பியப் பூங்கா, கவிதை மழை (மூன்று தொ... |
தமிழகம் | நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி அதிக மதிப்பெண் பெற்று சாதனை | சென்னை : சென்னை ஆதம்பாக்கத்திலுள்ள, நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய 124 மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியைச் சேர்ந்த இ.அக்ஷயா மற்றும் எஸ்.ஹரிபிரியா ஆகிய மாணவியர் 477 மதிப்ப... |
தமிழகம் | நாய் கண்காட்சி, படகு போட்டி குதூகலம்: ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | சேலம்: ஏற்காடு கோடை விழாவையொட்டி நடந்த நாய் கண்காட்சியில் சேலத்தைச் சேர்ந்த பாக்ஸர் இன நாய், சாம்பியன் பட்டத்தை வென்றது. படகுப் போட்டியில், சென்னை, சேலத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 35வது கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கலைநிகழ்ச்சிகள்,... |
தமிழகம் | நான்கு பேரை தாக்கி இரும்பு கடையில் கொள்ளை முயற்சி | சேலம்: சேலத்தில் இரும்பு கடையில் புகுந்து காவலாளி உள்பட நான்கு பேரை தாக்கி விட்டு பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற திருடனை பள்ளப்பட்டி போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள இரும்பு கடையில் உத்தமசோழபுரத்தை சேர்ந்த இளங்கோ(45) காவலாளியாகவும், புதுக்கோட்டையை சேர்ந்த ரகமத்துல்லா(44), காஜாமொய்தீன்(41), சைய... |
தமிழகம் | பவித்திரம் ஆசி மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் சாதனை | கரூர்: கரூர் பவித்திரம் ஆசி மேல்நிலைப்பள்ளி முதலாம் ஆண்டிலேயே எஸ்.எஸ். எல்.ஸி., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவர் முகிலன் 445 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி சரண்யா 439 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவர் ஆனந்த் 438 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
இப்... |
தமிழகம் | வலு தூக்கும் போட்டி துவக்கம் | சேலம்: சேலத்தில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான வலுதூக்கும் போட்டி நேற்று துவங்கியது. சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்கம், தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் சார்பில் சேலம் தாதகாப்பட்டி மேட்டுத்தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்கள், பெண்களுக்கான தமிழ்நாடு சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டி இரண்டு நாட்கள் நடக்கிற... |
தமிழகம் | மாநிலத்தில் 2ம் இடம் பெற்ற மாணவியை பாராட்டி பரிசு | கரூர்: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்த மாணவி சிவப்ரியாவுக்கு தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில் கல்வி உதவித்தொகை, பரிசு வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் கரூர் பி.ஏ., வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவி சிவப்ரியா மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தார்.
இம... |
தமிழகம் | மாநில கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் | சேலம்: சேலத்தில் மாநில அளவிலான முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் பெருமாள் சாமி தலைமையில் நடந்தது. சேலம் மாவட்டம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த கூட்டத்தில், 32 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்... |
தமிழகம் | சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு பயிற்சி முகாம் | சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட காது, மூக்கு, தொண்டை அரசு டாக்டர்களுக்கு, தேசிய காது கேளாமை திட்டத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன் தலைமை வகித்தார். துறைத்தலைவர் பிரேம்நாத் வரவேற்றார். ஆர்.எம்.ஓ.... |
தமிழகம் | போலீசார் திடீர் ஒத்திகை | திருவள்ளூர் : தீவிரவாதிகள் தாக்கினால் எவ்வாறு அவர்களை சமாளித்து கைது செய்வது என்பதற்கான போலீசாரின் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., தலைமையில் பூண்டியில் நேற்று நடந்தது.தீவிரவாதிகள் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கு, மாவட்ட எஸ்.பி., வனிதா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், தீவ... |
தமிழகம் | மெட்ரிக் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயார் : போக்குவரத்து செலவை ஈடுகட்ட சலுகை | சிவகாசி : சிவகாசியில் அச்சிடப்பட்ட மெட்ரிக் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளன. இவற்றை குடோனிலிருந்து பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் வாகனச் செலவை ஈடுகட்ட, கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. சிவகாசி அச்சகங்களில், தமிழ்நாடு பாடநூல் கழகம் வழங்கிய ஆர்டரின் பேரில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஆங்கில வழிக்கல்வி (ஸ்ட... |
தமிழகம் | கும்மிடி.,யில் 14 சவரன் கொள்ளை | கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டியில் தனியாக இருந்த பெண்ணை, அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு, ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப் புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அறையில் அடைத்து, நகைகளை திருடிச் சென்ற ச... |
தமிழகம் | ஆள் கடத்தல் வழக்கில் மூன்று பேர் கைது | சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி அருகில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரில் மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். சேலம் கொண்டலாம்பட்டி அருகில் உள்ள உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(38). தறித்தொழில் செய்து வரும் அவருக்கு அதே பகுதியில் வீடு மற்றும் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை பக்கத்து வீட்டை சேர்ந்த ஆனந்தன் விற... |
தமிழகம் | இஸ்கான் கோவிலில் நரசிம்ம சதுர்த்தி விழா | சேலம்: சேலம் இஸ்கான் கோவிலில் நரசிம்ம சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்(இஸ்கான்) சார்பில் பகவான் நரசிம்மர் அவதார திருவிழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ண பஜனை, ஆரத்தி, கீர்த்தனம் மற்றும் லட்சுமி நரசிம்மர் சாளக்கிராமத்துக்கு அபிஷேகமும் நடந்தது. லண்டனை சேர்ந்த இஸ்கான... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகள் முற்றுகை இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் | செங்கல்பட்டு : செங்கல்பட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக, கையகப்படுத்திய நிலத்திலிருந்த கட்டடங்களை இடிக்க சென்ற அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் ராட்டினக்கிணறு பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இவ்வழியே ரயில்கள் செல்லும்போது ரயில்வே கேட் மூடப... |
தமிழகம் | நங்கவள்ளி ஒன்றியத்தில் கிராம மக்கள் குடிநீர் கேட்டு வீடு வீடாக அலையும் பரிதாபம் | நங்கவள்ளி: நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஜலகண்டபுரம் டவுன் பஞ்சாயத்தில் வீடு வீடாக சென்று குடிநீர் கேட்டு கெஞ்சுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நங்கவள்ளி ஒன்றியத்தில் ஒன்பது பஞ்., உள்ளன. அங்குள்ள கிராமங்களில் ஒரு லட்சத்திற்கு... |
தமிழகம் | ஸ்ரீவித்யாசாகர் பள்ளி மாணவிகள் சாதனை | சேலம்: சங்ககிரி நாகிசெட்டிப்பட்டி ஸ்ரீவித்யாசாகர் மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்ட முதலாம் ஆண்டிலேயே தாலுகா அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது. சங்ககிரி நாகிசெட்டிப்பட்டி ஸ்ரீவித்யாசாகர் மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்திகா 473 மதிப்பெண் பெற்று சங்ககிரி தாலுகா அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். மாணவி சுவேதா 461 மதி... |
தமிழகம் | பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி | செங்கல்பட்டு : மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர், அரசு பஸ் மோதி பரிதாபமாக இறந்தார்.அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மாடன்டேக்கா. இவரது மகன் பார்த்தா பிரதிம் டேக்ரா( 22); காட்டாங் கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லூரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மறைமலைநகரில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம... |
தமிழகம் | மரம் முறிந்து விழுந்து டிராக்டர் அதிபர் பலி | சேலம்: சேலத்தில் மரம் முறிந்து விழுந்ததில் டிராக்டர் உரிமையாளர் இறந்தார். ஓமலூர் அருகே கருப்பூர் வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சரவணன்(30). அவருக்கு சொந்தமான டிராக்டரில் மண் எடுப்பதற்காக சேலம் அழகாபுரத்துக்கு வந்தார். அழகாபுரம் பெருமாள் கோவில் தெருவில் பொக்லைன் மூலம் டிராக்டரில் மண் ஏற்றி கொண்டிருந்த போது, பலத்த காற்ற... |
தமிழகம் | கி.புரம் யூனியன் மீது ஊழல் குற்றச்சாட்டு தி.மு.க., கவுன்சிலர்கள் போர்க்கொடி | லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் யூனியன் கூட்டத்தில், தலைவர் மற்றும் பி.டி.ஓ.,வை கண்டித்தும், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியும் தி.மு.க., கவுன்சிலர்கள் கலெக்டருக்கு புகார் அளித்தனர்.
கிருஷ்ணராயபுரம் யூனியன் கூட்டம் நேற்றுமுன்தினம் மதியம் 12 மணிக்கு நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டத்தில், தலைவர் க... |
தமிழகம் | கோயில் யானைகளுக்கு நோய் வராமல் தடுக்க பாகன்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை | மதுரை : தமிழகத்தில் கோயில் யானைகள் மற்றும் தனியார் வளர்க்கும் யானைகளுக்கு தொற்றுநோய் வராமல் தடுக்க, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாகன்கள் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், என வனத்துறை உத்தரவிட்டுள்ளது. யானைகள் பராமரிப்பு குறித்து, கோயில் நிர்வாகங்களுக்கு வனத்துறை வழங்கியுள்ள அறிவுரைகள்: தினமும் யானையை நன்கு தேய்த்து கு... |
தமிழகம் | குடிமக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் நியமனம் | கரூர்: தமிழக அரசு நடத்தி வரும் மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கமானது நான்கு மண்டலம் மற்றும் 52 குடிமக்கள் நுகர்வோர்மன்ற ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்ய உள்ளது. விருப்பமுள்ள குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்றங்கள் நடத்தி வரும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் ஆர்வலர்கள், நூர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளரா... |
தமிழகம் | சுற்றுலா கார் சானலில் கவிழ்ந்தது கொட்டாரம் அருகே 4 பேர் படுகாயம் | கன்னியாகுமரி : கொட்டாரம் அருகே சுற்றுலா கார் சாணலில் கவிழ்ந்த விபத்தில் 4பேர் படுகாயமடைந்தனர். மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த 15பேர் நேற்று சுமோ காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். கொட்டாரத்தை அடுத்த மந்தாரம்புதூர் அருகே வந்தபோது காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த சாணலுக்குள் ... |
தமிழகம் | 70 மூடை ரேஷன் அரிசி ஆரல்வாய்மொழி அருகே பறிமுதல்* விபத்து வாகன ஆய்வில் சிக்கியது | ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி அருகே கேரளாவுக்கு கடத்தவிருந்த 70 மூட்டை ரேஷன் அரிசியை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி ஸ்ரீராமன், பறக்கும் படை அதிகாரி நாராயணதாஸ், ஊழியர் சுரேஷ் ஆகியோர் ஆரல்வாய்மொழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆரல்வாய்மொழி அருகே பாரதிநகர் நூல் ஆலை முன்பு க... |
தமிழகம் | இரயுமன்துறையில் கடல் சீற்றம் இரண்டு வீடுகள் சேதம் | நித்திரவிளை : நித்திரவிளை அருகே இரயுமன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலோரங்களில் காற்று வேகமாக வீசுகிறது. கடல் வழக்கத்திற்கு மாறாக கொந்தளிப்புடன் அசாதாரண நிலையில் காணப்படுகிறது. இரயுமன்துறையில் கடல் சீற்றம் ஏற்பட்ட... |
தமிழகம் | ஜூன் முதல் ரேஷன் கடைகளில் 25 ரூபாய் மளிகை பொருட்கள் | தேனி : இருபத்தைந்து ரூபாய்க்கான மளிகை பொருட்களை வரும் ஜூன் முதல் கார்டுதாரர்கள் ரேஷனில் பெறலாம். பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, உளுந்து, மண்ணெண்ணை ஆகியவை வழங்கப் படுகிறது. மளிகை பொருட்களின் விலை ஏற்றத்தால் குறைந்த விலையில் ரேஷனில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் கொண்டுவர... |
தமிழகம் | உலக அமைதி வேண்டி தக்கலையில் சதக்ரத பாகவத ஸப்தாஹ யக்ஞம் | தக்கலை : தக்கலை பார்த்தசாரதி கோயிலில் சதக்ரத பாகவத ஸப்தாஹ யக்ஞம் துவங்கியது.உலகில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்களையும், ஆபத்துக்களையும், துன்பங்களையும் அகற்றி அமைதியும், சமாதானமும், ஒற்றுமையும் ஏற்படுத்துவதற்காக 108 பாகவத ஆசார்யர்களை கொண்டு பாகவத சொற்பொழி, அதற்கான விளக்கவுரை, பூஜை மற்றும் ஹோமங்கள் ஏழு நாட்கள் தக்கலை பார்... |
தமிழகம் | தலைமையாசிரியர்கள் விடுமுறை அட்மிஷன் கிடைப்பதில் சிக்கல் | புதுக்கடை : கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியான பின்னரும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் டிமிக்கி அடிப்பதால் மாணவர்களுக்கு அட்மிஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் கடந்த 26ம் தேதி வெ... |
தமிழகம் | கருங்கலில் நக்சல்பாரி தியாகிகள் தினம் | கருங்கல் : கருங்கலில் சி.பி.ஐ(எம்.எல்) சார்பில் நக்சல்பாரி தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.குமரி மாவட்ட சி.பி.ஐ(எம்.எல்) செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் பொதுமக்களை சுட்டுக்கொல்வதை தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட... |
தமிழகம் | குமரி மலையோரங்களில் மழை அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு | குலசேகரம் : கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு தற்போது குளிர்ச்சி மாவட்டமாக குமரி மாறியுள்ளது. மழை காரணமாக மக்கள் க... |
தமிழகம் | கடலூரில் அதிகம் கிடைத்தது மத்தி மீன் | கடலூர்: மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிகளவு மீனை பிடித்து வந்தனர். கடலில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் ஏப்ரல் 14 முதல் 45 நாட்களுக்கு கடலில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைகாலம் முடிவடைந்ததையொட்டி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகால... |
தமிழகம் | பள்ளி மாணவியை கொலை செய்து நகை திருட்டு: பொதுமக்கள் ரோடு மறியல் | அருமனை : அருமனை அருகே பள்ளி மாணவியை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து, நகை திருடி சென்றவர்களை கைது செய்ய கேட்டு பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.அருமனை அருகே அம்பலக்கடையை சேர்ந்தவர் றூஸ்வெல்ட். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது முதல் மனைவியின் மகள் ஷெர்லி ஜாஸ்மின்(16). இவர் மார்தாண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில்... |
தமிழகம் | கல்வி கட்டணம் மேல்முறையீடுக்கு கால நீட்டிப்பு | நர்ஸரி, பிரைமரி பள்ளிகள் வேண்டுகோள்ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் தனியார் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளிகள் கல்விக் கட்டணம் குறித்து மேல்முறையீடு செய்ய கால நீட்டிப்பு வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார், நர்ஸரி, மெட்ரிக் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அரசே கட்ட... |
தமிழகம் | நாகர்கோவில் ரயில்நிலைய ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் : ஒன்றரை மணி நேரம் பரிதவித்த ரயில் பயணிகள் | நாகர்கோவில் : நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஒன்றரை மணி நேரம் ரயில் பயணிகள் பரிதவித்தனர். ரயில்வே அதிகாரியை தமிழக அமைச்சருடன் வந்தவர்கள் தாக்கியதாக கூறி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் முதுநிலை மண்டல எலக்ட்ரிக்கல் இஞ்ஜினியராக பண... |
தமிழகம் | மீன்பிடி தடைகாம் முடிவுக்கு வருகிறது 31-ம் தேதி முதல் விசைப்படகுகள் பயணம் | நாகர்கோவில் : மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நிறைவு பெறுகிறது. நாளை முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்கிறது. ஏப்ரல், மே மாதம் மீன்களின் இனப்பெருக்க காலமாகும். இந்த கால அளவில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த மாதம் 15-ம் தேதி முதல் விச... |
தமிழகம் | நவீன நெசவியல் தொழில்நுட்ப பயிற்சி | ஈரோடு: மத்திய ஜவுளி அமைச்சகத்தை சார்ந்த ஜவுளி ஆணையாளர் அலுவலகம் மூலம், ஈரோடு விசைத்தறி சேவை மையத்தில் நவீன நெசவியல் தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடக்கிறது. ஈரோடு ஜெகநாதபுரம் காலனியில் இயங்கும் விசைத்தறி சேவை மையத்தில் இரு மாத நெசவியல், வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி, நாடா இல்லாத சுல்சர் புரஜக்டைல் தறியில் இரு வார ... |
தமிழகம் | மறு கூட்டலுக்கு மே 31 கடைசி நாள் | ஈரோடு: எஸ்.எஸ்.எல்.ஸி., மறு கூட்டலுக்கு மே 31 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு கல்வி மாவட்டத்திலும் 278 பள்ளியை சேர்ந்த 29 ஆயிரத்து 178 பேர் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளி... |
தமிழகம் | காஸ் இணைப்புகளை கண்டறிந்து மண்ணெண்ணையை சேமிக்க உத்தரவு | தேனி : காஸ் இணைப்பு வைத்திருப்போரை கண்டறிந்து மண்ணெண்ணையை சேமிக்க உணவு பொருள் வழங்கல் ஆணையர் ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். காஸ் இணைப்பு வைத்துள்ளவர்களில் பலர் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணையும் வாங்கி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு கோடியே 19 லட்சத்து 48 ஆயிரத்து 381 காஸ் இணைப்புகள் உள்ளன. இதில் 69 லட்சத்து 71 ஆயிரத்து 879 காஸ் இ... |
தமிழகம் | கல்வி உதவி பெற கலெக்டர் அழைப்பு | ஈரோடு: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற உடன் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு உரிய கல்வி உதவித் தொகை மாவட்ட ஆதி ... |
இந்தியா | பெண்கள் உருவாக்கிய வீடியோ வலைப்பூ | புதுடில்லி : இணையதளத்தில், கதை சொல்லும் சிறுசிறு வீடியோ படங்களைக் கொண்ட வலைப் பதிவை, இரண்டு பெண்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினிடமும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சப்னா சஹானி மற்றும் அங்கானா ஜாவேரி ஆகிய இரண்டு பெண்கள் இணைந்து, இணையதளத்தில், வீடியோ வலைப் பதிவை தொடங்கியுள்ளனர். இதற்கு அவர்கள் "வேவ... |
தமிழகம் | மயில் தோகை விற்பனைக்கு தடை? | புதுடில்லி : இந்திய தேசியப் பறவையான மயிலின் தோகை, மற்றும் அதன் மூலம் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவின் தேசியப் பறவையாக, மயில் 1963ல் அறிவிக்கப்பட்டது. மயிலின் தோகை வீட்டில் இருந்தால் செல்வம் கொழிக்கும், அதன் இறைச்சி மருத்துவ ரீதியாக சில நன்மைகளை... |
தமிழகம் | லாரி மோதி மான் சாவு | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே நேற்று அதிகாலை லாரி மோதியதில், படுகாயமடைந்த ஆண் மான் பரிதாபமாக இறந்தது. தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை காட்டுப்பகுதியில் இருந்து மெயின்ரோட்டிற்கு நேற்று அதிகாலை மூன்று மணியளவில், தண்ணீர் தேடி ஆண் புள்ளி மான் ஒன்று வந்தது. அவ்வழியாக சென்ற லாரி, மான் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த ... |
தமிழகம் | ஆசிரியருக்கு கொலை மிரட்டல் கல்வி அதிகாரி மீது வழக்கு | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே பள்ளி ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கல்வி அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஆறாம்பண்ணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உதவி ஆசிரியர் மனசி எட்வர்ட்(43). இவரது பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த கருங்குளம் ஒன்றிய கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரி பாலச... |
தமிழகம் | காதலனுடன் சென்ற இளம் பெண் படுகொலை | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற இளம் பெண் ,காட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சவேரியார்புரம் அந்தோணி சவரிராஜ் மகள் சகாய லூர்து(20). முதலூரில் தனியார் "அல்வா' தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், கடந்த 22ம் தேதி வீட்டை வ... |
இந்தியா | மொழிகளை பாதுகாக்க குழு | புதுடில்லி : இந்தியாவின் அழிந்து வரும் பழங்குடியின மொழிகளைப் பாதுகாக்க, 20 நிபுணர்கள் அடங்கிய வட்டமேஜை குழு ஒன்றை, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இந்தியாவில் 196 பழங்குடி மற்றும் பழங்குடி அல்லாத மொழிகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக "யுனெஸ்கோ'வின் உலக மொழிகளுக் கான அட்லஸ் அமைப்பு அறிவித்து உள்ளது. இதையடுத... |
தமிழகம் | தூத்துக்குடியில் ராயல் சர்க்கஸ் துவக்க விழா | தூத்துக்குடி : தூத்துக்குடியில் ராயல் சர்க்கஸ் துவக்க விழா நடந்தது.அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். திமுக.,மாவட்ட செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மேயர் கஸ்தூரிதங்கம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இந்த சர்க்கஸில் ஆப்பிரிக்கா நாட்டு கலைஞர்களின் ஜிம்னாஸ்டின் நிகழ்ச்சி, யானை, ஒட்டகம், குதிரைகளின் அணிவகுப்பு, ... |
தமிழகம் | ரூ.7.5 கோடியில் பக்கிள் ஓடை சீரமைப்பு பணி 6 மாதத்திற்கு முன்பாகவே பணிகளை முடிக்க ஏற்பாடு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடந்தது. அமைச்சர் கீதாஜீவன் பணிகளை துவக்கி வைத்தார். குறித்த காலத்திற்கு முன்பாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பக்கிள் ஓடை சீரமைப்பு பணியின் முதல் கட்ட பணிக... |
இந்தியா | வழிபாட்டு தலங்களை முறைப்படுத்தும் மகாராஷ்டிர அரசுக்கு கடும் எதிர்ப்பு | மும்பை : தனியார் வழிபாட்டு தலங்களை மகாராஷ்டிர அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிக்கு, நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் ஏராளமானவை தனியார் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் பல வழிபாட்டு தலங்களுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. தனியார் வசம் உள்ள வழ... |
தமிழகம் | சிவகாசி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி | தூத்துக்குடி : சிவகாசி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் வெற்றி பெற்றனர். 50 சதவீதம் மாணவர்கள் 80 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். பிராங்கோ என்ற மாணவன் 458 மதிப்பெண... |
தமிழகம் | கவர்னகிரியில் கண்மாய் சீரமைப்பு பணி துவக்க விழா | ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் தானம் வயலகம் அறக்கட்டளை சார்பில் பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட் நிதியுதவியுடன் ரூ.25 லட்சத்தில் கண்மாய் சீரமைப்பு பணிகள் துவக்க விழா நடந்தது.தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் கவர்னர்கிரி, அகிலாண்டபுரம், கச்சேரிதளவாய்புரம், குறுக்குச்சாலை பஞ்.,களை... |
தமிழகம் | நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி | நாசரேத் : எஸ்எஸ்எல்சி தேர்வில் நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 232 மாணவிகள் எஸ்எஸ்எல்சி எழுதினர். அதில் 227 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது 98 சதவீத தேர்ச்சி ஆகும். இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி சுபத்திரா தமிழ் 96, ஆங்கிலம் 94... |
தமிழகம் | எட்டயபுரம் ராஜா பள்ளி 70 சதவீதம் தேர்ச்சி | எட்டயபுரம் : எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு 167 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 118 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 70 சதவீத தேர்ச்சியாகும். இதில் வீரபாண்டியன் என்ற மாணவன் 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளி... |
தமிழகம் | சுனாமி வீடுகள் கட்டும் பணிக்கு பூமிபூஜை | தூத்துக்குடி : வெள்ளப்பட்டி கிராமத்தில் புதியயதாக சுனாமி திட்டத்தின் கீழ் 426 வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜையினை கலெக்டர் துவக்கி வைத்தார்.தூத்துக்குடி அருகே உள்ள மீனவ கிராமமான வெள்ளப்பட்டியில் சுனாமி அவசரகால மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் 426 வீடுகள் இலவசமாக கட்டி கொடுக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார... |
தமிழகம் | எட்டயபுரம் அரசு பெண்கள் பள்ளி 92 சதவீதம் தேர்ச்சி | எட்டயபுரம் : எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு 166 மாணவிகள் எழுதினர். இதில் 153 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 92 சதவீத தேர்ச்சியாகும். சோனியா என்ற மாணவி 471 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், சத்தியமேரி என்ற மாண... |
தமிழகம் | மானிய விலையில் சிஎப்எல்., பல்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்க மின்நுகர்வோர் கோரிக்கை | புதூர் : உலக வெப்பமயமாதலை தடுக்கவும், மின் சிக்கனத்தை கடைபிடிக்கவும் மின்வாரியம் சார்பில் மானிய விலையில் சிஎப்எல் பல்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் வெப்பமயமாதலை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் தமிழ்நாடு மின்சார வாரியம், பல்புகளால் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க முயற்சி மே... |
தமிழகம் | வாகன விபத்தில் வாலிபர் பலி | தூத்துக்குடி : தூத்துக்குடி புதிய ரயில்வே மேம்பாலத்தில் பைக்கும், லாரியும் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் கணேஷ்பாபு(22). இவர் தூத்துக்குடி புதிய ரயில்வே மேம்பாலம் வழியாக பசுவந்தனைக்... |
தமிழகம் | ஐ.சி.இ.ஷீபா மெட்ரிக் பள்ளி புதிய கட்டட திறப்பு விழா | தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஐ.சி.இ.ஷீபா மெட்ரிகுலேசன் பள்ளியின் புதிய கட்டத் திறப்பு விழா நடந்தது.பள்ளி கட்டத்திறப்பு விழாவிற்கு மாவட்ட திமுக.,செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பள்ளியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். கணிணி வகுப்பு அறையை பாங்க் ஆப் பரோடா முதுநிலை மேலாளர் ... |
தமிழகம் | கல்வி பாதுகாப்பு குழு பேரணி | ஈரோடு: ஈரோடு கலைக்கல்லூரி பிரச்னைகளின் நிரந்தரத் தீர்வுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி கல்வி பாதுகாப்பு குழு சார்பில் பேரணி நடந்தது. அமைப்பாளர் செந்தாமரை தலைமை வகித்தார்.
வ.உ.சி., பூங்காவில் துவங்கிய பேரணி ஸ்வதிக் கார்னர், மேட்டூர் சாலை, நசியனூர் சாலை, சம்பத் நகர் நான்கு ரோடு வழியாக கொங்கு கலையரங்கு வரை சென்றது... |
தமிழகம் | புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி ரோட்டில் குடிநீர் பைப் லைன் உடைப்பு :வீணாகும் குடிநீர் | புதியம்புத்தூர் :புதியம்புத்தூர் - தூத்துக்குடி ரோட்டில் பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகிறது.இந்த ரோட்டில் நயினார்புரம் பஸ் ஸ்டாப்பிற்கு மேல்புறம் ஜிப்சம் கம்பெனிக்கு அருகில் வல்லநாடு குடிநீர் பைப்லைன் உடைந்து குடிநீர் வீணாவதுடன் மினிகுளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இத்திட்டத்தால் பயன்பெறும் கிராமங்கள் குடிநீரின்றி... |
தமிழகம் | பனையிலிருந்து விழுந்து ஒருவர் பலி | மெஞ்ஞானபுரம் : மெஞ்ஞானபுரம் அருகே பனையிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் பலியானார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மெஞ்ஞானபுரம் அருகே உள்ள பிராண்டர்குளத்தைச் சேர்ந்தவர் யாகப்பன் (50). பனை ஏறும் தொழிலாளி. இவர் நேற்று பதநீர் இறக்குவதற்காக பனைமரத்தில் ஏறியபோது கால்தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. ச... |
தமிழகம் | கூகலூர் டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிடுவது யார்? | கோபிசெட்டிபாளையம்: கூகலூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் குறித்து தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் முடிவு எடுக்காத நிலையில், வரும் 31ம் தேதி நடக்கும் தேர்தலில் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கூகலூர் டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளன. தி.மு.க., தரப்பில் ஆறு பேரும், அ.... |
தமிழகம் | இளம்பெண்ணை தாக்கிய தாய், மகளுக்கு போலீஸ் வலை | மெஞ்ஞானபுரம் :மஞ்ஞானபுரம் அருகே இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தாய், மகளை போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;மெஞ்ஞானபுரம் அருகே உள்ள குமாரசாமிபுரத்தைச் சேர்ந்தவர் லிங்கம். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி(57). அதே ஊரில் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அருணாச்சலம். இவர... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.