category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
கம்மவார் மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 83.3 சதவீத தேர்ச்சி
கோவில்பட்டி : கோவில்பட்டி கம்மவார் மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கோவில்பட்டி பகுதி கிராமப்புற பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கிய மாணவிகள் படிக்கும் கம்மவார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 169 மாணவிகள் எழுதினர். இ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் கள் விற்க இயக்கம் முடிவு
ஈரோடு: கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டு வளாகத்தில் கள் விற்பதென கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கள்ளுக்கான 23 ஆண்டுக்கால தடையை நீக்க வேண்டும். மதுபான பட்டியலில் இருந்து அகற்றி, உணவின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் விற்பனை மதுக்கள் அனைத்தும் பனை, தென்னை ...
தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்கின்றன
தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் நாளை முதல் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறது. இதற்காக படகுகளை தயார் செய்யும் பணியில் மீனவர்கள் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர்.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்கள் இனப் பெருக்கத்திற்காகவும், கோடிக்கணக்கான மீன் குஞ்சுகளை கடலில் விடுவதற்காகவும் ஏப்ரல் ...
தமிழகம்
டி.எம்.டபிள்யூ., சி.என்.சி., நிறுவனத்துக்கு விருது
பெருந்துறை: ஈரோடு மாவட்டத்தில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது, பெருந்துறை, டி.எம்.டபிள்யூ., சி.என்.சி. சொல்யூசன்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் மாநில அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி விருது வழங்கினார். நிறுவன நிர்வாக இயக்குனர்கள் சண்முகம், சுவாமிநாதசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிட்...
தமிழகம்
6 முதல் 11 வகுப்பு வரை 3 பாடத்தில் பெயில் ஆகி இருந்தால் உடனடி தேர்வுஜூன் 3ம் தேதி
தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் 6 முதல் 11 வகுப்புகளில் மூன்று பாடங்கள் வரை தேர்வு பெறாதவர்களுக்கு பள்ளியில் வைத்து தேர்வு எழுதும் புதிய வாய்ப்பு கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு வரும் 3ம் தேதி துவங்குகிறது.தமிழக பள்ளிகளில் 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகளில் 3 ...
தமிழகம்
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முதலாக மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியை தமிழ்நாடு உடற்கல்வியாளர்கள் கழகமும், தூத்துக்குடி ஜிம்னாஸ்டிக் கழகமும் இணைந்து எஸ்.ஏ.வி.பள்ளியில் நடந்தது.வெற்றிக்கோப்பையை தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் விளையாட்டுக் குழு தலைவரும், தலைமை நிதி ஆலோசகர் நடராஜன் கலந்து கொ...
தமிழகம்
சோழபுரம் இ.நா.காமராஜ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
தூத்துக்குடி :  சோழபுரம் இந்து நாடார் காமராஜ் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் தேர்வு எழுதிய 86 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும்.மாணவி வீரஈஸ்வரி 477 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், மலர்க்கொடி மற்றும் ஜோஸ்பின் ஜெஸிலா என்ற இரு மாணவிகளும் 473 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், கார்த்தி...
இந்தியா
ஹெட்லியிடம் விசாரணை நடத்த இந்திய குழு அமெரிக்கா செல்கிறது
புதுடில்லி : அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி ஹெட்லியிடம் விசாரணை நடத்த, இந்திய விசாரணை அதிகாரிகள் நான்கு பேர் அடங்கிய குழுவினர் இன்று அமெரிக்கா செல்கின்றனர். கடந்த 2008 நவம்பரில் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூலக் காரணமான லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு உதவியதாக, அமெரிக்காவில் டேவ...
தமிழகம்
பி.எட்., கல்லூரி பட்டமளிப்பு விழா
ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம் அவிநாசிக்கவுண்டர் மாரியம்மாள் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பி.எட்., பயின்ற 100 பேர், எம்.எட்., பயின்ற 25 பேருக்கு பட்டங்கள் வழங்கி முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி பேசியதாவது: கற்றலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து படியுங்கள், அதனால் பெறும் பயனை மாணவர்களுக...
தமிழகம்
ஏரல் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் தட்டுப்பாடு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம்
ஏரல் :  ஏரல்போலீஸ் ஸ்டேஷனில் போதிய அளவில் போலீசார் இல்லாததால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் புகார்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது பெரிய வியாபார ஸ்தலமாக ஏரல் விளங்குகிறது. ஏரலில் உள்ள போலீஸ் ஸ்டேஷ...
தமிழகம்
வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி
விளாத்திகுளம் : வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.பள்ளியில் மொத்தம் 107 பேர் தேர்வு எழுதினர். இதில் 103 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96 சதவீதம் தேர்ச்சியாகும். ராஷ்மி என்ற மாணவி 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தமிழ் 94,...
தமிழகம்
நெல்லை மாநகராட்சி ரோடுகளைஉயர் தரத்திற்கு மாற்ற ஆலோசனை: மேயர், அதிகாரிகள் பங்கேற்பு
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி ரோடுகளை உயர் தரத்திற்கு மாற்றுவது குறித்து மேயர் மற்றும் அதிகாரிகள் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.தமிழகத்தில் 11 நகரங்களில் ரோடுகளை உயர் தரத்திற்கு மாற்றும் திட்டம் தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு நிதியம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. நெல்லை மாநகராட்சிப் பகுதியில் உள்ள ரோடுகளை உயர் தரத்தி...
தமிழகம்
காலாவதி பொருட்கள் அழிப்பு
பெருந்துறை: நல்லாம்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதி கடைகளில், காலாவதியான பொருட்கள் இருப்பு ஆய்வு செய்யப்பட்டது. பொருட்களின் தயாரிப்பு, தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவை சரி பார்க்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட 5,000 ரூபாய் மதிப்புள்ள காலாவதி பொருட்கள் அழிக்கப்பட்டன. சுகாதார ஆய்வாளர்கள் துரைசாமி, லட்சுமணன், வின்சென்ட் சுந்தர்ராஜ்...
தமிழகம்
வண்ணார்பேட்டை மேம்பால பணிகள்ஜூன் இறுதிக்குள் நிறைவு செய்ய முடிவு:தலைமைப் பொறியாளர் தகவல்
திருநெல்வேலி:வண்ணார்பேட்டை மேம்பால பணிகள் ஜூன் மாதம் இறுதியில் நிறைவு பெறும் எனவும், திட்டமிட்ட காலத்திற்கு 6 மாதத்திற்கு முன்பே பணிகள் நிறைவு பெறும் எனவும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஹரிராஜ் தெரிவித்துள்ளார்.நெல்லை வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.15 கோடியில் தென் வடலாக மேம்பாலம் அமைக்கும் பணிகள...
தமிழகம்
வீணாக இனி கடலுக்கு தண்ணீர் செல்லாது :வாழவல்லானில் ரூ. 4.5 கோடியில் தடுப்பணை : தமிழக அரசு அனுமதி
தூத்துக்குடி :  வாழவல்லான் கிராமத்தில் தடுப்பணை கட்ட தமிழக அரசு நான்கரை கோடி ரூபாய் அனுமதியளித்துள்ளது. இதற்கான டெண்டர் ஓகே செய்யப்பட்டு விட்டதால் விரைவில் பணிகள் துவங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தடுப்பணை அமைவதால் கடலுக்கு வீணாக செல்லும் நீர் கட்டுப்படுத்தப்படுவதால் விவசாயம் செழிக்கும் சூழ்நிலை உருவாகும்.மழைக் கா...
தமிழகம்
எட்டயபுரத்தில் மாநில ஐவர் பூப்பந்தாட்ட போட்டி
எட்டயபுரம் :  எட்டயபுரத்தில் மாநில ஐவர் பூப்பந்தாட்ட போட்டி நேற்று துவங்கியது.36வது ஆண்டு ஐவர் பூப்பந்தாட்ட போட்டி எட்டயபுரம் பாரதி பூப்பந்தாட்டக் கழகம் நேற்றும், இன்றும் நடத்த முடிவு செய்தனர். இதன்பேரில் நேற்று போட்டி துவங்கியது. எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த மாநில அளவிலான ஐவர் பூப்பந்தா...
தமிழகம்
செந்தூர் பஸ் ஸ்டாண்டில் மர்மமாக கிடந்த வாலிபர் பிணம்
திருச்செந்தூர் :  திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,திருச்செந்தூர் பகத்சிங் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பிள்ளையார் கோயில் முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ...
தமிழகம்
மேலப்பாளையத்தில் ஆக்ரமிப்பு கடைகள்:நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றம்
திருநெல்வேலி:மேலப்பாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்ரமிப்புகளை நேற்று அகற்றினர்.மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் நெடுஞ்சாலைத்றை சார்பில் ரூ.12 லட்சம் செலவில் ரவுண்டானா அமைக்கப்படவுள்ளது. ஆனால் அந்த இடத்தில் கடைகள் மற்றும் ஆக்ரமிப்புகள் இருந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் தகவல் தெரிவ...
தமிழகம்
காயல்பட்டணத்தில் நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி
காயல்பட்டணம் : காயல்பட்டணம் மூன்றாம் நிலை நகராட்சியில் அனைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.காயல்பட்டணம் மூன்றாம் நிலை நகராட்சியில் சுமார் 44 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர்        சுற்றறிக்கையின் படி காயல்பட்டணத்தில் 17 நீர்தேக்க தொட்...
தமிழகம்
நெல்லை அருகே ரயிலில் அடிபட்டுபுதுமாப்பிள்ளை பரிதாப பலி
திருநெல்வேலி:நெல்லையில் ஓடும் ரயிலில் அடிபட்டு புதுமாப்பிள்ளை இறந்தார்.நெல்லை கரையிருப்பு ரயில்வே கேட் அருகே 30 வயது மதிக்கதக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தும் ரயில்வே இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் பிரியாமோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி...
தமிழகம்
டேங்க் ஆப்ரேட்டர் பேரணி
ஈரோடு: சென்னையில் நடக்கும் பேரணியில் ஈரோடு மாவட்ட டேங்க் ஆப்ரேட்டர்கள் சங்கம் பங்கேற்கிறது. இரண்டு ஆண்டில் 480 நாள் பணிமுடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் மாதம் 6,000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணிய...
தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் பணி மாற்றம்
தூத்துக்குடி :  தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் உட்பட மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிந்து வரும் 6 இன்ஸ்பெக்டர்களுக்கான பணி மாறுதல் உத்தரவு நேற்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஆபிசுக்கு வந்தது. இதன்படி தூத்து...
தமிழகம்
திருச்செந்தூரில் பக்தர் தூக்குப் போட்டு தற்கொலை
திருச்செந்தூர் : திருச்செந்தூருக்கு வந்த பக்தர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, திருச்செந்தூர் தோப்பூர் பகுதியில் குருசாமி என்பவருக்குச் சொந்தமான பனைவிளை உள்ளது. இந்த விளையில் இருந்த வேப்பமரத்தில் நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பச்சை வேட...
தமிழகம்
ஆறுமுகநேரி மெட்ரிக்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி அன்னம்மாள் மெட்ரிக் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் பிரவீன் பாலாஜி 454 மார்க் எடுத்து முதலிடத்தையும், மாணவி வித்யாலட்சுமி 453 மார்க் பெற்று 2வது இடத்தையும், மாணவி ஜீனிய...
தமிழகம்
போலீசாரை கொலை செய்ய முயன்ற ம.தி.மு.க.பிரமுகர் கைது
தென்காசி:செங்கோட்டையில் போலீசாரை ஜீப்பை மோதி கொலை செய்ய முயன்ற ம.தி.மு.க.பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளாவை கண்டித்து ம.தி.மு.க.வினர் கேரளா செல்லும் சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். நெல்லை, நெல்லை மாநகரம், விருதுநகர் மாவட்டங்கள் சார்பில் செங்கோட்டையில் சாலை மறியல் போராட...
தமிழகம்
சிறுவனை காப்பாற்றியதில் இறந்தவர் குடும்பத்துக்கு நிதி
ஈரோடு: காவிரியாற்றில் சில மாதத்துக்கு முன் விக்னேஷ் என்ற 13 வயது சிறுவன் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டான். அப்போது, ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த குமார் சிறுவனை காப்பாற்றினார். ஆனால், எதிர்பாராத விதமாக குமார் ஆற்றில் மூழ்கி இறந்தார். அவரது குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வழ...
தமிழகம்
நுகர்வோர் மண்டல அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்க உத்தரவு
புதூர் : தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்களை ஏற்படுத்தி வலுப்படுத்த நான்கு மண்டல அலுவலர்கள் 52 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நுகர்வோர் மன்றங்கள் இல்லாத பள்ளி, கல்லூரிகளில் புதிதாக துவக்க அரசு திட்டமிட்டுள்ளது....
தமிழகம்
அப்பர்குளத்தில் புதியரேஷன் கடை திறப்பு
களக்காடு:களக்காடு அருகேயுள்ள அப்பர்குளத்தில் புதிய ரேஷன் கடையை நான்குநேரி எம்.எல்.ஏ.,வசந்தகுமார் திறந்து வைத்தார்.களக்காடு யூனியன் கீழகாடுவெட்டி பஞ்., அப்பர்குளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை திறப்பு விழா பஞ்., தலைவர் அப்பாத்துரை தலைமையில் நடந்தது. புதிய ரேஷன் கடையை நான்குநேரி எம்.எல்.ஏ., வசந்தகுமார் திறந்து வை...
தமிழகம்
புளியங்குடியில் இளைஞர் காங்.,கமிட்டி பிரதிநிதிகள் கூட்டம்
புளியங்குடி:புளியங்குடியில் வாசு., சட்டசபை தொகுதி இளைஞர் காங்., கமிட்டி பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது.புளியங்குடியில் வாசு.,சட்டசபை தொகுதி இளைஞர் காங்.,கமிட்டி பிரதிநிதிகள் கூட்டம் முன்னாள் எம்.பி., சங்கரபாண்டியன் பிள்ளை இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வாசு., சட்டசபை தொகுதி தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். லோக்சபா இள...
தமிழகம்
கோவில்பட்டியில் பெண்கள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி : கோவில்பட்டியில் மின்கம்பத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பெண்கள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கோவில்பட்டி பாரதி நகரில் குறிப்பிட்ட மின்கம்பம் சேதமடைந்து நீண்டகாலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்படும் என நம்பிய நிலையில் பல மாதங்களாக ம...
தமிழகம்
ஜான் போஸ்கோ பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
தூத்துக்குடி :  பத்தாம் வகுப்பு மெட்ரிக் அரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி ஜான் போஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.பள்ளியில் 400க்கு மேல் 21 மாணவ, மாணவியர்கள் பெற்றுள்ளனர். 4 மாணவர்கள் கணிதத்தில் 100 மதிப்பெண்களும், ஒரு மாணவன் அறிவியலில் 100 மதிப்பெண்களும், மாணவி சுரேகா நித்திலா பிரி...
தமிழகம்
புளியங்குடியில் உயர்கல்வி வழிகாட்டி முகாம்
புளியங்குடி:புளியங்குடி த.மு.மு.க. சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடந்தது.புளியங்குடி காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளியில் த.மு.மு.க. மாணவரணி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடந்தது. முகாமிற்கு மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளர் சுல்தான் மைதீன் தலைமை வகித்தார்...
தமிழகம்
வருஷாபிஷேக விழா
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி, விநாயகர் கோயில் தெரு ஆறுமுகவிநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், கும்பபூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து விமானத்திற்கு கும்ப அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து விநாயகருக்கு மகா அபிஷேகமும் நடந்தது. பூஜையை கண்ணன் அய்யங்கார் செய்திருந்தார். நிகழ்ச்சியில் சைவ வேளாளர் சங்க த...
தமிழகம்
மாலைசூடி லாரி ஸ்பேர்ஸ் புதிய ÷ஷாரூம் திறப்பு விழா
சாயர்புரம் : தூத்துக்குடியில் மாலைசூடி லாரி ஸ்பேர்ஸ் புதிய ÷ஷாரூம் திறப்பு விழா நடந்தது.திறப்பு விழாவிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆட்டோ மொபைல்ஸ் மற்றும் அலீட் இன்டஸ்ரீஸ் பெடரேஷன் துணை தலைவர் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சாமுவேல், டிரைவர் அசோசியேஷன் தலைவர் கிருபாகர...
தமிழகம்
வீராணம் அரசு பள்ளிநூறு சதவீதம் தேர்ச்சி
வீரகேரளம்புதூர்:வீராணம் அரசு மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.தென்காசி கல்வி மாவட்டத்தில் வீராணம் அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவர் சாமித்துரை 457 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி பிரியா 447 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி மத...
தமிழகம்
பாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சுயதொழில் ஊக்குவிப்பு முகாம்
கயத்தாறு :  கயத்தாறு பாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சுயதொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பாரதி கல்விப்பணி அறக்கட்டளை சேர்மன் நூர்ஜஹான், நிர்வாக அறங்காவலர் சுகன் யா முன்னிலை வகித்தார். பாபா ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் வீரபாண்டியன் வரவேற்றார். வெற்றிப்பாதை என்ற தலைப்பில் சாம்பொன்ராஜ் பேச...
தமிழகம்
சாத்தை., அருகே இலவச வீட்டுமனை பட்டாவிற்கு தீர்வை ரசீது : தினமலர் செய்தி எதிரொலி
சாத்தான்குளம் :  சாத்தான்குளம் அருகே இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கு வழங்கப்படாத தீர்வை ரசீது தினமலர் செய்தி எதிரொலியாக உடனடியாக வழங்கப்பட்டது.சாத்தான்குளத்தைச் சேர்ந்த 19 குடும்பத்தினருக்கு தமிழக அரசால் இலவச வீட்டுமனைப்பட்டா பன்னம்பாறை திருநெல்வேலி ரோட்டில் வடபுறத்தில் வழங்கப்பட்டது. அதில் குடியிருப்பதற்கும் மின்இணைப்பு ...
தமிழகம்
வீராணம் முஸ்லிம் பள்ளி: 93 சதவீதம் தேர்ச்சி
வீரகேரளம்புதூர்:வீராணம் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் 93 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.வீராணம் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி மாணவி சபுர்நிஷா 470 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவிகள் கஜிராள், கோமளாதேவி ஆகியோர் 466 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர். 10 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற...
தமிழகம்
மாற்றுத்திறனாளி மாணவர் மேலூர் பள்ளியில் முதலிடம்
மேலூர் : காது கேளாத,பேச முடியாத, பார்வை குறைபாடு உள்ள மேலூர் மாணவர் பள்ளியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மதுரை, மேலூர் சந்தைப் பேட்டை பஸ் டிரைவர் சண்முகம், பூமாதேவி ஆகியோரின் மகன் வெற்றிவேல்(16). ஆறாம் வகுப்பு வரை விரகனூரில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் படித்தார். ஏழாம் வகுப்பு முதல் மேலூர் அரசு ஆண்கள் மேல்நி...
தமிழகம்
வி.கே.புரம் சேனைத்தலைவர் பள்ளி சாதனை
விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.விக்கிரமசிங்கபுரம் சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி மாணவி பொன்ஸ்டெல்லா எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் 484 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக தமிழ் 95, ஆங்கிலம் 96, கணிதம் 9...
தமிழகம்
வி.கே.புரம் பி.எல்.டபுள்யு.ஏ.பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி
விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யு.ஏ., மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் 96 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யு.ஏ.மேல்நிலைப் பள்ளியில் 294 பேர் தேர்வு எழுதியதில் 282 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96 சதவீத தேர்ச்சியாகும். மாணவி உமாகார்த்திகா தமிழ் 97, ஆங்கிலம் 94, கணித...
தமிழகம்
பார்வையற்றோர் பிரிவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்
அருப்புக்கோட்டை : பார்வையற்றோர் பிரிவில் அருப்புக்கோட்டை மாணவர் ஹரி கிருஷ்ணன், 10ம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அருப்புக்கோட்டை அல் - அமீன் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் ஹரி கிருஷ்ணன்; விருதுநகரைச் சேர்ந்தவர். இவர் தந்தை சுந்தரம், தாயார் சுமதி சிறிய ஓட்டல் நடத்தி வருக...
தமிழகம்
சி.பி.எஸ்.இ.தேர்வில் பராசக்தி வித்யாலயா சாதனை
தென்காசி:குற்றாலம் பராசக்தி வித்யாலயா மாணவ, மாணவிகள் சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்தனர்.குற்றாலம் பராசக்தி வித்யாலயாவில் சி.பி.எஸ்.இ.தேர்வு எழுதிய 32 மாணவ, மாணவிகளில் 31 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர் ராஜா பள்ளி முதலிடமும், செல்வஸ்ருதி இரண்டாமிடமும், விஷ்ணுபிரகாஷ், அபிநயா, ஜெனிதா மூன்றாமிடமும் பெற்றனர். 15 மாணவ, மாண...
தமிழகம்
தாராபுரத்தில் நல உதவி வழங்கல்
தாராபுரம்: தாராபுரத்தில் நடந்த ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவித் தொகைகளை மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி வழங்கினார். தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் 18ம் தேதி முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. கன்னிவாடி உள்வட்டத்தைச்சேர்ந்த முளையாம்பூண்டி, புதுப்பை, ஏரசினம்பாளையம், தட்டாரவலசு உட்பட நான்கு கிராமங்கள் மற்றும்...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பஞ்., தலைவர்களுடன் ஆலோசனை
ஈரோடு: மக்கள் தொகை கணக்கெடுப்பு சம்பந்தமாக மாவட்டத்திலுள்ள அனைத்து டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஜூன் முதல் தேதியிலிருந்து ஜூலை 15ம் தேதி வரை நடக்கவுள்ள, வீட்டுப்பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு சம்பந்தமான அனைத்து...
தமிழகம்
கடையநல்லூர் பகுதியில் 1ம் தேதிமுதல் மின்தடை நேரம் மாற்றம்
கடையநல்லூர்:கடையநல்லூர் மின்கோட்டத்தில் வரும் 1ம் தேதி முதல் மின்தடை சுழற்சி நேரம் மாற்றியமைக்கப்படுகிறது.இதுகுறித்து மின்கோட்ட செயற்பொறியாளர் நடராஜன் கூறியிருப்பதாவது:-கடையநல்லூர் மின்கோட்டத்தில் உள்ள கடையநல்லூர், புளியங்குடி, வீரசிகாமணி, நாரணபுரம், விஸ்வநாதப்பேரி உபமின் நிலையங்களில் வரும் 1ம் தேதி முதல் மின்தடை சுழற்...
தமிழகம்
புதிய விதிமுறைப்படி ஓவிய ஆசிரியர் தேர்வு : ஐகோர்ட் உத்தரவு
சென்னை : ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு, 2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகளின்படி இருக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் ஜெயவேலு என்பவர் தாக்கல் செய்த மனுவில், "1985ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின்பற்றி, ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்த தடை விதிக்க வ...
தமிழகம்
கீழப்பாவூரில் இன்று கல்விஉதவி தொகை வழங்கல்
பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் நலிவுற்றோர் நலச்சங்கம் சார்பில் ராமசுப்பு எம்.பி., இன்று (30ம் தேதி) கல்வி உதவி தொகை வழங்குகின்றார்.கீழப்பாவூரில் இன்று (30ம் தேதி) காலை 10 மணிக்கு தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன் தலைமையில் ராமசுப்பு எம்.பி., நலிவுற்றோர் நலச்சங்கம் சார்பாக சங்க உறுப்பினர் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்...
தமிழகம்
போலி ஆவணம் மூலம் விசா பெற முயன்ற ஆந்திர ஆசாமி கைது
சென்னை : போலி ஆவணம் மூலம் விசா பெற முயன்ற ஆந்திர ஆசாமியை, போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், பொதட்டூரைச் சேர்ந்தவர் சுதர்சன ரெட்டி (55). தனது மகள் லாவண்யா ரெட்டி, அமெரிக்காவில் இருப்பதாகக் கூறி, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் விசா பெற முயன்றார். தூதர அதிகாரிகள், ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அமெரிக்காவில் அவரத...
தமிழகம்
நெல்லை மாநகராட்சி ரோடுகளை உயர் தரத்திற்கு மாற்ற ஆலோசனை: மேயர், அதிகாரிகள் பங்கேற்பு
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி ரோடுகளை உயர் தரத்திற்கு மாற்றுவது குறித்து மேயர் மற்றும் அதிகாரிகள் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.தமிழகத்தில் 11 நகரங்களில் ரோடுகளை உயர் தரத்திற்கு மாற்றும் திட்டம் தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு நிதியம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. நெல்லை மாநகராட்சிப் பகுதியில் உள்ள ரோடுகளை உயர் தரத்தி...
தமிழகம்
வண்ணார்பேட்டை மேம்பால பணிகள்ஜூன் இறுதிக்குள் நிறைவு செய்ய முடிவு: தலைமைப் பொறியாளர் தகவல்
திருநெல்வேலி:வண்ணார்பேட்டை மேம்பால பணிகள் ஜூன் மாதம் இறுதியில் நிறைவு பெறும் எனவும், திட்டமிட்ட காலத்திற்கு 6 மாதத்திற்கு முன்பே பணிகள் நிறைவு பெறும் எனவும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஹரிராஜ் தெரிவித்துள்ளார்.நெல்லை வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.15 கோடியில் தென் வடலாக மேம்பாலம் அமைக்கும் பணிகள...
தமிழகம்
சத்தி தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்
சத்தியமங்கலம்: சத்தி தாலுகாவில் ஜமாபந்தி துவங்கியது. சத்தியமங்கலம் தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மாயகிருஷ்ணன் ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப் பட்டுள்ளார். முதல் இரு நாட்கள் தாளவாடி பிர்க்காவை சேர்ந்த பகுதிகளுக்கு ஜமாபந்தி நடந்தது. கடந்த 28ம் தேதி சத்தியமங்கலம் பிர்க்காவை சேர்ந்த பகுதிகளுக்கு நடந்தது. ஜூன் 1ம் தேதி, ச...
தமிழகம்
மேலப்பாளையத்தில் ஆக்ரமிப்பு கடைகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றம்
திருநெல்வேலி:மேலப்பாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்ரமிப்புகளை நேற்று அகற்றினர்.மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் நெடுஞ்சாலைத்றை சார்பில் ரூ.12 லட்சம் செலவில் ரவுண்டானா அமைக்கப்படவுள்ளது. ஆனால் அந்த இடத்தில் கடைகள் மற்றும் ஆக்ரமிப்புகள் இருந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் தகவல் தெரிவ...
தமிழகம்
ஆந்திராவுக்கு கடத்தவிருந்த 200 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் : 6 பேர் கைது
புளியந்தோப்பு : ரேஷன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மூலம் சேகரித்து ஆந்திராவிற்கு கடத்தவிருந்த 200 மூட்டை ரேஷன் அரிசியை, புளியந்தோப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் உணவுப் பொருள் குடோன்களில் இருந்து அதிகாரிகள் மற்றும் ஊழிய...
தமிழகம்
நெல்லை அருகே ரயிலில் அடிபட்டுபுதுமாப்பிள்ளை பரிதாப பலி
திருநெல்வேலி:நெல்லையில் ஓடும் ரயிலில் அடிபட்டு புதுமாப்பிள்ளை இறந்தார்.நெல்லை கரையிருப்பு ரயில்வே கேட் அருகே 30 வயது மதிக்கதக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தும் ரயில்வே இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் பிரியாமோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி...
தமிழகம்
போலீசாரை கொலை செய்ய முயன்றம.தி.மு.க.பிரமுகர் கைது
தென்காசி:செங்கோட்டையில் போலீசாரை ஜீப்பை மோதி கொலை செய்ய முயன்ற ம.தி.மு.க.பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளாவை கண்டித்து ம.தி.மு.க.வினர் கேரளா செல்லும் சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். நெல்லை, நெல்லை மாநகரம், விருதுநகர் மாவட்டங்கள் சார்பில் செங்கோட்டையில் சாலை மறியல் போராட...
தமிழகம்
ஈரோடு தாலுகாவில் ஜமாபந்தி தீவிரம்
ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்து வருகிறது. சமுக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் ராஜரத்தினம் கணக்குகளை சரிபார்த்தார். முதல்நாள் சிவகிரி உள்வட்டம் பழமங்கலம், அஞ்சூர், முருங்கியம்பாளையம், சிவகிரி, காகம், வள்ளிபுரம், கொந்தளம், குலவிளக்கு கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. இப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் ...
தமிழகம்
கோபியில் ஜமாபந்தி
கோபிசெட்டிபாளையம்: கோபி தாலுகா அலுவலகத்தில் இரண்டாம் நாளாக நேற்று நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் சுடலைக்கண்ணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். ஜமாபந்தி முதல்நாள் எஸ்.எஸ். எல்.ஸி., தேர்வு முடிவுகள் வெளியானதால், அன்று நடந்த நம்பியூர் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி இலவச கலர் "டிவி' துணை கலெக்டர் சுகுமாரன் தலைமையில்...
தமிழகம்
புளியங்குடியில் இளைஞர் காங்.,கமிட்டி பிரதிநிதிகள் கூட்டம்
புளியங்குடி:புளியங்குடியில் வாசு., சட்டசபை தொகுதி இளைஞர் காங்., கமிட்டி பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது.ளியங்குடியில் வாசு.,சட்டசபை தொகுதி இளைஞர் காங்.,கமிட்டி பிரதிநிதிகள் கூட்டம் முன்னாள் எம்.பி., சங்கரபாண்டியன் பிள்ளை இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வாசு., சட்டசபை தொகுதி தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். லோக்சபா இளைஞர...
தமிழகம்
புளியங்குடியில் உயர்கல்விவழிகாட்டி முகாம்
புளியங்குடி:புளியங்குடி த.மு.மு.க. சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடந்தது.புளியங்குடி காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளியில் த.மு.மு.க. மாணவரணி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடந்தது. முகாமிற்கு மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளர் சுல்தான் மைதீன் தலைமை வகித்தார்...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.ஸி., மார்க்கிலும் இணை பிரியாத இரட்டையர்
சென்னிமலை: இரட்டையராக பிறந்த சகோதரிகள், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்விலும் ஒரே மார்க் பெற்று அதிசயிக்க வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை கொங்கு நகரை சேர்ந்த ஆனந்தன் எல்.ஐ.ஸி., ஏஜன்டாக உள்ளார். இவரது மனைவி முத்தாயாள் சென்னிமலை கொமராப்பா செங்குந்தர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இத்தம்பதியர்க்கு அபிநயா, அனுசு...
தமிழகம்
வி.கே.புரம் பி.எல்.டபுள்யு.ஏ.பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி
விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யு.ஏ., மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் 96 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யு.ஏ.மேல்நிலைப் பள்ளியில் 294 பேர் தேர்வு எழுதியதில் 282 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96 சதவீத தேர்ச்சியாகும். மாணவி உமாகார்த்திகா தமிழ் 97, ஆங்கிலம் 94, கணித...
தமிழகம்
10 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை டிரைவர், கண்டக்டர்கள் அதிருப்தி
தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது, அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் பல கோட்டங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 30 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். போக்குவரத்துக...
தமிழகம்
தாண்டிக்குடியில் ஆலங்கட்டி மழை
தாண்டிக்குடி : தாண்டிக்குடியில் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்ததால் விவசாயம் பாதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் நேற்று ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.சுட்டெரிக்கும் வெயில் முடிந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஆலங்கட்டி குவியல், குவியலாக வீட்டின் மேற்கூரை, ரோட...
தமிழகம்
காதலியை தவிக்க விட்ட காதலன் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்
திருவாடானை : ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பி வந்த காதலர்களில், காதலியை தவிக்க விட்டு காதலன் தப்பிச் சென்றதால் காதலி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சூர்ய பிரியா (17). இவரது தந்தை டீ கடை வைத்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு படித்த சூர்ய பிரியா, மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். அருகில், மொ...
தமிழகம்
பழநியில் லாட்டரி விற்பனை ஜோர்: பணத்தை தொலைக்கும் பக்தர்கள்
பழநி : பழநியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அதிகரித்து உள்ளது. பழநி வரும் பக்தர்களை குறி வைத்து பஸ்ஸ்டாண்ட், அடிவாரம், ஆர்.எப். ரோடு, காந்திரோடு பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகிறது. புறநகர் பகுதிகளான பாப்பம்பட்டி, நெய்க் காரப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, கீரனூர் பகுதியிலும் லாட்டரி விற்பனைக்கு குறைவில்லை...
தமிழகம்
போலீசாரை கொல்ல முயன்றவர் கைது
திருநெல்வேலி : நெல்லை அருகே, சாலை மறியலில் கலந்துகொண்ட தன்னை கைது செய்ய மறுத்த போலீசாரை ஜீப் ஏற்றி கொல்ல முயன்றதாக, ம.தி.மு.க.,வை சேர்ந்த செல்லத்துரை கைது செய்யப்பட்டார். ம.தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் செங்கோட்டையில் சாலை மறியல் நடந்தது. இதில் கைதுசெய்ய வலியுறுத்திய செல்லத்துரையை போலீசார் கைது செய்யவில்லை. மறியல...
தமிழகம்
லாரி மோதி மான் பலி
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே நேற்று அதிகாலை லாரி மோதியதில், ஆண் மான் ஒன்று பலியானது. தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை காட்டுப்பகுதியில் இருந்து மெயின்ரோட்டிற்கு நேற்று அதிகாலை மூன்று மணியளவில், தண்ணீர் தேடி, ஆண் புள்ளி மான் ஒன்று வந்தது. அவ்வழியாக சென்ற லாரி, மான் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த மான் துடி துடித்தத...
தமிழகம்
ஆசிரியருக்கு கொலை மிரட்டல் கல்வி அதிகாரி மீது வழக்கு
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே பள்ளி ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கல்வி அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஆறாம் பண்ணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உதவி ஆசிரியர் மனசி எட்வர்ட்(43). இவரது பள்ளிக்கு, ஆய்வுக்கு வந்த கருங்குளம் ஒன்றிய கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரி பால...
இந்தியா
ரயில் பயணம் பாதுகாப்பானதா? நக்சல் தாக்குதலால் பயணிகள் அச்சம்
புதுடில்லி : மேற்கு வங்கத்தில் ரயில் பயணிகளை குறிவைத்து, நக்சலைட்கள் நடத்திய தாக்குதலை அடுத்து, ரயில் பயணம் பாதுகாப்பானது தானா என்ற கேள்வி பயணிகளிடையே எழுந்துள்ளது. சமீபகாலமாக ரயில்வே துறையையும், ரயில் பயணிகளையும் குறி வைத்து நக்சலைட்கள் தாக்குதல் நடத்தி வருவதால், ரயில் பயணம் பாதுகாப்பானது தானா என்ற கேள்வி, பயணிகளிடையே...
இந்தியா
இரவு நேர ரயில் போக்குவரத்து நக்சல் ஆதிக்க பகுதியில் நிறுத்தம்
புதுடில்லி : நக்சலைட் ஆதிக்கம் உள்ள இரண்டு வழித் தடங்களில், இரவு நேர ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வேத் துறை அறிவித்துள்ளது. ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நக்சலைட்களின் வன்முறை அதிகரித்துள்ளதால், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க...
தமிழகம்
ரயில் நிலைய ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் : நாகர்கோவிலில் தவித்த ரயில் பயணிகள்
நாகர்கோவில் : தமிழக அமைச்சருடன் வந்தவர்கள், ரயில்வே அதிகாரியை தாக்கியதாகக் கூறி, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், ஒன்றரை மணி நேரம் பயணிகள் பரிதவித்தனர். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் முதுநிலை மண்டல எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றுபவர் தேஜ்பிரதாப் நாராயண். இவர், உ.பி...
தமிழகம்
நகைக் கடையில் கொள்ளை: ரஷ்ய தம்பதியர் உட்பட மூவர் கைது
வாழப்பாடி : வாழப்பாடி அருகே நகைக்கடையில் கொள்ளையடித்து தப்ப முயன்ற ரஷ்ய தம்பதியர் உள்ளிட்ட மூவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் துரத்திப் பிடித்தனர். வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஈஸ்வர் ஜுவல்லர்ஸ் நகைக்கடை உள்ளது. நேற்று மாலை வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், ரஷ்ய மொழி கலந்த ஆங...
தமிழகம்
இன்ஜினியரிங் துறையில் பிரைமரி பிரிவிற்கே கிராக்கி : கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி
கோவை : இன்ஜினியரிங் துறையில் பிரைமரி பிரிவை தேர்வு செய்து படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது என்று கல்வி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் காந்தி கூறினார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பி.இ., சேருவதற்கு முன்பு கவுன்சிலிங்கில் பங்கேற்கும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தினமலர் நாளிதழ் "உங்களால் முடியும்' என்ற நிகழ்ச்சி கோவை...
தமிழகம்
கடலூரில் அதிகம் கிடைத்தது மத்தி மீன்
கடலூர் : மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிகளவு மீனை பிடித்து வந்தனர். கடலில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் ஏப்ரல் 14 முதல் 45 நாட்களுக்கு கடலில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைகாலம் முடிவடைந்ததையொட்டி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகா...
தமிழகம்
ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் சென்னை மாணவர் சாதனை
சென்னை : இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில், சென்னை அடையாரிலுள்ள பால வித்யா மந்திர் பள்ளி மாணவர் பி.சாய்கிருஷ்ணா, மாநிலத்திலேயே இரண்டாவது ரேங்க் பெற்றிருக்கிறார். அவருக்கு, அகில இந்திய அளவில் 122வது ரேங்க் கிடைத்திருக்கிறது. அவர் தம் வெற்றியைப் பற்றி குறிப்பிடும் போது, "நான் , ஸ்மார்ட் இன்ஸ்டிடியூட்டி...
தமிழகம்
காந்தமலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமிக்கு ரூ.2.50 லட்சத்தில் வெள்ளிக்கவசம்
மோகனூர்: காந்தமலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமிக்கு 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளிக்கவசம் சாற்றும் விழா நடந்தது.மோகனூரில் உள்ள காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், மூலவருக்கு சாத்தப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக்கவசம் மற்றும் ஐம்பொன் சிலைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சம்பவம் ...
தமிழகம்
திருச்சியில் மயில்தோகை விற்பனை அமோகம்
திருச்சி: இந்தியாவின் தேசியப்பறவையான மயிலின் தோகைகளை விற்பனை செய்வதுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால், திருச்சியில் மயில் தோகை அலங்காரப் பொருட்களின் விற்பனை தூள் பறக்கிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் வீற்றிருக்கும் குமரப்பெருமானின் வாகனமாக கருதப்படுவது மயில். தமிழகம் உட்பட நாடு முழுவதும் மயில்கள் உள்ளன. அதன் சிறப்புத...
இந்தியா
கேரளாவில் வைகோ உருவ பொம்மை எரிப்பு
கூடலூர்: பெரியாறு அணைப்பிரச்னையை முன்வைத்து நேற்று முன் தினம் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் ரோடுகளில் ம.தி.மு.க.,வினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள மாநிலம் உப்புதுறை அருகே உள்ள சப்பாத்து என்ற இடத்தில் முல்லைப்பெரியாறு போராட்டக் குழுவினர் வைகோவின் உருவ பொம்மையை எரித்தனர...
தமிழகம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி ஜூன் 7ல் தேர்வு
மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு, வரும் ஜூன் 7ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது. இலங்கையில் உள்ள தம்புலாவில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான இந்திய அணி வீரர்...
தமிழகம்
கொடைக்கானலில் கோடை விழா நிறைவு
கொடைக்கானல்: கொடைக்கானலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட கோடை விழா நிறைவு பெற்றது. கலெக்டர் வள்ளலார் தலைமை வகித்தார். சுற்றுலா அலுவலர் குணசேகரன் வரவேற்றார். மீன்பிடி,சைக்கிள், கால் பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இமாம் ம...
தமிழகம்
தமிழகத்தில் டீ, காபி விலை விரைவில் உயர்கிறது
சென்னை : தனியார் பால் நிறுவனங்கள் சில்லரை பால் விலையை லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்த்தியுள்ளன. இதன்படி அரை லி்ட்டர் பால் ரூ.13ம், ஒரு லிட்டர் பால் 26 ரூபாயக்கு விற்கப்பட உள்ளன. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக பால் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. டோன்ட் பால் என அழைக்கப்படும் மஞ்சள் நிற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு...
இந்தியா
கர்நாடகாவில் விபத்து : பலி 30
பெங்களூரு : கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகில் டீசல் லாரியுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 30 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 28 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்குள்ளான பஸ்சில் 10 குழந்தைகள் உட்பட 64 பேர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் சுராபராவில் இருந்து பெங்களூருவிற்கு சென்றதாகும். பஸ் ...
இந்தியா
மேற்கு வங்க ரயில் விபத்து : பலி எண்ணிக்கை உயர்வு
ஜர்கிராம் : மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ரயில் விபத்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 146 ஆக உள்ளது. இந்த ரயிலின் எஸ்-6 பெட்டி பெரிதும் சேதமடைந்திருப்பதால், அந்த ‌பெட்டியில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மீட்புக் ...
இந்தியா
மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மோதல்
கோல்கட்டா : கோல்கட்டாவில் 81 இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று காலை துவங்கி, நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு பகல் 3 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக 7வது வார்டில் திரி...
தமிழகம்
ஆத்தூரில் ரூ.2 கோடியே 10 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
ஆத்தூர் : ஆத்தூரில் வேளாண்மை உற்பத்தி கூட்டுறவாளர்கள் சங்கத்தின் சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுவது வழக்கம். ஏலத்திற்காக தலைவாசல்,சின்ன சேலம்,ஆத்தூர்,பெரம்பலூர்,விழுப்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் இருந்து பெருமளவில் மஞ்சள் குவிந்தது. நேற்று நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ.2 கோடியே 10 லட்சத்திற்கு ம...
தமிழகம்
தமிழகத்தில் பள்ளி வாகன சோதனை
சென்னை : கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை நடத்த தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் பழுது இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இந்தியா
ஜூன் 2 முதல் இரவு நேர ரயில் போக்குவரத்து நிறுத்தம்
புதுடில்லி : மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஜூன் 2ம் தேதி முதல் இரவு நேர ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ரயில்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 2 பேர் கைது
ஜர்கிராம் : மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு மாவோயிஸ்ட் ஆதரவு இயக்கமே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குண்டுவெடிப்பு ஏதும் நிகழவில்லை எனவும், ரயில்வே ஊழியரை மிரட்டி தண்டவாளத்தை தகர்த்ததுமே விபத்திற்கு காரணம் எனவ...
தமிழகம்
தமிழகத்தில் ஜூன் 1 முதல் சாலைவரி அதிகரிப்பு
சென்னை : ஜூன் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சாலை வரி அதிகரிக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்தள்ளது. அதன்படி சாலை வரி 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. ரூ.10 லட்சத்திற்கு கீழ் மதிப்புள்ள வாகனங்களுக்கு 10 சதவீதமும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி நிர்ணயிக்கப...
இந்தியா
ரூ.44 ஆயிரம் கோடி செலவில் பசுமை திட்டம்
புதுடில்லி : ஜூன் 11ம் தேதி முதல் பொதுக் கூட்டங்கள் நடத்தி பசுமை திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2020 ம் ஆண்டிற்கள் நாட்டில் காடுகளின் அளவை 2 மில்லியன் ஹெக்டேராக அதிகரிப்பதே பசுமை திட்டத்தின் நோக்கமாகும்....
இந்தியா
இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சர் : நாளை அறிவிப்பு
புதுடில்லி : இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஸ்பான்சரை பிசிசிஐ நாளை தேர்வு செய்ய உள்ளது. ஏட்டெல்,சகாரா நிறுவனங்கள் தவிர புதிய ஸ்பான்சர் குறித்த இறுதி முடிவை பிசிசிஐ நாளை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
சென்னை பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
சென்னை : சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப்புகளில் தீபிடித்ததே தீ விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
ஹூக்ளியில் பதற்றம் : 3 பேர் படுகாயம்
ஹூக்ளி : மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் காங்கிரசாருக்கும், திரிணாமுல் காங்கிரசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை சரிசெய்ய போலீசார் நடத்திய தடியடி தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்...
தமிழகம்
சிதைவடைந்த நிலையில் ராயபுரம் ரயில் நிலையம்
சென்னை : 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சென்னை ராயபுரம் ரயில்நிலையம், ஆங்கிலேயர் ‌காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த ரயில் நிலையம், 1856 ம் ஆண்டு ஜூன் 28ம் தேதியன்று அப்போதைய மெட்ராஸ் கவர்னர் லார்டு ஹார்ஸ் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவில் கட்டப்பட்ட 2வது ரயில் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது...
தமிழகம்
சிறு வயதில் நீரிழிவு நோய்
சென்னை: சிறு வயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த ஒரு நிகழ்ச்சி சென்னை எம்.வி.மருத்துவ மனையில் நடைபெற்றது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர் தங்கள் அனுபவங்களை எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் நடிகை ஜானகி சபேஷ், மருத்துவ மனையின் மேலாண்மை இயக்குநர் விஜய் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்....
தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்கள் - ஊழியர்கள் மோதல்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயிலில் கோயில் அர்ச்சகர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், அங்கு அலுவலகப் பணிகள் முற்றிலும் பா‌திக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் உதவி பணியாளராக பணிபுரிபவர் சங்கரன்(52). இதே கோயிலில் அர்ச்சகராக பணியாற்றுபவர் ராஜா(31). இவர் கோயிலில் உள்ள பஞ்சலிங்க சன்னதிக்கு ...
இந்தியா
மே., வங்க உள்ளாட்சி தேர்தல் ஒட்டுப்பதிவு; ராணுவம் - 33 ஆயிரம் போலீஸ் குவிப்பு
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ஆளும் இடது சாரி கட்சிக்கு ஒரு பரிசோதனையாக அமையும் உள்ளாட்சி தேர்தல் இன்று ஓட்டுப்பதிவு துவங்கியது. உள்ளாட்சியில் 81 இடங்களுக்கும், கோல்கட்டா மாநகராட்சியில் 141 வார்டுகளுக்கும் தேர்தல் நடக்கிறது. பெரும் அளவில் வன்முறை ஏற்படுமோ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 68 கம்பெனி துணை ராணுவ படையினர் ,...
தமிழகம்
சேலத்தில் போலீஸ் வேடத்தில் வந்து திருட்டு
சேலம் : சேலத்தில் இரும்பாலை அதிகாரி வீட்டில் போலீஸ் வேடத்தில் வந்து நூதனமான முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் இரும்பாலை அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு விசாரிப்பது போன்று வந்து ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் புது கார் ஒன்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். போலீஸ் வே...
General
முத்தரப்பு கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி
புலவாயோ : ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. முதலில் பேட் செய்த இலங்கை அணி  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது. 243 ரன்களை இலக்காக கொண்டு பே...