category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | டில்லியில் பெட்ரோல் இல்லாமல் பறந்த 3 விமானங்கள் | புதுடில்லி : கடந்த புதன்கிழமையன்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் டில்லியில் இருந்து சீனா புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் துர்க்மேனிஸ்தான் அதிபர் பெர்டிருன்கா டில்லியில் இருந்து ஆக்ரா புறப்பட்டு சென்றார். இதனால் டில்லி விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் உடனடியாக தரை இறங்க தடை விதிக்கப்பட்டது. விமானங்கள் வானத்திலேயே சுற்... |
General | பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், ஜான்கோவிக் வெற்றி | பாரீஸ் : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), லைடன் ஹெவிட்டை (ஆஸ்திரேலியா) 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற போட்டிகளில் டிஜோகோவிக் (செர்பியா), பெர்னாண்டோ வெர்டஸ்கோ (ஸ்பெயின்) ... |
இந்தியா | திருப்பதியில் அனில் அம்பானி வழிபாடு | திருப்பதி : ரிலையன்ஸ் ஏடிஏஜி தலைவர் அனில் அம்பானி, தனது மனைவி டீனாவுடன் இன்று திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் அவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றனர். |
தமிழகம் | அதிமுக., விற்கு திரும்பும் எண்ணம் இல்லை :சின்னசாமி | சென்னை : கட்சி செயல்பாடுகளுக்கு எதிராக நடைபெற்றதாக சின்னசாமி அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக என்னை கட்சியிலிருந்து நீக்கி உள்ளனர்; ஆனால் நான் ஒரு போதும் கட்சிக்கு எதிராக நடைபெறவில்லை; அடுத்த கட்ட செயல்பாடு குறித்து ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து ஓர... |
தமிழகம் | புதுக்கோட்டையில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் | சென்னை : குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யத் தவறிய புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். |
தமிழகம் | 175 சிலிண்டர்கள் பறிமுதல் | சென்னை : தமிழகம் முழுவதும் இன்று மாநில உணவு கடத்தல் துறையினர், ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 175 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை முறைகேடாக வணிக பயன்பபாட்டிற்காக பயன்படுத்தி குற்றத்திற்காக 175 பேர் மீது வழக்குப்பதிவு ச... |
தமிழகம் | விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல் | ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே உள்ள சம்சியாபுரம் பஸ் ஸ்டாப் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வுகோரி மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மறியலில் சுமார் 600 பெண்கள் உட்பட 1400 பேர் பங்கேற்றனர். இதனால் ராஜபாளையம்-ஆலங்குளம் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. |
தமிழகம் | இன்ஜினியரிங் விண்ணப்பம் நாளை கடைசி நாள் | சென்னை : இன்ஜினியரிங் படிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும். அதனால் விடுமுறை நாளான இன்று விண்ணப்பங்களை பெறுவதற்காக சிறப்பாக 13 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 44 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன. தபாலில் வரும் விண்ணப்பங்கள் தாமதமாக வந்தாலும் ஏற்றுக் க... |
தமிழகம் | ஆத்தூரில் குடிபோதையில் ஏட்டு ரகளை | ஆத்தூர் : ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் தலைமை ஏட்டாக பணிபரிந்து வருகிறார். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள எல்லை வாகன சோதனை சாவடியில் சோதனை பணியில் ஈடுபட்டிருந்த சிவலிங்கம், குடிபோதையுடன் ஆத்தூரிலிருந்து தலைவாசல் நோக்கிச் செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். பஸ் பயணிகளிடம் தகராறு செய்த சிவல... |
இந்தியா | விற்பனையை இரு மடங்காக்க யமஹா முடிவு | புதுடில்லி : இரண்டு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான யமஹா, அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப் புறங்களில் விற்பனை இரண்டு மடங்காக்க திட்டமிட்டு வருகிறது. யமஹா நிறுவனம் 2009ம் ஆண்டு இந்தியாவில் 2.2 லட்சம் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை அளவை இந்த ஆண்டு 30 சதவீதம் வரை அதிகரிக்க யமஹா திட்டமிட்டுள்ளது. தற்போது க... |
இந்தியா | நக்சலைட் தாக்குதலால் 2 நாட்களில் 3 பேர் பலி | புதுடில்லி : கடந்த 5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் நக்சலைட்டுகள் தாக்குதலால் 2 நாட்களில் 3 பேர் வீதம் பலியாகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. 2005ம் ஆண்டு அதிகபட்சமாக 1680 பொது மக்களும், 990 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கால அளவில் மொத்தம் 2670 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 2 நாட்களுக்கு ஒருமுற... |
General | கவுதமலாவில் நிலச்சரிவு : 12 பேர் பலி | கவுதமலாசிட்டி : பசிபிக் கடலில் உள்ள கவுதமலா நாட்டில் அகதா புயல் தாக்கியதில் பலத்த மழை பெய்தது. இதைத் தொடர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 11 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள... |
இந்தியா | பிட்ரோடா கருத்து; பி.எஸ்.என்.எல் முடிவு என்ன ? | புதுடில்லி: பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,லின் நிர்வாகச் சீர்திருத்தம் குறித்து, சாம்பிட்ரோடாவின் பரிந்துரைகள் குறித்து, அந்நிறுவன மாநிலப் பணியாளர்கள் யூனியன்களிடம், மத்திய தொலைத் தொடர்புத் துறை கருத்து கூறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.பி.எஸ்.என்.எல்., தொடர்ந்து மோசமான நிலையில் இருந்து வருவதால், அதில் சில நிர்வாக... |
இந்தியா | மங்களூரு விமான நிலைய ஓடுதள நீளம் அதிகரிப்பு | மங்களூரு : மங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்கிய போது ஓடு தளத்தை விட்டு விலகி ஓடிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. இதில் 158 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த விபத்துக்கு போதிய அளவு ஓடு தளம் இல்லாததே காரணம் என கூறப்பட்டது. இதனால் இந்த விமான நிலையத்தில் ஓடு தளத்தின் நீளம் மேலும் 1000 அடி அதிகரிக்கப்படும... |
தமிழகம் | ஜூன் 5 தமிழகத்தில் ரயில் மறியல் : வீரமணி அறிவிப்பு | சென்னை : ஜூன் 5 ம் தேதியன்று தமிழகம் முழுவதும் திராவிட கழகம் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். |
தமிழகம் | நிக்கட்டுமா? போகட்டுமா? | திடீர் மழையில் நனைந்து விட்டீர்களா? கவலைப்படாதீர்கள், காற்றடிக்கும், காய்ந்து கொள்ளலாம்; கையில் கர்ச்சீப் இருந்தால் துவட்டிக் கொள்ளலாம். இல்லாவிட்டாலும் வெறுத்துப் போக வேண்டாம்; வெயில் வரும். அட அதுவும் வரலைன்னா, பஸ்சாவது வருமே. அதிலே பத்திரமாய் ஏறிக்கொள்ளலாம்... இது எதுவுமே வராவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் பொறுத்திரு... |
இந்தியா | ரயில்களை பாதுகாக்க எல்ஹச்பி பெட்டிகள் | புதுடில்லி : ரயில் விபத்துக்குகளால் ஏற்படும் உயிரிழப்பை பெருமளவில் குறைக்க ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் அமைந்த எல்ஹச்பி வகை ரயில் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளது. எல்ஹச்பி வகையான பெட்டிகள் அதிர்ச்சியை தாங்கும் தன்மையும், தடம்புரள்வதில் இருந்து காப்பாற்றும் தன்மையும் கொண்டவைகளாகும். இதனால் ரயில்களில் எல்ஹச்பி வகை ரயில் பெ... |
General | ஷாங்காயில் தாகூர் சிலை திறப்பு | ஷாங்காய் : அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், இன்று ஷாங்காய் நகரில் இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சிலையை திறந்து வைத்தார். சீனாவின் வர்த்தக பகுதியான மயோ சிங் ரோடு மற்றும் நன்சாங் ரோடு பகுதிகளின் சந்திப்பில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. தாகூரின் 150 வது பிறந்த தினம் கொண்டாடப்படும் ... |
இந்தியா | டில்லியில் தீ விபத்து | புதுடில்லி : டில்லியில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் இயங்கி வரும் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சு,பிளாஸ்டிக் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் நிரப்பி வைத்திருந்தால் பொருட்கள் ... |
இந்தியா | எலிசபெத் மகாராணி இந்தியா வருகை | லண்டன் : இரண்டாம் எலிசபெத் மகாராணி முதல் முறையாக டில்லி வர உள்ளார். அக்டோபர் மாதம் டில்லியில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளைக் காண அவர் இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் சார்லசும் தனது குடும்பத்தாருடன் இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இந்தியா | சார்ஜாவில் முதல் ரப்பர் சாலை | துபாய் : வளைகுடா நாடுகளில் முதல் முறையாக சார்ஜாவில் மறுசுழற்சி முறையில் அமைக்கப்பட்ட ரப்பர் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த சாலை அமைப்பதற்கான செலவு சாதாரண சாலைகளை விட 30 சதவீதம் குறைவாகும். இந்த ரப்பர் சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 கி.மீ., வரை சாலை அமைக... |
இந்தியா | உத்தரபிரதேசத்தில் புயலுக்கு 34 பேர் பலி | லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று இடியுடன் கூடிய சூறாவளி புயலால் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 34 பேர் பலியாகி உள்ளனர். அதிக பட்சமாக சசாஜன்பூர் பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பரூக்கா பாத் பகுதியில் 6 பேரும், சிதாபூர் பகுதியில் 5 பேரும், கனுஜ் பகுதியில் 4 பேரும் இறந்துள்ளனர். பெரும்பாலும் சாலைகளில் மரங்கள் விழுந்தத... |
தமிழகம் | சூறாவளி காற்றால் மரம் சாய்ந்து ஒருவர் பலி | மேட்டூர் : மேட்டூர் அருகே ஏற்பட்ட சூறாவளி காற்றால் மரம் சாய்ந்ததில் ஒருவர் பலியானார். 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் அடுத்த சின்னகவுண்டபட்டியை சேர்ந்தவர் பழனியப்பன்(45). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இருவரும் ஆடு மேய்ப்பவர்கள். இவர்கள் இன்று மாலை ஜலகண்டாபுரம் அருகே காத்தம்பட்டி என்ற இடத்த... |
General | சொத்து வரி கட்டவில்லை நவாஸ் : நோட்டீஸ் அனுப்பியதும் வழக்கு | லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சொத்து வரி கட்டாதது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், அவரது மனைவி கல்சூம், பஞ்சாப் மாகாண முதல்வரும், நவாஸ் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீப், இவரது மகன் ஹம்சா ஷாபாஸ் ஆகியோர் கடந்த 94ம் ஆண்டு முதல்... |
தமிழகம் | நடு வழியில் ரயிலை நிறுத்தி தூங்கிய டிரைவர் *ரயில் மீது மக்கள் கல்வீச்சு | கள்ளிக்குடி : கள்ளிக்குடியில் நடுவழியில் சரக்கு ரயில் டிரைவர் நிறுத்து விட்டு தூங்கியதால் நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடிக் கிடந்ததால் மக்கள் ரயில் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். நேற்று தூத்துக்குடி அருகே இருந்து மதுரை நோக்கி சரக்கு ரயில் வந்தது. இதில் இரண்டு டிரைவர்கள் இருந்துள்ளனர். மதியம் 1.30 மணியளவில் கள்ளிக்குடியில் ... |
தமிழகம் | அனுமதி சீட்டின்றி மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு : சோதனை செய்வதில் சிக்கல் | மண்டபம் : மீன்துறையினரின் அனுமதி சீட்டின்றி விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளதால் மீனவர்கள் பெயரில் கடத்தல்காரர்கள் ஊடுறுவ வாய்ப்புள்ளது. சோதனையில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். மண்டபத்தில் சுமார் 750க்கும் அதிகான விசைப்படகுகள் உள்ளன. மண்டபம் மீன்துறை உதவி இ... |
தமிழகம் | குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் | சென்னை : விழுப்புரம் அருகே மின் வயர்கள் அறுந்து விழுந்ததால், கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து சென்னைக்கு வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. |
தமிழகம் | 2011ம் சட்டசபை தேர்தலுக்கு பின் பா.ம.க.,வுக்கு ராஜ்யசபா சீட் : முதல்வர் | சென்னை : வரும் 2011ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு பின் பா.ம.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி, தி.மு.க., உயர்மட்டக்குழு கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,-பா.ம.க., கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் முதல்வர் தெரிவித்தார். |
தமிழகம் | ராஜ்யசபா தேர்தலுக்கான தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு | சென்னை : ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதன்படி ராஜ்யசபா தேர்தலில் பி.ராமலிங்கம்,ச.தங்கவேல், மற்றும் செல்வகணபதி ஆகியோர் போட்டியிடுவார்கள் என முதல்வர் உயர்நிலை செயல்திட்ட கூட்டத்திற்கு பின் தெரிவித்தார். |
தமிழகம் | பொன்முடி தந்தை மறைவு : துணை முதல்வர் அஞ்சலி | விழுப்புரம் : அமைச்சர் பொன்முடியின் தந்தை கந்தசாமி நேற்று விழுப்புரத்தில் மரணம் அடைந்தார். அவரின் உடலுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் தந்தை கந்தசாமி(82); ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தசாமி, இன்ற காலை கா... |
தமிழகம் | இரும்பாலை அதிகாரி வீட்டில் கொள்ளை : போலீஸ் போல நடித்த கும்பலுக்கு வலை | சேலம் : சேலத்தில் போலீஸ் போல நடித்து, இரும்பாலை அதிகாரி வீட்டில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் சூரமங்கலம் முல்லைநகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(57); இரும்பாலையில் துணை பொதுமேலாளர். இவரது மனைவி லட்சுமி(55). வீட்டின் மாடியில் வசிக்கின்றன... |
General | விமான டயர் வெடித்தது : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் பாக்., அமைச்சர் | லாகூர் : பாகிஸ்தானில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், மற்றொரு அமைச்சர் ஷாபாஜ் பாட்டி ஆகியோர் பயணம் செய்த சிறிய விமானம் தரையிறங்கும் போது திடீரென டயர் வெடித்தது. இந்த சம்பவத்தில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரஹ்மான் மாலிக் உத்தரவிட்டுள்ளார். |
தமிழகம் | தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் படுகொலை | தூத்துக்குடி : கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக, ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் கண்மாயில் கிடந்தது.கோவில்பட்டி, செண்பகவள்ளி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயகோபால்(25). மாலை இவர், அங்குள்ள கண்மாயில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். கடந்த 28ம் தேதி, இவரது சகோதரி மகளுக்கு நடந்த பூப்புனித ... |
இந்தியா | சொல்கிறார்கள் | பாங்க் மேனேஜராக ஆசைப்படும் தனலட்சுமி : தொழிற்கல்வி பாடப் பிரிவில் தமிழகத்திலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ள தனலட்சுமி: தேனி மாவட்டம், சக்கம்பட்டி கிராமத் தின் அரசுப் பெண் கள் மேல்நிலைப் பள்ளி மாணவி. நெசவுத் தொழிலாளியின் மகளான தனலட்சுமி 1,066 மதிப் பெண்கள் பெற்றுள் ளார். அவர் கூறியதாவது:நெசவுத் தொழில் செய்ற எங்க குடும்பத... |
General | சீனா பயணத்தில் சைவ உணவை பின்பற்றினார் ஜனாதிபதி | பெய்ஜிங் : அரசு முறை பயணமாக சீனாவுக்கு சென்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், அங்கு தன்னுடன் அழைத்துச் சென்ற சமையல்காரர்கள் குழு சமைத்து தரும் சைவ உணவையே சாப்பிட்டார்.சீனாவில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்து, இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினா... |
இந்தியா | ஜார்கண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்? | ராஞ்சி : ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த சிபுசோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அம்மாநில கவர்னர் மாநில நிலவரம் குறித்து விரைவில் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவார் என தெரிகிறது. இதனையடுத்து ஜார்கண்டில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. |
தமிழகம் | பறவைகள் சரணாலயம் பேரூரில் அமையுமா? | பேரூர்: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, பேரூர் பெரியகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட வேண்டும் என, சுற்றுலா பயணிகளும், வன உயிரின ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.பேரூர் பேரூராட்சி, இரண்டாம் வார்டில் 100 ஏக்கர் பரப்பளவில் பேரூர் பெரியகுளம் அமைந்துள்ளது. இங்கு, மழைக்காலங்களில் தேங்கும் நீரால் சுற்றுப்பகுதிகளில... |
தமிழகம் | மாநில டென்னிஸ் போட்டி பிரனேஷ், ஷமீமா சாம்பியன் | கோவை: மாநில அளவில் அனைத்து மாவட்ட 12 வயது சிறுவர், சிறு மியருக்கான டென்னிஸ் போட்டியில் ஈரோடு சிறுவன் பிரனேசும், சென்னை சிறுமி ஷமீமாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில், மாநில "ரேங்க்கிங்' சிறுவர், சிறுமியருக்கான டென்னிஸ் போட்டி, ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் நடந்து வருகிறது. அனைத்து ... |
தமிழகம் | திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர் - ஊழியர் மோதல் | தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று, அர்ச்சகர் - ஊழியரிடையே மோதல் ஏற்பட்டது. உடன், பணி பாதுகாப்புகோரி ஊழியர்கள் திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அதனால், பக்தர்கள் அவதிப்பட்டனர். திருச்செந்தூர் முருகன் கோவில் அலுவலக உதவியாளர் சங்கரன்(52). நேற்று காலை 6.45 மணியளவில் இவர், கோவிலுக்குள் பஞ்சலிங்க சன்னிதி ... |
தமிழகம் | மத்வராயபுரம்அரசுப்பள்ளி தரம் உயர்வு | பேரூர்: மத்வராயபுரம் அரசுஉயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் மத்வராயபுரம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள மலைவாழ் கிராம மக்களின் வசதிக்காக, இப்பள்ளியை மேல்நிலைப்பள்... |
தமிழகம் | அன்னூர் அரசு பள்ளிகள் தேர்வில் அசத்தல் | அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் 10ம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகள் சாதித்துள்ளன.அன்னூர் அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 312 பேரில் 267 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் மாணவி ஜைனம் 476 , ஆர்த்திகா 475, நவநீதகிருஷ்ணன் 472 மார்க் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர். இப்பள்ளியில... |
தமிழகம் | பிராட்டியம்மன்கோவில் கும்பாபிஷேகம் | அன்னூர்: சாளையூர் பிராட்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது.சாளையூர் பிராட்டியம்மன் கோவிலில் பல் வேறு திருப்பணிகள் செய் யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா வரும் ஜூன் முதல் தேதியில் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோபுர கலசம் வைத்தல் நடக்கிறது.இரவில், சிரவை ஆதீனம் குமரக... |
தமிழகம் | மக்கள்தொகை கணக்கெடுப்பு சூலூரில் ஊழியர்களுக்கு பயிற்சி | சூலூர்: சூலூர் தாலுகாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஊழியர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.சூலூர் தாலுகாவில் நாளை முதல் ஜூலை 15 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. இதற்காக, 560 ஊழியர்கள், 100 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, குழு வாரியாக தலா இரண்டு நாள் பயிற்சி ஆர்.வி.எஸ்., கல்லூரியில் ... |
தமிழகம் | கால்நடை தீவனம் நாசம் | பேரூர் பேரூர் அருகேயுள்ள செட்டிபாளையத்தில் வசிப்பவர் குமார்; விவசாயி. இவர், கால்நடை தீவனத்துக்காக வீட்டுக்கு எதிரே தட்டுக்கோம்பு அமைத்திருந்தார். அருகிலுள்ள தோட்டத்தில், வாழை பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை முடிந்த நிலையில் வாழைத்தோட்டத்துக்கு தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காற்றில் பரவிய தீ, குமார் தோட்டத்துக்கும் பரவி, ... |
தமிழகம் | பஸ் பழுது: பயணிகள் மறியல் | அன்னூர்: வழியில் அரசு பஸ் பழுதாகி ஒரு மணி நேரமாகியும் மாற்று ஏற்பாடு செய்யாததால் ஆவேசமடைந்த மக்கள் பொகலூரில் மறியலில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் இரவு 8.00 மணிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் (டி.என். 38 என் 1425 ) மேட்டுப்பாளையத்திலிருந்து திருப்பூர் நோக்கி சென்றது. பொகலூர் அருகே செல்லும்போது திடீரென "பிரேக்... |
தமிழகம் | ராஜ்யசபா எம்.பி., தேர்தல்:மனு தாக்கல் துவக்கம் | சென்னை:தமிழகத்தில் காலியாகும் ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தலில், மனு தாக்கல் இன்று துவங்குகிறது.தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், புதிய எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான ம... |
தமிழகம் | வேளாண் தொலைதூர கல்வியில் சேர விருப்பமா? | கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்குனர் வள்ளுவபாரிதாசன் அறிக்கை:முதுநிலை பட்டப்படிப்பில் (செமஸ்டர் முறை), எம்.பி.ஏ.,(வணிக மேலாண்மை) இரண்டாண்டு படிப்பில் சேர இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்.ச... |
தமிழகம் | பாதையை மறித்து சுவர்; மக்கள் ஆவேசம்! | கோவை: கோவை நகரில் 50 ஆயிரம் மக்கள் பயன்படுத்தும் பாதையை மறித்து, சுவர் எழுப்ப முயற்சி நடந்தது. மக்களின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து, கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.கோவை - அவிநாசி சாலையில் என்.டி.சி.,க்கு சொந்தமான ரங்கவிலாஸ் மில் உள்ளது. இந்த மில்லையொட்டி, வ.உ.சி.காலனி, ராமசாமிநாயுடு "லே - அவுட்', ரங்கவிலாஸ் நகர், செங்... |
தமிழகம் | ரவிசங்கரை கொலை செய்ய முயற்சி | பெங்களூரு: வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார். அவர் பாதுகாப்பாக உள்ளார். பெங்களூரு கனகபுரா ரோட்டில், வாழும் கலையின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஒன்பது நாட்களாக ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒன்பதாவது நாளான நேற்று நிகழ்ச்சி முடிந்... |
தமிழகம் | ஊராட்சி கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு | பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பபாளையத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஒரு கோஷ்டியாகவும், ஊராட்சி தலைவர் அறிவழகன், துணைத்தலைவர் சீதாலட்சுமி மற்றொரு கோஷ்டியாகவும் செயல்படுகின்றனர்.ஊராட்சி துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்ய சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்' என்று கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு கொ... |
தமிழகம் | வேலைவாய்ப்பு முகாம்: 2,350 பேர் பதிவு | பொள்ளாச்சி: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து கொள்ள வசதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், என்.ஜி.எம்., கல்லூரி மற்றும் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.கடந்த 26ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு முகாம் நடந்தது. முகாமில், வேலைவாய்ப்பு அல... |
தமிழகம் | தேர்ச்சி சதவீதம் குறைவு ; அரசு பள்ளிகளுக்கு நோட்டீஸ் | பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 60 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி பெற்றிருந்த பள்ளிகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கோவை மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி, அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என, உத்தரவ... |
தமிழகம் | தெருவிளக்கு பராமரிப்பில் அதிகாரிகள் மெத்தனம் பலியாகும் மனித உயிர்கள் | வால்பாறை: வால்பாறையில், தெருவிளக்குகள் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் , வனவிலங்குகளின் பிடியில் சிக்கி மனித உயிர்கள் பலியாகி வருவதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது. செயல்அலுவலர் ராஜ்குமார், பொறியாளர் சுப்பிரமணி, சுகா... |
தமிழகம் | விடுமுறை முடிந்தது;பஸ்களில் கூட்ட நெரிசல் | பொள்ளாச்சி: மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, வெளியூர் சென்றுள்ளவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்புவதால் பஸ்களில் கூட்டநெரிசல் காணப்படுகிறது.பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு பெரும்பாலானவர்கள் உறவினர் வீடு, சுற்றுலா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர். ஜூன் முத... |
தமிழகம் | ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை | பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், உண்டியலில் இந்த மாதம் 3.78 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது.மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பொது, அமாவாசை தற்காலிகம் உட்பட பல்வேறு வகையான உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஆறு தட்டுக்காணிக்கை உண்டியல்... |
தமிழகம் | பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு நேரம் மாற்றம் | பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், நாளை (முதல் தேதி) ரயில் டிக் கெட் முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள் ளது.பாலக்காடு கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பொள்ளாச்சி வழித்தடத்தில், ரயில் போக் குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு செய்யபடாத "ஓப்பன் டிக்கெட்' வழங்கப்பட... |
தமிழகம் | அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம் | வால்பாறையில் மாநில அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது. காந்திசிலை வளாகத்தின் முன் நடந்த கூட்டத்திற்கு சட்டசபை தொகுதி செயலாளர் அமீது தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார், துணை செயலாளர் ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தானர். நகர செயலாளர் மயில்கணேஷ் வரவேற்றுபேசினார். நகர எம்.ஜி.ஆர்.... |
தமிழகம் | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ; பொள்ளாச்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் | பொள்ளாச்சி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள் 81 சதவீதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 94 சதவீதமும், நகராட்சி பள்ளிகள் 66 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகள் 96 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 85 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. ... |
தமிழகம் | மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் | சென்னை : பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. பொறியியல் படிப்பிற்கு கடந்த 3ம் தேதியிலிருந்தும், மருத்துவ படிப்புகளில் சேர கடந்த 17ம் தேதியி... |
தமிழகம் | ஜமாபந்தியில் 83 மனுக்களுக்கு தீர்வு | பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகாவுக்கான ஜமாபந்தியில் மொத்தம் 3,176 மனுக்கள் பெறப்பட்டு, 83 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது.பொள்ளாச்சி தாலுகாவுக்கான ஜமாபந்தி, தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. இதில், பட்டா மாறுதல் கோரி 493 பேரும், நத்தம் பட்டா கேட்டு 293 பேரும், வீட்டு மனை கேட்டு 707 பேரும், நிலஅளவை கேட்டு 44 பேரும்... |
இந்தியா | வன்முறையுடன் மே.வங்கத்தில் தேர்தல்: 55 சதவீத ஓட்டுப்பதிவு | கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின்போது, சில இடங்களில் வன்முறை வெடித்தது. தேர்தலில் 55 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேற்கு வங்கத்தில் கோல்கட்டா மாநகராட்சி உட்பட, 1,792 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.
காங்கிரஸ், திரிணமுல், மார்க்சிஸ்ட் கட்சிக... |
தமிழகம் | ஓடைகளில் சாயக்கழிவு நீர் கலப்பதை நேரில் பார்த்து கண்காணிப்புகுழு அதிர்ச்சி | திருப்பூர் : சாயக்கழிவு நீர் வெளியேற்றம் தொடர்பாக, கோர்ட்டால் அமைக்கப் பட்ட கண்காணிப்பு குழுவினர், திருப்பூர் பகுதியில் ஆய்வு நடத்தினர். பல்வேறு சாய ஆலைகளும், சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரை ஓடைகளிலும், படுகைகளிலும் குழாய் பதித்து முறைகேடாக வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த கண் காணிப்பு குழு, உடனடி... |
தமிழகம் | நடுவழியில் ரயிலை நிறுத்தி தூங்கிய டிரைவர் | கள்ளிக்குடி : மதுரை அருகே கள்ளிக்குடியில் நடுவழியில் சரக்கு ரயிலை நிறுத்தி விட்டு, டிரைவர் தூங்கியதால் நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடி கிடந்தது. ஆத்திரமுற்ற மக்கள் ரயில் மீது கல் வீசினர்.
தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி நேற்று முன் தினம் சரக்கு ரயில் வந்தது. இதில் இரண்டு டிரைவர்கள் இருந்தனர். மதியம் 1.30க்கு கள்ளிக... |
தமிழகம் | ஜெயில் நிர்வாகம் சீர்திருத்தம் எப்போது?கைதிகளுக்குவிருந்தினர் மாளிகை | கைதிகளின் சட்டவிரோத செயல்களாலும், அதிகாரிகள் மற்றும் காவலர்களின் முறைகேடுகளாலும் தடுமாற்றப்பாதையில் போய்க் கொண்டிருக்கிறது, தமிழக சிறைத்துறை. இதை நெறிப்படுத்த, சிறை நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியம்."சிறை என்பது, குற்றம்புரிந்தோர் தங்களது கடந்த கால தவறுகளை உணர்ந்து திருந்துவதற்கான இடம்' என்ற கூற்றை, சமீபத்திய சிறை நிகழ்... |
இந்தியா | சுவிஸ்வங்கிகள் வரிவிதிக்க புதிய திட்டம் : பட்டியல் வெளியிட மறுப்பு | புதுடில்லி : வரி ஏய்ப்பு செய்து பணம் போடுவோருக்கு பாதுகாப்பான சொர்க்கமாக உள்ள சுவிஸ் வங்கிகள், தங்கள் வங்கியில் சேமித்த வெளிநாட்டவர் பணத்திற்கு வரிவிதித்து அப்பணத்தை தர சுவிஸ் வங்கிகள் முடிவு செய்துள்ளன. அதே நேரத்தில், பணம் போட்டிருப்பவர்கள் பற்றிய விவரங்களை தரமாட்டோம் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளன.
இந்தியா உட்... |
தமிழகம் | தாராபுரத்தில் இந்திய கம்யூ., சார்பில்உபரி நில மீட்பு திறந்தவெளி மாநாடு | திருப்பூர்: திருப்பூர் முழுவதும் உள்ள உபரி நில பிரச்னைகளை முன்வைத்து, விவசாய தொழிலாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உபரிநில மீட்பு திறந்தவெளி மாநாடு, தாராபுரத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடக்கிறது.இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தாராபுரம், காங்... |
தமிழகம் | இளவயதிலேயே முதுமை தோற்றத்தை தரும் புகையிலை | மதுரை : இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். போர்ச்சுகீசிய நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் மூலம் 16 ம் நூற்றாண்டுகளில் புகையிலை இந்தியாவுக்கு அறிமுகம் ஆனது. தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கி... |
இந்தியா | அந்தரத்தில் வேலை; அதள பாதாளத்தில் சம்பளம்: விமான பணிப்பெண்களின் நிலை இது | புதுடில்லி : நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, செயற்கை புன்சிரிப்பு, அழகு பொம்மை அலங்காரத்துடன் பவனி வரும் விமான பணிப்பெண்களைக் கண்டால், பொறாமை கொள்ளத் தோன்றும். ஆனால், அவர்களின் சம்பளத்தைக் கேட்டால், "அடப் பாவமே...' என நினைக்கத் தோன்றும்.
பல பெண்கள் விமான பணிப்பெண்களாக ஆக வேண்டுமென கனவு காண்பது இயல்பு. ஒவ்வொரு நாளு... |
தமிழகம் | பராமரிப்பு இல்லாததால் பாழடையும் கோவில்கள் | மடத்துக்குளம்: மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்கள், பராமரிப்பின்றி பாழடைந்து வருகின்றன.பல 100 ஆண்டுகளுக்கு முன், மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரையில் சோழ மன்னர்களால் சைவ, வைணவ கோவில்கள் கட்டப்பட்டன. சில சுயம்புவாகவும் உருவாகின. கோவில்களுக்கு மன்னர்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன.விளைச்சலில் இ... |
தமிழகம் | ன்பிடிக்க தடை விலகியது கறிக்கோழி விலை குறையும் | பல்லடம்: விசைப்படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்க அரசு விதித்திருந்த 45 நாட்கள் தடை நீங்கியது. இதன் எதிரொலியாக, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, கடந்த ஏப்., 15 முதல் 45 நாட்களுக்கு கடலில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க அரசு தடை விதித்தது.இத்தடை காரணமாக, தமிழக... |
தமிழகம் | பா.ம.க.,வுக்கு சீட் இப்போது இல்லை : தி.மு.க., செயல்திட்டக் குழு பரபரப்பு | ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க., சார்பில் அன்புமணியை எம்.பி.,யாக்கும் முயற்சியை முறியடிக்கும் வகையில், தி.மு.க.,வின் உயர்நிலை செயல்திட்டக் குழு முடிவு எடுத்தது. பா.ம.க.,வுக்கு இந்த முறை கைவிரித்துள்ள தி.மு.க., அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பின் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் கூட்டணி... |
தமிழகம் | உடுமலையில் பைக் ரேஸ் | உடுமலை: -உடுமலை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான பைக் ரேஸ் நேற்று நடந்தது. டாக்டர் வாசுதேவன் போட்டிகளை துவக்கி வைத்தார்.50சிசி., ஒபன், நோவீஸ், பிகினர்ஸ் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டி நடந்தது. 50சிசி பிரிவில் கி÷ஷார், ஒபன் பிரிவில் அருண், நோவீஸ் கிளாஸில் சரவணகுமார், பிகினர் கிளாஸில் குட்டி ஆகியோர் வெற்றி பெற்ற... |
இந்தியா | திருமலையில் ரூ.1.72 கோடி வசூல் | நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வந்த பக்தர்கள் ஒரே நாளில் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் உண்டியலில் காணிக்கையாக அளித்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், வெங்கடேச பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரி... |
தமிழகம் | பொதுத் தேர்வு சாதனை பட்டியலில் இடம் பெறாத உடுமலை பள்ளிகள் | உடுமலை: அரசு பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான சாதனை பட்டியல்களில் தவறாமல் இடம் பெற்று வந்த உடுமலை பள்ளிகள், இந்தாண்டு பொதுத்தேர்வு பட்டியலில் இடம் பெறாதது பெற்றோர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.உடுமலை பகுதியில் ஐந்து உயர்நிலை பள்ளிகள், நான்கு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், ஏழு அரசு மேல்நிலைப்... |
தமிழகம் | மடத்துக்குளத்தில் இழுபறியான குடிநீர் திட்ட பணி | மடத்துக்குளம்: குடிநீர் வினியோகத்திற்காக கட்டப்பட்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்படுத்தப்படாமல் வீணாக உள்ளது.மடத்துக்குளம் பேரூராட்சிக்குட் பட்ட கண்ணாடிப்புத்தூர் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், அன... |
தமிழகம் | குடிமங்கலம் பள்ளி தரம் உயர்வு : மாணவர்கள் மகிழ்ச்சி | உடுமலை: குடிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பல ஆண்டு கால இழுபறிக்கு பின் தற்போது, பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளதால் பெற்றோர்களும், மாணவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குடிமங்கலம் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாணவர்களுக்கு குடிமங்கலம் அரச... |
தமிழகம் | அமராவதி சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டு பகுதியில் கரும்பு கடத்தல் | உடுமலை: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பாட்டு எல்லை பகுதிகளிலிருந்து அனுமதியில்லாமல் கரும்பு கடத்தி செல்வது கரும்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் படி குற்றமாகும்; கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்பு வழங்கி ஆலை வளர்ச்சிக்கு விவசாயிகள் ஒத்துழைக்குமாறு தனி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமராவதி கூட்டுறவு சர்க்... |
தமிழகம் | உடுமலை நாராயணகவி நினைவு நாள் | உடுமலை: உடுமலையிலுள்ள மணி மண்டபத்தில், நாராயண கவியின் 29வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.நாராயணகவி இலக்கிய பேரவையின் தலைவர் அமிர்தநேயன் தலைமை வகித்தார். விழாவையொட்டி, நாராயணகவியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.ஜூன் மாதத்தில் கோவையில் நடைபெற உள்ள செம்மொழி மாநாட்டில், அதிக உறுப்பினர்கள் பங்கேற்ப... |
தமிழகம் | உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி | உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் நடக்கும் இதற்கான ஆயத்த பணிகளை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலர் செல்வராசன் ஆய்வு செய்தா... |
இந்தியா | புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தொடர்பாக அரசு புதுமுடிவு | புதுடில்லி : புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதையும், தற்போதைய நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தை புதுப்பிப்பதையும் ஒரு மாத காலத்திற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேதன் தேசாய், பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் கைதானதையடுத்து, மருத்துவ கவுன்சிலை மத்திய அரசு கலைத்தது. அத... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | துணை முதல்வர் ஸ்டாலின் பேச்சு: பெண்கள் மெல்லினம் அல்ல; அவர்கள் வல்லினம்; நெருப்பினம் என கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். என்னைப் பொறுத்தவரை, பெண்கள் சமுதாயத்தைக் காக்கும் நல்லினமாகவே திகழ்கின்றனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அறிக்கை: ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால், அது உண்மையா... |
இந்தியா | தலைகீழாக கவிழ்ந்து பஸ் தீப்பிடித்தது : குழந்தைகள் உட்பட 30 பேர் எரிந்து பலி | சித்ரதுர்கா : கர்நாடக மாநிலத்தில், பெங்களூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பஸ், பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, தலைகீழாகக் கவிழ்ந்து தீப்பிடித்தது. இவ்விபத்தில் பஸ்சில் இருந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாயினர்; நான்கு பேர் தப்பித்தனர்; 25 பேர் காயம் அடைந்தனர். கர்நாட... |
General | கவிஞர் தாகூர் சிலையைஜனாதிபதி திறந்து வைத்தார் | ஷாங்காய்:சீனாவின் ஷாங்காய் நகரில், தேசிய கவி ரவீந்திரநாத் தாகூரின் சிலையை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று திறந்து வைத்தார்.தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர், சீனாவுக்கு பலமுறை சென்றவர்; 1920ம் ஆண்டில் மூன்று முறை சீனாவுக்கு சென்றுள்ளார். கடந்த 1923ம் ஆண்டு அவர், பீஜிங் நகரின் பல இடங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார்... |
தமிழகம் | ஓய்வூதியர் சங்க கூட்டம் | உடுமலை: உடுமலை கிளை தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது. கிளை தலைவர் சேசாச்சலம் தலைமை வகித்தார்.அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் ராமசுப்ரமணிய ராஜா பேசினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சுகுமார் பேசினார்.இதன்பின், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக சேசாச்சலம், செயலாளராக பாலகிருஷ் ணன், பொருளா... |
தமிழகம் | நெருக்கடியான இடங்களில் பஸ் ஸ்டாப் | திருப்பூர்: திருப்பூர் நகரப்பகுதிக்குள் நெருக்கடியான இடங்களில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சில அடி தூரத்திலேயே ஸ்டாப் இருந்தாலும், டிரைவர்கள் அதை பொருட்படுத்துவது இல்லை. போலீசார், இப்பிரச்னையை களைய முன்வர வேண்டும்.திருப்பூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு, அதிக வா... |
தமிழகம் | குடிநீர் திட்ட பணி இழுபறி | மடத்துக்குளம்: குடிநீர் வினியோகத்துக் காக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்படுத்தாமல் இருப்பதால் வீணாகி வருகிறது.மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கண் ணாடிப்புத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 3,000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வக... |
தமிழகம் | நாளை முதல் அமலாகிறது சமச்சீர் கல்வித்திட்டம் | திருப்பூர்: பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே, நாளை முதல் அனைத்து வகை பள்ளிகளிலும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.நம் நாட்டில் குஜராத்துக்கு அடுத்ததாக தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு பள்ளி, மெட்ரிக் பள்ளி, ஓரியண்டல் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி என நான்கு வகையான பள்ள... |
இந்தியா | முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சிபு சோரன் : ஜார்க்கண்டில் புதிய அரசு அமைக்குமா காங்கிரஸ் | ராஞ்சி : ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் நேற்றிரவு தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, கவர்னர் எம்.ஓ.எச்.பரூக்கிடம் கொடுத்தார். இதனால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜார்க்கண்டில் முதல்வர் சிபு சோரன் தலைமையிலான கூட்டணி அரசு பதவியில் இருந்தது. இந்த அர... |
தமிழகம் | கூடுதல் விலைக்கு குடிநீர் பாட்டில் விற்பனை : பேக்கரிகள் மீது நடவடிக்கை பாயுமா? | திருப்பூர்: குடிநீர் பாட்டில்களை அதிகபட்ச சில்லறை விலையை விட, கூடுதல் விலைக்கு விற்கும் பேக்கரிகள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.எந்தவொரு பொருளையும் அதிகபட்ச சில்லறை விலையை விட, கூடுதலாக விற்கக்கூடாது என்ற விதிமுறை நடைமுறையில் உள் ளது. சில பொருட்களுக்கு மட்டும் தங்கும் விடுதிகளில் சேவ... |
தமிழகம் | செம்மொழி மாநாடுகொ.மு.க., ஆதரவு | திருப்பூர்: கோவையில் நடைபெற உள்ள உலகத்தமிழ்ச் செம் மொழி மாநாட்டுக்கு கொ.மு.க., தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.கொ.மு.க., மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:செம்மொழித் தமிழுக் காக ஒரு மாநாடு நடப்பது பெருமை. அதிலும், கோவையில் நடப்பது சிறப்பு. காலச்சுவட்டில் பதிவாகும் இம்மாநாடு சிறப் புற நடக்க கொ.மு.க., முழ... |
தமிழகம் | சீனா பயணத்தில் சைவ உணவை பின்பற்றினார் ஜனாதிபதி | பெய்ஜிங்:அரசு முறை பயணமாக சீனாவுக்கு சென்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், அங்கு தன்னுடன் அழைத்துச் சென்ற சமையல்காரர்கள் குழு சமைத்து தரும் சைவ உணவையே சாப்பிட்டார்.சீனாவில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்து, இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்... |
தமிழகம் | மனிதநேய மக்கள் கட்சி கூட்டம் | அவிநாசி: அவிநாசி நகர மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம், தேவராயன்பாளையத்தில் நடந்தது.நகர செயலாளர் அபுசாலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹாலிதீன் முன்னிலை வகித்தார். நகர துணை செயலாளர் உமர்சாலி, த.மு.மு.க., நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் உட்பட பலர் பேசினர்.கூட்டத்தில், "அவிநாசி கடை வீதியில் 15 அடிக்கு கட்டடங்களை அகற்... |
தமிழகம் | இலவச தொழிற்பயிற்சி | திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவமனை எதிரில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி நிலைய முதல்வர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:தொழிற்பயிற்சி மையத்தில் 2010ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு... |
தமிழகம் | இளைஞர் பெருமன்றகூட்டம் | உடுமலை: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், உடுமலை நகர கிளை கூட்டம் வட்டக்கிளை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நித்தியானந்தம் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பாபுராஜ், மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் இளைஞர் பெருமன்றம் குறித்து விளக்கினர்.இதில், "தளி ரோடு ரயில்வே மேம்பாலம் பணி முடியும் வரை, மாற்ற... |
தமிழகம் | ரத்த தான முகாம் | திருப்பூர்; திருப்பூரில் நடந்த ரத்த தான முகாமில், உடுமலை அரசு மருத்துவமனைக்கு 32 யூனிட் ரத்தம், இலவசமாக வழங்கப்பட்டது.ஆரோக்கியா அக்குபஞ்சர் அசோசியேசன், முயற்சி மக்கள் அமைப்பு மற்றும் கலக்ஸி பவுன்டேசன் சார்பில், திருப்பூர் அரிசிக்கடை வீதியில் ரத்த தான முகாம் நடந்தது. 32 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. உடுமலை அரசு மருத்த... |
தமிழகம் | பாலியஸ்டர் பஞ்சு மெத்தை விற்பனை திருப்பூரில் ஜோர் | திருப்பூர்: பாலியஸ்டர் பஞ்சு பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தலையணை, மெத்தைகளை, ரோட்டோரத்தில் குவித்து வைத்து விற்பனை செய்வது, திருப்பூரில் அதிகரித்து வருகிறது.வீட்டுக்குத் தேவையான பொருட்களை, கடை கடையாய் ஏறிச்சென்று வாங்க வேண்டிய காலம் மறைந்து வருகிறது. வாகனங்கள் செல்லும் வழித்தடங்களில், பழங்கள், காய்கறிகள், பிளாஸ்டிக் பொரு... |
தமிழகம் | வேலை வாய்ப்பு முகாம் 6,010 மாணவர்கள் பதிவு | திருப்பூர்: பிளஸ் 2 மாணவர்களுக்காக சிறப்பு வேலை வாய்ப்பு பதியும் முகாம், மொத்தம் மூன்று நாட்கள் நடந்தது; மொத்தம் 6,010 மாணவ, மாணவியர் பதிவு செய்தனர்.பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 26ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மதிப்பெண் சான்றித... |
தமிழகம் | வெயிலில் பயணிகள் அவதி நிழற்குடை அமைக்கலாமே | திருப்பூர்: நல்லூர் நகராட்சியின் மெயின் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர், காங்கயம் ரோட்டில் இருபுறமும் நிழற்குடை இல்லாததால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நகராட்சி வளாகத்துக்கு அருகில் இருந்த பஸ் ஸ்டாப் ,ரோடு அகலப்படுத்தும் பணிக்காக, கடந்த ஜன., மாதம் இடிக்கப்பட்டது.இதற்கு எதிர்க்க... |
இந்தியா | இரண்டு நாளில் மூன்று பேர் படுகொலை : இது நக்சல்கள் அட்டகாசத்தின் சராசரி | புதுடில்லி : இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நக்சலைட்கள், மூன்று பேரை கொல்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சமீப காலமாக நக்சலைட்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அப்பாவிகளையும், பாதுகாப்பு படையினரையும் அவர் கள் கொன்று குவித்து வருகின்றனர். டில்லியைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவனம், நக்சலைட்கள் குறித்த ஆய்வை இன்டர்நெட்டில் வெளியி... |
தமிழகம் | நல்லூர் மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் வரும் 2ல் கும்பாபிஷேகம் | திருப்பூர்: முன்னோர் காலத்தில் இருந்து வணங்கப்பட்டு வரும், நல்லூர் மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜூன் 2ம் தேதி நடக்கிறது.நல்லூர் நகராட்சியின் மத்தியில் அமைந்துள்ள மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. நல்லூர், விஜயாபுரம், அத்திமரத்துப்புதூர், பள்ளக்காட்டுப்புதூ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.