category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | லோடு ஆட்டோ கவிழ்ந்து 2 பெண்கள் பலி | தொண்டி : தொண்டி அருகே செங்காலன்வயலை சேர்ந்த 31 பெண்கள், மூன்று ஆண்கள் என 34 பேர், 100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்ற, லோடு ஆட்டோவில் விலக்கனேந்தல் சென்றனர். வேலை முடிந்து, மதியம் 1.30 மணியளவில் அதே ஆட்டோவில் வீடு திரும்பினர். கிழக்கு கடற்கரை ரோட்டில் சென்ற ஆட்டோ, பி.வி. பட்டினம் அருகே நிலை தடுமாறி ரோட்டோர பள்ளத்தில் கவி... |
தமிழகம் | லஞ்ச வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் இருவர் கைது | அமைந்தகரை: துப்புரவு பணியாளர்களிடம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் இருவரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். சென்னை அமைந்தகரை, செனாய் நகர், 67 வது வார்டு பகுதியிலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில், துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்கள், ரிஜிஸ்ட... |
தமிழகம் | தனியே வாழ்ந்த தம்பதியர் : மனம் வெறுத்து தற்கொலை | கரூர் : தனியே வாழ்ந்த வயதான தம்பதியர், மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்டனர். கரூர் அருகே சுக்காலியூரை சேர்ந்தவர் ராசப்பன்(70). இவரது மனைவி சின்னம்மாள்(65). இவர்களுடைய ஒரே மகன் துரைசாமி, மூன்றாண்டுக்கு முன் மாரடைப்பால் இறந்தார். ராசப்பனும், சின்னம்மாளும் சுக்காலியூரில் வசித்து வந்தனர். மருமகள் சாந்தி, அவ்வப்போது வந்து ... |
தமிழகம் | கை விலங்குடன் கைதி தப்பி ஓட்டம் | நாகர்கோவில் : பூதப்பாண்டி அருகே ஆண்டித்தோப்பை சேர்ந்தவர் சுந்தரேசன் (30). இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. 2007-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த அவரை, பூதப்பாண்டி போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கை நடத்தும் கொற்றிகோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டார். அதிகாலையில் சிறுநீர் கழிக்க போலீசாருடன் சென்ற அவர... |
இந்தியா | மும்பை ரயில் டிரைவர்கள் ஸ்டிரைக் எதிரொலி : மார்க்சிஸ்ட், திரிணமுல் எம்.பி.,க்கள் அமளி | மும்பை புறநகர் ரயில் ஸ்டிரைக் குறித்த பிரச்னை, பார்லிமென்டின் அவை நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்து. இதனால் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. இப்பிரச்னை தொடர்பான விவாதத்தின் போது மார்க்சிஸ்ட் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கு இடையில் வாய்வார்த்தைகள் முற்றி இரு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் ஒருவரையொருவர... |
தமிழகம் | குருவாயூரில் நாளை சண்டிகா ஹோமம் | குருவாயூர் : நாளையும், நாளை மறுநாளும் குருவாயூரில் சண்டிகா ஹோமம் நடத்தப்படுகிறது. இது கொல்லூரு மூகாம்பிகா கோவில் தலைமை அர்ச்சகர் தலைமையில் நடக்கிறது. குருவாயூரில் நாளை, நாளை மறுதினம் ஆகிய இரு நாட்கள் பிராமணர் சமுதாயத்தின் சார்பில், சண்டிகா ஹோமம் நடத்தப்படுகிறது. அங்குள்ள தெக்கே சமூக மடத்தில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், ... |
தமிழகம் | கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு : துவக்கி வைக்கிறார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் | சென்னை : கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைக்கிறார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில், வரும் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டை 23ம் தேதி காலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்து, தமிழக ம... |
தமிழகம் | சிறு பனியன் உற்பத்தியாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சி | திருப்பூர் : நூல் விலை பெயரளவிற்கு குறைக்கப்பட்டிருந்தாலும், உற்பத்தி கட்டணத்தை குறைக்க வேண்டுமென, வெளிமாநில வர்த்தக பிரதிநிதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நூல் விலை ஏற்றத்தால், பாதிக்கப்பட்டுள்ள சிறுபனியன் உற்பத்தியாளர்கள் புதிய கோரிக்கையால் திகில் அடைந்துள்ளனர்.
திருப்பூர் பகுதியில், ஆயிரக்கணக்கான சிறு பனியன் உற்பத்... |
தமிழகம் | வாரணாசி - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் : சென்னை எழும்பூரில் துவங்கியது நேரடி இணைப்பு | சென்னை : புனித தலங்களான காசியையும், ராமேஸ்வரத்தையும் ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கும் வகையில் வாராணாசி - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் நேற்று முதல் எழும்பூரிலிருந்து விழுப்புரம் - மயிலாடுதுறை - திருச்சி - காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் போக்குவரத்து குறித்த அறிவிப்புகள் மக்க... |
தமிழகம் | முதல்வருக்கு காங்., பாராட்டு | சென்னை:திட்டக் கமிஷனிடம் இருந்து, தமிழகத்திற்கு 20 ஆயிரத்து 68 கோடி ரூபாய் பெற்றுள்ள முதல்வருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதர்சனம் பாராட்டு தெரிவித்தார்.சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் பேசும்போது, "தமிழக திட்டங்களுக்காக 20 ஆயிரத்து 68 கோடி ரூபாயை, திட்டக் கமிஷனிடம் இருந்து, வாதாடி முதல்வர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டை வ... |
தமிழகம் | ஹஜ் விண்ணப்பம் தேதி நீட்டிப்பு | சென்னை : இந்த ஆண்டு ஹஜ் செல்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தேதி, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக ஹஜ் கமிட்டியின் உறுப்பினர் செயலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹஜ் 2010க்கான தற்காலிக விண்ணப்பங் களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை ஏப்ரல் 30ல் இருந்து மே 15 வரை, மத்திய ஹஜ் குழு நீட்டித... |
தமிழகம் | பொறியியல் படிப்பிற்கு இரண்டு நாளில் 89 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை | சென்னை : பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு முதல் இரண்டு நாட்களில், 89 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன. பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் விற்பனையை, நேற்று முன்தினம் சென்ன... |
தமிழகம் | நீல, பச்சை ரோஜா விலை ரூ.10 | இடைப்பாடி : சேலம் மாவட்டம் இடைப்பாடியில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வண்ண ரோஜாக்கள், பெண்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. பூக்களில் மக்களின் மனதை கவர்ந்தது ரோஜா தான். இளம்பெண்கள் விரும்பி தலைக்கு சூடுவது ரோஜா பூக்களைத் தான். காதலர்கள் தங்களின் காதலிக்கு பரிசாக முதலில் கொடுப்பது ரோஜாவையே. மக்கள் மனதை கொள்ளை கொண்ட ரோஜாக்கள் ... |
தமிழகம் | மத்திய பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை : பொது நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பம் வினியோகம் | திருவாரூர் : திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் மத்திய பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, துணைவேந்தர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர் சஞ்சய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் கடந்த... |
தமிழகம் | பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு | கூடலூர் : நீர்பிடிப்பு பகுதியில், பெய்து வரும் மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இரண்டு மாதங்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடுமையான வெப்பம் காரணமாக நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து 108.4 அடிவரை சென்றது. இதனால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டது. கடந்த ஒரு வ... |
தமிழகம் | வறட்சியால் திராட்சை உற்பத்தி பாதிப்பு | தர்மபுரி : கடும் வறட்சி காரணமாக பச்சை திராட்சை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கடந்த காலங்களில் அதிகளவில் பச்சை திராட்சை சாகுபடி செய்யப்பட்டது. இங்கு உற்பத்தியாகும் திராட்சைகள், உள்ளூர் விற்பனைக்கு போக, ஆந்திர மாநிலம் ஐதராபாத், கேளர ... |
தமிழகம் | கத்திச்சண்டை விளையாட்டிற்கு சென்னையில் சிறப்பு பயிற்சி | திண்டுக்கல் : கத்திச்சண்டை உள்பட ஏழு விளையாட்டுகளுக்கான ஆறு வார பயிற்சி, சென்னையில் மே 17ல் துவங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாலிபால், கத்திச்சண்டை, ஹாக்கி, டென்னிஸ் விளையாட்டுகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆறு வாரங்களுக்கு நடைபெறும் இப்பயிற்சி... |
தமிழகம் | தமிழகத்தில் 200 பள்ளிகள் தரம் உயர்வு : கட்டமைப்புக்கு ரூ.114 கோடி ஒதுக்கீடு | விருதுநகர் : அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 200 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டு, கட்டமைப்பு வசதிக்காக 114 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்கும் திட்டம் இந்த கல்வியாண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள... |
இந்தியா | மம்தா மீது புகார்: காங்., பதில் | புதுடில்லி:மும்பை ரயில் ஸ்டிரைக் விவகாரத்தில், அமைச்சர் மம்தா பானர்ஜி சரியாகவே செயல்பட்டுள்ளார் என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.மும்பை புறநகர் ரயில் களின் டிரைவர்கள் ஸ்டிரைக் விவகாரம் நேற்று பார்லியில் எதிரொலித்தது. ஸ்டிரைக் நடைபெறும் காலகட்டத்தில் துறை அமைச்சர் மம்தா பானர்ஜி லோக்சபாவுக்கு வராதது குறித்து எதிர்க் கட்சி உ... |
General | பார்லிமென்ட் வந்தார் பொன்சேகா | கொழும்பு:இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ராணுவ கோர்ட்டில் தனக்கு எதிரான விசாரணையின் போது நேற்று நேரில் ஆஜராகவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி பொன்சேகாவுக்கு ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ராணுவ பணியில் இருந்தபோது சட்ட விரோத ஆயுத பேரம் வைத்திருந்ததாக குற்றம் ச... |
General | நியூயார்க்கில் கார் குண்டு வைத்த பாகிஸ்தானியர் கைது | நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த வாரம் காரில் குண்டு வைத்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் தியேட்டர்கள் மற்றும் கடைகள் அதிகம் உள்ளன. வார இறுதி நாள் என்பதால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த சந்தர்ப்பத்தை பயன... |
General | உலகின் மூத்த பெண் மரணம் | டோக்கியோ:உலகின் மூத்த வயதுக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்த ஜப்பானைச் சேர்ந்த பெண்மணியான காமா சினேன் மரணமடைந்தார்.ஜப்பான், ஒகினாவா பகுதியைச் சேர்ந்தவர் காமா சினேன்; இவருக்கு வயது 114 ஆண்டுகள் 357 நாட்கள் என கின்னஸ் புத்தகம் தெரிவித்துள்ளது. இந்த தள்ளாத வயதில், அதுவும் சர்க்கர நாற்காலியில் அமர்ந்து காலத்தை கழித்த சினேனு... |
General | ஷாங்காய் சர்வதேச கண்காட்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் | ஷாங்காய்:சீனாவின், ஷாங்காய் நகரில் நடக்க உள்ள சர்வதேச பொருட் கண்காட்சிக்கு பார்வையாளர்களை ஈர்க்க, பாலிவுட் நட்சத்திரங்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.சீனாவின் முக்கிய வர்த்தக நகரான ஷாங்காயில்,சர்வதேச பொருட் கண்காட்சி நடக்க உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய, முற்றிலும் மூங்கிலால் கட்டப்படும் கூரையின் கீழ் இக்கண்காட்சி நடக்... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் பேச்சு: கோதுமை, நெல் போன்ற உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. அதனால், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு ஒரு வருடம் வரை உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.
இந்திய கம்யூ... |
இந்தியா | சொல்கிறார்கள் | கல்லூரிப் பாடம் வாழ்க்கைக்கு பயன்படுகிறது : சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கோதவாடி என்ற குக்கிராமம் தான் என் சொந்த ஊர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், படித்தேன். பின் பிளஸ் 2 வரை தமிழ் மொழி வழிக் கல்வியிலேயே பயின் றேன். இன்று எ... |
இந்தியா | இது உங்கள் இடம் | வேறு என்ன செய்வர்?வி.சுந்தரவரதன், எஸ்.பி., (ஓய்வு), வளசரவாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் டெண்டர் விண்ணப்பம் அளிக்க வந்த கான்ட்ராக்டரை, அரசியல் கட்சி பகுதி செயலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓட ஓட விரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். கான்ட்ராக்ட் எடுப்பதில் ஏற்பட்ட போட்டா போட்ட... |
தமிழகம் | மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் ரத்தா ? | மதுரை : இலவச சைக்கிள் பெற்ற மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப் பட்டுள்ளதா என அரசு கேள்வி கேட்டுள்ளதால், பாஸ் வழங்குவதை ரத்து செய்வது குறித்து போக்குவரத்து கழகங்கள் ஆலோசித்து வருகின்றன.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஈட்டுத... |
General | கார் வெடிகுண்டு சதி ஆசாமி ஷசாத்: பாக்., தொடர்பை ஒப்புக் கொண்டான் | நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த வாரம் காரில் குண்டு வைத்த ஷசாத், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளான். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 1ம் தேதி, இங்குள்ள தியேட்டர் அருகே கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. இந்த காரில் இருந்து புகை வந்ததால்... |
தமிழகம் | தமிழகத்தில் மேலவை அமைய 18 மாதங்களாகும் | தமிழகத்தில் மேலவை அமைக் கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துவிட்டது. சட்ட அமைச்சர் மொய்லி, ராஜ்யசபாவில், மேலவை அமைவதற்கான மசோதாவை நேற்று அறிமுகம் செய்தார் . பின்பு சபையால் நிறைவேற்றப்பட்டது .இன்றோ, நாளையோ லோக்சபாவிலும் அரசால் ஒப்புதல் பெறப்படும். அதன்பின்னர் பல்வேறு சம்பிரதாய நடவடிக்கைகள... |
தமிழகம் | சிறையில் ஆன்மிக புத்தகம்படிக்கிறார் நித்யானந்தா | பெங்களூரு :சி.ஐ.டி., போலீசாரின் எட்டு நாள் போலீஸ் காவலுக்கு பின், சாமியார் நித்யானந்தா, சிறையில் ஜெபமாலையுடன், தியானம், பூஜைகள் செய்தபடி காலம் கழித்து வருகிறார்.நித்யானந்தாவும், அவருடன் கைது செய்யப்பட்ட சீடர் நித்ய பக்தானந்தாவும் ஒரே அறையில் வைக்கப்பட்டுள்ளனர். நித்யானந்தா, பெரும்பாலான நேரங்களை ஆன் மிக புத்தகங்கள் படிப... |
இந்தியா | ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறுத்தகாங்கிரஸ், பா.ஜ., எம்.பி.,க்கள் மனு | ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் காங்கிரஸ், பா.ஜ., எம்.பி.,க்கள் மனு அளித்தனர்.பிரதமர் மன்மோகன் சிங்கை பார்லிமென்டில் உள்ள அவரது அலுவலகத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் நேற்று சந்தித்தனர்.திரும ந... |
இந்தியா | ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் மோதல் | ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்துவது குறித்து மத்திய அமைச்சரவையில் காரசாரமான கருத்து மோதல்கள் எழுந்தன. பெரும்பாலான அமைச்சர்கள், ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு என்பது அவசியம் என வலியுறுத்தினர். இதனால், மீண்டும் மற்றுமொரு முறை கூடி பேச பிரதமர் முடிவெடுத்துள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் டில்லியில் நடைபெற்றத... |
General | ஆறுமுக தொண்டமான் மந்திரி: இலங்கை மந்திரி சபை விஸ்தரிப்பு | கொழும்பு: இலங்கை அமைச்சரவை நேற்று விரிவாக்கப்பட்டது. ஆறுமுக தொண்டமான் உள்ளிட்ட நான்கு பேர் கேபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த மாதம் 23ம் தேதி 37 காபினட் அமைச்சர்களும், 39 துணை அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் நேற்று மேலும் நான்கு பேர் காபினட் அமைச்சர்களாகவும், ஆறு பேர் துணை அமைச... |
General | பொன்சேகா உண்ணாவிரதம் | கொழும்பு: இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும் தற்போதைய எம்.பி.,யுமான சரத் பொன்சேகா, பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க படாததால் உண்ணாவிரத போராட்டம் துவக்கியுள்ளார். இலங்கை ராணுவ தளபதியாக இருந்த பொன்சேகா, அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தே... |
இந்தியா | எம்.பி.,க்களின் சர்ச்சை பேச்சால் சபைகள் ஒத்திவைப்பு: மம்தா கட்சி எம்.பி.,க்கு சபாநாயகர் கண்டனம் | புதுடில்லி: திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களால், நேற்று லோக்சபாவும், ராஜ்ய சபாவும் பல முறை ஒத்தி வைக்கப்பட்டன. திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சுதிப் பந்தோபாத்யாயாவுக்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மும்பையில் ரயில் பணியாளர்கள் நடத்திய ஸ்டிரைக் விவகாரம், நேற... |
இந்தியா | லோக்சபா தேர்தலில் முறைகேடு: 3 ஆண்டுகளுக்கு போட்டியிட தடை? | புதுடில்லி: கேரளாவில் மூவாற்றுப்புழா லோக்சபா தொகுதியிலிருந்து கேரள காங்கிரஸ்(ஜெ) சார்பில் எம்.பி.,யாக தாமஸ் போட்டியிட்டு வென்றது செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து அவரை மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ, ஓட்டு போடவோ கூடாது என தடை விதிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன், ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.... |
இந்தியா | பணிக்கொடை வரம்பு இனி ரூ.10 லட்சம் | புதுடில்லி: பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையை தற்போதுள்ள 3.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் என உயர்த்த, பார்லிமென்ட் நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தத் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பணிக்கொடை திருத்த மசோதா நேற்று ராஜ்ய சபாவில் நிறை வேற்றப்பட்டது.
இது குறித்து தொழிலாளர... |
General | கார் வெடிகுண்டு சதி ஆசாமி ஷசாத் பாக்., தொடர்பை ஒப்புக் கொண்டான் | நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த வாரம் காரில் குண்டு வைத்த ஷசாத், பாகிஸ் தானில் பயிற்சி பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளான்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 1ம் தேதி, இங்குள்ள தியேட்டர் அருகே கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. இந்த காரில் இருந்து புகை வந்ததால... |
தமிழகம் | கோவை பஞ்சாலை கட்டடம்: சபையில் அ.தி.மு.க., காரசாரம் | சென்னை: கோவை பஞ்சாலை தொழிற்சங்க கட்டடம் தொடர்பான விவகாரம், சட்டசபையில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது. கோவையில் உள்ள கோவை, ஈரோடு மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் சங்க கட்டடத்தின் நிர்வாகம் தொடர்பாக, தி.மு.க., - ம.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து, சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொடுத்தனர்.
"கோர... |
இந்தியா | ஐகோர்ட்டுக்குள் விஸ்கி பாட்டில்கள் : வக்கீலின் செயலால் நீதிபதிகள் அதிர்ச்சி | புதுடில்லி : டில்லி ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, வக்கீல் ஒருவர் விஸ்கி பாட்டில்களை நீதிபதிகளிடம் தூக்கிக் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப் பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோர்ட் என்றாலே, அங்கு உணர்ச்சிகரமான சம்பவங்களும், இறுக்கமான நிகழ்வுகளும் தான் நடக்கும் என, பலரும் ந... |
இந்தியா | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் தடை : மே.வங்கத்தில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் | மிட்னாபூர் : மேற்கு வங்க மாநிலத்தில் 200 கிராமங்களில் மக்கள் கணக்கெடுப்பு பணியை தடுத்து வருகின்றனர் மாவோயிஸ்டுகள். நாடு முழுவதும் மக்கள் கணக்கெடுப்பு பணி, கடந்த மாதம் துவங்கியது. ஒவ்வொரு நபரின் விவரங்கள் இந்த பணியின் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பதை மாவோயிஸ்டுகள் குறிக்கோளாய் ... |
இந்தியா | கவனக்குறைவால் சக போலீஸ்காரர் பரிதாப சாவு | மும்பை : துப்பாக்கியை சுத்தம் செய்தபோது எதிர்பாராமல் வெடித்ததில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். மும்பை, புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்தவர் ஷியாம்ராவ் பத்வி. நேற்று வழக்கம் போல் தனது பணியில் ஈடுபட்டிருந்தார். இதே போலீஸ் நிலையத்தில் அதிவிரைவு படையில் பணியாற்றி வருபவர் சேகர் டிக... |
இந்தியா | பர்தா அணிந்த பெண் மீது சந்தேகம் : விமானத்தை தரையிறக்கி சோதனை | கோல்கட்டா : விமானத்தில் பர்தா அணிந்து வந்த பெண், ஆண் போன்ற உருவம் கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த விமான ஓட்டிகள், விமானத்தை கோல்கட்டாவில் அவசரமாக தரையிறக்கினர். டில்லியில் இருந்து 123 பயணிகளுடன் புறப்பட்ட "ஸ்பைஸ் ஜெட்' விமானம் வங்கதேச தலைநகர் தாகாவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் ரஷ்யாவை சேர்ந்த இரண்டு பேர் பய... |
தமிழகம் | முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய மேம்பாலங்கள்: 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட | சென்னை: சென்னையில் புதிய சட்டசபையில் இருந்து பட்டுலாஸ் சந்திப்பு வரையிலும், அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை மாம்பலம் கால்வாய் வரையிலும் 500 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்கள் கட்டப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
நெடுஞ்சாலைத் துறைக்கான மானியத்தின் மீது சட்டசபையில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப... |
தமிழகம் | அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: அ.தி.மு.க.,வினர் அமளி | சென்னை: சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.,வினர் அமளியில் ஈடுபட்டனர். அமைச்சரின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பின், அமைதி திரும்பியது. சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறைக்கான மானியத்தின் மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பதிலளிக்கும் போ... |
தமிழகம் | கார் மீது அரசு பஸ் மோதி பெண் உள்பட 3 பேர் பலி | திருநெல்வேலி : நெல்லை அருகே, கார் மீது அரசு பஸ் மோதியதில், பெண் உள்பட மூன்று பேர் பலியாகினர். திருநெல்வேலி மாவட்டம் கடையம், அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் வரதராஜன் (71). தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் கிளார்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் வெங்கட்ராகவன் (38). பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில், இன்ஜினியராக பணிய... |
தமிழகம் | பத்திர பதிவு அலுவலகத்தில் சோதனை: ரூ .22 ஆயிரம் பறிமுதல் | திருநெல்வேலி : தென்காசி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.22 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் பத்திர பதிவு அலுவலகங்களில் லட்சக்கணக்கில் பணம் புரள்வது குறித்து புகார்கள் வருகின்றன. தென்காசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலையில் நெல்லை மாவட்ட லஞ்சஒழிப்ப... |
தமிழகம் | கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு | சென்னை : கால்சென்டர் பெண் ஊழியர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மயக்க ஊசி போட்டு கற்பழிக்கப்பட்டதாக வந்த புகாரில் உள்ள உண்மை நிலையை அறிய போலீசார் தங்கள் விசாரணையை துவக்கியுள்ளனர். மருத்துவமனையில் அப்பெண், சோதனைக்கு மறுத்து வருவதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமான்னார் கோவில் விடியல் குடி கலைஞ... |
தமிழகம் | நகைக்காக பெண் கொலை: ஆட்டோ டிரைவர் கைது | திருநெல்வேலி : நெல்லை அருகே நகைக்காக இளம்பெண்ணை கொன்ற ஆட்டோ டிரைவர் ஆறு மாதங்களுக்கு பிறகு கைதானார். திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை அடுத்துள்ள கோதைசேரியை சேர்ந்த சுப்பையா மனைவி பாலசரஸ்வதி(28). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி கோதைசேரியில் இருந்து தளபதி சமுத்திரத்தில் உள்ள தமது தாயார் வீட்டிற்கு சென்றார். இரவில் தாய... |
தமிழகம் | கோவில்பட்டி ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை | தூத்துக்குடி : கோவில்பட்டி ஓட்டல்களில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் சோதனை நடத்தினர். கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் விஜயராகவன் உத்தரவுப்படி, சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று எட்டயபுரம் ரோடு, பசுவந்தனை ரோடு, மெயின்ரோடு பகுதி ஓட்டல்களில் சோதனை நடத்தினர். குளிர்பானக்கடையில் சோதனை நடத்தி தயாரிப்ப... |
தமிழகம் | வனத்துறை ஜீப்பை பந்தாடிய யானை | பெ.நா.பாளையம் : ஆனைக்கட்டி மலைப்பாதையில் சென்ற வனத்துறை ஜீப்பை, காட்டு யானை முட்டித் தள்ளியது. யானைக்கு பயந்து, ஜீப்பை டிரைவர் சாதுர்யமாக 200 அடி பின்னோக்கி செலுத்தியதால், ஜீப்பில் இருந்த விஞ்ஞானி உள்ளிட்ட பலர் உயிர் தப்பினர்.
மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. விவசாய நில... |
தமிழகம் | கார் மீது லாரி மோதி ஆறு பேர் பலி | கரூர் : கரூர் அருகே, கார் மீது லாரி மோதியதில், காரில் பயணம் செய்த மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர் உட்பட, ஆறு பேர் உடல் நசுங்கி பலியாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (38). மனிதநேய மக்கள் கட்சி நீலகிரி மாவட்ட செயலர். இவருடன், ஊட்டி நகர செயலர் சையது சாதிக் (37), நிர்வாகிகள் அப்துல் கனி (42), யாசான் ... |
தமிழகம் | கார் தீப்பிடித்து எரிந்ததால் நாகையில் பரபரப்பு | நாகப்பட்டினம் : நடுரோட்டில் வந்து கொண்டிருந்த கார், திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் பழைய டவுன் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (54). உரக்கடை உரிமையாளர். இவர் தனது மாருதி 800 (பிஒய்.01 ஹெச்-4648) காரில், மனைவி திலகம் (52), மைத்துனர் சுப்ரமணியன் (59),மகன் தினேஷ் (24),மகள் திவ்யா (19) ஆகியோருடன்... |
தமிழகம் | அரசு பஸ் டிரைவரின் துண்டான விரல் 30 நிமிடத்தில் இணைப்பு | உடுமலை : உடுமலை அருகே அரசு பஸ் டிரைவரின் துண்டிக்கப்பட்ட விரல், 30 நிமிடத்தில் மீண்டும் தையல் போட்டு இணைக்கப்பட்டது. உடுமலை அடுத்த கொமரலிங்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (27), கடந்த 3ம் தேதி, தனியார் பஸ்சில் சென்றபோது கண்டக்டருடன் தகராறு ஏற்பட்டது. அதே பஸ்சில் பயணித்த அரசு பஸ் டிரைவர், பாப்பான்குளத்தைச் சேர்ந்த அன்புரோஸ் (33... |
தமிழகம் | வாலிபர் கொலை உடல் எரிப்பு | தூத்துக்குடி : திருச்செந்தூர், பூச்சிக்காடு - நாலுமாவடி இடைப்பட்ட குதிரைமொழி தேரி அருகே வனத்துறைக்கு சொந்தமான கானம் காட்டுப்பகுதியில், 30 வயது மதிக்கத் தக்க வாலிபர் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து வனஊழியர் முருகானந்தம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த உடலை திருச்செந்தூர் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். க... |
தமிழகம் | கள்ளக்காதலை கண்டித்தவர் கொலை | திருப்புவனம் : திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள செங்கல் சேம்பரில் திருநெல்வேலி, பரைப்பாடியை சேர்ந்த லிங்கம் (42), இவரது அண்ணன் மாடசாமி, இவரது மனைவி ராணி ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். இதில் மாடசாமி மனைவி ராணிக்கும், கீழடி மூக்கன் மகன் செல்லமணிக்கும் தொடர்பு ஏற்பட்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் லிங்கம் ராணியை கண்ட... |
தமிழகம் | டிஜிட்டல் பேனரை அகற்றியபோது விபரீதம் : மின்சாரம் தாக்கி இரு மாணவர்கள் பலி | செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சிப் பள்ளி விளம்பரப் பலகைகளை அகற்றிய இரண்டு மாணவர்கள், மின்சாரம் தாக்கி இறந்தனர்; மற்றொரு மாணவர் காயமடைந்தார். பயிற்சிப் பள்ளி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவர் குப்பன்; இவரது மகன் பரந்தாமன்(28). இவர் செங்கல்பட... |
தமிழகம் | ஒரு கோடி ரூபாய் கஞ்சா அழிப்பு : மூவர் கைது | கோவை : ஆலாந்துறை பூச்சிமலை உச்சியில், ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 3,500 கிலோ கஞ்சா செடிகளை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தீ வைத்து அழித்தனர். இது தொடர்பாக, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். கோவை, ஆலாந்துறை மலைப்பகுதியில் இருந்து, கோவை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்ப... |
இந்தியா | இரண்டாம் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது: கோர்ட் அதிரடி தீர்ப்பு | மும்பை : இந்து திருமண சட்டப்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் தரவேண்டிய அவசியம் இல்லை என, மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, 1987ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் அவரது கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. ... |
இந்தியா | சேமிப்பு கணக்கு மோசடி : தபால் அதிகாரிக்கு சிறை | புதுடில்லி : தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் மோசடி செய்த தபால் துறை அதிகாரிக்கு சி.பி.ஐ., கோர்ட் ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள காந்திநகர் தபால் அலுவலகத்தில் சேமிப்பு நிதி பிரிவின் அதிகாரியாக இருந்தவர் பஷீர் அகமது பட். தபால் சேமிப்பில் போடப்படும் பணத்தை பஷீர் அகமதுவும், ரவீந்திரகு... |
தமிழகம் | கார்பைடு உப தொழில் துவங்க அழைப்பு | சென்னை: சிவகங்கையில் கார்பைடு தொழில் பூங்கா அமைக்க முடியாததற்கான காரணத்தை விளக்கிய துணை முதல்வர், அங்கு கார்பைடு உப தொழில் துவங்க, தொழில் முனைவோர் முன்வரலாம் என்று தெரிவித்தார். நெடுஞ்சாலைத் துறைக்கான மானியத்தின் மீது சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
குணசேகரன் - இந்திய கம்யூனிஸ்ட் : எந்த சாலையிலும் அகலத்தில் வேறுபாடு ... |
இந்தியா | திருமலையில் பச்சிளங் குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கு மாற்று வழியில் துரித தரிசனம் | நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க கைக்குழந்தையுடன் செல்லும் பெற்றோர்கள், துரிதமாக சாமி தரிசனத்திற்கு செல்லும் மாற்று ஏற்பாட்டை தேவஸ்தானம் செயல்படுத்தியுள்ளது. இதற்குமுன் பச்சிளங் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், வயது முதிர்ந்தோர், ஊனமுற்ற பக்தர்களுக்கும் திருமலை கோவிலில் முன் வாசல் வழியாக சாமி தரிசனத்திற்கு ச... |
தமிழகம் | தினமலர் செய்தி எதிரொலி : முதியவருக்கு புதுவாழ்வு | மதுரை : மதுரையில் பிளாட்பாரத்தில் கேட்பாரற்று கிடந்த முதியவர், தினமலர் செய்தி எதிரொலியாக புதுவாழ்வு பெற்றார்.மதுரை தெற்குவாசலை சேர்ந்த கந்தசாமியை (84) ஒரே மகன் மாரியப்பனும் கைவிட, முதியோர் இல்லமும் வெளியே துரத்த, வேறு வழியின்றி பிளாட்பாரத்தில் வசித்து வந்தார். இதுகுறித்து, நேற்று தினமலர் இதழில், படத்துடன் செய்தி வெளியா... |
தமிழகம் | சாலை, பாலப் பணிகளுக்கு ரூ.4,049 கோடி ஒதுக்கீடு | சென்னை: சாலைகள் மற்றும் பாலப் பணிகளுக்கு நடப்பாண்டில் 4,049 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள்: தேசிய நெடுஞ்சாலை 47ல், கோவை புதூரில் துவங்கி, பேரூர், வீரகேரளம், வடவள்ளி, சோயம்பாளையம் வழியாக தேசிய நெடுஞ்சாலை 67ல் துடியலூரில் இணையும் வகைய... |
தமிழகம் | சட்டசபையில் இன்று... | சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், எரிசக்தித் துறைக்கான மானியக் கோரிக்கையின் மீது விவாதம் நடக்கிறது. விவாதத்துக்கு அமைச்சர் பதிலளிக்கிறார். |
தமிழகம் | ஜெனரேட்டர் வாங்கினால் மானியம் | மதுரை : சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் செய்யும் நிறுவனங்கள் மின்வெட்டை சமாளிக்க, ஜெனரேட்டர் வாங்கினால், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. தொடர் மின்வெட்டால் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் தொழில் நிறுவனங்கள், ஜெனரேட்டர் வாங்குவதற்கு 25 சதவீத மானியம் தரப்படுகிறது. அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் பெறல... |
தமிழகம் | பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பம் : ஒரு லட்சத்து 24 ஆயிரத்தை தாண்டியது | சென்னை : பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை துவங்கிய மூன்று நாட்களில், ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு முதல் மூன்று நாட்களில், விற்பனையான விண்ணப்பங்களை விட, 14 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன.
பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில், அரசு ஒதுக்கீ... |
தமிழகம் | ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு : செக்-போஸ்ட் அமைத்து 24 மணி நேரம் கண்காணிப்பு | ஓசூர் : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு கன்னட அமைப்பினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், கர்நாடகாவையொட்டி உள்ள காவிரியாற்று மலைகிராமங்களில் கூடுதல் செக்-போஸ்ட் அமைத்து 24 மணி நேரம் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை துவங்கி உள்ளது. கர்நாடக அரசும்,... |
தமிழகம் | கொடைக்கானலில் சீசன் துவங்கியது : பனி சூழ்ந்த பில்லர் ராக்கில் பயணிகள் | கொடைக்கானல் : கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், சர்வதேச சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு, தற்போது பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் கருகிய மரங்கள், சில நாட்களாக பகலில் பெய்யும் மழையால் துளிர்விட துவங்கியுள்ளது.... |
தமிழகம் | கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று திருவந்திபுரம் வருகை | கடலூர் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினருடன் கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை 9 மணிக்கு வருகிறார். இதற்காக அவர் காலை 7 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரிக்கு வருகிறார். அங்கிருந்து காரில் கடலூர் வழியாக திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்... |
தமிழகம் | நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம் : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர் | சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரிஅம்பாளுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடக்கிறது. ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனத்தின் போது ஆயிரங்கால் மண்டபத்திலும், நடராஜர் வீற்றிருக்கும் சித்சபையின் எதிரில் கனக சபையி... |
தமிழகம் | பழநி உண்டியல் வசூல் ரூ.86 லட்சத்தை தாண்டியது | பழநி : பழநி கோவில் உண்டியல் வசூல் 86 லட்ச ரூபாயை தாண்டியது. பழநி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. அதில், ரொக்கம் 86 லட்சத்து ஓராயிரம் ரூபாய், தங்கம் 886 கிராம். வெள்ளி 7,265 கிராம். வெளிநாட்டு கரன்சிகள் 82. தங்க வேல், காவடி, செயின், மோதிரம், திருமாங்கல்யம், வெள்ளிக் காவ... |
தமிழகம் | ரூ. 30 லட்சத்தில் சேக்கிழார் மணிமண்டபம் : குன்றத்தூரில் பிரம்மாண்டமாக அமைகிறது | குன்றத்தூர்: பெருமைக்குரிய தமிழ் புலவர் சேக்கிழார் பிறந்த, சென்னை அருகே உள்ள குன்றத்தூரில், 30 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. செம்மொழி மாநாடு முடிந்த கையோடு திறப்பு விழா காண உள்ள இந்த மணிமண்டபத்துடன், நூலகமும், சேக்கிழார் பெயரில் தியான மண்டபமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சேக்... |
தமிழகம் | கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு | விருதுநகர் : தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு, 10 சதவீத கூலி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்கள், அரசின் இலவச வேட்டி, சேலை, மாணவர்களுக்கான சீருடைகளை நெசவு செய்து வந்தனர். கூட்டுறவு சங்கங்களுக்கு, "கோ- ஆப்டெக்ஸ்' வழங்கும், "ஆர்டர்'களுக்கும் துணிகளை உற்பத்தி செய்து வழங்கி வந்தனர். தங்களுக்கு ... |
தமிழகம் | சமச்சீர் கல்வி சமூக அறிவியல் பாடத்திட்டம் தயாரிப்பு | தேனி : சமச்சீர் கல்வி திட்டத்தில், சமூக அறிவியல் பாடத்திட்டம் தயாரிப்பதற்கான மூன்றாம் கட்ட பணிமனை நடைபெற உள்ளது. சமச்சீர் கல்வி திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் பரீட்சார்த்த முறையில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பில் நடை முறைப்படுத்தப்பட உள்ளன. மற்ற வகுப்புகளுக்கு அதற்கு அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள... |
தமிழகம் | கருங்கல்லில் இங்க் பேனா : நாமக்கல் சிற்பி சாதனை | நாமக்கல்:ரெட்டிப்பட்டியை சேர்ந்த சிற்பி ஒருவர் ஒரே கல்லில் பேனா வடிவமைத்து, அதில், இங்க் நிரப்பி எழுதியும் வருகிறார்.நாமக்கல் ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சிற்பி ஜெகதீசன். இவர் கல்லில் பல்வேறு வடிவங்களை வடித்து சாதனை படைத்துள்ளார். முதலில் ஒரே கல்லில் ஆறு கன்னிகள் கொண்ட கற்சங்கிலி வடிவமைத்தார். பின், ஒரே கல்லில் 42 கன்னி... |
இந்தியா | கோட்சே முதல் கசாப் வரை... | தேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேக்கு, 1949ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1949 நவம்பர் 15ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார். இதன்பின் இரு குழந்தைகளை கடத்திக் கொன்ற, குல்ஜீத்சிங் என்ற ரங்கா மற்றும் ஜஸ்பீர்சிங் என்ற பில்லாவுக்கு 1982ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நான்கு ஆண்டுகளா... |
இந்தியா | பார்லியை நேற்றும் கலக்கியது ஸ்பெக்ட்ரம்: அ.தி.மு.க - தி.மு.க., எம்.பி.,க்கள் வாக்குவாதம் | ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு குறித்த பிரச்னையால், பார்லிமென்டின் இரு அவைகளும் நேற்றும் கலகலத்தன. இந்த விவகாரத்தை விசாரிக்க பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென்றும், பிரதமரே அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ரகளை பண்ணவே, பதிலடி யாக தி.மு.க., எம்.பி.,க் கள் தங்களது எதிர்ப்பை காட்ட ... |
General | தலிபானுடன் பயங்கரவாதி ஷசாத் தொடர்பு: மிரள வைக்கும் தகவல்கள் அம்பலம் | நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த வாரம் காரில் குண்டு வைத்த ஷசாத், பாகிஸ் தானில் உள்ள பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக எப்.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிக் கின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக் கத்தில் கடந்த 1ம் தேதி, கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்த... |
தமிழகம் | நோய்க்கு மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார் | ஈரோடு: தலைவலி நோயை பயன்படுத்தி கட்டாய மதம் மாற்றம் செய்த பெண், திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்துக்கு சென்று மர்மமான முறையில் இறந்ததாகவும், கிறிஸ்துவ அமைப்பினர் சிலர் கட்டாய மதம் மாற்றம் செய்வதாக கருங்கல்பாளையம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகேந்திரன்(35), ஆயில் மில் தொழிலாள... |
தமிழகம் | போலீஸ் குறைகளை தீர்ப்பாரா முதல்வர்? | மதுரை:தமிழக சட்டசபையில், போலீஸ் மானியக் கோரிக்கை குறித்த விவாதம் இன்று நடக்கிறது. இதற்கு, வரும் 10ம் தேதி முதல்வர் கருணாநிதி பதிலளிக்கிறார்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வரும் போலீஸ் துறையில் தீர்க்கப்படாத குறைகள் ஏராளம். அதற்கு துறை அமைச்சர் என்ற முறையில், மானிய கோரிக்கை குறித்த விவாதங்களுக்கு, முதல்வர் கருணாந... |
தமிழகம் | இது உங்கள் இடம் | எது மனித உரிமை? சி.ஜெயக்குமார், ஓ.மேட்டுப்பட்டி, சாத்தூரிலிருந்து எழுதுகிறார்: ஊர் கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தலைமை காவலர் (நாகரத்தினம்) அரிவாளால் வெட்டப்பட்டு இறந்தார். இறந்த 36 மணி நேரத்திற்குள், வெட்டிய ரவுடியை காவல்துறை கண்டுபிடித்து, என்கவுன்டரில் சுட்டுத் தள்ளியது. இதில், விஷயம் என்ன... |
இந்தியா | காசிரங்கா பூங்காவில் புலிகள் எண்ணிக்கை உலகிலேயே முதலிடம் | கவுகாத்தி: உலகிலேயே, புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதியாக அசாமில் உள்ள காசிரங்கா வனவிலங்கு பூங்கா அடையாளம் காணப்பட்டுள்ளது. அசாம் வனத் துறையினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆராநாயக் என்பவரும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகிலேயே புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதி எது என்பதை அறிந்து... |
தமிழகம் | சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: மனித நேய அகடமியில் 43 பேர் வெற்றி | சென்னை: ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர், முதல் 25 இடங்களுக்குள் தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் 30 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், முதலிடம் பெற்ற 25 பேரில் சென்னையை... |
தமிழகம் | கொஞ்சமாக நூல் விலை குறைந்தாலும் 30ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு : குளிர் கால ஆடை தயாரிப்பில் | திருப்பூர்: நூல் விலை சிறிது குறைந்திருந்தாலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் 30ம் நம்பர் நூலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 25ம் நம்பர் நூலை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை நீடிப்பதால் குளிர்கால ஆடை உற்பத்தியில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் பனியன் உற்பத்திக்கு தேவையான, காட்டன் ஒசைரி நூல், மது... |
தமிழகம் | சிங்கப்பூர் குழு வருகை | சென்னை:புதிய சட்டசபை வளாகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் தலைமையிலான குழுவினர், சட்டசபை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டனர்.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் யாங் பூன் இயோ, அவரது மனைவி ஜெனிபர் இயோ, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் கோபிநாத் பிள்ளை, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் கெல்வின... |
தமிழகம் | தமிழகம் முழுவதும் அனல் காற்று வீச்சு: சென்னையில் செஞ்சுரி அடித்தது வெயில் | சென்னை: இந்த கோடையில், சென்னை மீனம்பாக்கத்தில் முதன்முதலாக 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது. கடும் வெயிலால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் தவியாய் தவித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வீசிய அனல் காற்றால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி கத்திரி வெயில் சுட... |
தமிழகம் | மருத்துவ காப்பீடு திட்டத்தில் மேலும் 6 மருத்துவமனைகள் | சென்னை: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த, மேலும் ஆறு மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கான, புதிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை, "ஸ்டார் ஹெல்த்' காப்பீடு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனை... |
தமிழகம் | பள்ளி சீருடைகளின் விலை 10 சதவீதம் உயர்வு: தையல் கூலியும் உயர்ந்தது | மதுரை: மதுரையில் பள்ளி சீருடை துணிகளின் விலை வாரத்திற்கு வாரம் மாறுபடுகிறது. உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால், இந்தாண்டு 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. சில கடைகளில் தையல் கூலியும் உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிள்ளைகளுக்கு சீருடை வாங்க, இப்போதே பெற்றோர் துணிக்கடைகளுக்கு... |
தமிழகம் | புதிய பாஸ்போர்ட் அலுவலகம் திருநெல்வேலியில் அமைகிறது | மதுரை: பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்போர் காத்திருப்பதைத் தவிர்க்க, திருநெல்வேலியில் புதிய அலுவலகத்தை திறக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு ஒரே பாஸ்போர்ட் அலுவலகம், மதுரையில் செயல்படுகிறது. ஒன்பது மாவட்ட மக்களைகவனிக்க வேண்டி இருப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது.
அந்தந்த மாவட்ட கலெக்டர் அல... |
தமிழகம் | பட்டதாரி இல்லாத குடும்பத்துக்கு அரசு உதவி: பெற்றோர் குழப்பம் | மதுரை: தமிழக அரசு சமீபத்தில் குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்களுக்கு இலவச உயர்கல்விக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தற்போது வினியோகிக்கப்படும் பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்தின் 26ம் பக்கத்திலும் அதற்கென தனி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.உங்கள்... |
தமிழகம் | கவர்னரின் ஊட்டி வருகை ரத்து | ஊட்டி: தமிழக கவர்னரின் ஊட்டி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வரும் 12ம் தேதி ஊட்டிக்கு வருவதாகவும், அப்போது மலர் கண்காட்சியை திறந்து வைப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று, கவர்னரின் ஊட்டி வருகை திடீரென ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வ... |
தமிழகம் | விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெற மே 15 கடைசி | விருதுநகர்: விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே 15க்குள் கொடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. விடுபட்ட, புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. களப்பணியாளர்கள், சேகரித்த முகவரியுடன் அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை வீடு தேடி அதிகாரிகள்... |
தமிழகம் | சூழலுக்கு ஏற்ப பள்ளி நேரம் மாற்றம்: கல்வித்துறை உத்தரவு | சிவகங்கை: வரும் கல்வி ஆண்டு முதல், அந்தந்த பகுதியின் சூழலுக்கு ஏற்ப, பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றி கொள்ளலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், காலை 9.30 மணிக்கு துவங்கி, மாலை 4.30 மணிக்கு நிறைவடைகின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இந்த நடைமுறையை பின்பற்றுமாறு, அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், நெரிசல் குறைந்தபாடி... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் வழிகாட்டி விதிமுறைகள் | விருதுநகர்: முறையான விண்ணப்பங்கள் இல்லாமல், கலந்தாய்வில் ஆசிரியர்கள் மாறுதல்கள் குறித்து பரிசீலனை செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங் நடக்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டி விதிமுறைகளை, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
ஆசிர... |
தமிழகம் | கோவில்பட்டியில் இன்று ஹாக்கி போட்டி துவக்கம் | தூத்துக்குடி: கோவில்பட்டி கே.ஆர்., கல்வி நிறுவனங்கள் சார்பில், லட்சுமி அம்மாள் நினைவு இரண்டாம் ஆண்டு அகில இந்திய ஹாக்கி போட்டிகள், இன்று துவங்கி மே 16 வரை நடக்கின்றது. டில்லி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, தமிழ்நாடு போலீஸ், ரயில்வே, கோவில்பட்டி லட்சுமி அம்மாள், கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்... |
தமிழகம் | சார்பதிவாளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை | புதுச்சேரி: புதுச்சேரி வீட்டு வசதி வாரிய முறைகேடு குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள், சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகளிடம் நேற்று விசாரணை நடத்தினர். புதுச்சேரி வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட அதிக மதிப்புள்ள குடியிருப்புகள், குறைவான விலைக்கு விற்பனை செய்து மோசடி நடப்பதாக, சென்னை சி.பி.ஐ.,க்கு புகார்கள் சென்றன. சி.பி.ஐ., அதி... |
இந்தியா | பல்கலை விடைத்தாள் மோசடி வழக்கு: திருவாரூர் டாக்டர் அதிரடி கைது | காலாப்பட்டு: புதுச்சேரி பல்கலைக் கழக விடைத்தாள் மோசடி தொடர்பாக திருவாரூரை சேர்ந்த டாக்டரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புதுச்சேரி பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஏழு மருத்துவக் கல்லூரிகள், 16 பொறியியல் கல்லூரிகள் உட்பட 80 கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
கடந்த 2006ம் ஆண்ட... |
தமிழகம் | துன்புறுத்திய கூட்டத்தை துரத்தியடித்தது காட்டு யானை: உடுமலை அருகே சம்பவம் | உடுமலை: உடுமலை - மூணாறு ரோடு, வனப்பகுதியில் ரோட்டை கடந்த காட்டு யானைகளில் ஒன்று, சுற்றுலா பயணிகளின் துன்புறுத்தலால் ஆவேசம் அடைந்து, வாகனங்களை துரத்தியது. பீதியடைந்த சுற்றுலா பயணிகள், வாகனங்களை கிளப்பிக் கொண்டு, தப்பிச் சென்றனர்.
திருப்பூர், உடுமலை - மூணாறு சாலையில், ஒன்பதாறு வனத்துறை செக்போஸ்டிலிருந்து, வனப்பகுதி துவங... |
தமிழகம் | மதுரையில் ஆந்திரா சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மோதல் : ஒருவர் இறப்பு | மதுரை: மதுரை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில், பஸ் நிறுத்தியது தொடர்பாக, ஆந்திரா சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் ஒருவருக்கொருவரை தாக்கிக் கொண்டனர். இதில் மாரடைப்பு ஏற்பட்டு, கடை ஊழியர் ஒருவர் இறந்தார்.
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரிகுமார். கப்பற்படையில் பணியாற்றுகிறார். குடும்பத்தினர், உறவினர்கள் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.