category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
படர்ந்தபுளி அரசு பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி
எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி அரசு உயர்நிலைப்பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.படர்ந்தபுளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 22 பேர் தேர்வு எழுதினர். இதில் 20 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 90.9 சதவீதமாகும். இதில் இந்திரா என்ற மாணவி 465 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில...
தமிழகம்
பாசன மேலாண் பயிற்சி நிலைய இயக்குனருக்கு பிரிவுபச்சார விழா
திருச்சி: துவாக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இயக்குனர் இளங்கோவன் இப்பயிற்சி நிலையத்தில் மூன்று ஆண்டுகள் சிறப்பான பணி செய்து பணியிலிருந்து செல்வதை முன்னிட்டு பயிற்சி நிலைய ஊழியர் நலச்சங்கத்தின் சார்பாக மிக சிறப்பான பிரிவு உபச்சார விழா நடந்தது. விழாவில் பயிற்சி நிலையத்தில் பணியாற்றிய அன...
தமிழகம்
விஷம் குடித்து தற்கொலை
பசுவந்தனை:பசுவந்தனை அருகே தீராத வயிற்றுவலி காரணமாக பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; பசுவந்தனை அருகேயுள்ள பரமன்பச்சேரி தெற்குத்தெருவை சேர்ந்த கணேசன் மனைவி முத்துவள்ளி (30). இவர்களுக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. மேலும் கடந்த ஒரு ஆண்டுக்கு...
தமிழகம்
பணம் வைத்து சூதாட்டம் 14 பேர் கைது ;1.60லட்சம் பறிமுதல்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 14பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 1.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கோவில்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி தலைம...
தமிழகம்
எட்டயபுரம் தாலுகாவிற்கானகணக்கெடுப்பு பயிற்சி
எட்டயபுரம்: எட்டயபுரம் தாலுகாவிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு வீட்டுப்பட்டியல் பயிற்சி முகாம் நடந்தது.கோவில்பட்டி வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு எட்டயபுரம் தாசில்தார் மங்களம் தலைமை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை திட்ட தனி தாசில்தார் ராமச்சந்திரன் பயிற்சி வகுப்பு முகாமை நடத்தினார். பயிற்சியில் தேர்தல் துணை...
தமிழகம்
தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்பு பலகைகைகாட்டிகளை சரியான இடத்தில் அமைக்க வேண்டும்:சாத்தை.
சாத்தான்குளம்: தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்பு பலகைகளையும், கைகாட்டிகளையும் சரியான இடங்களில் அமைக்க வேண்டும் என சாத்தான்குளம் நகர அபிவிருத்தி சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியா முழுவதும் பெருநகரங்களான புதுடெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை இவைகளை இணைக்கும் தங்க நாற்கரச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்குவழி...
தமிழகம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வி.வி.டி.பள்ளி சாதனை
தூத்துக்குடி:- வி.வி.டி.நினைவு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 238 மாணவ, மாணவியர்களில் 237 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது 99.6 சதவீத தேர்ச்சியாகும்.பள்ளி மாணவி பாக்கியலட்சுமி 469 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி ராஜ...
தமிழகம்
பிளஸ் 2 மாநில முதல் மாணவருக்கு 50 ஆயிரம் பணம்முதல்வர் பிறந்த நாளில் ரூ. 15 லட்சத்திற்கு நலத் திட்டம்
தூத்துக்குடி: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைக்கு தங்க செயின், மோதிரம் உள்ளிட்ட 15 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அன்று வழங்க தூத்துக்குடி மாவட்ட திமுக ஏற்பாடுகள் செய்து வருகிறது.தமிழக முதல்வர் கர...
தமிழகம்
டல்' அடிக்கும் தேசிய ஊரக வேலை உறுதிதிட்டப்பணிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் தேசிய ஊரக வேலை உறுதிதிட்டப்பணிகள் சுறுசுறுப்பு இல்லாமல் டல் அடிக்கிறது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட வேலையின் அளவு குறைந்து வருவதாகவும், திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் கடமைக்கு பணிகள் செய்யப்படுவதாகவும் சமுதாயத்தின் மேல் அக்கரை கொண்ட சமூக ஆர்வலர்கள் குற...
தமிழகம்
மரம் சாய்ந்து ஆடு மேய்த்தவர் பலி
மேட்டூர்: சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே, சூரப்பள்ளி சின்னகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (45). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜூ(46). நேற்று மாலை 5 மணி அளவில் இருவரும் ஜலகண்டபுரம் அடுத்த காட்டம்பட்டி பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது சூறை காற்றுடன் மழை பெய்தது. இருவரும் 40க்கும் மேற்பட்ட ஆடுகளுட...
தமிழகம்
கோபுரத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி
சேலம்: சேலம் மாவட்டம் கொளத்தூர் கோவில் திருவிழாவில், கோபுரத்தில் மின் விளக்கு அலங்காரம் செய்த வாலிபர் வறி விழுந்து இறந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்னநடுப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(40). எல்கட்ரீஷியனான வெங்கடேஷ் கொளத்தூர் கோவில் திருவிழாவையொட்டி, கோபுரத்தில் மின் விளக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார். ...
தமிழகம்
தனியார் பஸ் மோதி மனைவி கண் எதிரில் கணவன் சாவு
சேலம்: சேலத்தில் சிக்னலுக்காக டூ வீலரில் காத்திருந்த தம்பதி மீது தனியார் பஸ் மோதியது. மனைவி கண் எதிரே கணவன் பரிதாபமாக இறந்தார். ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி செல்லப்பிள்ளை குட்டையை சேர்ந்த பழனிசாமி(50), மனைவி வசந்தா(45). இருவரும் நேற்று காலை ஓமலூரில் இருந்து சேலம் உடையாப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு டூ வீலரில் சென்...
தமிழகம்
ரயில்வே உயர் அதிகாரியை தாக்கிய சம்பவம்:அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்
நாகர்கோவில்:நாகர்கோவில் ரயில்வே ஸ்டேசனில் ரயில்வே உயர் அதிகாரியை தாக்கிய சம்பவத்தில் அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அண்ணா தொழிற்சங்க கூட்டத்தில் அமைச்சர் தளவாய் சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.குமரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் பி.டி.பிள்ளமைண்டபத்தில் நேற...
தமிழகம்
ஏரிகளில் சாலை அமைக்கும் பணி விவசாயிகள் சங்கம் இன்று உண்ணாவிரதம்
திருச்சி: திருச்சி மாவட்டம் மணிகண்டம் பஞ்சாயத்து ஒன்றியத்தில் உள்ள ஏரிகளின் மீது சாலைகள் அமைப்பதை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. திருச்சியை அடுத்த மணிகண்டம் ஒன்றியத்தில் கொத்தமங்கலம், கள்ளிக்குடி, புங்கனூர் ஏரிகளில் தேசிய சுற்றுச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகு...
தமிழகம்
பெருஞ்சாணி அணை நீர்மட்டம்: இருநாளில் 3 அடி உயர்வு: பேச்சிப்பாறையில் அதிக மழை பதிவு
நாகர்கோவில்:குமரியில் பெய்யும் தொடர்மழையால் பெருஞ்சாணி அணையில் இருநாட்களில் நீர்மட்டம் மூன்று அடி உயர்ந்தது. பேச்சிப்பாறையில் மழை அளவு அதிகமாக பதிவாகியுள்ளது.கன்னிப்பூ சாகுபடி துவங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் பொழிந்துவரும் சாரல்மழை விவசாயிகள், மற்றும் பொதுமக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. நாளை ஜூன் மாதம் ...
தமிழகம்
தண்ணீர் தொட்டியில் மாணவி சடலம்:தனிப்படை போலீசார் விசாரணை தீவிரம்
அருமனை:அருமனை அருகே பட்டபகலில் பள்ளி மாணவியை கொலை செய்த நபர்களை பிடிக்க 3 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.அருமனை அருகே அம்பலக்கடையை சேர்ந்தவர் றூஸ்வெல்ட். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் ஷெர்லி ஜாஸ்மின்(16). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தாய் இறந்துவிட...
தமிழகம்
ரயில்வே அதிகாரி தாக்குதல் சம்பவம்:அமைச்சரின் உதவியாளர் மீது வழக்கு பதிவு
நாகர்கோவில்:நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் அமைச்சர், அதிகாரி மோதல் விவகாரத்தில் அமைச்சரின் உதவியாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் கோட்டார் ரயில்வே ஸ்டேஷனில் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் இந்திய ரயில்வே சேவை எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் தேஜ் பிரதாப் நாராயண் மோதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
தமிழகம்
நாளை கருங்கல்பட்டி முனியப்பன் கோவில்விழா
சேலம்: கருங்கல்பட்டி தெற்கு முனியப்பன் கோவில் திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. சேலம் கருங்கல்பட்டி தெற்கு முனியப்பன் கோவில் திருவிழா நாளை துவங்குகிறது. இரவு 7 மணிக்கு தெற்கு முனியப்பன் நண்பர் குழுவினரின் அபிஷேக, ஆராதனை நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நாடக நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 2ம் தேதி காலை 8 மணிக்கு முனி...
தமிழகம்
கமிஷன் கேட்டு தகராறு நான்கு பேர் கைது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே பணம் கேட்டு கமிஷன் புரோக்கரின் உதவியாளரை தாக்கிய நால்வரை போலீஸார் கைது செய்தனர். ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளி. வெளி மாநில ரிக் வண்டிக்கு கூலிதொழிலாளர்களை வேலைக்கு அனுப்பி, ரிக் வண்டி ஓனரிடம் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் அந்தோணி, ச...
தமிழகம்
ஆத்தூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.10 கோடிக்கு மஞ்சள் விற்பனை
ஆத்தூர்: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் குவிண்டால் 16,199 ரூபாய் விலைக்கு விற்றது. 2.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த முதல் ஏலத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் 10,789 ரூபாய்க...
தமிழகம்
பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய அரங்கேற்றம்
சேலம்: சேலம் அபிநயா நாட்டிய கலாலயா பள்ளி மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. கடந்த 25 ஆண்டாக சேலத்தில் அபிநயா நாட்டிய கலாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நாட்டியம் பயிலும் மாணவிகள் புவன மீனாட்சி, சோனாலி, ஷ்யாமிலி, இலக்கியா, சிவானி, ஜியோத்ஸ்னா ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. சேல...
தமிழகம்
விளையாட்டு போட்டி நிறைவு விழா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்ல மாணவர் களுக்கு விளையாட்டு போட்டி மற்றும் மனவளக்கலை பயிற்சி முகாம் நிறைவடைந்தது. சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செங்கல் பட்டில் அரசினர் சிறப்பு சிறுவர் இல்லம் அமைந் துள்ளது. இங்குள்ள மாணவர் களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டு, மனவளக்கலை பயிற்சியும் அளிக்கப் பட்டத...
தமிழகம்
ஏற்காடு மலர் கண்காட்சியில் ரூ.2.10 லட்சம் கட்டணம் வசூல்
சேலம்: ஏற்காடு கோடைவிழாவையொட்டி நடந்த மலர் கண்காட்சியை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் மூலம் 2.10 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 28ம் தேதி துவங்கிய கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. மூன்று நாட்கள் நடந்த இக்கண்காட்சிக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்த...
தமிழகம்
ராமகிருஷ்ணா பெண்கள் பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ராமகிருஷ்ணா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 97 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மிஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 250 மாணவியர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இதில், 243 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 97 சதவீதம். பாத்திமா என்ற மாண...
தமிழகம்
அதிகளவில் பதிவாகும் வெயிலால் பள்ளி விடுமுறை நீட்டிக்கப்படுமா?
அரக்கோணம்: வேலூர் மாவட்டத்தில் மட்டுமே வெயில் அதிகளவு பதிவாகி வருகிறது. கத்திரி வெயில் முடிந் தாலும் வெப்பளவு இன்னுமும் அதிகமாக காணப் படுவதால் பள்ளிகளின் விடுமுறை நீட்டிக்க வேண்டுமென பெற்றோர் விருப்பம் தெரிவித் துள்ளனர். தமிழகத்தில் உச்சகட்ட வெயில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் அதிகளவு பதிவாகியுள்ளது. அதே போல் கத்திரி வெ...
தமிழகம்
ஏற்காடு கோடைவிழா நிறைவு போக்குவரத்து நெரிசலால் அவதி
சேலம்: போக்குவரத்தில் எந்தவித மாற்றமும் செய்யாததால், ஏற்காடு மலைப்பாதையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நெரிசலில் சிக்கியதால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 35வது கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 28ம் தேதி துவங்கியது. மத்திய, மா...
தமிழகம்
ரேஸிங் பிஜியன் கிளப் சார்பில் புறா பந்தயம்
சேலம்: சேலம் ரேஸிங் பிஜியன் கிளப் உறுப்பினர்களுக்கான புறா பந்தயம் நடந்தது. வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் ரேஸிங் பிஜியன் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கான 8வது ஆண்டு புறா பந்தயம் நடந்தது. 125 கி.மீ., 250 கி.மீ., 350 கி.மீ., 450 கி.மீ., 650 கி.மீ., என 5 பிரிவுகளாக போட்டிகள் நடந்த...
தமிழகம்
மேலவையில் பிரதிநிதித்துவம் வழங்க தியாகிகள் கோரிக்கை
மதுரை:தமிழகத்தில் அமையவுள்ள மேலவையில் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என தியாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மதுரையில் மாவட்ட சுதந்திர பாராட்ட வீரர்கள் சமிதி நிர்வாக குழு கூட்டம் தலைவர் மாயாண்டிபாரதி தலைமையில் நடந்தது. தியாகி பெரியசாமி முன்னிலை வகித்தார். லட்சுமணநா...
தமிழகம்
ஆயிரவைசியர் சங்கம் பொதுக்குழு கூட்டம்
சேலம்: ஆயிரவைசியர் சங்க பொதுக்குழு கூட்டம், சேலம் ஆயிரவைசியர் சங்கத் தலைவர் அப்புசாமி தலைமையில் அரிசிபாளையத்தில் நடந்தது. கூட்டத்தில், கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதற்கும், இசைஞானி சீர்காழி கோவிந்தராஜனுக்கு சென்னையில் பவளவிழா நடத்தியதற்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு த...
தமிழகம்
செம்மொழி மாநாடு: கொ.மு.க., ஆதரவு
திருப்பூர்: கோவையில் நடைபெற உள்ள உலகத்தமிழ்ச் செம் மொழி மாநாட்டுக்கு கொ.மு.க., தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. கொ.மு.க., மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: செம்மொழித் தமிழுக் காக ஒரு மாநாடு நடப்பது பெருமை. அதிலும், கோவையில் நடப்பது சிறப்பு. காலச்சுவட்டில் பதிவாகும் இம்மாநாடு சிறப் புற நடக்க கொ.மு.க., ம...
தமிழகம்
மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் திருட்டு மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்.பி., வனிதா உத்தரவின் பேரில், கும்மிடிப் பூண்டி சிப்காட் போலீசார், பை-பாஸ் சாலையில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, திருட்டு மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை (அக 27 ஙி 9959, அக 26 ஙு 4788) நிறுத்தி ஆவ ணங...
தமிழகம்
போலீஸ் போல் நடித்து சேலம் இரும்பாலை அதிகாரி வீட்டில் கார், நகை கொள்ளை
சேலம்: சேலத்தில் போலீஸ் போல நடித்து, ஒரு கும்பல் இரும்பாலை அதிகாரி வீட்டில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் மற்றும் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது. சேலம் சூரமங்கலம் முல்லைநகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(57). இரும்பாலையில் துணை பொதுமேலாளராக உள்ளார். அவருடைய மனைவி லட்சுமி(55). அவர்கள் வீட்டின் மாடியில் வசிக்கின்றனர். கீழ...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு
பேரம்பாக்கம்: பேரம்பாக்கத்தில் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. கடம்பத்தூர் ஒன்றியத் துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மக்கள் தொகை கணக் கெடுப்பு நாளை...
தமிழகம்
போலீஸ் வாகனம் மோதி பெண் காயம்
மதுரை: மதுரை எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விடுப்பில் சென்றுள்ளார். இவர் பயன்படுத்தும் சுமோ காரை ஆயுதப்படை போலீஸ்காரர் வெங்கடேசன் நேற்று பகல் 3.30 மணிக்கு புதூர் ஐ.டி.ஐ., ஸ்டாப் அருகே ஓட்டிச் சென்றார். ரோட்டை கடக்க முயன்ற பாப்பா (55) மீது கார் மோதியது. காயமடைந்த பாப்பா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தமிழகம்
பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவில் விடையாற்றி உற்சவம் கோலாகலம்
செங்கல்பட்டு:பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவிலில் மூன்றாம் நாள் விடையாற்றி உற்சவம் கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இங்கு கடந்த 28ம் தேதி விடையாற்றி உற்சவம் துவங்கியது. மூன்றாம் நாளான விடையாற்றி உற்சவம் நடந்தது.இதையொட்டி காலை 11.30 மணிக்கு சுவாமிக்கு விச...
தமிழகம்
கிறிஸ்தவர்கள் உரிமை மாநாடு
சேலம்: சேலம் அகில இந்திய கிறிஸ்தவர்களின் உரிமை மாநாடு, அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் ஐசக் தலைமையில் சேலம் ஒய்.எம்.சி.ஏ. ஹாலில் நடைபெற்றது. மாநாட்டில், கிறிஸ்தவ மக்களுக்கான சிறுபான்மை அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். இந்து அறநிலையத் துறை கோவில் அர்ச்சகருக்கு மாத ஊதியம் வழங்குவது போல், கிறிஸ்தவ பாஸ்டர்களுக்கும...
தமிழகம்
மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
செங்கல்பட்டு: தனியார் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வாலிபர், மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆவடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன். இவரது மகன் வினோத்குமார் (18). மறைமலைநகர் அடுத்த பொத்தேரி தனியார் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு ...
தமிழகம்
டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்ததில் சென்னையை சேர்ந்த 16 பேர் காயம்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே தனியார் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பேர் படுகாயமடைந்தனர். சென்னையை சேர்ந்தவர் ரெஜினா மகள் ÷ஷாபிகா. அவருக்கும், நாமக்கல்லை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் கடந்த 24ம் தேதி திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாமக்கலில் நேற்று நடக்க இருந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்...
தமிழகம்
கேளம்பாக்கம் கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் உடல் அடையாளம் தெரிந்தது
திருப்போரூர்:கேளம்பாக்கம் அருகே கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட வாலிபரின் அடையாளம் தெரிந்தது. கேளம்பாக்கம் அடுத்த மாம்பாக்கத்தில் கடந்த 22ம் தேதி அங்குள்ள ஒரு விவசாயக் கிணற்றில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை கொலை செய்து உடல் கல்லால் கட்டி வீசப்பட் டிருந்தது. தாழம்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கொலை செய்...
தமிழகம்
ஏற்காடு மலர் கண்காட்சியில் ரூ.2.10 லட்சம் கட்டணம் வசூல்
சேலம்: ஏற்காடு கோடைவிழாவையொட்டி நடந்த மலர் கண்காட்சியை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் மூலம் 2.10 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 28ம் தேதி துவங்கிய கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. மூன்று நாட்கள் நடந்த இக்கண்காட்சிக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்த...
தமிழகம்
ஏற்காடு கோடைவிழா நிறைவு: போக்குவரத்து நெரிசலால் அவதி
சேலம்: போக்குவரத்தில் எந்தவித மாற்றமும் செய்யாததால், ஏற்காடு மலைப்பாதையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நெரிசலில் சிக்கியதால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 35வது கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 28ம் தேதி துவங்கியது. மத்திய, மா...
தமிழகம்
சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஜவானி மரக்கிளைகள் அகற்றம்
மேட்டூர்: மேட்டூர் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி, பூங்காவில் உள்ள ஜவானி மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. மேட்டூர் அணை பூங்காவில் மாமரங்கள், ஜவானி மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன. பெரும்பாலான மரங்கள் 60 ஆண்டுகள் பழமையானவை. அணை பூங்காவை சுற்றி பார்க்க தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ...
தமிழகம்
தமிழை ஆட்சி மொழியாக்கசெம்மொழி மாநாட்டில் தீர்மானம் தமிழாசிரியர்கள் வலியுறுத்தல்
மதுரை:தமிழகத்தில் தமிழை நூறு சதவீதம் ஆட்சி மொழியாக்க கோவை செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியது.மதுரையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர் இதயகீதன் தலைமையில் நடந்தது. பேராசிரியை சுந்தரவள்ளி வரவேற்றார். முற்போக்கு எழுத்தாளர் சங்க பொது செய...
தமிழகம்
பல கோடி ரூபாய் குடிநீர் குழாய்கள் சாம்பல்: திருமுல்லைவாயலில் எரிந்து நாசம்
ஆவடி: ஆவடி அருகே பல கோடி ரூபாய் மதிப்பில் அடுக்கி வைக்கப்பட்டிந்த அதிக அழுத்தம் தாங்கக் கூடிய ஆறடுக்கு குடிநீர் பைப்புகள் திடீரென எரிந்து சாம்பலாயின. பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தன. உரிய பாதுகாப்பு இல்லாதாதல், சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்திருப்பார்களோ என்ற கோணத்திலும் வ...
தமிழகம்
கோட்டை கரட்டில் பாறைகள் வெடிவைத்து கடத்தல் ; கண்டு கொள்ளாத தொல்பொருள் துறை
பனமரத்துப்பட்டி: மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோட்டை கரட்டில் பாறைகளை வெடி வைத்து, கடத்தி செல்வது ஜோராக நடக்கிறது. சேலம் பனமரத்துப்பட்டி யூனியன் நாழிக்கல்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கோட்டை கரடு அமைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பொய்மான் கரடு, நந்தி மலை பகுதிகள் உள்ளன. ர...
தமிழகம்
கோடை விழா கிரிக்கெட் போலீஸ் அணி வெற்றி
சேலம்: ஏற்காடு கோடை விழாவையொட்டி, மாண்ட்போர்டு பள்ளி வளாகத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் போலீஸ் அணி வெற்றி பெற்றது. ஏற்காட்டில் நடந்த கோடை விழாவில் அரசு துறைகள் சார்பில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டது. நிறைவு நாளான நேற்று மாண்ட்போர்டு பள்ளி வாளாகத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில், மாவட்ட நிர்...
தமிழகம்
பஸ் ஸ்டாப் மேற்கூரை இடிந்து விழும் அபாயம்
தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் பஸ் ஸ்டாப்பின் மேற்கூரை எந்த நேரமும் இடிந்து பயணிகள் மீது விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாம்பரம் சானடோரியத்தில் மெப்ஸ், சித்த மருத்துவமனை, தாம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம், தாசில்தார் அலுவலகம், கோர்ட் ஆகியவை உள்ளன. மெப்ஸ் ...
தமிழகம்
கொழு கொழு குழந்தை போட்டி ஏற்காடு குழந்தைக்கு முதல் பரிசு
சேலம்: கோடை விழாவையொட்டி நடந்த கொழு கொழு குழந்தை போட்டியில் ஏற்காடு தம்பதியரின் குழந்தைக்கு முதல் பரிசு கிடைத்தது. ஏற்காட்டில் 35வது கோடைவிழா மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில், சுற்றுலா துறை, சமூக நலத்துறை, கால்நடைத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட...
தமிழகம்
டூவீலர் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு
சென்னை: டூவீலர்கள் மோதிக் கொண்டதில், வாலிபர் பரிதாபமாக இறந்தார்.சென்னை சவுக்கார் பேட்டையைச் சேர்ந்தவர் நடராஜ்(45). இவர் மகன் கார்த்திகேயன்(21). இருவரும் நேற்று மதியம், மதுரவாயலில் இருந்து பூந்தமல்லியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு, "பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். நெற்குன்றம் அருகே வந்தபோது, தம...
தமிழகம்
கோயில் உற்சவவிழா
அவனியாபுரம்:அவனியாபுரம் மாநகராட்சி காலனி வீரமாகாளியம்மன் கோயில் உற்சவ விழா மூன்று நாட்கள் நடந்தன. முதல்நாள் சக்திகிரகம், பால்குடம், தீச்சட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம்நாள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று மதியம் அன்னதானமும், இரவு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
தமிழகம்
கவுல்பஜார் மக்கள் தவிப்பு
கவுல்பஜார்: சென்னை விமான நிலையத்திற்கு பின்புறம் உள்ள கவுல்பஜார் கிராம மக்கள் போதிய பஸ் வசதியின்றி கடும் அவதியடைந்து வருகின்றனர். ஒரு கிலோ மீட்டருக்கு அருகில் உள்ள பொழிச்சலூருக்கு ஏராளமான பஸ்கள் உள்ள நிலையில், கவுல்பஜாருக்கு பஸ்களை இயக்காமல் அதிகாரிகள் வருவாய் நோக்கில் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள் ளனர். ...
தமிழகம்
நிர்வாகிகள் பதவி ஏற்பு
மதுரை:மதுரை மாவட்ட கால்பந்து கழக நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.கால்பந்து கழக சேர்மனாக பி.டி.பங்கேரா, தலைவராக தனுஷ்கோடி, செயலாளராக சீனி முகைதீன், துணை தலைவர்களாக சொக்கலிங்கம், நல்லதம்பி, ஆறுமுகம், பொருளாளராக சடாச்சரம், உதவி செயலாளராக ரமேஷ் பாபு, செயற்குழு உறுப்பினர்களாக ஜான்பெனிடிக்டர், சுரேஷ், ராஜேஷ், வரதராஜன், ரகுநாதன் தேர...
தமிழகம்
சாமியானா பந்தல் பிரிப்பு: பொதுமக்கள் கொதிப்பு; குடிசைகளை இழந்தோர் மீண்டும் சாலை மறியல்
புளியந்தோப்பு: கன்னிகாபுரத்தில் தீ விபத்தால் குடிசைகளை இழந்தவர்கள் தங்குவதற்கு தற்காலிகமாக அமைக்கப் பட்ட சாமியானா பந்தல் களை பிரிக்கும் பணி நடந்தது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. சென்னை அம்பேத்கர் கல்லூரி சாலை, கன்னிகாபுரத்தில் குடிசை மாற்று வாரிய குடியி...
தமிழகம்
பாலவாக்கம் அந்தோணியார் சர்ச் திருவிழா நாளை துவக்கம்
சென்னை: பாலவாக்கம் கடற்கரை புனித அந்தோணியார் சர்ச்சின் பத்தாம் ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.உலகிலேயே முதன் முறையாக, சென்னை பாலவாக்கம் கடற்கரை சாலையில் உள்ள புனித அந்தோணியார் சர்ச்சில், 100 அடி உயரத்தில் நற்கருணை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட, 600 ஆண்டுகளுக்கு முன் பழமை ...
தமிழகம்
துப்பாக்கி வெடித்த சம்பவம்: போலீஸ்காரர் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி திடீரென வெடித்த சம்பவம் தொடர்பாக, மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால், சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத...
தமிழகம்
குடிசைகள் அகற்றம் நேற்றும் தொடர்ந்தது
பெரும்பாக்கம்: பெரும்பாக்கத்தை அடுத்த நூக்கம்பாளையத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக குடிசைகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.பெரும்பாக்கத்தை அடுத்த நூக்கம்பாளையத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், 26 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட...
தமிழகம்
மதுரை நகர் போலீஸ் ஸ்டேஷன்களில் ஆள் பற்றாக்குறை:பதவி உயர்வால் இப்படியும் சிக்கல்
மதுரை:மதுரை நகர் போலீஸ் ஸ்டேஷன்களில்பணியாற்றிய ஏட்டுகளில் பெரும்பாலனோர் பதவி உயர்வு பெற்று இடமாறி சென்றதால், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ரோந்து பணி, முக்கிய இடங்களில் பாதுகாப்பு மேற் கொள்ளும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் நகைபறிப்பு போன்றகுற்றங்கள் அதிகரித்துள்ளன. சில மாதங்களுக்கு முன், நகரில் 17 போலீஸ் ஸ்ட...
தமிழகம்
ரயிலில் தவறி விழுந்து பெண் பலி
சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஜமாலுதீன்(68). இவரது மகள் அன்சாரிபீபி(38). நேற்று காலை இவர்கள் அயனாவரத்தில் தங்களது உறவினர் வீட்டிற்கு செல்ல பட்டாபிராமில் இருந்து மின்சார ரயிலில் பயணம் செய்தனர். ஜமாலுதீன் ஒரு பெட்டியிலும், அன்சாரிபீபி பெண்கள் பெட்டியிலும் பயணம் செய்தனர். இந்து கல்லூரி அருகே ரயில் சென்...
தமிழகம்
கொத்தனார் பலி
பெருங்குடி:தண்ணீர் தொட்டி உடைந்து கொத்தனார் இறந்தது குறித்து பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர். வலையபட்டியை சேர்ந்த சின்னகருப்புவின் தோட்டத்தில், கொத்தனார் தர்மராஜ், மே 25ல் தொட்டி கட்டினார். நேற்று முன்தினம் தொட்டியில் தண்ணீர் ஏற்றி பார்த்தனர். அப்போது தண்ணீர் கசிய துவங்கியது. சிமெண்ட் வைத்து அடைக்க தர்மராஜ் முயன்...
தமிழகம்
தீ விபத்தில் இளம்பெண் பலி
மேடவாக்கம்: மேடவாக்கம், கலைஞர் நகரைச் சேர்ந்தவர் அர்ச்சுனன்; இவரது மகள் சத்தியா (17). அதேபகுதி அடுத்த தெருவில் சத்தியாவின் மாமா அண்ணாமலை வீடு உள்ளது. இதனால், நேற்று காலை சத் தியா, அண்ணாமலை வீட்டில் படுத்து தூங்கினார். இந்நிலையில், பகல் 11.30 மணிக்கு சத்தியா படுத்திருந்த குடிசை திடீரென தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தி...
தமிழகம்
ஆரோக்யா-2010 மருத்துவ கண்காட்சி நிறைவு
நந்தம்பாக்கம்: நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில், ஆரோக்யா-2010 மருத்துவ கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், சிறப்பாகச் செயல்பட்ட சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப் பட்டன. தமிழ்நாடு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையும், மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவத் துறையும் இணைந்து நடத...
தமிழகம்
புளியந்தோப்பில் ரவுடி வெட்டிப் படுகொலை: பெண் உட்பட 10 பேருக்கு போலீஸ் வலை
புளியந்தோப்பு: முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட பிரச்னையால் புளியந்தோப்பில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒரு பெண் உள்ளிட்ட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை புளியந் தோப்பு, கன்னிகாபுரம் முத்து நகரை சேர்ந்தவர் ராஜு (35). ஸ்டீல் பட்டறை ஊழியரான இவர், பிரபல ரவுடி. இவர் மீது யானைக் கவுனி, புளியந்தோப்பு...
தமிழகம்
காஞ்சியில் இன்று தேரோட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடக்க உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 25ம் தேதி துவங் கியது. தினமும் காலை மற்றும் மாலை பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட் களாக சுவாமியுடன் வரும் அர்ச்சகர்களுக்கும்...
தமிழகம்
அதிருத்ரம் சகஸ்ரசண்டி மகா யாகம்: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கரமடம் மகா சுவாமி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 117வது ஜெயந்தி விழா மற்றும் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 75வது ஜெயந்தி விழாவையொட்டி, சங்கர பக்த ஜன சபா சார்பில் உலக நன்மைக் காக காமாட்சியம்மன் கோவில் வசந்த மண்டபத் தில் அதிருத்ரம் மற்றும் சகஸ்ரசண்டி மகா யாகம் துவங்கியது. சங்கராச்சாரியார் ஜயேந...
தமிழகம்
ஓரிக்கை ரேஷன் கடையில் அலைமோதிய கூட்டம் நீண்ட வரிசையில் இரவு 10 மணி வரை காத்திருந்த மக்கள் பரிதாபம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அப்பாவு நகரில் உள்ள ரேஷன் கடையில் அதிக குடும்ப அட்டைகள் உள்ளதால், நேற்று முன்தினம், இரவு 10 மணி வரை வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பொருட் களை வாங்கினர். ஓரிக்கை அப்பாவு நகரில் உள்ள ரேஷன் கடையில் 1,864 ரேஷன் கார்டுகள் உள்ளன. ஓரிக்கை ஊராட்சி மக்கள் மட்டுமின்றி, தேனம்பாக்கம் ஊராட...
தமிழகம்
காதல் மனைவியை மீட்டுத் தர எஸ்.பி.,யிடம் கணவன் மனு
காஞ்சிபுரம்: காதல் மனைவியை மீட்டுதரக் கோரி கணவர், போலீஸ் எஸ்.பி., யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (26); தனியார் பஸ் நடத்துனர். இவர், பால்நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜேசப்பின் ராணி (23) என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வ...
தமிழகம்
வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 2009 - 10ம் ஆண்டில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வேலைவாய்ப்பற்ற ஆண்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.  கும்பகோணம் ஜீஸ் காலேஜ் ஃபார் உமன் கல்லூரியில் ஃபேஷன் சாரி டிசைனிங்...
தமிழகம்
7 குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகை தர அதிகாரி உறுதி
காஞ்சிபுரம்: தினமலர் செய்தி எதிரொலியாக அரசுக்கு நிலம் வழங்கிய ஏழு குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை மூன்று மாதத்திற்குள் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க 5.96 ஏக்கர் நிலம் கையகப்படு...
தமிழகம்
மேம்பாலம் பணியின் போது குடிநீர் குழாய்கள் சேதம்
ஈரோடு: ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்கா அருகே புதிய பாலத்துக்கு தூண்கள் அமைக்கும் போது, குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால், பாலம் பணியில் சிக்கல் எழுந்துள்ளது. ரோட்டில் வாகன பெருக்கத்தால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. ஈரோட்டின் மையப்பகுதியான பிரப் சாலை, பெருந்துறை சாலை, ஈ.வி.என்., சாலை, இடையன்க...
தமிழகம்
ப.கோட்டையில் மின்னொளி கபடி போட்டி புலவஞ்சி அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசு
பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் முன்னாள் நகராட்சி தலைவர் விசுவநாதன் முதலாம் ஆண்டு நினைவு மாநில அளவிளான மின்னொளி கபடி போட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இரண்டு நாள் ஆட்டமாக நடந்த கபடி போட்டியில் 25க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றன. போட்டியின் நடுவர்களாக மாநில கபடி நடுவர் அறிவழகன், அகில இ...
தமிழகம்
சர்வதேச கலைகளின் பயிற்சி முகாம் நிறைவு
திருவள்ளூர்: கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு கலை ஆர்வத்தையும், அடிப்படை திறனையும் வளர்க்கும் வகையில் சேவாலயாவில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு சர்வதேச கலை பயிற்சி நடந்து வந்தன. இதன் நிறைவு விழா சேவாலயா சேவை மையத்தில் நேற்று முன் தினம் நடந்தது. ஒரு வார காலமாக மாணவர்கள் இப்பயிற்சி முகாமில் வரைந்த ஓவியங்கள், செய்த சி...
தமிழகம்
பாரதி வித்யாலயா பள்ளி மாணவி தமிழில் சாதனை
வெள்ளகோவில்: மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்தனர். மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் மாணவி சுபர்னா 475 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், 473 மதிப்பெண் பெற்று சித்ரா இரண்டாமிடத்தையும், நிர்மல் 470 மதி...
தமிழகம்
ஐஸ் பிளான்ட், பள்ளி மற்றும் சமுதாய கூடம் திறப்பு விழா
பொன்னேரி: ரோட்டரி சங்கத்தின் மூலம் சுனாமி நிதி உதவி திட்டத்தில், ஐஸ் பிளான்ட், பள்ளி மற்றும் சமுதாயக் கூடம் திறப்பு விழா நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு மீனவ பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பயனடையும் வகையில் ரோட்டரி கிளப் மாவட்டம் 3230 சார்பாக சுனாமி புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதில், 55 லட்ச...
தமிழகம்
தஞ்சையில் 2 இடங்களில் துணிகர திருட்டு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இரண்டு இடங்களில் திருட்டு சம்பவம் நடந்தது. டெல்லியைச் சேர்ந்தவர் பத்ருஜா (19). தஞ்சை அடுத்த திருமலைசமுத்திரம் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பி.டெக்., மூன்றாமாண்டு மாணவர். இவர் வல்லம் புதூரில் உள்ள வெங்கடேஸ்வரா டவர்ஸ் என்ற இடத்தில் தங்கி உள்ளார். நேற்றுமுன்தினம் இவர் இல்லாத நேரத்தில், இவரது அறைக்குள்...
தமிழகம்
திருத்தணியில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
திருத்தணி: திருத்தணியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அக்னி வெயில் முடிந்தும் திருத்தணி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் 105 டிகிரி வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை 9...
தமிழகம்
அரசு பஸ் மீது பைக் மோதி 3 பேர் காயம்
பள்ளிப்பட்டு:அரசு பஸ் மீது பைக் மோதியதில் மூன்று பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்., கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் நந்திகேசவன்(55). இவரும், பெரியகடம்பூர் கிராமத்தை சேர்ந்த பலராமன்(35), பாலன்(28) ஆகிய மூன்று பேரும் ஒரே பைக்கில் ஆர்.கே.பேட்டை அடுத்த ப...
தமிழகம்
இயற்கை பேரிடர் தடுப்பு மாநகராட்சியில் ஆலோசனை
மதுரை:மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இயற்கைப் பேரிடரால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் கமிஷனர் செபாஸ்டின் தலைமையில் நடந்தது.தாழ்வான இடங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற டீசல் மோட்டாரை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க தற்காலிக மையம், மாநகராட்சி பள்ளி, திரு...
தமிழகம்
மின் திருட்டு ரூ.1.26 லட்சம் அபராதம்
மதுரை:மதுரையில் 1,953 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டதில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நான்கு பேரிடம் ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.மதுரை மின் வாரிய (மெட்ரோ) மேற்பார்வை பொறியாளர் கே.எஸ். வரதராஜன் அறிவிப்பு: மதுரை மெட்ரோ செயற்பொறியாளர் எல்.வி. சுந்தரேஸ்வரமூர்த்தி தலைமையில், ...
தமிழகம்
ஆண்கள், குழந்தைகளை தாக்கும் ரத்தக்கசிவு நோய்
மதுரை:மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், ரத்தக்கசிவு நோயால் பாதித்தவர்கள் மற்றும் டாக்டர்களின் கலந்துரையாடல் நடந்தது.தலைமை ரத்தயியல் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது : ரத்தக்கசிவு நோயை ஹீமோபிலியா என்பர். உடலில் ரத்தம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். சிறு அடிபட்டால்கூட, ரத்தம் கசிந்து உறைந்துவிடும். ஆனால் ரத்தக்கசிவ...
தமிழகம்
மருத்துவக் கல்லூரி விண்ணப்பங்கள் வாங்கவும், அனுப்பவும் இன்று கடைசி
மதுரை:அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்தி செய்து அனுப்பவும் இன்று கடைசி நாள். தமிழகத்தில் சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், மதுரை, செங்கல்பட்டு, நெல்லை, கோவை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், தேனி, தர்மபுரி ஆகிய இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மொத்தம...
தமிழகம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
தாராபுரம்: தாராபுரத்தில் பெரும்பாலான சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நிம்மதியாக எந்த இடத்துக்கும் செல்ல முடிவதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடியாக த்க்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தாராபுரம் வழியாக ஈரோடு, பழனி, கோவை, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி...
தமிழகம்
சத்தி அருகே உழவர் மன்றம் துவக்கம்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாய்க்கன் பாளையத்தில் உழவர் மன்றம் துவக்க விழா நடந்தது. சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாய்க்கன் பாளையத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம் நடந்தது. சங்க செயலாளர் மனோகரன் வரவேற்றார். கோபி சரக துணை பதிவாளர் சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட மத்திய...
தமிழகம்
மனைவி நடத்தையில் சந்தேகத்தால் கணவன் தற்கொலை
மேலூர்: மேலூர் தெற்குதெருவைச் சேர்ந்தவர் பாண்டி(35). இவருக்கு சகுந்தலா(33) என்ற மனைவியும் அருள்பிரசாத்(15) என்ற மகனும் உள்ளனர். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார் பாண்டி. இத்துடன் இவருக்கு தொடர்ந்து வயிற்று வலியும் இருந்துள்ளது. இதனால் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து க...
தமிழகம்
கொங்கு கல்லூரி மாணவர்கள் 434 பேருக்கு பணி நியமனம்
பெருந்துறை: பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் 434 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் சச்சிதானந்தன், முதல்வர் வேதகிரி ஈஸ்வரன் ஆகியோர் கூறியதாவது: பெருந்துறையில் 1983 முதல் சிறப்பாக இயங்கிவரும் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் ...
தமிழகம்
ஈரோட்டில் கைவரிசை காட்டிய புதுச்சேரி ஆசாமி கைது
ஈரோடு: ஈரோட்டில் பல இடங்களில் கைவரிசை காட்டிய புதுச்சேரி வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.புதுச்சேரி எல்லை பிள்ளை சாவடியை சேர்ந்தவர் மயில்வாகனன் (43). இவர் சில ஆண்டுக்கு முன் புதுச்சேரியில் போலீஸ் ஃபோட்டோகிராபராக பணிபுரிந்தார். இவர் மீது கடந்த 99ம் ஆண்டு முதல் பல திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று ஈரோடு தி...
தமிழகம்
பெண்கள் மாநாடு
மதுரை: உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ( சி.ஐ.டி.யு.,) மாவட்ட மாநாடு மதுரையில் நடந்தது. மாவட்ட துணை அமைப்பாளர் கலையரசி தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பாளர் ராஜி துவக்கி வைத்தார். முறைசாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதிற்கு மேல் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குதல்; சமவேலைக்கு சம ஊதியம் வழ...
தமிழகம்
பர்கூர் தொழிலாளி சாவில் மர்மம்: உறுப்புகள் கோவையில் பரிசோதனை
அந்தியூர்: பர்கூர் தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரிகள் சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தின் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்காக கோவை அனுப்பப்பட்டுள்ளது. அந்தியூரை அடுத்த பர்கூர் தாளக்கரையை சேர்ந்த கணேசன் (45) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆன நிலை...
தமிழகம்
உடனுக்குடன் சான்று வழங்க கோரிக்கை
தாராபுரம்: தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் மாணவர்களுக்கான சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்க வேண்டும்.பள்ளியிறுதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து, மாணவ, மாணவியர் உயர் கல்விக்கு செல்லும் முனைப்பில் உள்ளனர். கலை அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது ஜாதி சான்ழு, த்ருமான சான்று, இருப்பிட சான்...
தமிழகம்
ஈரோட்டில் முத்துச்சாமிக்கு வரவேற்பு
ஈரோடு: அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட மாஜி அமைச்சர் முத்துசாமிக்கு ஈரோட்டில் வரவேற்பளிக்கப்பட்டது. அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முத்துசாமி, நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். காலை 9.45 மணிக்கு கோவை வந்த அவர் அவிநாசி, பெருந்துறை வழியாக ஈரோடு வந்தார். ஈரோடு மாவட்ட எல்லை பகு...
தமிழகம்
ஈரோட்டில் மனித உரிமை கழக நிர்வாகிகள் கூட்டம்
ஈரோடு: வரும் சட்டசபை தேர்தலில், மக்கள் பணம் வாங்காமல் நேர்மையாக ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப் போவதாக, ஈரோட்டில் நடந்த மனித உரிமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு மாவட்ட தலைவர் லோகசந்திரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சுரேஷ்கண்ணன் பேசினார். பொருளாளர் ஆனந்தி, வெ...
தமிழகம்
அச்சுதா ஐ கேரில் ஃபோகஸ் கண் பார்வை திட்டம் துவக்கம்
ஈரோடு: ஈரோடு அச்சுதா ஐ கேர் மற்றும் ஃபோகஸ் ஐ டிரஸ்ட் இணைந்து ஃபோகஸ் சர்க்கரை கண் பார்வை திட்டத்தை ஜூன் 1 முதல் ஈரோட்டில் துவக்குகிறது. இத்திட்டத்தின் மூலம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கட்டணமின்றி ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அச்சுதா ஐ கேரில் கண் டாக்டர் பாலசுப்ரமணியன் நேரடி பார்வையில் ...
இந்தியா
கேரள வீரர் டெங்கு காய்ச்சலால் சாவு
புதுச்சேரி: புதுச்சேரியிலுள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் 28வது தேசிய ஜூனியர் சாப்ட்பால் போட்டிகள் கடந்த 25ம் தேதி துவங்கியது. போட்டியில் பங்கேற்க வந்திருந்த கேரளா அணி வீரர் ஜினேஷ்(18), டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அவரது உடல்நிலை மோசமானதால் நேற்று ...
தமிழகம்
அ.தி.மு.க.,வினர் காங்.,ல் இணைப்பு
ஈரோடு: அ.தி.மு.க.,வை சேர்ந்த 50 பேர் விலகி, காங்கிரஸில் சேர்ந்தனர். வீரப்பன்சத்திரம் நகர 21வது வார்டு அ.தி.மு.க., துணை செயலாளர் மலர்கொடி, கனகராஜ் தலைமையில், வீரப்பம்பாளையம், வெட்டுக்காட்டு வலசு, விவேகானந்தா சாலை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.,வினர் 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தனர். தெற்கு மாவட்ட கா...
தமிழகம்
இளவயதிலேயே முதுமை தோற்றத்தை தரும் புகையிலை
மதுரை:இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். போர்ச்சுகீசிய நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் மூலம் 16 ம் நூற்றாண்டுகளில் புகையிலை இந்தியாவுக்கு அறிமுகம் ஆனது. தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறத...
தமிழகம்
விமான நிலையத்தில் துப்பாக்கி வெடித்த சம்பவம்: போலீஸ்காரர் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி திடீரென வெடித்த சம்பவம் தொடர்பாக, மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால், சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத...
தமிழகம்
காஞ்சியில் வரதராஜ பெருமாள் கோவில் இன்று தேரோட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடக்க உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 25ம் தேதி துவங் கியது. தினமும் காலை மற்றும் மாலை பெருமாள் வெவ்வேறு வாகனங் களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வரு கிறது. இந்நிலையில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடக்க உள்ளது. காலை ...
இந்தியா
துப்பாக்கி சூட்டில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது: ரவிசங்கர்
பெங்களூரு: பெங்களூரு கனகபுரா ரோட்டில், வாழும் கலையின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஒன்பது நாட்களாக ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. நிகழ்ச்சி முடிந்த பின், ரவிசங்கர் காரில் ஏறுவதற்காக வெளியில் வந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரவிசங்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார...
இந்தியா
ஆசிய குத்துச்சண்டை: தங்கம் வென்றார் மேரி கோம்
புதுடில்லி: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். கஜகஸ்தானில் உள்ள அஸ்தானாவில், பெண்களுக்கான 6வது ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் நேற்று நடந்த, 46 கி.கி., எடைப்பிரிவு பைனலில், நான்கு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்தியாவி...
General
காயம் காரணமாக நாடு திரும்புகிறார் வினய் குமார்
புலவாயோ: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியாவின் வினய் குமாரின் முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் நாடு திரும்புகிறார். இவருக்குப் பதில் கர்நாடகாவின் மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் (20), ஜிம்பாப்வே செல்கிறார்.
தமிழகம்
மாஜி பெண் விடுதலை புலிகளுக்கு வேலை
கொழும்பு: இலங்கையில் உள்ள பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனம், முன்னாள் பெண் விடுதலைப் புலிகள் 1,200 பேருக்கு தங்களது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது. இலங்கையின் பிரபல தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் "த்ரீ ஸ்டார்' பி.லிட்., கொழும்பில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், முன்னாள் பெண் விடுதலைப் புலிகள...