category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி நகைகளை பறிக்க முயற்சி
காஞ்சிபுரம் : பட்டப்பகலில் தேரோட்டம் நடந்த வீதியில், வீட்டில் புகுந்து தனியே இருந்த மூதாட்டியை மர்மநபர் கத்தியால் தாக்கி, நகையை பறிக்க முயன் றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் லீலாவதி(54). நேற்று காலை வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. காலை 8 மணிக்கு காமராஜர் வீதி வ...
தமிழகம்
ரயிலிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
செங்கல்பட்டு : ரயிலிலிருந்து தவறி விழுந்த தென்காசி வாலிபர் பரிதாபமாக இறந்தார். தென்காசி அடுத்த கீழப்புலியூர் மாகாளியம்மன் கோவில் 5வது தெருவைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் வேல்குமார்(20). வேலையின்றி தவித்த அவரை, சென்னை வரும்படி கட்டட கான்ட்ராக்டரான அவரது பெரியப்பா மகன்  அழைத்தார். அதையேற்று, வேல்குமார் நேற்றுமுன்தினம் பொதி...
தமிழகம்
பாலாற்றில் மணல் எடுக்க எதிர்ப்பு: காஞ்சி அருகே மக்கள் மறியல்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் விதிகளுக்கு புறம்பாக, அதிக ஆழத்தில் மணல் எடுக்கப்படுவதை கண்டித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அருகே திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட செய்யனூர் பேட்டை பகுதியில், மணல் குவாரி இயங்கி வந்தது. கடந்த சில நாட்களாக வெங் களத்தூர் அருகே ப...
தமிழகம்
நாயகன்பேட்டை அரசு பள்ளி 89 சதவீதம் தேர்ச்சி
காஞ்சிபுரம் : நாயகன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 89 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் நாயகன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், 135 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில், 120 மாணவர்கள் (89 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். மாணவர் விக்னேஷ்வரன் 474 மதிப்பெண்களும், ராஜ்குமார் 452 மதிப்பெ...
தமிழகம்
ஸ்ரீஸூக்த மஹா ஹோமம்
செங்கல்பட்டு : கூடுவாஞ்சேரி த்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக ஆஞ்சநேயர் கோவிலில், ஸ்ரீஸூக்த மஹாஹோமம் வெகு சிறப்பாக நடந்தது. கூடுவாஞ்சேரி, மகாலஷ்மி நகர், விரிவு பகுதியில் த்ரிநேத்ர சதுர்புஜ நவக்ரக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இயற்கை வளங்கள் பெருகவும், அதை முழுமையாக பெற்று, நலமுடன் வாழ வேண்டியும் ஸ்ரீஸூக்தம், ஸ்ரீ தனாக...
தமிழகம்
திருஞானசம்பந்தர் குருபூஜை விழா
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த திருவடிசூலத்தில் உள்ள கோவர்த்தனாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவிலில், தெய்வத் தமிழ் மன்றம் சார்பில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடந்தது. விழாவையொட்டி மாலை 5 மணிக்கு மூலவருக்கும், நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந் தது. 6.15 மணிக்கு திருஞானசம்பந்தர் உருவப்படத்துடன் பெரியவர்கள், இளைஞர...
தமிழகம்
பூட்டிய வீட்டில் திருட்டு
ஸ்ரீபெரும்புதூர் : பூட்டிய வீட்டில் புகுந்து, 13 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் அமைந் துள்ளது டி.கே.நாயுடு நகர். இரண்டாவது குறுக்கு தெருவில் வசிப்பவர் முனிராஜ் (34). இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். முன...
தமிழகம்
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி
செங்கல்பட்டு : மறைமலைநகரில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, மறைமலைநகர் பிரம்மகுமாரிகள் அமைதி இல்லம் சார்பில் பஸ் நிலையம் அருகில் புகையிலையில்லா சமுதாயம் உருவாக்க வலியுறுத்தும், விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. அமைதி இல்ல நிர்வாகி மல்லிகா தலைமை தாங்கினார்.  அன்பழகன...
தமிழகம்
அக்னி வசந்த பெருவிழா
திருப்போரூர் : திருப்போரூர் திரவுபதியம்மன் கோவில் 88ம் ஆண்டு அக்னி வசந்தப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்போரூர் மார்க்கெட் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 88ம் ஆண்டு அக்னி  வசந்தப் பெருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. விழாவையொட்ட...
தமிழகம்
கொலை வழக்கில் வாலிபர் சரண்
மதுராந்தகம் : தி.மு.க., கவுன்சிலர் கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் மதுராந்தகம் கோர்ட்டில் சரணடைந்தார். திருவல்லிக்கேணி அடுத்த ஐஸ் ஹவுஸ் துள சிங்க பெருமாள் கோவில் இரண்டாவது லேன் பகுதியைச் சேர்ந்தவர் சேரன்(44). சென்னை மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர். கடந்த 27ம் தேதி காலை 9 மணிக்கு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை...
தமிழகம்
துப்புரவு முகாம்
நாகனாகுளம்: நாகனாகுளம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம் நடந்தது. தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். துணை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். இம்முகாமில் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நாகனாகுளம், ஆத்திகுளம், நாராயணபுரம், பாங்க் காலனி,...
தமிழகம்
வெற்றிக்கு தியானப்பயிற்சி அவசியம் சுவாமி அஜாமிர்தா அறிவுரை
பாலமேடு: பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் தியான பயிற்சி முகாம் நடந்தது. யோகா, மூச்சுப்பயிற்சி, தியான பயிற்சி நடந்தது. சுவாமி அஜாமிர்தா பயிற்சி அளித்து பேசியபோது மன உறுதி, உடல் வலிமை, நோயற்ற வாழ்வுக்கு யோகா பயிற்சிஅவசியம். பள்ளி மாணவர்கள் கட்டாயம் தியானப்பயிற்...
தமிழகம்
நாராயணபுரம் தாமரை ஊற்று ஆழப்படுத்தும் பணி ஜரூர்
மதுரை: மதுரை அருகே புகழ்பெற்ற நாராயணபுரம் தாமரை ஊற்று ஆழப்படுத்தும் பணி ஜரூராக நடக்கிறது.மதுரை நாகமலையில் எண்ணற்ற மூலிகைகள் காணப்படுகிறது. நாகமலை அடிவாரத்தில் புல்லூத்து, நாகதீர்த்தம், நாராயணபுரம் தாமரை ஊற்று என வற்றாத நீரூற்றுகள் உள்ளன. ஒவ்வொரு ஊற்றுக்கும் தனிச்சிறப்பு உண்டு. புல்லூத்து, நாகதீர்த்தம் ஊற்றுகள் நோய்கள் ...
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
விளாங்குடி; விளாங்குடி பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு பணி விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை பேரூராட்சி தலைவர் சுந்தரராஜன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். விளாங்குடி பகுதி சாந்திநகர், ரயிலார்நகர், பாலமேடு மெயின்ரோடு, கணபதிநகர், செம்பருத்திநகர், திண்டுக்கல் மெயின்ரோடு உட்பட பல வீதிகளில் அதிகரித்துள்ள குப்பைகள், ...
தமிழகம்
அவலத்திற்குள்ளான அரசு பெண்கள் பள்ளி
எழுமலை: எழுமலையில் சந்தன மாரியம்மன் கோயில் அருகே அமைந்துள்ளது அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி. இப்பள்ளியில் 800க்கு மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஊர் மக்கள் சார்பில், பங்குத் தொகையாக ரூ. 2 லட்சம் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளியைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லை. இதனால் இரவு நேரங்...
தமிழகம்
சமூக விரோத கூடாரமாகும் அரசு கோழிப் பண்ணை
மேலூர்: மேலூர் மில்கேட்டில் உள்ள கோழிப் பண்ணை கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பாழடைந்து, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. மேலூர் திருவாதவூர் ரோட்டில் மில்கேட் பகுதியில் 1963ல் அப்போதைய கால்நடைத் துறை அமைச்சர் கக்கன் கோழிப் பண்ணைக்கு அடிக்கல் நாட்டினார். இதனை 15.3.64ல் தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தலைமையில...
தமிழகம்
அரசு ஊழியர்களுக்கு யோகா, தியானம்
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில், பிரஜாபிதாபிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், இலவச ஆரோக்கிய கண்காட்சி, விழிப்புணர்வு முகாமை கலெக்டர் காமராஜ் நேற்று துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், "புகையிலை போதை மருந்துக்கு மனிதன் அடிமையாகி, உடல் ஆரோக்கியத்தை இழந்து, பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள். அரசு ஊழியர்களின்...
தமிழகம்
பேரூராட்சி பணியாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்
விளாங்குடி; விளாங்குடியில் மதுரை மாவட்ட தமிழக பேரூராட்சி பணியாளர்கள் சங்க செயற்குழுக்கூட்டம் நடந்தது. கூடல்நகர் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். மாநிலதலைவர் எட்வர்ட்ஜெயசீலன், அரசு பணியாளர் சங்க மாநிலதலைவர் பிச்சையப்பா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சின்னச்சாமிபாண்டியன் வரவேற...
தமிழகம்
தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
மதுரை: மதுரை நகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், நகரச் செயலாளர் தளபதி தலைமையில் நடந்தது. கோவையில் நடக்கஉள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி ஜூன் 10 முதல் 20 வரை, விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுக்கூட்டம், தெருமுனை பிரசாரம் நடத்த வேண்டும். மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டை புதிய இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்தது, மதுரையில் அண்ணா ...
தமிழகம்
11 இடங்களில் அன்னதானம்
மதுரை: மதுரை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சார்பில், கோடைகால நீர்மோர் பந்தல் நிறைவு விழா நடந்தது. மொத்தம் 11 இடங்களில் நடந்த முகாமில், நேற்று அனைத்து இடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை இயக்கச் செயலாளர் சரளா செய்தார்.
தமிழகம்
வேளாண் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மதுரை: மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் சார்பில் 1972 ம் ஆண்டு, வேளாண் படித்து முடித்த மாணவர்களின் கூட்டம் நடந்தது.முன்னாள் டீன் சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தனுஷ்கோடி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் அழகிய நாகலிங்கம், முத்தையா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மொத்தம் 45 பேர் பங்கேற...
தமிழகம்
மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகள் சுற்றுலா தலமாகிறது அரசு முடிவுக்கு நாட்டுப்படகு மீனவர்கள் கடும்
தூத்துக்குடி:  மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளையும் சுற்றுலாதலமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், இதனை கண்டித்து வரும் 5ம் தேதி முதல் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு போகாமல் தொழில் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். 560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்...
தமிழகம்
பழிக்கு பழி கொலைகள்: மோதலை தடுக்க வழக்கு
அவனியாபுரம்: மீண்டும் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால், அவனியாபுரத்தில் இரு கோஷ்டியை சேர்ந்த 19பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பெரியார்நகரை சேர்ந்தவர் இளஞ்செழியன், பா.ம.க., பிரமுகர். இவரது கோஷ்டிக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் கோஷ்டிக்கும் அடிக்கடி மோதல் ஏற்படும். கடந்த ஆண்டு ஜூன் 17ல் இளஞ்செழியன் சகோதரர் இ...
தமிழகம்
பாலரெங்காபுரம் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
மதுரை: மதுரை பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் காமராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அங்கு தேங்கியிருந்த குப்பைகள், சாக்கடை கழிவுநீரை தொண்டு நிறுவனங்கள் மூலம் நாளை அகற்ற உத்தரவிட்டார். பழுதடைந்த மின் ஒயர்களை சீரமைக்கவும், விளக்குகள் பொருத்தவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குஅறிவுறுத்தினார். "மருத்துவமனைக்...
தமிழகம்
முடிந்தது தடைக்காலம் வந்தது வசந்தகாலம் : மகிழ்ச்சியில் தூத்துக்குடி மீனவர்கள்
தூத்துக்குடி:  விசைப்படகு தடைக் காலம் முடிந்து நேற்று தூத்துக்குடியில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் நேற்றிரவு திரும்பின. முதல் நாளில் அதிகமான மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மீன்கள் இனவிருத்திக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க ச...
தமிழகம்
போலீஸ் கார் மோதி பெண் பலி
மதுரை: மதுரை எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டராக இருப்பவர் விஜயகுமார். தற்போது விடுமுறையில் உள்ளார். இவருக்குரிய சுமோ காரை ஆயுதப்படை போலீஸ்காரர் வெங்கடேசன் ஓட்டிச் சென்றார். புதூர் ஐ.டி.ஐ., அருகே, ரோட்டை கடக்க முயன்ற பாப்பா(55) மீது கார் மோதியதில் காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை இறந்தார். வெங்க...
தமிழகம்
அவதி நேர அறிவிப்பு
மதுரை: மதுரை மின்வாரியம் உசிலம்பட்டி கோட்ட செயற்பொறியாளர் த. பார்த்திபன் அறிவிப்பு: உத்தப்பநாயக்கனூர், பா. வாடிப்பட்டி, குளத்துப் பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக் கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம் புதூர் ஆகிய பகுதிகள...
தமிழகம்
2012க்குள் தூத்துக்குடி ரயில் பாதை மின்மயமாக்கப்படும் : உதவி கோட்ட மேலாளர் பேட்டி
தூத்துக்குடி:   2012க்குள் தூத்துக்குடி ரயில் பாதை மின்மயமாக்கப்படும் என்றும் தென்னக ரயில் வே மதுரை கோட்ட உதவி கோட்ட மேல õளர் வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்தார். இது குறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்ட உதவி கோட்ட மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது;தென்னக ரயில்வே சரக்கு போக்குவரத்தில் ...
தமிழகம்
மின் குறைதீர் முகாம்
மதுரை: மதுரை மின்வாரிய சமயநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கோ. ராமநாதன் அறிவிப்பு: சமயநல்லூர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நுகர்வோர் குறைதீர் முகாம் வரும் 3ம் தேதி காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. இதில் நுகர் வோர் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
தமிழகம்
சென்னைக்கு அடுத்ததாக தூத்துக்குடியில் குழந்தைக்கு காது சோதனை அறியும் மையம் : தமிழக அரசு அனுமதி
தூத்துக்குடி:  தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக தூத்துக்குடியில் குழந்தைகளுக்கு காது கேட்கிறதா என்பதை சோதனை செய்யக் கூடிய புதிய மையம் அமைக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. தென் மாவட்ட குழந்தைகள் இதன் மூலம் பயன்பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பிறக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் போது நல்ல நிலையுடன் பிறந...
இந்தியா
மோடிக்கு பி.சி.சி.ஐ., 3 வது நோட்டீஸ்
மும்பை : ஐ.பி.எல்., போட்டிகளை தியேட்டரில் ஒளிபரப்ப, அனுமதி அளித்தது தொடர் பாக விளக்கம் அளிக்குமாறு, அதன் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது, ஐ.பி.எல்., விவகாரம் தொடர்பாக மோடிக்கு அளிக்கப்படும் 3 வது நோட்டீஸ். மூன்றாவது ஐ.பி.எல்., தொடர்சமீபத்தில் இந்தியா...
தமிழகம்
உடன்குடியில் 20 மூடை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு
உடன்குடி: உடன்குடியில் 20 மூடைகள் கழிவு பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி உடன்குடி டவுன் பஞ்.,பகுதியில் உள்ள தெருக்கள், சாலையோரங்களில் பொதுமக்களால் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பைகள் ஆகியவை டவுன் பஞ்.,பணியாளர்களால் சேகரித்து வைக்கப்பட்டு 20 மூடைகள் த...
தமிழகம்
தட்டார்மடத்தில் மாயமான பெண் அடித்து கொலை கோட்டை கருங்குளம் காட்டில் உடல் புதைப்பு : காதலன், சித்தி
பெரியதாழை:  தட்டார்மடம் பகுதியில் மாயமான பெண் அடித்து கொல்லப்பட்டு நெல்லை மாவட்டம் கோட்டை கருங்குளம் கிராமத்தில் காட்டில் புதைக்கப்பட்டார்.புதைக்கப்பட்ட பெண்ணின் பிண த்தை போலீசார் தோண்டி எடுத்தனர்.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பேய்க்குளம் அருகிலுள்ள சவேரியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சவரிமுத்து ...
தமிழகம்
தொழிலாளர் கல்வி நிலைய மேலாண்மை படிப்புகள் : விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு
தூத்துக்குடி:  சென்னை தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ.,(தொழிலாளர் மேலாண்மை) இளங்கலை பட்டப்படிப்பும், எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை என்ற முதுகலை பட்டப்படிப்பும் மற்றும் ஒரு வருட மாலை பகுதி நேர முதுநிலை பட்டயப் படிப்பும் நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்புகளில் சேருவதற்கு 2010-11ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்...
தமிழகம்
கோயில் மணியை திருடி விற்க முயற்சி : ஐஸ் வியாபாரி கைது
சாத்தான்குளம்:  சாத்தான்குளம் அருகே கோயில் மணியைத் திருடி விற்க முயன்ற ஐஸ் வியாபாரி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, சாத்தான்குளம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் வெண்கலமணி அருகில் உள்ள வேப்பமரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது.  இதை நோட்டம் பார்த்த ...
தமிழகம்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது
திருச்செந்தூர்: ஜுன் 1-10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதி திராவிட மாணவர்களுக்கு அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் சாரிடபிள் டிரஸ்ட் எனும் அறக்கட்டளை சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த முகாம் திரு...
தமிழகம்
வல்லநாடு கோயிலில் கோசாலை திறப்பு விழா
வல்லநாடு:  வல்லநாட்டில் கோ சம்ரட்சண சாலா திறப்பு விழா வரும்  3ம் தேதி  நடக்கிறது. வல்லநாடு சித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கும் வகையில் மிகப்பெரிய அளவிலான கோ சாலையை விஸ்வ இந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் திறந்து வைக்கிறார். ஏற்பாடுகளை சென்னை காமாக்ஷிமண்டலி டிரஸ்ட் ...
தமிழகம்
எப்போதும்வென்றான் ஐஓபி., புதிய கட்டடத்தில் திறப்பு விழா
தூத்துக்குடி: எப்போதும்வென்றான் ஐஓபி., பாங்க் இடம் மாற்ற கட்டடத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். பாங்க்கின் இக்கிளையின் வாடிக்கையாளர்கள் வசதிகளை முன்னிட்டு கூடுதல் வசதிகளுடன் கூடிய புத்தம் புதிய கட்டடத்தில் பாங்க் அலுவலகத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பாங்க்கின் கல்வி, மகளிர்சுயஉதவிக் குழு, விவசாயம், தொழி...
தமிழகம்
குப்பை மேடாகிறது கோயில் நகரம் : சீரமைக்க தேமுதிக.,கோரிக்கை
திருச்செந்தூர்:  குப்பைமேடாகும் கோயில் நகரைச் சீரமைக்க தேமுதிக.,சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. அறுபடைவீடுகளில் அழகிய கடலோரம் அமைந்துள்ளது திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூராகும். கோயில் நகரான திருச்செந்தூர் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டத்தால் பெருவளர்ச்சியடைகின்றது என்பது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும், நகரில் ...
தமிழகம்
கோவை நகரில் இனி 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
கோவை : செம்மொழி மாநாட்டின்போது நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் நான்கு நாட்களுக்கொரு முறை குடிநீர் வினியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி அணையிலிருந்து நாளொன்றுக்கு 6 கோடி 40 லட்சம் லி., குடிநீரை நகர மக்கள் பய...
தமிழகம்
கிணற்றை தூர்வாரக்கோரி பெண்கள் ஒப்பாரி : கோவில்பட்டியில் இப்படியும் ஒரு போராட்டம்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் பொதுமக்கள் பயன்பாட்டு கிணற்றை தூர்வாரக்கோரி பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி 3வது வார்டு நடராஜபுரம் முதல்தெருவில் அமைந்துள்ள நகராட்சி கிணற்றை இப்பகுதி பொதுமக்கள் தங்களது பழக்கத்திற்காக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து குறிப்பிட்ட கிணற்றை தூர்...
தமிழகம்
கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக.,கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் கூட்டம் நடைபெறும் அரங்கில் முதல்வர் உள்பட தலைவர்கள் படம் வைக்கப்படாமல் இருப்பதை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கோவில்பட்டி நகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு கோவில்பட்டி நகராட்சி சேர்மன் மல்லிகா தலைமை வகித்தா...
தமிழகம்
செங்குந்தர் சமுதாய நிர்வாகிகள் தேர்வு
கோவில்பட்டி:  கோவில்பட்டி செங்குந்தர் சமுதாயத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோவில்பட்டி செங்குந்தர் சமுதாய சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம்  நடந்தது. கோவில்பட்டி காயத்ரி திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் 2010 - 2012ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவரா...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி பேட்டி:முலாயம் சிங் அரசியலில் சேர்ந்த போது, அவரிடம் ஒரு சைக்கிளும், கொஞ்சம் நிலங்களும் இருந்தன. தற்போது அவர் எவ்வளவு சொத்து குவித்துள்ளார் என்பதை வெளியிட வேண்டும். எதிர்க்கட்சியினர் என் மீது ஜாதி ரீதியான மனப்பான்மையுடன் உள்ளனர். ஒரு தலித் புதல்வியின் வெற்றியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை....
தமிழகம்
காட்சி பொருளாக மாறியது கோவை அருங்காட்சியகம்
கோவை : செம்மொழி மாநாடு நடக்கும் சமயத்தில், பராமரிப்புக்கு நிதியின்றி, அருங்காட்சியம் பொலிவிழந்துள்ளது.கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், சர்வதேச அளவில் இருந்து, தமிழ் ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர், தமிழ் ர்வலர் என பலர் பங்கேற்க உள்ளனர். தமிழர் வாழ்வை எடுத்துக் கூறும் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறித்...
தமிழகம்
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
பெ.நா.பாளைம் : துடியலூரில் மாடியிலிந்து தவறி விழுந்தவர் இறந்தார்.துடியலூர் அருகே உள்ள பூம்புகார் நகரில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூனன்(28) என்பவர் பணியாற்றி வந்தார். இரு நாட்களுக்கு முன் கட்டுமான பொருட்களை "லிப்டில்' ஏற்றி சென்றார். லிப்ட் செயல் இழந்தது. சரி செய்ய முயன்றபோது அங்கி...
தமிழகம்
செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அசத்தல்
அன்னூர் : அன்னூர் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.10ம் வகுப்பு தேர்வில் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 40 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி சாரதப்ரியா 484 மார்...
தமிழகம்
பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அம்பேத்கர் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நடக்கிறது.பெரியநாயக்கன்பாளையம் புதுப்புதூரில் கனரா பாங்க் சார்பாக நடத்தப்படும் இப்பயிற்சி மையத்தில் "கம்ப்யூட்டர் எம்.எஸ்.ஆபீஸ் மற்றும் டேலி' பயிற்சி வரும் 4ம் தேதி முத...
தமிழகம்
கடத்தல் அரிசி பறிமுதல்
குறிச்சி : கேரளாவுக்கு, ரயிலில் கடத்திச் செல்ல முயன்ற பத்து மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.கோவையிலிருந்து சொரனூருக்கு சென்ற பாசஞ்சர் ரயிலில் இரு நாட்களுக்கு முன், போத்தனூரில் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். ஒரு பெட்டியிலிருந்த கழிவறையை சோதனை செய்தனர், அதனுள் 10 மூட்டைகளில் 500 கிலோ ...
தமிழகம்
புகையிலை விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் துவக்கம்
கோவை : உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை, ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் புகையிலை விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் துவக்க விழா நேற்று நடந்தது. மருத்துவமனை புற்றுநோய் மைய இயக்குனர் டாக்டர் குகன் பேசியதாவது:இந்தியாவில், புற்றுநோயால் ஒரு நாளுக்கு 2,200 பேர் இறக்கின்றனர். ஆண்களில் 70 ம...
தமிழகம்
விவேகம் பள்ளி நூறு சதவீத தேர்ச்சி
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய 79 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இதில், 450 மதிப்பெண்களுக்கும் மேல் 22 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 49 பேரும் பெற்றனர். அறிவியல் பாடத்தில...
தமிழகம்
மாவட்ட அளவிலான கபடி புளூஸ்டார் அணி வெற்றி
பேரூர் : மாவட்ட அளவிலான கபடி போட்டியில், கோவை புளூ ஸ்டார் அணி வெற்றி பெற்றது.போட்டியானது, தேவராயபுரம் அரசு பள்ளி மைதானத்தில் 29ம் தேதி துவங்கியது. நாக்அவுட் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 43 அணிகள் பங்கேற்றன. கோவை புளூ ஸ்டார் அணி, முதலிடம் பிடித்து 7001 ரூபாய் மற்றும் கோப்பைய...
தமிழகம்
தேசிய டென்னிஸ் போட்டி துவக்கம்
கோவை : தேசிய அளவில் சிறுவர், சிறுமியருக்கான டென்னிஸ் போட்டி நேற்று துவங்கியது.கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் மாநில அளவில் 10, 12 வயது சிறுவர், சிறுமியர், தேசிய அளவில் 14, 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான டென்னிஸ் போட்டி ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் நடந்து வருகிறது.தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர ம...
General
லாகூரில் மருத்துவமனை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் : 12 பேர் பலி
லாகூர் : பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள ஜின்னா மருத்துவமனையை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். பாகிஸ்தானில் கடந்த வாரம் மசூதி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டதில் 80பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இதில் காயமடைந்தவர்கள் லாகூரில் உள்...
தமிழகம்
அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை
அன்னூர் : அருந்ததியர் வசிக்கும் பகுதியில் அடிப் படை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. அன்னூரில் பொதுதொழிலாளர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கடுமையான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அருந்ததியர் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்...
தமிழகம்
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி
மேட்டுப்பாளையம் : சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் ஆலாங்கொம்பு சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி, ஐந்தாவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியை சேர்ந்த நான்கு மாணவர்கள், ஏ1 கிரேடு பெற்று சாதனை படைத்துள்ளனர். மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 90 பேர் 10ம் வகுப்பு தே...
தமிழகம்
பற்றாக்குறை ஆசிரியர் பணியிடங்களை ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் நிரப்ப முடிவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் பற்றாகுறையாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் நிரப்பப்படவுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 38 அரசு பள்ளிகளும், மூன்று நகராட்சி பள்ளிகளும் உள்ளன. கடந்த கல்வியாண்டில், இரு பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் ...
தமிழகம்
பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள்
பொள்ளாச்சி : சமச்சீர் கல்வித்திட்டத் தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடபுத்தங்களை பள்ளிகளுக்கு அனுப்பட் டுள்ளது.அரசு, தனியார் பள்ளிகள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒரே மாதிரியாக சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. முதல்கட்டமாக, வரும் கல்வியாண்டில் இருந்து ஒன்று மற்றும் ஆறாம் வகுப்...
தமிழகம்
ரூ.68 லட்சத்தில் எரிவாயு மயானம்: ஆனைமலை பேரூராட்சி முடிவு
பொள்ளாச்சி : ஆனைமலையில் மாசாணியம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் பேரூராட்சி சார்பில் கட்டடங்கள் கட்டப்பட் டுள்ள புறம்போக்கு நிலங்களை, பேரூராட்சி நிர்வாகத்திற்கு பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனைமலையில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் செயல் அலுவலர் செல...
தமிழகம்
மேம்பால பணிகள் நடக்கும் இடத்தில் இருசக்கர வாகனங்கள் நுழைவதால் விபத்து
பொள்ளாச்சி : கோட்டூர் ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகள் நடக்கும் இடத்தில் இரு சக்கர வாகனங்கள் நுழைவதால் விபத்து ஏற்படுகிறது.பொள்ளாச்சியில் கோட்டூர் ரோடு ரயில்வே கேட் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. இப்பாலம் கட்ட 12.44 கோடிக்கு அரசு தொழில்நுட்ப அனுமதி வழங்கியுள்ளது. பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பாலம...
தமிழகம்
அரசு வீட்டு வசதி திட்டம்: ஊராட்சிகளில் போட்டோ எடுக்கும் பணி தீவிரம்
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளில், அரசு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு போட்டோ எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நல்லட்டிபாளையம், செட்டியக்காபாளையம், சொலவம்பாளையம், முள்ளுப்பாடி, காணியலாம்பாளையம், கக்கடவு, கோதவாடி உட்பட 34 ஊராட்சிகளில், அரசு...
தமிழகம்
தனியார் பள்ளி: இன்று உண்ணாவிரதம்
கோவை : தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள, புதிய கட்டண விகிதத்தை உயர்த்த வலியுறுத்தி, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் நலச்சங்கம் சார்பில் கோவையில் இன்று கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடக்கிறது.தனியார் பள்ளிகளுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து அரசே கட்டணம் நிர்ணயித்துள்ளது. இக...
தமிழகம்
சிவகாசி முஸ்லிம் பள்ளி சாதனை
சிவகாசி: சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் ஏ.குருபாண்டி 1080 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், எஸ். ரமேஷ்குமார் 1065 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், வி. கருணாமூர்த்தி 1063 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் வகிக்கின்றனர்.1000க்கு மேல் ...
தமிழகம்
பயிற்சி முகாம்
தளவாய்புரம்: அமெச்சூர் டேக் வாண்டோ கிளப் சார்பில் புத்தூரில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ பயிற்சி முகாம் நடந்தது.தலைவர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். பயிற்சியாளர்கள் முத்துரத்தினம், ரவிக்கண்ணன், கந்தசாமி, ஆறுமுகம் பயிற்சி அளித்தனர். 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த தேசிய டேக்வாண்டோ போட...
தமிழகம்
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
விருதுநகர்: திருக்குறளில் உள்ள ஆயிரத்து 330 குறள் களையும் பிழையின்றி ஒப்புவித்தால், அந்த மாணவருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதற்கான போட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேசன் முன்னிலையில் நடந்தது. ஐந்து மாணவி கள் மட்டும் போட்டியில் கலந்து கொண்டனர். தமிழ் வளர்ச்சி உத...
தமிழகம்
கிழிந்த ரூபாய் நோட்டு மாற்றும் முகாம்
சாத்தூர்: சாத்தூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையில் கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் நடந்தது. சீனியர் மேலாளர் நவநீதகிருஷ் ணன் தலைமை வகித்தார். உதவி மேலாளர் பரமானந்தம் வரவேற்றார். முதன்மை மேலாளர் முருகேசன் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு 100 பேருக்கு புதிய ரூபாய் நோட்டுகள...
தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகளுக்கு 13 லட்சம் புத்தகம் வழங்கல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் மொத்தம் 13 லட்சம் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. காலையில் வகுப்பிற்கு வந்தவுடன் முதலில் மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளும் சில அரசு உதவி பெறும் பள்ளிகள...
தமிழகம்
கிணற்றில் விழுந்த தம்பதியர் மீட்பு
வன்னியம்பட்டி அருகே புது சென்னாக்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(28). இவரது மனைவி மல்லிகா(23). அப்பகுதியிலுள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றனர். அப்போது கால் இடறி கிணற்றில் மல்லிகா விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மாரிமுத்துவும் கிணற்றில் விழுந்தார். அவர்களை ஸ்ரீவி.,தீயணைப்பு படையினர் காப்பாற்றினர். காயமடைந்த இருவரும் ரா...
தமிழகம்
குடிநீர் கோரி பெண்கள் மறியல்
ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னூர் ஊராட்சில் சத்திய மூர்த்தி காலனியில் கடந்த பத்து நாள்களாக குடிநீர் வரவில்லை. கஷ்டப்பட்ட மக்கள் நேற்று காலை கிருஷ்ணன்கோவில் - குன்னூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். வத்திராயிருப்பு ஒன்றிய கமிஷனர் சண்முகநாதன், "ஒரு வாரத்தில் கூடுதலாக அப்பகுதியில் புதிய ஆழ்துளை ...
தமிழகம்
மனைவியை தாக்கிய கணவர் கைது
விருதுநகர்: சிவகாசி அருகே மாரனேரியைச் சேர்ந் தவர் மகேஸ்வரி (30). இவரது கணவர் அன்னசாமி (35)அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டை போடுவது வழக்கம். சம்பவத்தன்றும் குடித்துவிட்டு வந்து சாப்பாடு வைக்கச் சொன்னபோது மகேஸ்வரி மறுத்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் ம÷ஸ்வரியை கல்லால் தாக்கி காயப்படுத்திய அன்னசாமியை, மாரனேரி ...
தமிழகம்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ராஜாஜி பூங்கா வழியாக பாதை : கலெக்டர்
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ராஜாஜி பூங்கா வழியாக பாதை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆபிசில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து அதிகமான பொதுமக்கள் பல்வேறு குறைகள் குறித்து கலெக்டரி...
தமிழகம்
கணக்கெடுப்பு
சாத்தூர்: சாத்தூர் நகரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று துவங்குகிறது. வீடு தேடி வரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டுமென நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள் ளார்.
தமிழகம்
கூடைப்பந்து பயிற்சி முகாம்
ராஜபாளையம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ராஜபாளையம் நகர கூடைப்பந்து குழு சார்பில் கோடை கால கூடைப்பந்து பயிற்சி முகாம் மே 11 முதல் 30 வரை பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நேற்று நடந்த நிறைவு விழாவிற்கு நகர கூடைப்பந்துக்குழு செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கூடைப்பந்து பயிற்சி...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் பங்கேற்க விளம்பரம்: நீலகிரி மாவட்ட தி.மு.க., முடிவு
ஊட்டி : கோவையில் நடத்தப்படும் செம்மொழி மாநாட்டுக்கு, நீலகிரி மாவட்டத்தில் இருந்து திரளானோர் பங்கேற்புக்கு, விளம்பரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்ட தி.மு.க., கூட்டம், ஊட்டி தி.மு.க., அலுவலகத்தில் நடத்தப்பட்டது. மாவட்ட செயலரும், கதர்வாரியத் துறை அமைச்சருமான ராமசந்திரன் வரவேற்றார். ஜூன் 3ம் தேதி, தமிழக முதல்வ...
தமிழகம்
தர்ணா
சேத்தூர்: மூடப்பட்டுள்ள தளவாய்புரம் கூட்டுறவு விசைத்தறிக் கூடத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள், சம்பளம் பாக்கி, இதர நிலுவை தொகைகளை உடனடியாக வழங்கக்கோரி சேத்தூர் பஸ் ஸ்டாண்ட் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.. போராட்டக்குழு தலைவர் ஞானகுரு தலைமை வகித்தார். மாவட்ட மறுமலர்ச்சி தொழிற்சங்க செயலாளர் காதர் மைதீன், மார்க்சிஸ்ட் மேற்கு ஒன...
தமிழகம்
பாராட்டு விழா
நரிக்குடி: திருச்சுழி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. வட்ட தலைவர் போஸ் தலைமை வகித்தார். செயலாளர் குருசாமி வரவேற்றார். ஓய்வு பெற்ற மாரிமுத்து, பாண்டியன், ஆறுமுகம் ஆகியோருக்கு கலெக்டர் சிஜிதாமஸ், ஓய்வூதிய நிதியை வழங்கி பேசினார். கணேசன் டி.ஆர்.ஓ...
தமிழகம்
குழந்தை தொழிலாளர் பள்ளியில் படித்த மாணவர் சாதனை : கலெக்டர் பாராட்டு
தூத்துக்குடி: குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியில் படித்த சலவைத் தொழிலாளியின் மகன் ஆயிரத்து 98 மார்க் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை நேற்று கலெக்டர் பாராட்டி டிஸ்னரி பரிசளித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூரணம்காலனி பகுதியை சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி முருகேசன். இவருடைய மகன் கருப்பசாமி (18). இவர் படிக்க வசதிய...
தமிழகம்
அமைச்சர் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஆக.12ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் நேற்று சங்கரன்கோவில் செல்லும் வழியில் ஸ்ரீவி., வந்த அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆண்டாள் கோயில் தேரை ஆய்வு செய்தார். செயல் அலுவலர் குருநாதன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழகம்
காரட் விவசாயத்தில் லாபம்: கோத்தகிரி விவசாயிகள் யுக்தி
கோத்தகிரி : காரட் விவசாயத்தில் லாபம் பெறும் வழிமுறையை, கோத்தகிரி சுற்றுவட்டார விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். கோத்தகிரி சுள்ளிகூடு, கேர்கம்பை, மிளிதேன், நெடுகுளா, வ.உ.சி., நகர் மற்றும் கூக்கல்தொரை உட்பட பகுதிகளில் மலைக் காய்கறிகளான காரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடைமிளகாய் உட்பட விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது;...
தமிழகம்
பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ரயில்வே துறை பாராட்டு
தூத்துக்குடி:  பிளஸ்2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவன் பாண்டியனுக்கு ரயில்வே துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பிளஸ்2 தேர்வில் தூத்துக்குடி சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் பாண்டியன் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றார்.  மாநில அளவில் முதலிடம் பெற்று தூத்துக்குடி நகருக்கு பெருமை சேர்ந்த ப...
தமிழகம்
வருஷாபிஷேக விழா
தூத்துக்குடி: குலசேகரபட்டணத்தில் உள்ள உதய மார்த்தாண்ட விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. குலசேகரபட்டணத்தில் உள்ள உதய மார்த்தாண்ட விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அன்று காலையில் கும்பங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கும்ப கலசங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதன...
தமிழகம்
ஊரை விட்டு ஒதுக்கியதாக புகார்
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகா, ஆலாடிபட்டி காளியம்மன் நகரை சேர்ந்த செல்வம் என்பவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கலெக்டர் சிஜி தாமஸிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரில், எனக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட பொதுச் சுவர் பிரச்னையை ஊர் பிரச்னையாக்கிவி...
தமிழகம்
பாதியில் முடிந்த கவுன்சில் கூட்டம்கிழித்தெறியப்பட்ட தீர்மான நகல்
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம் பாதியில் முடிவடைந்தது. தீர்மான நகலை அ.தி.மு.க., கவுன்சிலர் கிழித்தெறிந்தார்.ராஜபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பராஜா, கமிஷனர் காளிமுத்து முன்னிலை வகித்தனர். திட்டங்கள், செலவினங்கள் குறித்து தீர்மானங...
தமிழகம்
ஏல மையத்தில் தொடருது விலை சரிவு: கை கொடுக்கவில்லை உள்நாட்டு வர்த்தகம்
குன்னூர் : குன்னூர் தேயிலை ஏல மையத்தில், விலை சரிவு தொடர்கிறது; உள்நாட்டு வர்த்தகம் கை கொடுக்காததால், வரத்து குறைந்தும் விலை உயரவில்லை.குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை எண் 21க்கான ஏலம் நடத்தப்பட்டது; மொத்தம் 15.42 லட்சம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு தயாராக இருந்தது. இலை ரகம் 9.85 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம் 5.57 லட்ச...
தமிழகம்
காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி விரிவாக்கத்திற்கு நடவடிக்கை தேவை
காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் இட நெருக்கடியால் பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காரியாபட்டியில் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள பஸ் பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்த போதிய இட வசதி இல்லை. மதுரையிலிருந்து காரியாபட்டிக்கு 28 டவுன் பஸ்கள், விருதுநகரிலிருந்து 10 பஸ்கள், திருச்சுழி, நரிக்குடிக்கு த...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
வெம்பக்கோட்டை: வெம்பக்கோட்டை யூனியன் ஆலங்குளத்தில் காலநிலை மாற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊராட்சித் தலைவர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார்.ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுப்பாலட்சுமி துவங்கி வைத் தார். ஆலங்குளத்தில் துவங்கிய ஊர்வலம் தமிழ்நாடு சிமென்ட் ஆலை ரோட்டில் நிறைவடைந்தது.ஏற்பாடுகளை தென்மண்டல குழந்தைகள் உரிமை பாதுகாப...
தமிழகம்
நகராட்சி அலுவலகம் முற்றுகை: எம்.எல்.ஏ., தலையீட்டால் தீர்வு
குன்னூர் : அடிப்படை வசதி வேண்டி, குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் வீதி மக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்; எம்.எல்.ஏ., தலையிட்டு, பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்க உறுதியளித்தார். குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட கன்னிமாரியம்மன் கோவில் வீதியில், 300க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடிசைப் பகுதியாக அடைய...
தமிழகம்
கூலி உயர்வு முதல்வருக்கு கோரிக்கை
விருதுநகர்: சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அசோகன் விடுத்துள்ள அறிக்கை: சத்திரப்பட்டியில் விசைத் தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மே 5 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த பட்ச கூலி நிர்ணயத்தின் படி நாள் ஒன்றுக்கு 108 ரூபாய் சம்பளம், 8.33 சதம் போனஸ்,தேசிய விடுப்பு, பண்டிகை விடுப்பு 9 நாட்கள், சட...
தமிழகம்
திற்பரப்பில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
குலசேகரம்: ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக மலையோர பகுதிகளில் பெய்து வரும் பருவமழையால் கோதையாறில் அதிக அளவு தண்ணீர் பாய்கிறது. இந்த தண்ணீர் சிற்றார், கடையல் வழி திற்பரப்பில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவியில்...
தமிழகம்
பெண்கள் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதில் சிக்கல் ...அரசுக்கு பங்குத்தொகை செலுத்த யாருக்கும் ஆர்வ
சிவகாசி: அரசு கோரும் பங்குத்தொகையை செலுத்த யாரும் ஆர்வம் காட்டாததால், திருத்தங்கல் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த ஆண்டுகளாக இப் பள்ளி மாணவர்களால் அடிக்கடி பிரச்னைகள் உருவ...
தமிழகம்
பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு சீல்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிளாஸ்டிக் கேரி பேக் விற்பனைக்கு வைத்திருந்த பிரபல நிறுவனம் மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி சீல் வைக்கப்பட்டது.  நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல வணிக நிறுவனத்தில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் எச்சரித்தும் அந்த நிறுவனம் தொடர்ந்து பிளாஸ்டிக் க...
தமிழகம்
அடுத்த ஆண்டு தான்... ஆனால், காரியத்தில் கண்! தாவரவியல் பூங்கா ஊழியர்கள் ஈடுபாடு
ஊட்டி : அடுத்த ஆண்டு கோடை சீசனுக்கான பணிகளை, ஊட்டி தாவரவியல் பூங்கா நிர்வாகம் தற்போதே துவக்கி விட்டது; இதே போல், உள்ளூரில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திட்டம் வகுத்தால், சீசனின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. கோடை சீசனுக்கான முன் ஏற்பாடு கூட்டங்கள், மார்ச் மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதம் சீசன் துவங்கியதும், சு...
தமிழகம்
வி.ஏ.ஓ.,க்கள் சங்க தென் மண்டல மாநாடு
சிவகாசி: சிவகாசியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தென்மண்டல மாநாடு நடந்தது. அமைச்சர்கள் மைதீன் கான், சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பூங்கோதை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாநில தலைவர் மீனாட்சி சுந்தரம் சங்க கொடியேற்றினார். பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் மாநாட்டை விளக்கி பேசினார். தலைமை வகித்த ...
தமிழகம்
மகளை கர்ப்பமாக்கி கொன்ற காமகொடூரன் கைது : போலீசை திசைதிருப்ப நாடகமாடியது அம்பலம்
அருமனை: அருமனை அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி கொடூரமாக கொலை செய்த காமக்கொடூரன் தந்தை கைது செய்யப்பட்டார். அருமனை அருகே அம்பலக்கடையை சேர்ந்தவர் றூஸ்வெல்ட்(43). முன்னாள் ராணுவ வீரரான இவர் செல்போன் டவரில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வந்துள்ளார். இவருடைய முதல் மனைவி மரியஏஞ்சல் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துள்ளார். ...
தமிழகம்
நக்சல்களின் நடமாட்டத்தை கண்காணிக்க மாயாவதி உத்தரவு
லக்னோ : நக்சல்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உத்திர பிரதேச மாநில முதல்வர் மாயாவதி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். சத்திஸ்கர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனையடுத்து உத்திர பிரதேசத்தில் நக்சல்கள் நடமாட்டத்தை கண்காணிக்குமாறு போலீசாருக்கு அம்மா...
தமிழகம்
மொபைல் போன் மூலம் குடிநீர் மோட்டார் இயக்கி கான்சாபுரம் ஊராட்சியில் புதுமை
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கான்சாபுரம் ஊராட்சியில் மொபைல்போன் மூலம் மின் மோட்டாரை இயக்குவதன் மூலம் மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் மின்கட்டண செலவு மிச்சப்படுத்தப்படுகிறது. கான்சாபுரம் கிராமத்தில் 350 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 58 பொது குழாய் இணைப்புகளும் உள்ளன. இவை அனைத்திற்கும் குடிநீர்...
தமிழகம்
நிகராட்சி நர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்
ஊட்டி : நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஆளும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், ஊட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஊட்டி நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக கூறி, கவுன்சிலர் வின்சென்ட் மற்றும் இம்தியாஸ் தலைமையில், தி.மு.க., கவுன்சிலர்கள் புஷ்பராஜ், கார்த்திக், ரமேஷ், ரவி, சுசிலா அகிலன், ரீட்டா மேரி, கீதா, காங்கிரஸ் க...
தமிழகம்
வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
பொன்னேரி : மீஞ்சூர்  பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங் கியது. தொடர்ந்து 27 ம்தேதி கருட சேவையும் நடந்தது. நேற்று பெருமாள் கோவில் திருத்தேரோட்டம் விமரிசை யாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளித்தார். காலை 8 மணிக்கு ...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் : மாவட்ட கலெக்டர் வழங்கினார்
திருவள்ளூர் : மாற்றுத் திறனாளிகளான இரு தம்பதிகளுக்கு நலத் திட்ட உதவிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார். திருவள்ளூர் மாவட் டத்தைச் சேர்ந்த சுகுணா-மாதவன் மற்றும் கவுதமி-மகேஷ் தம்பதிகள் வாய் பேச இயலாத, காதுகேளாத தம்பதிகள். இவர் கள் திருமண நிதி உதவி கோரி கலெக்டரிடம் விண்ணப் பித்தனர்.  அவர் களது மனுவை பரிவுடன் பரிசீ...
தமிழகம்
சி.எஸ்.ஐ., பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி
திருத்தணி : திருத்தணி சி.எஸ்.ஐ., உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 105 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 101 பேர் தேர்ச்சி அடைந்து, பள்ளி 96 சதவீதம் பெற்றது. இப்பள்ளியில் மாணவன் ஜெயக்குமார் 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இவர் அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். மாணவன் சுரேஷ...