category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
General
மத்திய அமெரிக்காவில் அகதா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியது
கவுதமாலா : மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் வீசிய அகதா புயலுக்கு 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மத்திய அமெரிக்காவின் கவுதமாலாவில் கடும் புயல் மற்றும் மழை பெய்தது. கடும் புயலால் கவுதமாலாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்த இயற்கை பேரழிவுகளில் சிக்கி இதுவரை 131 பேர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும...
தமிழகம்
நெல்லையில் சாலை விபத்து : 2 பேர் பலி
திருநெல்வேலி : நெல்லை அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர், 25 பேர் படுகாயமடைந்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தனியார் காட்டன் மில் இருக்கிறது. இங்கு இரவு நேர பணி முடித்து திரும்பும் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் எதிரே வந்த ஆம்னி வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காட்டன் மில் ஊழியர்களை எற்றிச் ச...
இந்தியா
வீரப்ப மொய்லி-ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
புதுடில்லி : மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை, ஆந்திர மாநில மாஜி முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்தித்தார். காங்., மேலிட உத்தரவை மீறி ஜெகன் மோகன் ரெட்டி தெலுங்கானாவுக்கு சென்றதை நியாயப்படு்த்தி பேசியது, ஆந்திர காங்., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பி‌டத்தக்கது. இத்தகைய ...
General
ஹெட்லியிடம் விசாரணை : அமெரிக்கா சென்றடைந்தது இந்திய குழு
சிகாகோ : மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் நேரடி விசாரணை நடத்த புறப்பட்டுச் சென்ற தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் குழு அமெரிக்கா வந்தடைந்தது. ஹெட்லியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அதன் பிறகு இந்தியா இப்போது தான்...
General
பாக்.,கில் தீவிரவாதம் ஏக வளர்ச்சி ; ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவரை மீட்கவந்த பயங்கரவாதிகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிகிச்சை பெற்றுவந்த சக பயங்கரவாதி ஒருவனை துப்பாக்கியுடன் வந்த பயங்கரவாதிகள் கண்ணில் கண்டவர்களை சுட்டு மீட்டு சென்றனர். சமீப காலத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாதம் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாக இருக்க முடியாது. லாகூரில் உள்ள ஜின்னா ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் 4 பயங்கரவாதிகள் க...
இந்தியா
ஜார்கண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்
புதுடில்லி : ஜார்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. ஜார்கண்ட் முதல்வர் சிபு சோரன் அவரது பதவியை ராஜினாமா செய்த பிறகு அங்கு தொடர்ந்து இழுபறி நீடித்தது. இந்நிலையில் அரசியல் தீர்வு எட்டப்படாததால் , அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
இந்தியா
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர் : காஷ்மீரில் சோபோர் மாவட்டத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ஜெயிஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு சுட்டு வீழ்த்தினர். நேற்றிரவு முதல் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் ராணுவ வீரர் ஒரு...
தமிழகம்
திருப்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் : திருப்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு சரிவர குடிநீ்ர் வருவதில்லை என புகார் கூறினர். மேலும் குடிநீர் விநியோகத்தை முறைபடுத்த வேண்டும் என கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாமலாபுரம் - திருப்பூர் சாலையி...
தமிழகம்
அவிநாசி கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி : வாட்ச்மேன் கொலை
அவிநாசி : கோவை மாவட்டம் அவிநாசியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த வாட்ச்மேன் படுகொலை செய்யப்பட்டார். அவிநாசி கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளையடிக்க நேற்றிரவு கொள்ளை கும்பல் ஒன்று நுழைந்தது. கொள்ளையர்களை தடுக்க முயன்ற கருப்பண்ணன் (59) , கொலை செய்யப்பட்டார். பின்னர்...
இந்தியா
புனே குண்டுவெடிப்பு பயங்கரவாதிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
புனே : புனேயில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான அப்துல் சமாத் பத்கல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டான். அவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர் 14 ந...
இந்தியா
கேபினட் கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா பானர்ஜி
புதுடில்லி : மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பேனர்ஜி டில்லியில் இருந்து ‌கொண்டே அவர் கேபினட் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் ஜார்கிராமில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்க்கப்பட்டதில் 150 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விவகாரத்தில் மம்தா பேனர்ஜிக்கும் மத்திய அரசுக்கும் இடையே ...
தமிழகம்
திருச்சியில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு வெட்டு
திருச்சி : திருச்சியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் இன்று காலை 11. 30 மணியளவில் லால்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் பஸ்சுக்காக காத்திருந்தார். அங்கு வந்த ரெங்கமணி , செல்வத்தின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு, அவரை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்த...
தமிழகம்
திருச்சி ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு
திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். வட்‌டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் , புரோக்கர் அப்துல் ஜலீல் ஆகியோர் கேஸ் மூலம் ஆட்டோ இயக்க அனுமதி வழங்குவதற்காக ரூ. 2000 லஞ்சம் பெற்றுள்ளனர். லஞ்சம் வாங்கியபோது டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீச...
தமிழகம்
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
கோவை : கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையத்தில் இருக்கும் நடுநிலைப் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் இன்று அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் ஊஞ்சப்பாளையம் நடுநிலைப்பள்ளி இன்று பிள்ளைகள் பள்ளிக்கு திரும்பாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இந்தப் பள்ள...
தமிழகம்
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெ.,
சென்னை : திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகிற 3ம் தேதி அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் : திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக செய...
தமிழகம்
ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
ஈரோடு : ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய கைத்தறி துணி நால் துறை உதவி இயக்குநரும், கைத்தறி ஆய்வாளரும் கைது செய்யப்பட்டனர். ஈரோடு கைத்தறி துணி நால் துறை உதவி இயக்குநராக இருப்பவர் விஜயக்குமார். இதே அலுவலித்தில் கைத்தறி ஆய்வாளராக பணியாற்றுபவர் தட்சிணாமூர்த்தி. இவர்கள் மீது கோதண்டராமலிங்கம் என்பவர் புகார் கொடுத்தார். அவர் அளித்த ப...
தமிழகம்
திருச்சி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் ரகளை
திருச்சி : திருச்சி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் ரகளை ஏற்பட்டது. திருச்சி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் கனகராஜ் , ம.தி.மு.க., கவுன்சிலர் சேரன் ஆகியோரை தி.மு.க., கவுன்சிலர்கள் சபியுல்லா , சிங்காரம் ஆகியோர் தாக்கினர். ஏற்கனவே இவர்களுக்கு இடையே கருத்து வேறுபா...
தமிழகம்
பெண் கொலை வழக்கு : 4 பேருக்கு ஆயுள்
திருநெல்வேலி : நெல்லையில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி 2006ம் ஆண்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை சீவலப்பேரியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ஓளவையாருக்கும் இடையே நிலத்தகராறு நிலவி வந்தது. ஓளவையார், அவரது கணவர் வேலு, இவர்களது மகன்கள் அருண...
தமிழகம்
சேலம் ஆத்தூர் அருகே தர்ணா போராட்டம்
ஆத்தூர்: சேலம் ஆத்தூர் அருகே கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி அனைத்துக்கட்சியினர் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. ஆரகலூர் காமநாரீஸ்வரர் கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இநிலையில் அ.தி.மு.க., காங்., தே.மு.தி., உள்ளிட்ட அனைத்து கட்சியினர் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாம்பாம்ள் வை...
தமிழகம்
பள்ளிக்குச் சென்ற மாணவன் விபத்தில் சிக்கி பரிதாப பலி
திருநெல்வேலி : நெல்லையில் பள்ளிக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் சுப்பையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவரது மகன் அஜித் (14). இன்று காலையில் பள்ளிக்குச் செல்வதற்காக பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தான். அப்போது தாறுமாறாக ஓடிய கார் ஒன்று அஜித் மீது மோத...
தமிழகம்
அக்ஷர்தாம் கோயில் தாக்குதல் : குஜராத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில் இருக்கும் அக்ஷர்தாம் கோயிலுக்குள் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 32 பேர் பலியானார்கள். இந்த வழக்கை விசாரித்த பொடா கோர்ட் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட 3 ப‌யங்கரவாதிகளுக்கும் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ஆமதாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது....
இந்தியா
ரத்தோர் ஜாமீன் மனு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
சண்டிகர் : இளம் பெண் ருச்சிகா வழக்கி்ல் சிக்கிய அரியானா மாஜி டி.ஜி.பி., ரத்தோர் சிறையில் உள்ளார். ரத்தோர் மருத்துவ காரணங்களை காட்டி, ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழகம்
முதல்வருடன் பா.ம.க., எம்.எல்.ஏ., க்கள் சந்திப்பு
சென்னை : முதல்வர் கருணாநிதியை பா.ம.க., எம்.எல்.ஏ., க்கள் சந்தித்துப் பேசினர். கோபாலபுரத்தில் உள்ள முதல்வரது வீட்டில் சந்திப்பு நிகழ்ந்தது. பா.ம.க., எம்.எல்.ஏ., மணி, முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், திருக்கச்சூர் ஆறுமுகம், சக்திகமலம்பாள், பெரியசாமி, கண்ணன், ராஜா, தமிழரசு உள்ளிட்டோர் முதல்வரை ச...
தமிழகம்
திருச்சியில் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி
திருச்சி : திருச்சியில் ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் தூவாக்குடியில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுக்கும் திருவிழா இன்று நடைபெற்றது. பால்குடம் எடுப்பதற்காக வேம்பூர் படித்துறைக்கு பக்தர்கள் கூட்டம் சென்றது....
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
சென்னை: அய்யப்பன்தாங்கல் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், எஸ்.ஆர்.எம்., சிறப்பு மருத்துவமனை மற்றும் பல் மருத்துவ கல்லூரி இணைந்து நடத்திய இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாம் சென்னை, பரணிபுத்தூரில் நடந்தது. அய்யப்பன் தாங்கல் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி முகாமை தொடங்கி வைத்தார். இதில், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, டாக்டர்...
தமிழகம்
முப்படை தளபதிகளுடன் அந்தோணி ஆலோசனை
புதுடில்லி : நக்சல்களை பிரச்சனை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். நக்சல் பிரச்சனையை கையாள்வது குறித்து முடிவெடுக்க நாளை மத்திய அமைச்சரவை கூடயிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டிகளை இந்திய கிரிக்கெட் அணி புறக்கணிப்பு
மும்பை : ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்காது என்று பி.சி.சி.ஐ.,யின் ரத்னாகர் ஷெட்டி கூறியுள்ளார். சீனாவின் குவாங்சு நகரில் வரும் நவம்பர் மாதம் 12 முதல் 27 வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்திய அணி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகா...
General
பிரதிபா பாட்டீலின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது : சீனா
பீஜிங் : இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் சீன பயணம் வெற்றி கரமாக அமைந்ததாக சீனா கூறியுள்ளது. இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அரசுமுறை பயணமாக சீனா சென்றிருந்தார். அவரது பயணம் குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், இந்திய ஜனாதிபதியின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், இதன் மூலம் இரு நாடுகள...
இந்தியா
புனே குண்டுவெடிப்பு குற்றவாளி ஜாமீன் மனு நிராகரிப்பு
மும்பை : புனேயில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அப்துல் சமத்தின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலியானார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அப்துல் சமத் என்பவரை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ...
தமிழகம்
விசைத்தறி கூலி உயர்வு பிரச்னையில் உடன்பாடு
ராஜபாளையம் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் கூலி உயர்வு தொடர்பாக சத்திரப்பட்டி விசைத்தறி மாஸ்டர் வீவர்ஸ், ஏற்றுமதி மற்றும் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.கூலி உயர்வு கேட்டு சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள், மே 5ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போர...
இந்தியா
ஜெகன்மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
புதுடில்லி : ஜெகன்மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் மேலிட உத்தரவையும் மீறி தெலுங்கானா பகுதிக்கு சென்றார். இன்று அவர் ஆந்திர மாநில பொறுப்பாளர் வீரப்ப மொய்லியை சந்தித்து பேசினார். பின் பாதயாத்திரைக்கு மேலிடம் அனுமதி கொடுத்துள்ளதாக கூறினார். இந்நிலையில் பாதயாத்திரை சென...
தமிழகம்
பாராட்டு
மதுரை: மதுரை மாவட்ட கால்பந்து கழகத் தலைவராக மீண்டும் தேர்வுபெற்ற தனுஷ்கோடிக்கு, தேர்தல் அதிகாரி பவுன்ராதா சால்வை அணிவித்தார். அருகில் நிர்வாகிகள் சீனிமுகைதீன், சடாச்சரம், வரதராஜன், சொக்கலிங்கம்.
General
பாகிஸ்தானில் 18 பயங்கரவாதிகள் பலி
பெஷாவர் : பாகிஸ்தானில் ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தியதில் 18 பயங்கரவாதிகள் பலியானார்கள். பாகிஸ்தான் ராணுவம் ஆப்கன் எல்லையில் அமைந்துள்ள ஒரக்சாய்,டெரி மற்றும் கோட் கலாய் பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் பயங்கரவாதிகள் மறைந்துள்ள இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்த 4 பயங...
தமிழகம்
யோகா பயிற்சி நிறைவு
மதுரை: மதுரை, ஒய்.புதுப்பட்டியில் நடந்த யோகா பயிற்சி நிறைவு விழாவில்,  காந்தி மியூசிய ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் பேசினார்.
தமிழகம்
தியான பயிற்சி முகாம்
மதுரை: மதுரை, பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் தியான பயிற்சி முகாம் நடந்தது. யோகா, மூச்சுப்பயிற்சி, தியான பயிற்சி நடந்தது. சுவாமி அஜாமிர்தா பயிற்சி அளித்து பேசியபோது மன உறுதி, உடல் வலிமை, நோயற்ற வாழ்வுக்கு யோகா பயிற்சிஅவசியம். பள்ளி மாணவர்கள் கட்டாயம் தியானப்...
இந்தியா
ஜார்கண்ட் சட்டசபையை கலைக்க பா.ஜ., கோரிக்கை
பாட்னா : ஜார்கண்ட் சட்டசபையை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று பா.ஜ., கூறியுள்ளது. ஜார்கண்டில் சிபுசோரன் பதவிவிலகியதை தொட்ர்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ., பொது செயலாளரும், பீகார் மாநில பொறுப்பாளருமான ஆனந்த் குமார் கூறுகைய...
தமிழகம்
பரிசுபணம் இல்லாததால் அணியை அனுப்ப மறுப்பு : சுரேஷ் கல்மாடி கண்டனம்
புதுடில்லி : ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்திய அணியை அனுப்பாததற்கு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி பி.சி.சி.ஐ.,க்கு கண்டனம் தெரவித்துள்ளார். சீனாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் நியூசிலாந்து தொடர் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப முடியாது என பி.சி.சி.ஐ., கூறியிருந்தது. இதற்கு இந்த...
General
முத்தரப்பு கிரிக்கெட் : இலங்கையிடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே
புலவாயோ : முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் ÷ பாட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாட்வேழை வீழ்த்தியது. முன்னதாக போட்டி மழை காரணமாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.இதனையடுத்து களமறிங்கிய ஜிம்பாப்வே அணி 24.5 ஓவரில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களைய...
தமிழகம்
வேதாரண்யத்தில் லேசான நிலநடுக்கம் : வீடுகளில் விரிசல்
நாகப்பட்டினம் : வேதாரண்யத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆறுகாட்டுத்துறை பகுதியில் வாசகன், சுந்தரம், ராஜா ஆகியோரது வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. வீட்டுக்கூரைகள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்தமானில்...
தமிழகம்
2 வயது சிறுவன் படுகொலை : போலீசாரைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
விருதுநகர் : விருதுநகர் அருகே 2 வயது சிறுவன் படுகொலையில், போலீசார் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது 2 வயது மகன் ஜோதி சங்கரன். இன்று காலை கணேசன் தனது உறவினரான சந்திவீரன் என்பவரிடம் ஜோதி சங்கரனை ஒப்ப...
இந்தியா
இது உங்கள் இடம்
இப்படியே போனால் முடிவு என்ன?வ.ப.நாராயணன், கவுரிவாக்கத்திலிருந்து எழுதுகிறார்: தமிழக பொதுத்துறை நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக, தணிக்கைத் துறை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டிருந்தது. "ஒவ்வொரு ஆட்சியின் போதும், தணிக்கைத்துறை ஆய்வு செய்து வெளியிடும் வழக்கமான அறிக்கையைத் தான் தினமலர் பெரிதுபடு...
தமிழகம்
அமைச்சர் சிதம்பரத்திற்கு கூடுதல் பாதுகாப்பு* உள்துறை செயலர் உத்தரவு
சிவகங்கை ;மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு, தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு, உள்துறை செயலர் ஞானதேசிகன் உத்தரவிட்டுள்ளார்.மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு, மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு "இசட் பிளஸ்' பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் வ...
இந்தியா
5 ஆண்டுகள் கழித்து மீண்டும் கணவன் வந்ததால் சிக்கல்
முசாபர்நகர் (உ.பி.,) : கணவர் காணாமல் போனதால், வேறொருவரைத் திருமணம் செய்த பெண்ணை, திரும்பி வந்த கணவருடன் வாழும்படி ஊர் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் மிரன்பூரைச் சேர்ந்தவர் ரோஷன் என்ற முஸ்லிம் பெண். இவர் கணவர் இர்ஷாத். இவர் திடீரென காணாமல் போனார். ஐந்து ஆண்டுகள்...
இந்தியா
டைட்லர் வழக்கை முடிப்பதா? பதிலளிக்க சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ்
புதுடில்லி : சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் வழக்கு முடிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்கும்படி, டில்லி கூடுதல் கோர்ட், சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் விடுத்துள்ளது. கடந்த 1984ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின், டில்...
இந்தியா
ரத்தோருக்கு ஜாமீன் ஊசலாட்டம்
சண்டிகார் : அரியானா முன்னாள் டி.ஜி.பி., ரத்தோரின் ஜாமீன் மனு, மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. அரியானா முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர். ருச்சிகா என்ற பள்ளி மாணவியை 20 ஆண்டுகளுக்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இவர் சிக்கினார். இவருக்கு சண்டிகார் செஷன்ஸ் கோர்ட், சமீபத்தில் 18 மாதங்கள் சிற...
தமிழகம்
பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் அரவிந்த்சாமி, மனைவி மனு
சென்னை : பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் அரவிந்த்சாமியும், அவரது மனைவியும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வருகிறது. பிரபல நடிகர் அரவிந்த்சாமி, "தளபதி, பம்பாய், ரோஜா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் 94ம் ஆண்ட...
தமிழகம்
விவாகரத்து வழக்கில் விந்தியா, கணவர் ஆஜர்
சென்னை : விவாகரத்து கோரிய வழக்கில், நடிகை விந்தியா, அவரது கணவர் கோபி இருவரும் சென்னை குடும்ப நலகோர்ட்டில் ஆஜராகினர். விசாரணை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தமிழ் திரையுலகில், "சங்கமம்' படத்தில் மூலம் அறிமுகமானார் நடிகை விந்தியா. இவருக்கும், நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் கோபி என்பவருக்கும், 2008ம் ஆண்டு திருமணம...
தமிழகம்
முதல்வர் கருணாநிதியுடன் பா.ம.க.,வினர் சந்திப்பு
சென்னை:முதல்வர் கருணாநிதியுடன் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று சந்தித்துப் பேசினர்.தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் கடந்த 30ம் தேதி நடந்தது. இதில், பா.ம.க.,வை மீண்டும் தி.மு.க., கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதே சமயம், ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.,விற்கு இடம் ஒதுக்க தி.மு...
இந்தியா
ஒரே கோத்திரத்தில் திருமணம் : பெண்ணை கொன்றவர் கைது
முசாபர்நகர் (உ.பி.,) : உத்தர பிரதேசத்தில் தங்கள் விருப்பத்துக்கு எதிராகத் திருமணம் செய்த காரணத்துக்காக, ஒரு பெண்ணை அவரது தந்தை மற்றும் சகோதரர் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. வடமாநிலங்களில், ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு நிலவும் சூழலில் அப்படி திருமணம் செய்பவர்கள், அவர்கள் குடும்பத்தாலேய...
தமிழகம்
அடுத்த பேரத்தை ஆரம்பித்தது பா.ம.க.,
ராஜ்யசபா எம்.பி., சீட் பெற நடத்திய பேரம் படியாத நிலையில், சட்டசபை பொதுத்தேர்தலில், கூடுதல் இடங்களை பெறுவதற்கு, பா.ம.க., தூது அனுப்பியுள்ளது. முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்த பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி இதை வலியுறுத்தியுள்ளார். தி.மு.க., தரப்பில் உறுதியான பதில் கிடைக்காததால் பா.ம.க., தலைமை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. த...
இந்தியா
5 ஆண்டுகள் கழித்து மீண்டும் கணவன் வந்ததால் சிக்கல்
முசாபர்நகர் (உ.பி.,) : கணவர் காணாமல் போனதால், வேறொருவரைத் திருமணம் செய்த பெண்ணை, திரும்பி வந்த கணவருடன் வாழும்படி ஊர் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மிரன்பூரைச் சேர்ந்தவர் ரோஷன் என்ற முஸ்லிம் பெண். இவர் கணவர் இர்ஷாத். இவர் திடீரென காணாமல் போனார். ஐந்து ஆண்டுகள...
இந்தியா
சிறுவர்களை கொன்ற புலி சிக்கியது
சாலக்குடி : கேரளாவில், இரண்டு சிறுவர்களை கொன்ற புலியை, கூண்டு வைத்து, வனத்துறையினர் பிடித்தனர். கேரளா, திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. தமிழக தொழிலாளிகள், அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். ஜனவரியில், பாபு என்பவரின் நான்கு வயது மகன் முகேஷை, ஒரு புலி அடித்துக் கொன்ற சம்பவம், அங்குள்ள மக்க...
தமிழகம்
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை:திருச்சி மாநகராட்சி மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக செய்துதர வலியுறுத்தி, நாளை (3ம் தேதி) திருச்சி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:திருச்சி மாநகராட்சி மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, தெருவிளக்கு வ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் பங்கேற்க 19ல் ஜனாதிபதி கோவை வருகை
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், வரும் 19ம் தேதி கோவை வருகிறார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, வரும் 23 முதல் 27ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், அரசியல...
தமிழகம்
பர்லியார் சாலையில் காட்டு யானைகள் உலா
குன்னூர் : குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில், காட்டு யானைகள் அட்டகாசத்தால் நேற்று அந்த வழியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரியின் முக்கிய வழித்தடமாக உள்ள மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதை இடையே கல்லாறு, பர்லியார், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, ச...
தமிழகம்
திருச்சி ஊராட்சி கவுன்சில் கூட்டத்தில் ரகளை : தே.மு.தி.க., புகாரை வாங்க போலீசார் மறுப்பு
திருச்சி : திருச்சி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில், தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., கவுன்சிலர்கள் மோதிக் கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதல் சம்பவம் குறித்து, தே.மு.தி.க., கவுன்சிலர் கொடுத்த புகாரை, போலீசார் ஏற்க மறுத்து விட்டனர். திருச்சி மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டத்...
தமிழகம்
கைத்தறி உரிமையாளரிடம் லஞ்சம் : உதவி இயக்குனர், ஆய்வாளர் கைது
ஈரோடு : கைத்தறி உரிமையாளரிடம் 3.50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட, ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் மற்றும் கைத்தறி ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர். கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (53), ஈரோட்டில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனராக உள்ளார். ஈரோட்டில் உள்ள லாட்...
தமிழகம்
வீட்டிற்குள் புகுந்தது லாரி : தூங்கிய 9 பேர் படுகாயம்
நாகப்பட்டினம் : நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது, மற்றொரு லாரி மோதியதில், குடிசை வீடுகளுக்குள் லாரி புகுந்தது; ஒன்பது பேர் காயமடைந்தனர். நாகை அடுத்த உத்தமசோழபுரத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். டேங்கர் லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு, டேங்கர் லாரியை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு, வீட்டிற்குள் தூங்கினார். காரைக்கால் ...
தமிழகம்
சிங்கள மீனவர்கள் ஆறு பேர் : கன்னியாகுமரியில் கைது
நாகர்கோவில் : கன்னியாகுமரியில் சந்தேகத்துக்குரிய வகையில் ஓட்டலில் தங்கியிருந்த ஆறு சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் ஒரு ஓட்டலில், தமிழ் பேசத்தெரியாத சிலர், சந்தேகப்படும் வகையில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அ...
தமிழகம்
தொழிலதிபர் கடத்தல் வழக்கு : பட்டதாரி பெண் கைது
மதுராந்தகம்: திருச்சி, தொழிலதிபர் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு பெண்ணை, போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ்(46); வேளாண்மை இணை இயக்குனராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். தற்பொது ஆறு இடங்களில் பூச்சிமருந்து, உரம் விற்பனை கடை வைத்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரை கடத்...
தமிழகம்
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., மற்றும் புரோக்கர் கைது
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ பர்மிட்டுக்காக 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., மற்றும் புரோக்கர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்த பாலு பிள்ளை மகன் செந்தில். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். தன்னுடைய ஆட்டோவை எல்.பி.ஜி., காஸ் ஆட்டோவாக மாற்ற, ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., (வட்டார போக்க...
இந்தியா
குடிநீர் பிரச்னை தீர்க்க சாய் பாபாவிடம் கோரிக்கை
புட்டபர்த்தி : புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவிடம் ஆந்திர முதல்வர் ரோசய்யா ஆசி பெற்றார். ஐதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு புட்டபர்த்தி சாய் பாபா ஆசிரமத்திற்கு வந்த ரோசய்யா, அங்குள்ள சாய் குல்வந்த் வளாகத்தில் சத்யசாய் பாபாவை தரிசனம் செய்தார். ஆசிரமத்தில் 30 நிமிடங்கள் தங்கியிருந்த ரோசய...
இந்தியா
விசா நீட்டிப்பு கோரி தஸ்லிமா டில்லி வருகை
புதுடில்லி : சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், தன் விசா நீட்டிப்பு விவகாரம் குறித்து பேசுவதற்காக டில்லி வந்துள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன். இவர் எழுதிய நூல்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்...
இந்தியா
தேனி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் பாதியில் நின்று விட்டன
கோட்டயம் : தேனி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் பாதியில் நின்று விட்டன. தமிழகத்தில் தேனியில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதில், கொல்லம் நகரில் இருந்து என்.எச்.47ல் இருந்து துவங்கி தமிழகத்தில் தேனியில் என்.எச்.49ல் இணைக்கப்படும். இப்பாதை அமைக்க 2001ம் ஆண்டு மத்த...
தமிழகம்
பூஞ்சில் என்கவுன்டரில் பயங்கரவாதி பலி
பூஞ்ச் : காஷ்மீர் மாநிலம் பூஞ்சில் நடந்த என்கவுன்டரில் என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் öன்கவுன்டரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தியா
மக்கள் தொகை கணக்கெடுப்பு : தமிழகத்தில் முறைப்படி துவக்கம்
சென்னை : தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, முறைப்படி நேற்று துவங்கியது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. தமிழகத்தில் இந்த பணி நேற்று முறைப்படி துவங்கியது. இதையடுத்து, கவர்னர் பர்னாலா வீட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்தது. அப்போது வருவாய் நிர்வாக அதிக...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு : தமிழகத்தில் முறைப்படி துவக்கம்
சென்னை : தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, முறைப்படி நேற்று துவங்கியது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. தமிழகத்தில் இந்த பணி நேற்று முறைப்படி துவங்கியது. இதையடுத்து, கவர்னர் பர்னாலா வீட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்தது. அப்போது வருவாய் நிர்வாக அதிக...
தமிழகம்
நோட்டுப் புத்தகங்களின் விலையும் உயர்ந்தது
மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தை காரணம் காட்டி, பள்ளி நோட்டுப் புத்தகங்கள் மற்றும் உரைநடைகளின் விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. நோட்டுகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பேப்பர் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வு, அச்சகங்களுக்கு மின் தடை ஆகியவற்றால், நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றின் விலை கட...
இந்தியா
அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா
டில்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காமல், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. இருந்தாலும்,"ஐ. மு., கூட்டணியில் தனது கட்சி தொடர்ந்து நீடிக்கும்' என, மம்தா உறுதியுடன் தெரிவித்துள்ளார். ஜ...
தமிழகம்
சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்
சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், தயாரிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், முதல்வர் பெயரிலான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அனைத்து பாடப் புத்தகங்களின் பின்பக்க அட்டைகளில், உலக தமிழ் செம்மொழி மாநாட்டு விளம்பரமும் இடம் பெற்றுள்ளன. கோடை வ...
தமிழகம்
காற்றாலைகளின் சோகம் : மின்சாரத்தை வாங்க மறுக்கும் மின்வாரியம்
கோவை : காற்றாலைகளில் உற்பத்தியாகும் அபரிமிதமான மின்சாரம், காற்றிலேயே வீணாகி வருகிறது. இரண்டு மணி நேரமாக மின்வெட்டை குறைத்தபோதும், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பெறுவதை மின்வாரியம் தவிர்த்து வருகிறது. காற்றாலைகளிடம் இருந்து மின்சாரம் பெறும் தடை இன்னும் நீடிக்கிறது. தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க காற்றாலை ...
இந்தியா
ஜெகன் யாத்திரைக்கு காங்., மேலிடம் ஒப்புதல்
புதுடில்லி:காங்கிரஸ் எம்.பி., ஜெகன் மோகன் ரெட்டியின் யாத்திரைக்கு காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் மேலிடம் மறைமுகமாக அதிருப்தி தெரிவித்த போதும் அவர் கடந்த வாரம் நடத்திய பேரணி வன்முறைக் களமாக மாறியது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஒரு ரயிலை தீ வைத்து கொளுத்தினர். இதனால், முதல்வர் ரோசய்யாவின் ஆதரவாளர்க...
இந்தியா
கோவில்களை கண்காணிக்க ஆந்திராவில் குழு அமைப்பு
ஐதராபாத்:ஆந்திர மாநிலத்தில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க முக்கிய கோவில்களை பார்வையிட்டு, அந்த கோவில்களின் இன்றைய சூழ்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க, ஏழு பேர் கொண்ட சிறப்பு கமிட்டி ஒன்றை ஆந்திர மாநில அரசு நியமனம் செய்துள்ளது.இதற்கான உத்தரவை ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் ஜி.வெங்கட ரெட்டி ந...
தமிழகம்
வேலூர் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம்
சென்னை : விடைத்தாள் திருத்துவதற்கான ஊதியம் அதிகரிக்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால், சென்னை அண்ணா பல்கலைக் கழகக் கட்டுப்பாட்டில் உள்ள 19 பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு வெளியாவது தாமதமாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலியில், அண்ணா பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. மது...
தமிழகம்
ஐ.ஏ.எஸ்.,களுக்கு பதவி உயர்வு
சென்னை : ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 11 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்ற அதிகாரிகளுக்கு, ஜூனியர் நிர்வாக நிலை அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள் ளது. இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இந்த பதவி உயர்வு அமலுக்கு வருகிறது. இதன்படி, வெங்கடேஷ், உமாநாத், ராஜேந்திர ரத்னு, லால்வேனா...
இந்தியா
தகவல் அறியும் உரிமை சட்ட விவகாரத்தில் மன்மோகன் - சோனியா கருத்து வேறுபாடு
புதுடில்லி:தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.தகவல் அறியும் உரிமை சட் டத்தின் கீழ், அரசின் மிக முக்கியமான ரகசியங்கள் குறித்த கேள்வி எழுப்பப்படும்போது, அவை வெளியிடப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு தொடர் பான தகவல்களையும் அதிகாரிகள்...
தமிழகம்
கவுன்சிலிங்கில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பாரபட்சமான உத்தரவு : தொடக்க கல்வித்துறை செயல்பாட்டால் ஆசிரி
பொது மாறுதலில் பணியிட மாறுதல் உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும், ஆகஸ்ட் 1ம் தேதிக்குப்பின் பழைய இடங்களில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஒன்றியத்திற்குள் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை மட்டும் உடனடியாக விடுவிக்குமாறு, தொடக்க கல்வித்துறை நேற்று முன்தினம் திடீரென வெளியிட்ட உத்தரவால், ஆசிரியர்கள...
தமிழகம்
கள்ள நோட்டு: டில்லி ஆசாமி கைது
சென்னை : சென்னையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த டில்லி ஆசாமி, பாகிஸ்தானுக்கு ரயில் மூலம் தப்ப முயன்றபோது பிடிபட்டார்.டில்லி, ஹசரத் நிஜாமுதீன், ஜிதார் நகரைச் சேர்ந்த மல்ஹார் அகமது என்பவரது மகன் நூருல் ஹக்(50); இவரது மனைவி ஷன்வாரா பேகம் (44). இவர்களது மகன் சலீம் (19). இவர்கள் மூவரும் சென்ன...
தமிழகம்
கட்டணம் போதாது: தனியார் பள்ளிகள் சங்கம் உண்ணாவிரதம் : ரூ.25,000 வரை நிர்ணயிக்க கோரிக்கை
கோவை : தனியார் பள்ளிகளுக்கு அரசு விதித்துள்ள கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் நலச்சங்கத்தின் சார்பில், கோவையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடந்தது. 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்...
இந்தியா
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்:பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை
புதுடில்லி:நடப்பாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 8.5 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, மத்திய அரசின் சாதனைகள் குறித்த ஆண்டறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நேற்று ...
தமிழகம்
அமைச்சர் சிதம்பரத்திற்கு கூடுதல் பாதுகாப்பு : உள்துறை செயலர் உத்தரவு
சிவகங்கை : மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு, தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு, உள்துறை செயலர் ஞானதேசிகன் உத்தரவிட்டுள்ளார். மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு "இசட் பிளஸ்' பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம்...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் இல.கணேசன் பேச்சு:படித்தவர்கள் மட்டுமே ஓட்டளிப்பதால் தமிழகத்தில் மேலவையை பா.ஜ., ஆதரிக்கும்; இடம்பெறும். தி.மு.க., அரசு, மது வருமானத்தையும், மத்திய அரசு வழங்கும் நிதியையும் வைத்தே ஆட்சி நடத்துகிறது. இலவசம் கொடுத்து ஆட்சி நடத்துவது நீடிக்காது. தி.மு.க., ஆட்சியின் சாதனைகள், 2011ம் ஆண்டு தேர்த...
General
தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு இந்தியாவில் தடை: சீனா அதிருப்தி
பீஜிங்:இந்தியாவில், சீன தயாரிப்பு அதிநவீன தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்த தடை விதித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என, சீனா குற்றம் சாட்டியுள்ளது.இதுதொடர்பாக, சீன எலக்ட்ரானிக் தயாரிப்புகள் மற்றும் இயந்திரங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தின் தலைவர் சாங் யூஜிங், சீன நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ...
தமிழகம்
இந்தியாவை அழிக்க நினைத்த அல்-குவைதா தலைவர் பலி
இஸ்லாமாபாத்:அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் மூலம், பாகிஸ்தானில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைமை நிதிக்காவலர் முஸ்தாபா அபு அல் யாசித் கொல்லப்பட்டார்.அமெரிக்காவில் நியூயார்க் இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் தாக்கி அழித்தவர்கள் அல்-குவைதா இயக்கத்தினர். ஒசாமா பின்லாடன் தலைமையில் இந்த ...
தமிழகம்
தொழிலதிபர் கடத்தல் வழக்கு பட்டதாரி பெண் கைது
மதுராந்தகம் : திருச்சி, தொழிலதிபர் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ்(46); வேளாண்மை இணை இயக்குனராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். தற்பொது ஆறு இடங்களில் பூச்சிமருந்து, உரம் விற்பனை கடை வைத்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரை கடத்...
தமிழகம்
60/10 இது, மார்க் அல்ல; லஞ்ச ரேட்
கோவை அருகே, நள்ளிரவில் போக்குவரத்துத்துறை செக்போஸ்ட்டில் திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், 28 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை கைப்பற்றினர். சுவற்றின் துளை மற்றும் ஆவணங்களுக்கு இடையே லஞ்ச பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அம்பலமானது. கோவை, மதுக்கரை, கந்தேகவுண்டன் சாவடியில் வட்டார போக்குவரத்துத்துறையின் இரு செக்போஸ்ட்...
தமிழகம்
தங்கம் கிராமுக்கு ரூ.1,747 ஆக கிடுகிடு உயர்வு : தொடர்ந்து அதிகரிப்பதால் அதிர்ச்சி
சென்னை : ஆபரணத் தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிராம் 1,747 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து நிற்கிறது. இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆபரணத் தங்கம் விலை கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு முதல்மு...
தமிழகம்
காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
திருத்தணி : திருத்தணி அடுத்த வி.பி.என்,கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கல்வராயன். இவரது மகன் ஜெகதீஸ்(22). இவரும், பகவதாபுரம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு மகள் அனிதா(20) ஆகிய இருவரும் காதலர்கள். அனிதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த மாதம் 2ம் தேதி திருமணம...
தமிழகம்
பட்டுப் புடவைகளை திருடிய 3 பெண்கள் கைது
திருத்தணி : திருத்தணி அக்கைய்யா நாயுடு சாலையில் துணிக்கடை வைத்திருப்பவர் ரமேஷ்(41). இவரது கடையில் 26ம் தேதி பெண்கள் சிலர் புகுந்து துணி எடுப்பதுபோல் நடித்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டுப் புடவைகளை திருடிச் சென்றனர். திருத்தணி போலீசார் நல்லாட்டூர் காலனியைச் சேர்ந்த அனிதா(25) கிரிஜா(27) மேரி(40) ஆகிய மூன்று பெண்களை...
தமிழகம்
மரத்தில் கார் மோதி மூவர் பலி
கிணத்துக்கடவு : கோவை மாவட்டம் கிணத்துக் கடவு அருகே, மரத்தில் கார் மோதியதில், மூவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பொள்ளாச்சி, மகாலிங்க புரம், திருவள்ளுவர் வீதியில் வசித்து வந் தவர் நிஜா முதீன்(40). பொள்ளாச்சி, பெருமாள்செட்டி வீதி டாஸ்மாக் மதுக்கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். டாஸ்மாக் எல்.பி.எப்., சங்க மாவட்டச் செயலர...
தமிழகம்
கார் மோதி மாணவன் பலி
திருநெல்வேலி : பள்ளி துவங்கிய முதல் நாளில் கார் மோதி மாணவன் பலியானான். திருநெல்வேலி மாவட்டம் மானூரை அடுத்துள்ள சுப்பையாபுரத்தை சேர்ந்த துரைப்பாண்டியன் மகன் அஜீத்(14). சங்கரன்கோவிலில் உள்ள ஒரு பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர். நேற்று காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக நெல்லை - சங்கரன்கோவில் சாலையில் சுப்பையாபுரம் பஸ் ஸ...
தமிழகம்
வி.ஏ.ஓ.,விடம் தகராறு : எம்.எல்.ஏ., மீது வழக்கு
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே வி.ஏ.ஓ.,வை பணி செய்யவிடாமல் தடுத்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பெயர் குறிப்பிடாமல் ஒரு எம்.எல்.ஏ.,மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி, பாஞ்சாலங்குறிச்சி வி.ஏ.ஓ.,(பொறுப்பு) ஆறுமுகநயினார்(35). நேற்று முன் தினம் மதியம் 12.30 மணியளவில் இவர், இங்குள்ள வி.ஏ.ஓ., அல...
தமிழகம்
ரயில் மோதி சிறுவன் பலி
மதுரை : மதுரை கப்பலூர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் தேன்மலையாண்டி மகன் தினேஷ் குமார் (15). இவர் அங்குள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். நேற்று மதியம் 12.50 மணியளவில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நாகர்கோயில் - கோவை ரயில் மோதி பலியானார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
ஜீப்-ஆம்னி வேன் மோதல் : இருவர் பலி
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் தேவராஜன் (45). இவர், நெல்லை கோர்ட்டில் ஒரு வழக்கில் ஆஜராக, நேற்று காலை மனைவி முத்துலட்சுமி, மகள் சுகன்யா, மனைவியின் தங்கை இசக்கியம்மாளுடன் ஆம்னி வேனில் வந்துகொண்டிருந்தனர். நாங்குநேரி அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது, எதிரே மூன்றடைப்பில் இருந்து தனியார் மில்தொழி...
தமிழகம்
இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு
விருதுநகர் : விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தில் இரண்டு வயது குழந்தை கொன்று புதைக்கப்பட்டது. பணம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என கடிதம் எழுதி மிரட்டிய சிறுவன் சிக்கினான். அவனை போலீசார் விசாரிக்க அழைத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். வி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கணேச...
General
பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் : காலிறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
பாரிஸ் : பாரிஸ் ஒபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனும் உலகின் நம்பர் -1 ஒன் வீரர் ரோஜர் பெடரர் ராபின் சோடர்லிங்கை சந்தித்தார். இந்த போட்டியில் சோடர்லிங் பெடரரை 3-6,6-3,7-5,6-4 ...
தமிழகம்
அரசு பள்ளிகளில் நன்கொடை வசூல்
சேலம் : சேலம் மாவட்ட அரசு பள்ளிகள் பலவற்றில், மாணவர் சேர்க்கையின் போது, கட்டாய வசூல் நடக்கிறது. 500 முதல் 2,000 ரூபாய் வரை நடக்கும் வசூல் வேட்டையால், ஏழை, எளிய மாணவ, மாணவியர், விரும்பும் பாடங்களில் சேர முடியா மலும், பள்ளியிலேயே சேர முடியாமலும் தவிக் கின்றனர். பள்ளி திறந்த முதல் நாளான நேற்று, ஆறாம் வகுப்பு மற்றும் பிளஸ்...
இந்தியா
ஜூன் 6ம் தேதி ஜிப்மர் நுழைவுத்தேர்வு
புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 2010-11ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, நாடு முழுவதும் இருந்து 30 ஆயிரத்து 651 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கோல்கட்டா, நாக்பூர், புதுச்சேரி உள்ளிட்ட 11 மையங்களில் நுழைவுத் தேர்வு வரும் 6ம் தேத...
தமிழகம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சியை பள்ளிகளில் பதிய ஏற்பாடு
தேனி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியை இவ்வாண்டும் பள்ளிகளில் பதிவு செய்ய வேலை வாய்ப்புத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலே பதிவு செய்து கொள்ளலாம். பள்ளி நிர்வாகங்களே இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், மெட்ரிகுலேஷன் உட்பட அனைத்து பள்ளி தலைமை ...
தமிழகம்
கதர் ஊழியர்களுக்கு காலாவதி பொருட்கள் வினியோகமா?
மதுரை : கதர் ஊழியர்களுக்கு காலாவதியான பொருட்களை கட்டாயத்தின் பேரில் கொடுப்பதாக, ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். கதர் கிராமத் தொழில்கள் வாரியத்தின் (கே.வி.ஐ.பி.,) மதுரை மண்டலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் 41 விற்பனை மையங்கள் உள்ளன. இதன் மூலம் கதர் பொருட்கள், வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை செய்...