category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி | திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் அருகே நெடுமரம் புதூரை சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் முத்துச்செல்வம்(19). இவர் ரேடியோ சவுண்ட் சர்வீசில் வேலை பார்க்கிறார். நேற்று சாமந்தன் பட்டியில் திருமண விழா ஒன்றிற்கு ரேடியோ போட சென்றார். மாலை 5 மணிக்கு, டியூப் லைட் பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து பலியானார... |
தமிழகம் | நகராட்சி பள்ளி மாணவிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை | தர்மபுரி: தர்மபுரி நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இப்பள்ளி கடந்த 1990ம் ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 1992ம் ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதி வருகின்றனர். இது வரையில் இப்பள்ளி அதிக பட்சமாக 81 சதவீதம் தேர்ச்சி... |
தமிழகம் | டி.ஆர்.ஓ.,வை கண்டித்து கோர்ட் புறக்கணிப்பு | சிவகங்கை: சிவகங்கையில் வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மூத்த வக்கீல் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். தீர்மானம்: மாவட்ட வருவாய் அலுவலர் கோர்ட்டில், வருவாய்துறை நிலை ஆணைகளுக்கு விரோதமாக, கோர்ட் நடைமுறைகளுக்கு விரோதமாகவும், மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்து இன்று (ஜூ... |
தமிழகம் | பூட்டிய வீடுகள் சேர்க்க வாய்ப்பு | சிங்கம்புணரி; சிங்கம்புணரி ஒன்றியத்தில் அரசின் இலவச வீடு கட்டும் திட்ட கணக் கெடுப்பின் போது, பூட்டிய வீடுகளையும் சேர்க்க வாய்ப்பளிக்கப்படும். ஆய்வின்போது, வெளியூர் சென்றதால் பலர் வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இதனால், அந்த வீடுகளின் பயனாளிகள்தேர்வு செய்யப்படவில்லை. இந்த பயனாளிகளை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி கோரினர்.என... |
தமிழகம் | தேவகோட்டையில் ஜாதி சான்றுகள் மாயம்: முற்றுகை முயற்சி | தேவகோட்டை: தேவகோட்டையில் ஜாதி சான்றுகள் காணவில்லை என புகார் எழுந்ததையடுத்து பெற்றோருடன் மாணவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர் களும், பள்ளிகளில் சேர்வதற்காக பள்ளி மாணவர்களும் தற்போது தாலுகா... |
தமிழகம் | காளையார்கோவிலுக்கு தீயணைப்பு நிலையம் தேவை | காளையார்கோவில்: காளையார்கோவிலில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இங்கு 400க்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாய பகுதிகள் அதிகம் உள்ளதால், தோட் டங்களில் வைக்கப்பட் டுள்ள வைக்கோல்கள் தீப்பிடிக்கும் நிலை ஏற்படும். இச்சூழலில், தீயை அணைக்க சிவகங்கையில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவேண்டும்.... |
தமிழகம் | ஓசூரில் பட்ட பகலில் வாலிபர் வெட்டி கொலை | ஓசூர்: ஓசூரில் பட்ட பகலில் வாலிபரை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் அருண்குமார் (25). இவர் அப்பகுதியில் உள்ள வணிக வளாத்தின் முதல் மாடியில் ஸ்கிரின் பிரிண்டிங் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் கடையில் பணியில் இருந்த போது, காரில... |
தமிழகம் | இலவச கண் சிகிச்சை முகாம் | ஓசூர்: ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில் உலக புகையிலை தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஐ.டி.ஐ., முதல்வர் வேலாயுதம் முகாமை துவக்கி வைத்தார். நிர்வாக அலுவலர் ஜெயபால் முன்னிலை வகித்தார். முகாமில் பயிற்சி அலுவலர்கள், உதவி பயிற்சி அலுவலர்கள், இளநிலை பயிற்சி அலுவலர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. |
தமிழகம் | மகளிர் திட்ட சமுதாய வள பயிற்றுனர்களுக்கு தேர்வு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிர் திட்டத்தில் சமுதாய வள பயிற்றுனர்களுக்கான தேர்வு வரும் 12ம் தேதி நடக்கிறது. கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிர் திட்டத்தில் சமுதாய வள பயிற்றுனர்களாக பணிபுரிய ஆண்டுதோறும் தேர்வு நடந்து வருகிறது. நடப்பாண்டுக்... |
தமிழகம் | தங்கசங்கிலி திருட்டு | உத்தமபாளையம்: சின்னமனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பொம் மையன்(65). இவரது மனைவி கருப்பாயம்மாளுடன் நேற்று சின்னமனூரிலிருந்து உத்தமபாளையத்திற்கு பஸ்சில் சென் றுள்ளார். பஸ்டாப்பில் இறங் கியவுடன் கருப்பாயம்மாள் கழுத்தில் அணிந் திருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | கல் விழுந்ததில் தொழிலாளி பலி | ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே குவாரியில் வேலை பார்த்த தொழிலாளி கல் விழுந்து பலியானார். தேன்கனிக்கோட்டை அடுத்த தருவ திம்மனஅள்ளியை சேர்ந்தவர் லட்சுமய்யா. இவரது மகன் ரவீந்திரன் (19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் குவாரியில் பணியில் இருந்த போது, அவர் மீது கல்... |
தமிழகம் | குடிநீரை காய்ச்சி குடிக்க மக்களுக்கு வேண்டுகோள் | தேனி: வயிற்று போக்கை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது; உத்தமபாளையம், சின்னமனூர், தேவாரம் பகுதிகளில் வயிற்று போக்கு ஏற்பட்டதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். குடிநீர் மாசுபட்டதே இதற்கு காரணம். இதையடுத்து குடிநீரை குளோரினேசன் செய்து வழங்க மாவட்... |
தமிழகம் | வேதையில் விஸ்வகர்மா கைவினைஞர் சங்கக்கூட்டம் | வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கக்கூட்டம் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. செயலாளர் பக்கிரிதாஸ் வரவேற்றார். நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விஸ்வகர்மா சமுதாய பிரமுகர்கள் பங்கேற்றனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் ஸ்ரீவிஸ்வபிரம்ம தொழில்நுட்பக்கல்லூரி த... |
தமிழகம் | கோயில்பட்டிக்கு கூடுதல் பஸ் வசதி வேண்டும் | ஆண்டிபட்டி: கோயில்பட்டி கிராமத்திற்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிபட்டியிலிருந்து கோயில்பட்டிக்கு காலை 7.30, மாலை 5.30 மணிக்கு டவுன் பஸ் வசதி உள்ளது. ரங்கசமுத்திரம் குறும்பபட்டி, குரியம்மாள்புரம், கோயில்பட்டி வழியாக கரட்டுப்பட்டி சென்று வருகிறது.
காலை மற்றும் மாலை என இரு முறை இயக்கப்படும... |
தமிழகம் | மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி; கல்விக்குழு முடிவு | கோவை : கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தனியார் ஆங்கில பயிற்சி ஏஜன்சிகளை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வத்தை பெருக்க பள்ளிகளில் கீரை, காய்கறி பயிரிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. வசதி இல்லாத ஏழை மாணவர்கள... |
தமிழகம் | அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல் | வேலூர்: வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்பட்டோர் மாணவர்களுக்கு கலெக்டர் ராஜேந்தினர் பரிசு வழங்கினார். வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பிற்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ... |
தமிழகம் | கழிவுகளுக்கு தீ வைப்பதால் சேதமடையும்: வலத்துறை பாலம் | போடி: போடி வலசத்துறை பெரியாற்று பாலத்தில் சோளம், டீத்தூள் கழிவுகளை கொட்டி தீ வைக் கின்றனர். இதனால் பாலம் சேதமடைந்து வருகிறது. போடி வலசத்துறை ரோட்டில் உள்ள பெரியாற்று பாலத்தினை அத்தியூத்து, இலங்காவரிசை, வல சத்துறை உட்பட பல்வேறு மலைக்கிராம விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் பாலத்தில் சோளம், டீத... |
தமிழகம் | ரயில் கனவு நனவானது : மே.பாளையம் மக்கள் மகிழ்ச்சி | மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்திலிருந்து, கோவைக்கு கூடுதல் பாசஞ்சர் ரயில் வெள்ளோட்டம் நேற்று துவங்கியது. நீண்ட நாள் கனவு, நிறைவேறியதில் மேட்டுப்பாளையம் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதை சரிகட்ட கூடுதல் ரயில் விடக்கோரி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், மக்கள... |
தமிழகம் | நியமனம் | வேலூர்: வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மாவட்ட மருத்துவர் அணி செயலாளராக வேலூர் தியாகராஜபுரம் டாக்டர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார். கிழக்கு மாவட்ட செயலாளர் வாசு, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, நீலகண்டன், வில்வநாதன் மற்றும் அ.தி.மு.க., பிரமுகர்கள் விஜய்க்கு... |
தமிழகம் | துரத்தி பிடித்தவருக்கு கமிஷனர் வெகுமதி | கோவை : நகை பறிப்பு ஆசாமியை துரத்தி பிடித்தவருக்கு வெகுமதி வழங்கி, போலீஸ் கமிஷனர் பாராட் டினார். பீளமேடு விமான நிலையம், சவுபாக்கியா நகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி(55). கடந்த 27 அன்று, பால் வாங்கிக் கொண்டு லட்சுமிபாய் நகர் வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். எதிரே வந்த கதிர்வேல்(23) என்பவர், ஜெயலட்சுமியை வழிமறித்த... |
தமிழகம் | சமச்சீர் கல்வி திட்ட பாட புத்தகங்கள் வினியோகம் | தேனி: சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் சமச்சீர் கல்வி பாடத் திட் டம் இவ்வாண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள் ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப் பட்டு பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவ... |
தமிழகம் | வனச்சரகரை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள் | வருஷநாடு: மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன சுருளி அருவியில் இருந்து மேகமலை உட்பட நான்கு ஊராட்சிகளை சேர்ந்த 75 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதால் குடிநீர் அசுத்தமாவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அருவியில் தண்ணீர் வருவது குறைந் துள்ளதால் கிராமங்களில் குடிநீர்... |
தமிழகம் | கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டப்பணி நிறைவு | பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.கவுண்டம்பாளையம் நகராட்சி மற்றும் வடவள்ளி பேரூராட்சியில் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் 31 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டத... |
தமிழகம் | தி.பூண்டியில் ஜமாபந்தி துவக்கம் | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் திருவாரூர் டி.ஆர்.ஓ., தங்கவேலு தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. இந்த ஜமாபந்தி ஜூன் ஆறாம் தேதி வரை நடக்கிறது. ஜமாபந்தி அதிகாரியான டி.ஆர்.ஓ., தங்கவேலு பேசுகையில், ""பொதமக்கள் முன்வந்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை குடியிருப்பு பட்டா, நீர் நிலை... |
தமிழகம் | குடிநீர் கேட்டு சாலை மறியல்: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு | சாமளாபுரம் : சாமளாபுரத்தில் குடிநீர் பிரச்னைக்காக பொதுமக்கள் நடத்திய மூன்று மணி நேர சாலை மறியலால் சோமனூர் - திருப்பூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் வரவில்லை. ஆழ்குழாய் கிணற்றாலும் பயனில்லை. ஆவேசமடைந்த கள்ளப்பாளையம் கிராம மக்கள், சா... |
தமிழகம் | லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்கம், திருத்துறைப்பூண்டி டவுன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, சாசன இரவு விழா நடந்தது. திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்க புதிய தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஜோசப்ராஜ், பொருளாளர் முத்துகுமரன் மற்றும் நிர்வாகிகளை முன்னாள் ஆளுனர் தனபாலன் பதவியில் அமர்த்தினா... |
தமிழகம் | அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பில்லை... ஆபத்தான பகுதிகளால் உயிரிழப்புக்கள் | கம்பம்: கும்பக்கரை, சுருளி அருவிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு ஆபத்துக்களை எதிர் கொள்வதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கும்பக்கரை அருவி பகுதியிலும் எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலையே நிலவுகிறது. அங்குள்ள யானை கஜம், குதிரை கஜம் பகுதியில் சிக்கும் சுற்றுலா பயணிகள் உயிர் பிழ... |
தமிழகம் | மலைவாழ் மக்களுக்கு வனத்துறை உதவி | பெ.நா.பாளையம் : மலைவாழ் மாணவ, மாணவியருக் கான கல்வி தொகை வழங்கும் விழா துடியலூரில் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குட்பட்ட கோபநாரி, காலனிப்புதூர், ஆலங்கண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் கோவையில் உள்ள கல்லூரிகளில் மலைவாழ் மாணவ, மாணவியரான ஜோதிமணி, பத்மா, முத்து, முருகன், காளியம்மான், சுகந்த... |
தமிழகம் | பஸ்ஸ்டாண்ட் அமைக்க நிபந்தனைகள் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு | தேனி: தேனியில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைப்பதற்கான நிபந்தனைகள் குறித்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நகராட்சி கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. கமிஷனர் மோனி, பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பஸ்ஸ... |
தமிழகம் | மனைவி சித்ரவதை டாஸ்மாக் ஊழியர் கைது | திருவண்ணாமலை: செய்யாறு அருகே மனைவியை சித்ரவதை செய்த டாஸ்மாக் ஊழியரை போலீஸார் கைது செய்தனர். செயயாறு அடுத்த காந்தி சாலையை சேர்ந்தவர் பாலாஜி (28), இவர் ஆரணியில் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (25). இவர்களுக்கு கடந்த ஐந்தாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஐந்து மாதத்தில் ஆண... |
தமிழகம் | கோவையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் | கோவை : கோவையில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் துவங்கியது; இரண்டு கட்டமாக நடக்கிறது. முதற் கட்டப்பணியில் வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். அடுத்து, வீடு எண்ணிக்கையை கணக்கிட்டு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு தயாரிக்கப்படும்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு தய... |
தமிழகம் | மாயமான மாணவன் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் | திருவண்ணாமலை: சேத்துபட்டு அருகே மாயமான மாணவன் வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீஸாருக்கு மாற்றப்பட்டது. சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் சூசை நகரில் அமலாக்கினி பார்வையற்றோர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு வந்தவாசி அன்மருதை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ராகேஷ் (10), படித்து வந்தார். இந்த மாணவனுக்கு இரவில் கண் தெரியாது. மேலு... |
தமிழகம் | மாடி படிக்கட்டு இடிந்து விழுந்து வாலிபர் பலி | திருவண்ணாமலை: ஆரணி அருகே மாடி படிக்கட்டு இடிந்து விழுந்ததில், வாலிபர் தலை நசுங்கி பலியானார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவர் ஆரணி - செய்யாறு சாலையில் புதியதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன் தினம் மாலை வீட்டின் பக்க வாட்டில் உள்ள மாடி படிக்கட்டுக்கு அடியில் கழி... |
தமிழகம் | தேக்கடியில் இருந்து குமுளிக்கு தண்ணீர் எடுக்க குழாய் பதிப்பு | கூடலூர்: தேக்கடி ஏரியில் இருந்து குமுளிக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்திற்காக வனப்பகுதிக்குள் குழாய் பதிக்கும் பணி அவசர அவசரமாக நடந்து வருகிறது. தேக்கடி ஏரியில் தேங்கியிருக்கும் நீரை தமிழகம் பயன்படுத்துவதற்கு ஒவ் வொரு ஆண்டும் குத்தகை தொகையாக 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் கேரள அரசுக்கு தமிழக அரசு செலுத்தி வருகிறது. இதனால்... |
தமிழகம் | தேர்ச்சியில் சாதித்தது விவேகம் பள்ளி | கோவை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளி மாணவி விக்னேஸ்வரி, தமிழில் 97; ஆங்கிலம் 97; கணிதம் 99; அறிவியல் 99; சமூக அறிவியல் 99 என 491 மதிப்பெண் பெற்று, வருவாய் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவியர் மைவிழி, அபிநயா, மாணவன் ஜெகன் ஆகியோர் 484 ம... |
தமிழகம் | மின் மோட்டார்களை அகற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைப்பில்லை: கமிஷனர் குற்றச்சாட்டு | கம்பம்: கம்பத்தில் குடிநீர் உறிஞ்சும் மின் மோட் டார் களை பறிமுதல் செய்ய கவுன்சிலர்கள் ஒத்து ழைப்பு இல்லை, இதனாலேயே குடிநீர் பற்றாக் குறை ஏற்படுகிறது என, நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் அய்யப்பன் குற்றம் சாட்டினார். கம்பம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் அம்பிகா தலைமையில் நடந் தது. கமிஷனர் அய்யப்பன், நகரமைப்பு ஆய்வாளர் த... |
தமிழகம் | ஆசிரியர் பட்டய பயிற்சி தனித்தேர்வர்களுக்கு தேர்வு | பொள்ளாச்சி : கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள இரண்டாமாண்டு ஆசிரியர் பட்டய பயிற்சி தனித்தேர்வாளர்களுக்கான தேர்வு பொள்ளாச்சியில் இன்று துவங்குகிறது. உடுமலை, திருமூர்த்திநகர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட இரண்டாமாண்டு ஆசிரியர் பட்டய பயிற்... |
தமிழகம் | 100 நாள் வேலை திட்டத்தில்கூலி குறைப்பு; மக்கள் மறியல் | கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே 100 நாள் வேலை திட்டப்பணிக்கு கூலியை குறைத்து வழங்கியதைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அங்குள்ள நரங்கியர் குளம் ஆழப்படுத்தும் பணி நடந்தது. அங்கு பணி முடிந்து அரசு ந... |
தமிழகம் | ஊராட்சி து.தலைவர் தேர்வு | சின்னமனூர்: சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை ஊராட்சி துணைதலைவராக இருந்தவர் போஜராஜா. இவர், சொந்த பணிகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய் தார். இப்பதவிக்கான தேர்தல் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. தலைவர் பாரதி மற்றும் மொத்தமுள்ள பத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சின்னமனூர் பி.டி.ஓ.க்கள் சுருளியாண்டி, சத்யமூர்த்தி ... |
தமிழகம் | இலவச காஸ் பயனாளிகளிடம் வசூல்வேட்டை? பஞ்., தலைவர் மீது நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் ஆவேசம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அரசு சார்பில் இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்க பயனாளிகளிடம் வசூல் வேட்டை நடத்திய பஞ்சாயத்து பெண் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காததால் வெறுப்படைந்த அக்கிராம மக்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளை திருப்பி ஒப்படைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை... |
தமிழகம் | போலி டாக்டர் கைது | மயிலாடும்பாறை: மயிலாடும்பாறை அருகே குமணன்தொழு வை சேர்ந்தவர் ராமசாமி (49). இவர், சித்த வைத்திய சிகிச்சை அளிக்க படித் துள்ளார். ஆனால் கிளினிக் வைக்காமல் வீடு, வீடாக சென்று அலோபதி சிகிச்சை செய்துள்ளார். மயிலாடும்பாறை எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையிலான போலீசார் இவரை கைது செய்தனர். இப்பகுதியில் உள்ள மற்ற போலி டாக்டர்கள் பற்றியு... |
தமிழகம் | திரவுபதை அம்மன் கோவில் தீமிதி திருவிழா | கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பிசானத்தூர் கிராமத்தில் உள்ள காவல் தெய்வம் திரவுபதை அம்மன் கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம் 17ம் தேதி காப்புக்கட்டி திருவிழா துவங்கும். வழக்கம்போல, காப்புக்கட்டி திருவிழா துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு திரவுபதை அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் நடந்தது.... |
தமிழகம் | செம்மொழி விழிப்புணர்வு மினி மராத்தான் | கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி வரும் 12ம் தேதி வேளாண் பல்கலையில் நடக்கிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு தேதியில் தமிழ் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு மினிமராத்தான் போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில் செம்மொழி மாநாடு நடக்கும் கோவையில் 12ம் தேதிய... |
தமிழகம் | சின்னமனூரில் பெண் கடத்தல் | சின்னமனூர்: தனது மகளை உடன் படித்த மாணவர்கள் கடத்தி சென்றதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். சின்னமனூர் அருகே அய்யம்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி மகள் சித்ரா(17) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர், டி.சிந்தலைசேரியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சித்ராவை மே 24 முதல் காணவில்லை. இவருடன் படித்... |
தமிழகம் | சமச்சீர் கல்வி திட்டத்தில் 20 ஆயிரம் புத்தகங்கள் வினியோகம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் வழங்க 20 ஆயிரம் புத்தகங்கள் வினியோகிக்கப் பட்டுள்ளன.
பள்ளிகளில் படிக்கும் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி கற்பிக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டம... |
தமிழகம் | கொப்பரை ஏலம்: கிலோ ரூ.32 | பொள்ளாச்சி : நெகமத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ஒரு கிலோவுக்கு அதிகபட்சமாக 32 ரூபாய் விலை கிடைத்தது.நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் 16 பேர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்திற்கு 89 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். மொத்தம் நான்கு வியாபாரிகள் கொப்பரையை தரம் பிரித்து ஏலம் கூறினர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சண்... |
தமிழகம் | கோயில்பட்டியில் சுகாதாரக்கேடு | ஆண்டிபட்டி: கோயில்பட்டியில் துப்புரவு பணிகள் மேற் கொள்ளப் படாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இக்கிராமத்தில் பல நாட்களாக துப்புரவு பணிகள் மேற்கொள்ளப் படுவதில்லை. இதனால் சாக்கடைகளில் குப்பைகள் ஏற்பட்டு கழிவு நீருடன் கலந்து துர்நாற்றம் அடிக் கிறது. கேபிள் பதிப்ப தற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் குப்பைகள் சேர்... |
தமிழகம் | தேனியில் வேலைவாய்ப்பு முகாம் | தேனி: தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில், முதல் பேட்ஜ் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. சென்னை போர்டு இந்தியா, லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட், அப்பாசாமி அசோசியேட்ஸ், எச்.சி.எல்., இன்போசியஸ், ஜான்டீர், அக்வோபோக் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 182 மாணவர்கள் உடனடி பணி நியமன ஆணை பெற்றனர்... |
தமிழகம் | பாதாள சாக்கடை திட்ட பணிக்கு மக்களின் பங்கை வசூலிக்க முடிவு | தேனி: பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்களின் பங்களிப்பாக 13.29 கோடி ரூபாய் திரட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கமிஷனர் மோனி கூறியதாவது; நகராட்சியில் 38.61 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைவதற்கான இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத... |
தமிழகம் | இரவு நேரத்தில் மின்சப்ளை ரத்து: விவசாயிகள் பாதிப்பு | தேனி: தேனி ஒன்றிய கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் மின் சப்ளை முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிப் பிற்குள்ளாகி வருகின்றனர். தேனி ஒன்றிய கிராமங்களில் தற்போது பல்வேறு விவசாய பணிகள் நடந்து வருகிறது. பகலில் ஆறு மணி நேரமும் இரவில் ஆறு மணி நேரமும் 3 பேஸ் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ... |
தமிழகம் | ஸ்ரீவித்யாபாரதி பள்ளி பொதுத்தேர்வில் சாதனை | குளித்தலை: குளித்தலை ஸ்ரீவித்யாபாரதி மற்றும் செயிண்டோமின்க் பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் சாதனை படைத்துள்ளது. குளித்தலை வைகைநல்லூர் அக்ரஹாரத்தில் இயங்கி வரும் ஸ்ரீவித்யா பாரதி மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி வேதியியல் மற்றும் இயற்பியல் பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வெற்றிப்பெற்றார். மாணவி த... |
தமிழகம் | மண்மங்கலம் பஞ்.,ல் சிறப்பு மனுநீதி முகாம் | கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் குறுவட்டம், மண்மங்கலம் பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நாளை (மூன்றாம் தேதி) காலை பத்து மணிக்கு கலெக்டர்(பொ) முனிரத்தினம் தலைமையில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் நடக்கிறது. முகாமில் பல்வேறு அரசுத்துறை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாகவும், ஏற்கனவே பெறப்பட... |
தமிழகம் | புதர் மண்டிய நிலையில் மருத்துவமனை வளாகம் | குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள், வெளிநோயாளி பிரிவு, வயிற்றுப்போக்கு பிரிவு வார்டுகள் செயல்படுகிறது. தற்போது அதிகளவு பிரசவத்துக்கு பெண்கள் வருவதால், புதிய கட்டிடத்தின் முன்புறம், மேல்புறம் உள்ள மர நிழலில்தான் நோயாளியுடன் உள்ளோர், பார்க்க வருவோர் ஓய்வு எடுக்கின்றனர். த... |
தமிழகம் | பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.இந்து சமய அறநிலைய துறை மதுரை மண்டல இணை கமிஷனர் சுதர்ஸன் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாம... |
தமிழகம் | கான்கிரீட் வீடுகளாக மாற்ற குடிசைவாசிகளுக்கு வாய்ப்பு | மதுரை: தமிழக அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு நடந்தது. மொத்தம் 25 ஆயிரத்து 932 குடிசைகள் உள்ளன. தற்போது தேவையான ஆவணங்கள்,பயனாளிகளின் போட்டோ சேகரிக்கும் பணி நடக்கிறது. ஆய்வின் போது பூட்டப்பட்டிருந்த குடிசைகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. சிறப்பு சலுகையாக குடிசைவாசிக... |
தமிழகம் | மேலூரில் அறிவிக்கப்படாத மின்தடை | மேலூர்: மேலூரில் தினமும் அறிவிக்கப்பட்ட நேரமான காலை 8 முதல் 10 மணி வரை நேற்று மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன் பிறகு காலை 11.45 க்கு மீண்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில், பெரிதும் அவதிப்பட்டனர். பகல் முழுவதும் நிறுத்தப்பட்ட மின்சாரம் இரவு 7 மணிக்கு தான் வந்தது. இது குறித்து மின்வாரி... |
தமிழகம் | லாரியை கடத்திய 6 பேருக்கு கரூர் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை | கரூர்: கரூர் அருகே பைபாஸில் லாரியை கடத்தி சென்ற ஆறு பேருக்கு கரூர் நீதிமன்றத்தில் ஏழாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜபாளையத்தை சேர்ந்த டிரைவர் ஈஸ்வரன்(37), கிளினர் சுப்புராம்(47) ஆகியோர், கடந்த 2008 ஏப்.,12ம் தேதி கரூர் - திண்டுக்கல் பைபாஸ் சாலையில் லாரியில் இரும்பு ஏற்றி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அரவக... |
தமிழகம் | சமச்சீர் கல்வி புத்தகம் இன்று வினியோகம்: தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு எவ்வளவு? | கோவை : மெட்ரிக் பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி புத்தகங்கள் இன்று வழங்கப்படவுள்ளன. முதல் வகுப்புக்கு ரூ.200ம், ஆறாம் வகுப்புக்கு ரூ.250ம் கட்டணம் வசூலிக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு இதற்கான ப... |
தமிழகம் | தற்கொலைக்கு முயன்றவர் கைது | மதுரை: மதுரை புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (32). இவரது மனைவி சுதா. இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு உள்ளது.கணவன், மனைவி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென போலீசாரை வலியுறுத்தி, நேற்று இரவு 8.30 மணிக்கு தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன் முன் கிருஷ்ணன் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் கிருஷ்ண... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுக்கும்பணி துவக்கம் | மேலூர் மேலூர் நகரில் நேற்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவங்கியது. இதில் 66 களப்பணியாளர்கள், 11 மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டனர். முதல் நாளான நேற்று சாமி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் தமிழரசி, துணைத் தலைவர் ஐயப்பன் வீடுகளில் கணக்கெடுத்தனர். நகராட்சி கமிஷனர் அய்யனார், மேலாளர் கண்ணன், மதுசூதன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். |
தமிழகம் | தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த ஆண் புலி | வால்பாறை : வால்பாறை அருகே, தனியார் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் ஆண் புலி இறந்து கிடந்தது தெரியவந்தது. வால்பாறை அடுத்துள்ள அணலி எஸ்டேட்டில், 4ம் நம்பர் தேயிலை காட்டில் அழுகிய நிலையில் புலி ஒன்று இறந்து கிடந்தது குறித்து, தொழிலாளர்கள் எஸ்டேட் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அணலி எஸ்டேட் பொதுமேலாளர் பிலிப், வனத்துறையினருக்கு த... |
தமிழகம் | முன்னாள் மாணவர் சங்கம் துவக்கம் | கரூர்: கரூர் பரணி பார்க் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் துவங்கப்பட்டது. பரணி பார்க் கல்வி குழுமத்தின் செயலாளர் பத்மாவதி தலைமை வகித்தார். துணை முதல்வர் ரகுநாதன் வரவேற்றார். முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், முன்னாள் மாணவர் சங்கத்தின் நோக்கம் பற்றியும், மாணவர்களின் பங்கு பற்றியும் மற்றும் மாணவர்கø ள வாழ்த்தி பேசினார்.... |
தமிழகம் | மனைவி கொலை: கணவன் கைது | திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா மேலக்கோட்டையைச் சேர்ந்தவர் சூரமுத்து (65). இவரது மனைவி தங்கம்மாள் (55). இவர்களுக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். சூரமுத்து கப்பலூர் சிட்கோவில் தனியார் கம்பெனியில் வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தார்.சூரமுத்துவிற்கும் தங்கமாளுக்கும், நேற்று முன்தினம் மதியம் வாய்த்தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந... |
தமிழகம் | வீடு புகுந்து நகை திருட்டு | மேலூர்: மேலூர் மில்கேட் ரோட்டில் மரவேலை பார்க்கும் தமிழரசன்(47) வீடு உள்ளது. இவர் நேற்று காலை 11.30 க்கு, மனைவி வைரமணியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். அவசரத்தில் வீட்டின் பின்பக்க கதவை பூட்டவில்லை. திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் உள்ளே மர பீரோவில் இருந்து 16 பவுன் நகை திருடு போயிருந்தது. மேலூர் போலீசில் தமிழ... |
தமிழகம் | விபத்தில் பால் வியாபாரி பலி | அவனியாபுரம் : மதுரை சாமநத்தத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(45), பால் வியாபாரி. நேற்று இரவு சாமநத்தம் விலக்கு அருகே எம்.80 பைக்கில்(ஹெல்மெட் அணியாமல்) சென்றுகொண்டு இருந்தார். எதிரே நெடுங்குளத்திலிருந்து சிந்தாமணி நோக்கி வந்த ஜீப், மோதியதில் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவனியாபுரம் போலீசார் ஜீப் டிரைவரை தேடிவருகி... |
தமிழகம் | ரயிலில் விழுந்து மாணவன் தற்கொலை | திருமங்கலம்; கப்பலூரைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் சேரன் மலைப்பாண்டி. இவரது மகன் தினேஷ்குமார் (15). கப்பலூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று பள்ளி துவங்கியதையடுத்து தினேஷ்குமார் பள்ளிக்கு சென்றான். இடைவேளையின் போது சாலையம்மன் கோவில் அருகே நாகர்கோவிலில் இருந்து கோவைக்குச் செல் லும் பய... |
தமிழகம் | 5 பசு மாடுகள் பலி | எழுமலை: பேரையூர் அருகே உள்ள பி. தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வளர்த்த மாடுகள் பொன்னையாபுரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சோள உவரை தின்றன. சிறிது நேரத்தில் அவற்றில் 5 பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தன. இந்த பசு மாடுகள் ஒவ்வொன் றின் மதிப்பு தலா 30 ஆயிரம் ரூபாயாகும். தகவலறிந்த பேரையூர் கால்நடை டாக... |
தமிழகம் | வைகாசி விசாக ஆண்டு விழா | மதுரை: மதுரை சிம்மக்கல் தெரு அருள்மிகு சக்திவேல் முருகன் கோவிலில் வைகாசி விசாக 70 வது ஆண்டு வைரவிழா நடந்தது. பக்தர்கள் பால் குடம் எடுத்து திருப்பரங்குன்றம் சென்று அபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை குபேரன் செய்தார். |
தமிழகம் | கூட்ஷெட்ரோடு சாக்கடையில் பெண் குழந்தை சடலம் மீட்பு | கோவை : கோவை கூட்ஷெட்ரோடு சாக்கடையில் இருந்து, ஐந்து மாத பெண் குழந்தையின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு பின்புறம் கூட்ஷெட் ரோடு உள்ளது. நேற்று மதியம், இவ்வழியாக வந்த சிலர், சாக்கடையில் பெண் குழந்தை சடலம் கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.வெரைட்டி ஹால் ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு ... |
தமிழகம் | லாரியை கடத்திய 6 பேருக்கு கரூர் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை | கரூர்: கரூர் அருகே பைபாஸில் லாரியை கடத்தி சென்ற ஆறு பேருக்கு கரூர் நீதிமன்றத்தில் ஏழாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜபாளையத்தை சேர்ந்த டிரைவர் ஈஸ்வரன்(37), கிளினர் சுப்புராம்(47) ஆகியோர், கடந்த 2008 ஏப்.,12ம் தேதி கரூர் - திண்டுக்கல் பைபாஸ் சாலையில் லாரியில் இரும்பு ஏற்றி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அரவக... |
தமிழகம் | செம்மொழி மாநாடு நினைவாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் : கோவை மாவட்டம் முழுக்க நட வனத்துறை ஆயத்தம் | கோவை : செம்மொழி மாநாட் டின் நினைவாக, கோவை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட, தமிழக வனத்துறை திட்டமிட்டுள்ளது.கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக, வனத்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது... |
தமிழகம் | வனத்துறையினர் கூண்டில், சிக்கியது சிறுத்தை: வயநாடு காட்டுப்பகுதியில் விட ஏற்பாடு | வால்பாறை : வால்பாறை அருகே, தமிழக-கேரள எல்லையில் வசிக்கும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது. வால்பாறை அருகே மளுக்கப்பாறை எஸ்டேட் உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது.
"சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும்' என்று இப்பகுதி மக்கள்,... |
தமிழகம் | தரையில் அமர்ந்து கவுன்சிலர்கள் திடீர் தர்ணா | பெ.நா.பாளையம் : தெருவிளக்கு வசதி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் விவசாய மின் இணைப்புகளை மாற்றி தரக்கோரி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி கவுன்சிலர்கள் சந்திரன், சுப்பிரமணியம் ஆகியோர் மின்வாரிய அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் ச... |
தமிழகம் | மாநகராட்சி மண்டலத் தலைவர் மீது ரூ.2 கோடி நில மோசடி வழக்குப்பதிவு | கோவை : இரண்டு கோடி ரூபாய் நில மோசடி வழக்கில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் பத்மநாபன் உள்பட ஐந்து பேர் மீது, ஐகோர்ட் உத்தரவுப்படி பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை, புதுசித்தாபுதூர், வெங்கடசாமி வீதியைச் சேர்ந்தவர் சரவணன்(37). காளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ருக்மணி என்பவருக்கு சொந்தமான 2.9 ஏக்கர்... |
தமிழகம் | நண்பர் மனைவிக்கு டார்ச்சர்: லாரி டிரைவர் கைது | கோவை : நண்பரின் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். போத்தனூர், மேட்டூர் ஆடிட்டர் வீதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து; லாரி டிரைவர். இவரது நண்பர் சரவணம்பட்டி ரத்தினசாமி(33); இவரும் லாரி டிரைவர். அடிக்கடி, நண்பரை பார்க்க போத்தனூர் வருவதை ரத்தினசாமி வழக்கமாக கொண்டிருந்தார். இசக்கிமுத்து இல்லா... |
தமிழகம் | உடுமலை, மடத்துக்குளத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம் | உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது. 820 கணக்கெடுப்பாளர்கள், 137 மேற்பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை நடக்கிறது.
இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்... |
தமிழகம் | அரசு பள்ளிகளில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு | உடுமலை : உடுமலையிலுள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.உடுமலையில் கோடை விடுமுறை நிறைவடைந்து, நேற்று பள்ளிகள் இயங்கின. இதனையடுத்து, நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் திடீரென உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.வாளவாடி, ஜல்லிபட்டி,... |
தமிழகம் | கோவிலில் கும்பாபிஷேக விழா | உடுமலை : உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக இரண்டாமாண்டு விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 7.30 மணிக்கு கலச ஸ்தாபிதம், காலை 9.30 மணிக்கு 108வலம்புரிச்சங்குகளில், விநாயகருக்கு ஆவாகனம் செய்தல் நிகழ்ச்சியும் நடந்தது. காலை 10.00 மணிக்கு மூர்த்திகளுக்கு அபிஷேகம், காலை 10.45 மணிக்கு சக்தி விந... |
தமிழகம் | ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த அவகாசம் : ஐகோர்ட் விதிமுறையை பின்பற்ற அறிவுறுத்தல் | திருப்பூர் : பொதுமக்களுக்கு வாகனம் ஓட்ட கற்றுத்தரும் பயிற்சி பள்ளிகள், ஐகோர்ட் விதித் துள்ள விதிமுறைகளை பின் பற்ற நான்கு மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இக் காலக்கெடுவுக்குள் விதி முறைகளை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், பயிற்சி பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு போக... |
தமிழகம் | குடிநீர் குழாய் உடைப்பு: கழிவு நீர் கலக்கும் அவலம் | பாபநாசம்: பாபநாசம் அருகே வேதாரண்யம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலக்கும் அவலம் நடக்கிறது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருவைக்காவூர் கொள்ளிடத்தில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பெரிய பைப் அமைத்து ராட்ஷச மோட்டார் மூலம் வேதாரண்யம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர... |
தமிழகம் | கப்ளிங் மாட்டுவதில் சிக்கல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தாமதம் | நாகர்கோவில்: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தினமும் மாலை 5.40 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவிலில் இருந்து தினமும் மாலை 6.40 மணிக்கும் செல்கின்றன. நேற்று ... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மத்திய இணையமைச்சர் துவக்கிவைப்பு | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் நேற்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் இல்லத்தில் முதலாவது கணக்கெடுப்பு பணி துவங்கியது. கணக்கெடுப்பு படிவத்தில் கணக்கெடுப்பாளர் மூலம் விபரங்களை பூர்த்தி செய்து மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் படிவ... |
தமிழகம் | கள்ளத்தோணியில் இலங்கை அகதிகள் தப்பிச்செல்ல உதவிய முக்கிய ஏஜென்ட் கைது | நித்திரவிளை: குமரி கடல்பகுதி வழியாக கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ளத்தோணி மூலம் 23 அகதிகள் தப்பிச்செல்ல துணை நின்ற இலங்கையை சேர்ந்த ஏஜென்ட் போலீஸ் வலையில் சிக்கியுள்ளார்.இலங்கையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர் முடிந்து அமைதி திரும்பியுள்ளது. இதனால் தமிழகம் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்த அகதிக... |
தமிழகம் | தேசிய அளவிலான கராத்தே திருப்பூர் மாணவன் சாம்பியன் | திருப்பூர் : தேசிய அளவிலான கராத்தே போட்டி, இலங்கையில் நடந்தது; கட்டா மற்றும் குமிட்டோ பிரிவில் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் பள்ளி மாணவன் கோகுல் சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளான்.
திருப்பூர் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார் கோகுல். கராத்தே போட்டிகளில் 44 தங்கப்பதக்கங்கள் உட்பட 120 பதக்... |
தமிழகம் | 100 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் சின்னமுட்டத்தில் மீன்பிடிப்பு துவக்கம் | கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் இருந்து 100 விசைப்படகுகளில் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 ம் தேதி முடிய உள்ள 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை தற்போது முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்த... |
தமிழகம் | உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக தமிழ்தாய் ஐம்பொன் சிலை ஊர்தி பயணம் | தஞ்சாவூர்: கோவையில் நடக்க உள்ள உலகத்தமிழ் செம்மொழி நாட்டு அலங்கார ஊர்தியில் பங்கேற்க தஞ்சையில் இருந்து தமிழ்தாய் ஐம்பொன் சிலை ஊர்தியை கலெக்டர் சண்முகம் நேற்று முன்தினம் இரவு மலர் தூவி துவக்கி வத்தார்.கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு அலங்கார ஊர்திகள் அணி வகுப்பில் 42 வாகனங்கள் பங்கேற்கின்றன. இதில், தஞ்சை ம... |
தமிழகம் | கன்னியாகுமரி லாட்ஜில் ஆயுதங்களுடன் தங்கிய இலங்கையை சேர்ந்த 6 பேரிடம் போலீஸ் விசாரணை | கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் லாட்ஜில் ஆயுதங்களுடன் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் சிங்கள மொழி பேசும் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் உத்தரவுபடி கன்னியாக... |
தமிழகம் | குடிநீர் தட்டுப்பாட்டை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் தகவல் | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட அளவில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் வழங்குவதை அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். கலெக்டர் அலுவகம் பனகல் கட்டிடத்தில் உ... |
தமிழகம் | கேரளாவில் இருந்து அன்னாச்சி பழங்கள் வந்தாச்சு | திருப்பூர் : முகூர்த்த நாட்கள் நெருங்கி வருவதால், காய்கறி விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக, 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய், கிலோ 12 ரூபாய் என நேற்று உயர்ந்தது. பச்சை மிளகாய் வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது. கேரளாவில் இருந்து அன்னாச்சி பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. ஜாடி 25 ரூப... |
தமிழகம் | பிச்சைக்காரர்களை ஒழிக்க சென்னையில் நடவடிக்கை: என்ன செய்யப்போகிறது திருப்பூர் மாநகராட்சி? | திருப்பூர் : சென்னையை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற, சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், சென்னை மாநகராட்சியை இவ்விஷயத்தில் பின்பற்றுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை நகரத்தை அழகுபடுத்த சென்னை ... |
தமிழகம் | அமைச்சர் பராக்... பராக் என்றதும் சுத்தமானது அரசு மருத்துவமனை | திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டதால், அவசர அவசரமாக மருத்துவமனை வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் முத்தூர், மூலனூர், நத்தக் காடையூர் ஆகிய பகுதிகளில் தலா 30 படுக்கையறை வசதியுடன் மூன்று அரசு ஆரம்ப சுக... |
தமிழகம் | மாணவி தீக்குளித்து பலி | தஞ்சாவூர்: வல்லம் அருகே எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வல்லம் அடுத்த குருங்குளம் தெற்கு இந்திரா காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் ஸ்ரீதேவி (17). இவர் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் தோல்வி அடைந்தார். மனமுடைந்த ஸ்ரீதேவி நேற்று வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டா... |
தமிழகம் | நிறை பணி பூஜை கோலாகலம் | பாபநாசம்: பாபநாசம் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள அக்ரஹாரத்தில் கைலாசநாதர் கோவிலில் உள்ள மும்மூர்த்தி விநாயகர் சன்னதி உள்ளது. இது தமிழ்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் உருவாக்கிய கோவிலாகும். இக்கோவிலில் நிறை பணி பூஜை என்பது அரைபடி அரிசி மாவில் ஒரே கொளுக்கட்டையும், அதுபோல 108 கொளுக்கட்டை செய்து படைப்பதாகும். ஆண்டு தோறும் நடக்கு... |
தமிழகம் | மின்சாரம் பாய்ந்து டீக்கடை ஊழியர் பலி | தஞ்சாவூர்: தஞ்சை அருகே மின்சாரம் பாய்ந்து டீக்கடை ஊழியர் பலியானார். அம்மன்பேட்டையைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் மணிகண்டன் (45). இவர் தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள வயலூர் பஸ் ஸ்டாப்பில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக பணி செய்தார். நேற்று காலை 5.30 மணிக்கு பணிக்கு வந்த மணிகண்டன், கடையின் வெளியே இருந்... |
தமிழகம் | வெள்ளைத்தாளில் சாதி சான்றிதழ் வினியோகம்: மக்களை அலைக்கழிக்கும் வருவாய்த்துறை | திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலகங்களில் சாதி சான்றிதழ் அட்டை தீர்ந்து விட்டதால், தற்காலிகமாக ஒரு வெள்ளைத்தாளில் அச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. சில வாரங் களுக்குப்பின், தற்போது வழங்கப் பட்ட சாதி சான்றிதழை கொடுத்து, வழக்கமாக வழங்கப்படும் சாதி சான்றிதழ் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப் பட... |
தமிழகம் | காவிரி ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி: திருவிழாவில் பங்கேற்றபோது பரிதாபம் | திருச்சி: திருச்சி அருகே பால்குடத்திருவிழாவில் கலந்து கொண்ட மூன்று மாணவர்கள் காவிரி ஆற்றில் குளிக்கும் போது புதைமணலில் சிக்கி பரிதாபமாக பலியாயினர். திருச்சி அடுத்துள்ள துவாக்குடியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல் நேற்று காலை 8 மணியளவில் நடந்தது. இ... |
தமிழகம் | கோவில்பட்டியில் அரசு பஸ் ஜப்தி | கோவில்பட்டி,: கோவில்பட்டியில் நஷ்டஈடு வழங்காத அரசுபஸ் ஐப்தி செய்யப்பட்டது.கோவில்பட்டி அருகேயுள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் சந்திரன் (50). கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகலாபுரம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சாத்தூர் டூ நாகலாபுரம் செல்லும் அரசு... |
தமிழகம் | தூத்துக்குடியில் மாற்றுதிறனாளிகளுக்குபுதிய தொழிற்பயிற்சி மையம் விரைவில் திறப்பு | தூத்துக்குடி, : தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு தனியாக தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது.தமிழக முதல்வர் கருணாநிதி தற்போது மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார். இதனால் மாற்றுதிறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட... |
தமிழகம் | தூத்துக்குடியில் பள்ளி திறந்த நாளில் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை | தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று பள்ளி திறந்த முதல் நாள் பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரி தலைமையில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ, வேன்கள் பிடிபட்டன.தமிழக அரசு போக்குவரத்துதுறை செயலாளராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியமனம் செய்யப்பட்ட ப... |
தமிழகம் | துறையூர் பெருமாள்மலையில் இன்று சிரவண உற்சவ விழா: ஏற்பாடு தீவிரம் | துறையூர்: தென்திருப்பதி துறையூர் பெருமாள்மலையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமிக்கு இன்று சிரவண உற்சவ விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இக்கோவிலில் ப்ரம்மோத்சவ திருத்தேர் விழா கடந்த 17ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடந்தது.
இன்று சிரவண உற்சவ விழா நடக்கிறது. அதிகாலை ஐந்து மணிக்கு மலையிலிருந்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.