category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
விசைத்தறி கூலி உயர்வு பிரச்னையில் உடன்பாடு : தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்
ராஜபாளையம் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் கூலி உயர்வு தொடர்பாக சத்திரப்பட்டி விசைத்தறி மாஸ்டர் வீவர்ஸ், ஏற்றுமதி மற்றும் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. இன்று முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புகின்றனர். கூலி உயர்வு கேட்டு விருதுநகர் மாவட்டம், ச...
தமிழகம்
பல்கலை செய்முறைத் தேர்வு
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைக் கல்வி இயக்கக எம்.எஸ்.சி., இயற்பியல், வேதியியல் (அல்பருவம்) பாடங்களில் அனுமதி பெற்ற தமிழக மாணவர்களுக்கு 2010 ஏப்.,செய்முறைத் தேர்வு கீழ்க்கண்ட மையங்களில் நடைபெறும். வேதியியல்: மதுரை நாகமலை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் முதல் (10 ஏ) மற்றும் இரண்டாமாண்டிற்கு (ஏ9 ஏ) ஜூன் 19 முதல் 22 வர...
தமிழகம்
பாபநாசம் அணை பாசனத்திற்கு திறப்பு
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அணையான பாபநாசம் அணை, நேற்று பாசனத் திற்கு திறக்கப்பட்டது. மொத்தம் 143 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 58.75 அடி தண்ணீர் உள்ளது. நேற்று திறக்கப்பட்ட நீர் மூலம், வடக்கு கோடைமேலழகியான், தெற்கு கோடைமேலழகியான், நதியுன்னி ஆகிய கால்வாய்கள் வழியே 6000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறு...
தமிழகம்
நேற்றும் தங்கம் விலை உயர்வு
மதுரை: மதுரையில் இம்மாதம் முதல் நாளான நேற்றே தங்கம் விலை உயர்ந்தது. மே 26ல் ஒரு கிராம் தங்கம் 1755 ரூபாய்க்கும், 27ல் ஐந்து ரூபாய் அதிகரித்து 1760க்கும் விற்கப்பட்டது. மே 28ல் 1740க்கும், 29ல் 1744க்கும் விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், 31ல் நான்கு ரூபாய் குறைந்து 1740க்கு விற்கப்பட்டது. நேற்று ஆறு ரூபாய் அதிகரித்து 1746...
தமிழகம்
வரத்து குறைவு: கடலை எண்ணெய் விலை அதிகரிப்பு
மதுரை: நிலக்கடலை தட்டுப்பாடு காரணமாக, மதுரையில் இரு வாரங்களாக கடலை எண்ணெய் விலை அதிகரித்தது.எண்ணெய் வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:கடந்த வாரம் 1100 ரூபாய்க்கு விற்ற 15 கிலோ டின் கடலை எண்ணெய் நேற்று 1140 ரூபாய்க்கும், சூரியகாந்தி எண்ணெய் 780 ரூபாயிலிருந்து 800 ரூபாய்க்கும் விற்கப் பட்டது. ...
தமிழகம்
மாற்றுத்திறனாளிக்கு லைசென்ஸ்ஆர்.டி.ஓ.,க்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை: மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு அவரது காரை ஆய்வு செய்து பயிற்சி ஓட்டுனர் உரிமம் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு ஆர்.டி.ஓ.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்த வக்கீல் பொன்னையா தாக்கல் செய்த ரிட் மனு:சிறிய வயதில் எனக்கு இரு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்க முடியா...
தமிழகம்
கைதி இருவர் தப்பிய வழக்கில் ஏட்டு இருவர் கோர்ட்டில் சரண்
மதுரை: மதுரையில் கைதி இருவர் தப்பிய வழக்கில், ஏட்டு இருவர் கோர்ட்டில் சரணடைந்தனர்.மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜாஜெய்சிங், லட்சுமண பாண்டியன். இருவரையும், வழிப்பறி வழக்கில் தல்லாகுளம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடந்த மே 15ம் தேதி குற்றவாளிகளை ஏட்டுகள் மணிராஜ், மோகன் ஆகியோர் இரண்டாவது ஜூடிசியல் ...
தமிழகம்
அழகர்கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா
அழகர்கோவில்: பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள பழமைமிக்க அழகர்கோவில் தெப்பக்குளத்தை பாதுகாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்து வருகின்றன. ஆடித் தேரோட்டம், மாசி தெப்ப உற்சவம், பங்குனி திருக்கல்யாணம் மற்றும் சித்திரை திருவிழா போன்றவை ச...
தமிழகம்
ரூ.3.1 கோடியில் தெப்பக்குளத்தை அழகுபடுத்த மத்திய அரசு அனுமதி
மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக் குளத்தைச் சுற்றி, 5 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்த முதலில் மாநகராட்சி திட்டமிடப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் தெப்பக்குளத்தைச் சுற்றி புற்கள், செடிகள், நடைபாதை, சுற்றுலா பயணிகள் அமர பெஞ்ச், அலங்கார விளக்குகள், சிமென்ட் பிளாக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு மட்டும் 3.1 கோடி ...
தமிழகம்
வனத்துறை சார்பில்20 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
மதுரை: மதுரையில் நடப்பு ஆண்டில் பருவமழையை பயன்படுத்தி, புதிதாக 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட வனத்துறை திட்டமிட்டுள்ளது.மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நகர்ப்புற அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டம் 2007 முதல் செயல்படுத்தப்படுகிறது. வைகை கரை, தபால்தந்திநகர், ஆனையூர், கூடல்புதூர், செல்லூர், திருப்பாலை ...
தமிழகம்
முகவரி கேட்பது போல் நகை பறிக்கும் வாலிபர்
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷனிற்குட்பட்ட பகுதியில், முகவரி கேட்பது போல் வீட்டு பெண்களின் நகையை பறிப்பது தொடர்கிறது. எஸ்.எஸ்.காலனி நாவலர் தெருவைச் சேர்ந்தவர் சியாமளா(20). கல்லூரி மாணவி. இரு தினங்களுக்கு முன் காலை, இவரது வீட்டிற்கு கறுப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க நபர், வக்கீல் ஒருவர் பெ...
தமிழகம்
மதுரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது
புதூர்: மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் 6500 பேர் ஈடுபடுகின்றனர். மதுரை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை நடக்கிறது. கலெக்டர் காமராஜ் நேற்று குடும்ப உறுப்பினர்களை பதிவு செய்து இப்பணியை துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: ""மாவட்டத...
தமிழகம்
ஜூலை 4ல் ஜோய் ஆலுக்காஸ் புதிய கிளை திறப்பு
மதுரை,: மதுரை நேதாஜி ரோடு ஜோய் ஆலுக்காஸ் நகை கடையின் புதிய கிளை ஜூலை 4ல் பெங்களூரூவில் திறக்கப்படுகிறது.இதன் தலைமை செயல் அதிகாரி ரோல்ப் டபிள்யூ. சின்பெல்லி மதுரையில் நேற்று கூறியதாவது : இரண்டு ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் 2000 ரூபாய்க்கு விற்கும் சூழல் வரும். பொருளாதார வளர்ச்சியே இதற்கு காரணம். மற்ற நகை கடைகளை விட, நாங...
தமிழகம்
மன்னர் கல்லூரியில் நாளை மாணவர்களுக்கு கவுன்சிலிங்
திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முதல் ஆண்டு இளநிலை பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நாளை கவுன்சிலிங் நடக்கிறது.பி.காம்,. மாணவர் சேர்க்கைக்கு காலை 9மணிக்கும், பி.பி.ஏ.,க்கு காலை 11 மணி, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு 12.30 மணி, பி.ஏ., வரலாறு, பொருளியலுக்கு பகல் 2 மணி, பி.எஸ்ச...
தமிழகம்
மெட்ரிக் பள்ளிகள் பேரவை முடிவு
மதுரை: மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் பேரவைக் கூட்டம் மதுரையில் நடந்தது. தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மெட்ரிக் பள்ளிகளின் கட்டணம் குறித்து நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிவித்த கட்டண விகிதத்தில், எந்த ஒரு மெட்ரிக் பள்ளியும் பெற்றோர் எதிர்பார்ப்பதுபோல் தரமான கல்வியை வழங்க இயலாது. இதனால் 6000 பள்ளிகள், இதுவரை ஆட்சேபனை மனுக்கள...
தமிழகம்
நிதி நிறுவனஉரிமையாளர் ஜாமீன் டிஸ்மிஸ்
மதுரை: மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தியவர் ஷேக் முகைதீன் (62). முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி மோசடி செய்ததாக ஷேக் முகைதீன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப் பட்டார்.இவ்வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி, ஷேக் முகைதீன், முதலீட்டாளர் நல கோர்ட்டில் ...
தமிழகம்
பெண் சாவில் சந்தேகம் தந்தை புகார்
திருவேடகம்: மதுரை அருகே தொப்புலாம்பட்டியை சேர்ந்தவர் அழகர் மகள் உமா(21).இவருக்கும் திருவேடகம் அருகே மட்டையானை சேர்ந்த குமரனுக்கும்(30) இரண்டு ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் புவனேஷ் என்ற மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே ஒரு ஆண்டாக குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு...
தமிழகம்
இலவச தேனீவளர்ப்பு பயிற்சி
மதுரை: மதுரை ரூட்செட் பயிற்சி நிலையில் ஜூன் கடைசி வாரத்தில், தேனீ மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி ஒருவாரம் நடத்தப்படுகிறது.குறைந்தது எட்டாவது படித்த 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கட்டணம் இல்லை. மதிய உணவு இலவசம். பயிற்சி பெற விரும்புபவர்கள், முழுவிவரங்களுடன் ஜூன் 19க்குள் எழுதி அனுப்ப வேண்ட...
தமிழகம்
விதை கடையில் ஆய்வு
மதுரை: மதுரை ,நெல்பேட்டை பகுதி விதைக் கடைகளில், மாநில விதை ஆய்வு இணை இயக்குனர் (பொறுப்பு) துரைச்சாமி ஆய்வு செய்தார். விற்பனை உரிமத்தை பார்வையில் படும்படி வைக்க வேண்டும். விலை மற்றும் இருப்பு விபர தகவல்பலகை தினசரி எழுத வேண்டும். காலாவதியான விதைகளை கம்பெனிக்கு, வினியோகஸ்தர்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். பில் கொடுக்கும...
தமிழகம்
சுகாதாரமற்றதின் பண்டங்கள் விற்க தடை
அழகர்கோவில்: அழகர்கோவில் பகுதியில் பள்ளிகள் அருகில் இருந்த சுகாதாரமற்ற கடைகளை அப்புறப்படுத்தினர். ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆய்வு நடந்தது. ஈ மொய்க்காத, பேப்பர் சுற்றிய தின்பண்டங்களை விற்கவும் உத்தரவிட்டனர். பள்ளி அருகில் இருந்த கடைகளில் புகையிலை கலந்த பொருட்களை விற்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழகம்
மதுரை ஆவினில் பால் கொள்முதல் ஒரு லிட்டர் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு
மதுரை; மதுரை ஆவினில் பால் கொள்முதல் குறைந்ததால், ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மதுரை ஆவினுக்கு மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சொசைட்டிகளில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. 2006 மே மாதம், ஒரு நாளைக்கு 2 ல...
தமிழகம்
சிறுகுடியில் குடிநீர் தட்டுப்பாடு
நத்தம்: சிறுகுடி ஊராட்சியில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறுகுடி ஊராட்சியில் 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் வசதிக்காக சிறுகுடி வடக்கு பகுதி, கரகப்பாறை, கடக்குளம், செங்கப்பள்ளம் ஆகிய நான்கு இடங்களில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு நான்கு குடிநீர்...
தமிழகம்
ஆர்வமுடன் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவியர்
திருவள்ளூர் : மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் துவங்கியதால் புதிய சீருடை அணிந்து மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் நேற்று கோடை விடுமுறைக்குப்பின் திறக்கப் பட்டது. ம...
தமிழகம்
மணல் திருட்டில் ஈடுபட்ட 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருவள்ளூர் : கொற்றலை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட ஐந்து மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் அடுத்த கே.கே.சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நல்லாட்டூர் கொற்றலை ஆற்றில் மணல் திருடுவதாக மாவட்ட எஸ்.பி., வனிதாவுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்...
தமிழகம்
வேறு பிளாட்பாரத்தில் ரயில் இயக்கம் பயணிகளின் உயிரோடு விளையாட்டா...?
திருவள்ளூர் : வழக்கமாக இயக்கப்படும் பிளாட் பாரத்தில் ரயிலை இயக்காமல், அடுத்த பிளாட்பாரத்தில் இயக்கியதால் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். இதுபோன்ற பயணிகளின் உயிரோடான விளையாட்டை தடுத்து நிறுத்தவேண்டும் என, பயணிகள் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் அகல ரயில் பாதையில், திருவள்ளூர் ரயில் நிலையம் அ...
தமிழகம்
அதிக மாத்திரை சாப்பிட்டவர் பலி
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு நேரு நகரை சேர்ந்த கதிர்வேல் மகன் பிரதீபன்(25). இவர் இரண்டு வருடமாக, காசநோயால் பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.நேற்று முன்தினம் அளவுக்கதிகமாக மாத்திரை சாப்பிட்டதால், மயங்கிய நிலையில் இருந்த இவரை சிகிச்சைக்கென திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சி...
தமிழகம்
பூச்சி மருந்து குடித்தவர் பலி
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பார்த்தீபன்(41). இவர் 6 மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.  நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த இவர், வீட்டில் இருந்த பூச்சி மருந்தினை குடித்தார். இவரை சிகிச்சைக்கென திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர...
தமிழகம்
ஸ்டவ் வெடித்து பெண் பலி
ஓட்டேரி : ஸ்டவ் வெடித்து இளம்பெண் உடல் கருகி இறந்தார். ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார். ஓட்டேரி விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிதுரை. இவரது மனைவி கலைச்செல்வி(19). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களாகிறது. கடந்த 29ம் தேதி இரவு 10.30 மணிக்கு கலைச்செல்வி வீட்டில் சமையல் செய்தார். அப்போது ஸ்டவ் வெடித்து, அவர் மீ...
தமிழகம்
பூக்கள் விலை உயர்வு
திண்டுக்கல்: இன்று முதல் தொடர்ந்து மூன்று முகூர்த்த நாட்கள் வருவதால், திண்டுக்கல்லில் நேற்று பூக்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்திருந்தது.நேற்று முன்தினம் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்ற மல்லிகை, சம்மங்கி பூக்கள் 150 ரூபாயாகவும்,100 ரூபாய்க்கு விற்ற கனகாம்பரம், 180 ரூபாயாகவும், 70 ரூபாயாக இருந்த முல்லை 120க்கும...
தமிழகம்
திறப்பு விழா
பழநி: ஒட்டன்சத்திரத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்பு விழா நடந்தது. அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட நீதிபதி பஷீர் அகமது வரவேற்றார். பத்மா ராவ் குத்துவிளக்கேற்றினார். ஐகோர்ட் தலைமை நீதிபதி(பொறுப்பு) எலைப் தர்மராவ், ஐகோர்ட் நீதிபதி சுதாகர், அரசு தலைமை கொறடா சக்கரபாணி, தமிழக வக்க...
தமிழகம்
ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கலெக் டர் வள்ளலார் தலைமையில், ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடந்தது. ஓய்வூதியர் நல இயக்குனர் கண்ணப்பன் பேசினார். 40க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. பல்வேறு துறை அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
மருதாநதி ஆற்றை கடக்க பாலம் இல்லாமல் விவசாயிகள் அவதி
வத்தலக்குண்டு: மருதாநதி ஆற்றை கடக்க பாலம் இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். வெங்கடாஸ்திரிகோட்டையில் மருதாநதி ஆறு இரண்டாக பிரிக்கப் பட்டு வாய்க்கால், ஆற்றில் செல்கிறது. ஆறு கண்ணாபட்டி அருகே உள்ள கூட்டாத்து அய்யம் பாளையத்தில் மஞ்சளாற்றுடன் ஒன்று சேர்கிறது. வாய்க் கால் கோம்பைப்பட்டி சிறுவன்குளம் கண்மாயை சென்றடைகிறது....
தமிழகம்
சூட்கேசில் இருந்த கிரெடிட் கார்டு மூலம் நூதன மோசடி! : விமான நிறுவன ஊழியர் உட்பட மூவர் கைது
திரிசூலம் : அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய சாப்ட்வேர் இன்ஜினியரின் சூட்கேசில் இருந்த கிரெடிட் கார்டை திருடி, மொபைல் போன்கள் வாங்கிய  விமான நிறுவன ஊழியர் உள்ளிட்ட மூவரை சென்னை புறநகர் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வரதராஜு(28). இவர், சென்னையில் உள்ள ஒரு பிரபல நி...
தமிழகம்
பாலவாக்கம் அந்தோணியார் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பாலவாக்கம் : பாலவாக்கம் கடற்கரை புனித அந்தோணியார் சர்சின், பத்தாம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன், கோலாகலமாக நேற்று துவங்கியது. பாலவாக்கம் கடற்கரை சாலையில், புனித அந்தோணியார் சர்ச் அமைந் துள்ளது. உலகிலேயே முதன்முறையாக இந்த சர்ச்சில், 100 அடி உயர நற்கருணை கோபுரம் நிறுவப்பட்டுள்ளது. அந்தோணியார் சர்ச்சின் பத்தாம் ஆண்டு த...
தமிழகம்
பல நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
பழநி: பல நாட்களாக குடி தண்ணீர் சப்ளை இல்லை என கவுன்சிலர்கள் கூட்டத் தில் புகார் கூறினர் பழநி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது.நகராட்சி கமிஷனர் மூர்த்தி, பொறியாளர் முத்து, துணைதலைவர் ஹக்கீம், மேலாளர் பர்வின் பாபு, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கவுன்சிலர்கள் பழனிச் சாமி, முஜிபுதீன்,ஷாஜகான், கந்தசாமி, கு...
தமிழகம்
அரைக்காசு அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
தாம்பரம் : சென்னை, வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் உள்ள அரைகாசு அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (3ம் தேதி) நடைபெறுகிறது. அரைக்காசு அம்மன் சன்னிதியில் 108 அம்மனும், 18ம் படி கருப்பர் மற்றும் ஹயகிரீவ சரஸ்வதி, லட்சுமி நாராயணன், சுயம்வர பார்வதியும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நாளை  காலை 11 மணிக்கு குரு ஹோரையில், வைரவன்பட்டி ...
தமிழகம்
சோழிங்கநல்லூரில் புதிய வளர்ச்சிப் பணிகள்
சோழிங்கநல்லூர் : சோழிங்கநல்லூர் பேரூராட்சியில் 3.5 கோடி ரூபாய் செலவிலான வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளது. சோழிங்கநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் அரவிந்த ரமேஷ் தலைமையில் நடந் தது. அதில், மின் தடையை நீக்க 35 கி.வோ., திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர்கள் வாங்குவது; பேரூராட்சியின் பிரதான இடங்களில் ஆழ் துளை கிணறு ...
தமிழகம்
கிரிக்கெட் லீக் முடிவுகள்
திண்டுக்கல்: மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப் பட்ட லீக் போட்டி முடிவுகள்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி, மன் சூர் யங்ஸ்டார் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. செயின்ட் பீட்டர்ஸ் அணி, மெஜ ஸ்டிக் அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சேலஞ்சர் அணியை, யங்ஸ்டார்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித...
தமிழகம்
சங்க கூட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கூட்டம், தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினார்.நிலுவையில் உள்ள சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 9ல் தர்ணா போராட்டம் நடத்துவது, அரசியல் தலையீ...
தமிழகம்
பல ஆண்டுகளாக பாழடைந்து வரும் மின்கம்பங்கள்: மின் வாரியத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம்
வேளச்சேரி: வேளச்சேரி பகுதியில், பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள மின்கம்பங்கள் பழுதடைவதால், மின் வாரியத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தென்சென்னை பகுதியில், மின்சார வாரிய தளவாடப் பொருட்கள் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக, அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல், அதிகாரிகள...
தமிழகம்
குடும்ப தகராறில் மாமன் கொலை : மைத்துனர்களுக்கு போலீஸ் வலை
பூந்தமல்லி : கணவன், மனைவி தகராறில் சமரசம் செய்ய வந்த மைத்துனர்கள், மாமனை அடித்து கொலை செய்த சம்பவம், மாங்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது: குன்றத்தூரை அடுத்த சோமங்கலம், நல்லூர் புதுநகரை சேர்ந்தவர் ஞானவேல் (30); லாரி டிரைவர். இவர் மனைவி கோடீஸ்வரி (29). இவர் களுக்கு ஒரு மகன், மகள் உள்...
தமிழகம்
ஒரே வாரத்தில் இரண்டு திருமணம் : பலே வாலிபர் கைது
அண்ணாநகர் : ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு திருமணம் செய்த வாலிபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். அண்ணாநகர் பகுதி இளங்கோ நகரில் வசிப்பவர் பார்த்தசாரதி மகன் குமரன்(25). இவர், அண்ணாநகர் பகுதியில் உள்ள பேட்டரிகள் பழுது பார்க்கும் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தி(21). இவர் அண்ணாந...
தமிழகம்
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காமல் தத்தளிப்பு... உயர்கல்விக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
விருதுநகர்: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காததால் மேல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தத்தளிக்கின்றனர். பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மே 26ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வினியோகம் செய்யப்பட்டது. பல பள்ளிகளில் சுமார் 100 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் தேர்வுத்துறையில் இருந்து வராததால், மாணவர்கள் அவதிப்பட்...
தமிழகம்
புது ரேஷன் கார்டு கோரி 7 முறை விண்ணப்பித்தும் அலைக்கழிப்பு
விருதுநகர்: புதிய ரேஷன் கார்டு கேட்டு ஏழு முறை விண்ணப்பம் கொடுத்தும், அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கலெக்டர் சிஜி தாமஸிடம் கிராம மக்கள் புகார் செய்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார், இளையராஜா, கோமதி, சுப்பிரமணி, மற்றொரு இளையராஜா என ஐந்து பேர் புதிய ரேஷன் கார்டு கோரி ராஜபாளையம் வட்...
தமிழகம்
வரி செலுத்தும் பொதுமக்களுக்கு நகராட்சியால் ஒரு பலனுமில்லை:கவுன்சிலர் புகார்
விருதுநகர்: வரி செலுத்தும் மக்களுக்கு நகராட்சியால் ஒரு பலனும் இல்லை என கவுன்சிலர்கள் புகார் கூறினர். விருதுநகர் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் கார்த்திகா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் காசிராஜன், கமிஷனர் ஜான்சன், நகரமைப்பு அலுவலர் மாலதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.ஜெயக்குமார்: நகராட்சி முதல் டிவிஷனில் குப...
தமிழகம்
பதிவாளர் பொறுப்பேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை பதிவாளராக முதுநிலைப் பேராசிரியர் டி. வாசுதேவன் பொறுப்பேற்றார். இதற்கான உத்தரவை பல்கலை வேந்தர் கலசலிங்கம் பிறப்பித்தார். தென்கொரியாவில் ஓராண்டு பேராசிரியராகப் பணியாற்றிய வாசுதேவன், கலசலிங்கம் பல்கலையில் முதுநிலைப் பேராசிரியராக வேதியியல் துறையில் பணியாற்றி வந்துள்ளார்...
தமிழகம்
துவக்க விழா
சிவகாசி: சிவகாசி மெப்கோ ஸ்லங்க் பொறியியல் கல்லூரி கணிதத்துறை சார்பில் நடக்கும் கல்லூரி பேராசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் திறமை மேம்படுதலுக்கான ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் பி. ராஜேந்திரன் வரவேற்றார். தியாகராஜர் பொறியியல் கல்லூரி ...
தமிழகம்
ரயில் நிற்க கோரிக்கை
சாத்தூர்: சாத்தூர் வர்த்தக சங்க பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பிய கடிதம்: வர்த்தக நகரமான சாத்தூரிலிருந்து மக்கள் பலர் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் அடிக்கடி செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக கன்னியாகுமரி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் சாத்தூரில் 2 நிமிடம் நின்று செல்ல உத்தரவிட வேண்டும...
தமிழகம்
பெண்ணை தாக்கிய பெண் கைது
* சாத்தூர் அருகே என்.முத்துசாமிபுரத்தைச் சேர்ந்தவர் கிச்சம்மாள் (33). இவரது வீட்டின் அருகே வீரம்மாள் (50) வீடு உள்ளது. காலையில் கிச்சம்மாள் அவரது வீட்டு வாசல் முன் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தார். தண்ணீர் வீரம்மாள் வீட்டு முன் தெறித்ததால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கிச்சம்மாளை, வீரம்மாள் கம்பால் தாக்கி காயப...
தமிழகம்
போதையில் தாக்கியவர்கள் கைது
அம்மாபட்டி சிலோன் காலனியைச் சேர்ந்தவர் நவனீதகிருஷ்ணன் (20). இவர் குடிபோதையில் அங்கு நடந்த முளைப்பாரி ஊர்வலத்தில் பத்மநாதனுடன் தகராறு செய்து கட்டையால் அடித்து காயப்படுத்தினார். இது குறித்து பத்மநாதன் அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார், நவனீதகிருஷ்ணனைக் கைது செய்தனர். * தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(41...
தமிழகம்
காப்பர் வயர் திருட்டு
சிவகாசி நேஷனல் காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ்ராஜின் அச்சகத்தில் உள்ள 70 அடி நீள காப்பர் வயரையும், வேலாயுதம் ரோட்டைச் சேர்ந்த பிரபுராஜின் அச்சகத்தில் 120 அடி நீள காப்பர் வயரையும், திருத்தங்கல் மெயின் ரோட்டைச் சேர்ந்த கருப்பையாவின் அச்சகத்திலிருந்த 60 அடி நீள காப்பர் வயரையும் யாரோ திருடிச் சென்றனர். இவற்றின் மதிப்பு 42 ஆயி...
தமிழகம்
போட்டோ எடுத்த அடுத்த நாளே இலவச பஸ் பாஸ் வழங்க முடிவு
சென்னை : போட்டோ எடுத்த அடுத்த நாளே, பள்ளி, கல்லூரிகள் மூலம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை வழங்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், ஐ.டி.ஐ.,க்களில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது.  கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக் கப்பட்டுள்ள நிலையில், மாநகர போக்கு...
தமிழகம்
கடன் தகராறு: இருவர் கைது
காரியாபட்டி அருகே ஆவியூரைச் சேர்ந்தவர் கோபால் (60). இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (62) வெள்ளாடு விலைக்கு வாங்கினார். இதற்கான பணத்தில் சுப்பிரமணியன், ஆயிரம் ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டும். இந்த பாக்கி பணத்தை கேட்க கோபால், கார்மேகம்,பூமணி ஆகியோர் சுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் அவர் இல்லை. இதனால் ...
தமிழகம்
டிராக்டர் மாயம்
ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பாராஜா தெருவைச் சேர்ந்தவர் அழகர்ராஜா (30). இவரது டிராக்டரையும்,டிரயிலரையும் தென்காசி ரோட்டிலுள்ள மாரியம்மன் கோயில் முன் இரவில் நிறுத்தியிருந்தார். காலையில் வந்து பார்த்தபோது டிராக்டரைக் காணவில்லை. இது குறித்து அழகர்ராஜா, ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார்.
தமிழகம்
கார்கள் மோதல் டிரைவர் பலி
வெம்பக்கோட்டை: குண்டாயிருப்பை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(22). மாருதி ஆம்னி வேன் டிரைவர். இவரது ஆம்னி வேனில் சிவகாசியிலிருந்து செவல்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். நேற்று மாலை 4 மணியளவில் செவல்பட்டி அருகே எதிரே வந்த டாடா ஏஸ் வேன் மோதியதில் நவநீத கிருஷ்ணன் பலியானார். கிளீனர் பாலமுருகன் புகார்படி ஏஸ் டிரைவர், விஜயகரிசல்கு...
தமிழகம்
பூந்தமல்லி ரவுடி வெட்டிக் கொலை
பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே நள்ளிரவில் ரவுடி ஒருவன், மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந் திருக்கலாம் என்ற கோணத் தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறியதாவது:சென்னை, நெசப்பாக் கத்தைச் சேர்ந்த கோபால் (70)  க...
தமிழகம்
கணவர் தற்கொலை
சிவகாசி: திருத்தங்கல் 52 வீட்டு காலனியை சேர்ந்தவர் பாலமுருகன்(30). இவர் கிரைனைட் குவாரியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராதாமணி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள். ராதாமணி குழந்தைகளுடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென் றிருந்தார். அப்போது பாலமுருகன் மொபைல் போனில், ராதாமணியிடம் பேசியபோது, தனக்கு கழுத்து வலி அதிக...
தமிழகம்
மாஜி ராணுவ அதிகாரி கொலை : தனிப்படை அமைப்பு
தாம்பரம் : ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொலை செய்யப் பட்ட வழக்கில் கொலையாளிகளை கைது செய்ய ஐந்து தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. சேலையூர், கணேஷ் நகர், குண்டலகேசி தெருவை சேர்ந்தவர் சிவராமன் (76); ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. சிவராமன் மனைவி ராதா(64). இவர்களது மகன் பாஸ்கர். இவர், குடும்பத்தாருடன் ஜெர்மனியில் வசித்து வருகிறார். நே...
தமிழகம்
தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு
சென்னை : மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், 3.6 லட்சம் ரூபாய் மதிப்பு கம்ப்யூட்டர்கள் திருடப் பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மயிலாப்பூர் - ராயப் பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில், கம்ப்யூட்டர் அறையில், 18 கம்ப்யூட்டர்கள் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் யாரும் வ...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு
விருதுநகர்: விருதுநகரில் நேற்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது. முதன் முதலாக ராமமூர்த்தி ரோட்டிலுள்ள அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டிற்கு கணக்கெடுப்பாளர்கள் சென்றனர். அமைச்சர் கூறிய குடும்ப தகவல்களை பதிவு செய்தனர். பின்னர் பிற வீடுகளுக்கு சென்று மக்கள் கூறியவற்றை பதிவு செய்தனர்.
தமிழகம்
அரசு பள்ளிகள் 97 சதவீத தேர்ச்சி
காரப்பாக்கம் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் காரப் பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 98 சதவீத தேர்ச்சியடைந்துள்ளனர். ராஜிவ் காந்தி சாலை, காரப்பாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வில் இப்பள்ளியை சேர்ந்த 61 பேர...
தமிழகம்
தாம்பரத்தில் நவீன இறைச்சிக் கூடம் வருமா?
தாம்பரம் : தாம்பரம் நகராட்சியில், நவீன இறைச்சிக்கூடம் திட்டத்தை, உடனடியாக துவக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. தாம்பரம் நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில், இறைச்சிக்காக கால் நடைகள், பொது இடங்களில் கொல்லப்படுகின்றன. அப்போது சேகரமாகும் இறைச்சிக்  கழிவுகள், சாலையிலேயே கொட்டப்படுவதால், சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. இத...
தமிழகம்
ராஜபாளையத்தில் புலிகள் குறும்படம்
ராஜபாளையம்:வன உயிரின பாதுகாப்புக்குழு உறுப்பினர் சேகர் தத்தாத்ரி தயாரித்துள்ள புலிகளை பற்றிய குறும்படம், ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று திரையிடப்பட்டது. புலிகளின் வாழ்விடங்கள், வாழ்க்கை முறை, அவற்றை பாதுகாப்பதன் அவசியம், வேட்டை உள்ளிட்ட மனிதர்களின் செயல்பாடுகளால் அழியும் புலிகள் பற்றி விளக்கப...
தமிழகம்
கமுதியில் அரசு மேல் நிலைப்பள்ளி இல்லை: தனியார் பள்ளியை நாடும் அவலம்
கமுதி: கமுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் தனியார் பள்ளிகளை நாடும் அவலத்தில் மாணவர்கள் உள்ளனர்.மாவட்டத்தில் கமுதி கோட்டைமேட்டில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.சுதந்திரம் வாங்குவதற்கு முன்னரே ஆண்டுக்கு ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்ற பெருமை இப்பள்ளிக்கு உண்டு. இ...
தமிழகம்
உத்திரகோசமங்கை மங்களநாத கோயில் கும்பாபிஷேக விழா: நாளை துவக்கம்
உத்திரகோசமங்கை மங் களநாதர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (ஜூன் 3) விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத் தில் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று , அஷ்டபந்தன கும்பாபிஷேகம் ஜூன் 7ல் நடைபெற உள்ளது. விழா விக்னேஸ்வர பூஜையுடன் நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. இதை தொடர்ந்து ஜூன் 4...
தமிழகம்
இளம்பெண் கடத்தல்
பரமக்குடி: பரமக்குடி கொட்டாப் புளி தெருவை சோர்ந்த நரசிம்மாச்சாரியின் மகள் நாகநந்தினி(20). இவர் மாலை நேரக்கல்லூரியில் படித்து வரும் நிலையில்,பாரதிநகரைச் சேர்ந்த உதயகுமார் மகன் புருனோ இவர் தம்பி ஜெரால்டு இருவரும் சேர்ந்து , மகளை கடத்தியதாக பரமக்குடி டவுன் போலீசில் பெண்ணின் தந்தை புகார் கொடுத்துள் ளார். கடத்தப்பட்ட பெண் ண...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவக்கம்
ராமநாதபுரம்: மாவட்டத்தின் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் கணக்கெடுப்பு பணியின் ஒருங்கிணைப்பாளர் ஜெயபால், இளங்கோ டி.ஆர்.ஓ., நகராட்சி கமிஷனர் முஜ்பூர் ரஹ்மான், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
தமிழகம்
ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர்க்கை
ராமநாதபுரம்: மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டத்தில் 22 பள்ளி மாணவர், 11 மாணவிகள் விடுதிகள், ராமநாதபுரத்தில் இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகள், பரமக்குடியில் இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகள் உட் பட 37 விடுதிகளில் 2010-11ம் கல்வி ஆண்டுக் கான மாணவர்...
தமிழகம்
குடிசை மாற்று வாரியம் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு
தாம்பரம் : ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, குடிசை மாற்று வாரியம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் குறைகளை கேட்டறிந்தனர். தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பெருங்களத்தூர் பேரூராட்சி சமத்துவபுரம், பெரியார் நகரில் இடம்...
தமிழகம்
டூவீலரில் சென்றவர் பலி
பரமக்குடி: கமுதக்குடியை சேர்ந்தவர் போதுமணி(45). பரமக்குடியில் இருந்து தனது ஊருக்கு டூவீலரில் சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மைல் கல் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரின் அண்ணன் சவுந்தரபாண்டியன் கொடுத்த புகாரின் படி பரமக்குடி டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
இளம் பெண் மாயம்
பரமக்குடி: கொக்கரேந்தல் கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் மனைவி கஸ்தூரி(23). இவர் தனது மாமனார் குமரையாவின் உடல் நிலை சரியில்லாததால் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்து கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் காலை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சென்ற கஸ்தூரி மீண்டும் திரும்பவில்லை. பரமக்குடி டவுன் போலீசார், மாயமான ...
தமிழகம்
கொதிக்கும் எண்ணெயை கணவன் மீது ஊற்றிய மனைவி கைது
புழல் : குடும்ப பிரச்னை காரணமாக  தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது,  கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது செய்யப்பட்டார். சென்னை புழல் ஜீவா 2வது தெருவைச் சேர்ந்தவர் அரிநாத்(32). சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆப்டிகல் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவிபாலா(28). இவர்களுக்கு எட்டு ஆண்டுகள...
தமிழகம்
30 சவரன் நகை கொள்ளை
ஆவடி : திருமண வீட்டில் 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்களை கொள்ளையடித்துச் சென்றனர். ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஷாஜூதீன்(54). மண்ணடியில் உள்ள தனியார் விமான டிக்கெட் ஏஜன்சி பணியாளர். இவரது மனைவி ஜூனைதா பேகம்.  இவர்களது மகன் ரபீக், திருமண வரவேற்பிற்காக வீட்டை பூட்டிவிட்டு, நீலாங்கரைக்குச் சென் றனர். அன்றிரவு வீடு திர...
தமிழகம்
காஞ்சி ரயில் நிலையங்களின் குறைகளை கண்டித்து போராட்டம்! : பயணிகள் திடீர் ரயில் மறியல்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில், வாகன நிறுத்தம் செயல்படாமல் இருந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்த பயணிகள், திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலையம், புதிய ரயில் நிலையம் என, இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இரண்டு ரயில் நிலையங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை சென்று வருக...
தமிழகம்
கோவில் மதில் சுவரையொட்டி குடிநீர் தொட்டி : தொல்பொருள் துறை எதிர்ப்பால் பணி நிறுத்தம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பாண்டவ தூத பெருமாள் கோவில் மதில் சுவர் அருகே நகராட்சி சார்பில் நடந்த, குடிநீர் தொட்டி கட்டுமானப் பணி தொல்பொருள் துறை அதிகாரிகளின் எதிர்ப்பை தொடர்ந்து நிறுத்தப் பட்டது. பெரிய காஞ்சிபுரத்தில் சுரகரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தொல்பொருள் துறை கட்டுப்பாட...
தமிழகம்
தொழிலதிபர் கடத்தல் : பட்டதாரி பெண் கைது
மதுராந்தகம் : திருச்சி, தொழிலதிபர் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு பெண்ணை, போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ்(46); வேளாண்மை இணை இயக்குனராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். தற்பொது ஆறு இடங்களில் பூச்சிமருந்து, உரம் விற்பனை கடை வைத்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.  இவரை கட...
தமிழகம்
ஏரியில் மூழ்கி இளம்பெண் பலி
ஸ்ரீபெரும்புதூர் : மணிமங்கலம் அருகே ஏரியில் மூழ்கிய இளம்பெண்  இறந்தார். சென்னை தேனாம் பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குமார்; இவரது மகள் தனலட்சுமி(18). இவர், கடந்த 30ம் தேதி ஒரத்தூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். காலை 11 மணிக்கு அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றார்.  ஏரியில் ஆழமானப் பகுதி...
தமிழகம்
இளம்பெண் கொலை வழக்கு : நான்கு மாதங்களுக்கு பின் தம்பதியர் கைது
காஞ்சிபுரம் : இளம்பெண் கொலை வழக்கில் நான்கு மாதங் களாக தலைமறைவாக இருந்த தம்பதியரைப் போலீசார் கைது செய்தனர். வாலாஜாபாத்தைச் சேர்ந்தவர் நசீரா(20), பாபாசாகிப் தெருவைச் சேர்ந்த பாலமுரளிகிருஷ்ணனை(24) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நிமந்தகார ஒத்தவாடை தெருவில் வாடகை வீட் டில் வசித்து வந்தனர். நசீரா தோழி பவானி(20...
தமிழகம்
மாமல்லன் நகரில் ஆக்கிரமிப்பு
காஞ்சிபுரம் : மாமல்லன் நகரில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால், தெருவே மாயமாகி வரும் நிலை உருவாகியுள்ளது. காஞ்சிபுரம் மாமல்லன் நகர், 30 ஆண்டுகளுக்கு முன் மாமல்லன் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் மூலம் ஏற்படுத்தப்பட்டது.  20 முதல் 30 அடி வரை அகலம் கொண்ட தெருக்கள் மற்றும் பூங்காவிற்கான இடம் ஒதுக்கப்பட்டது. பெரும்பாலான தெ...
தமிழகம்
வக்கீல் கைதை கண்டித்து செங்கல்பட்டில் கோர்ட் புறக்கணிப்பு
செங்கல்பட்டு : கல்பாக்கத்தில் வக்கீல் ராஜமகேந்திரபாண்டியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, செங்கல்பட்டில் வக்கீல்கள் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக பணிபுரிந்தவர் கணேசன். இவர், கல்பாக்கம் அணுசக்தி நகரிய குடியிருப்பில் குடும் பத்துடன் வசித்து வந்தார். ஒ...
தமிழகம்
பாம்பு கடித்து தொழிலாளி பலி
காஞ்சிபுரம் : வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர் பாம்பு கடித்து இறந்தார். காஞ்சிபுரம் அடுத்த கம்மராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் கேசவன்(44). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 24ம் தேதி இரவு வீட்டிற்கு வெளியே சாலையில் படுத்து தூங்கினார். அதிகாலை 2.30 மணிக்கு அவரை பாம்பு கடித்தது. உடனடியாக விழித்த அவர் அருகிலிருந்த கட்டைய...
தமிழகம்
கடலில் மூழ்கிய மூதாட்டி பலி
மாமல்லபுரம் : மாமல்லபுரம் கடலில் மூழ்கிய மூதாட்டி இறந்தார். மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் கடந்த 29ம் தேதி காலை 10.30 மணிக்கு 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கடலுக்குள் சென்றார். அவரை சிலர் தடுத்தனர்;  அதை மீறி கடலுக்குள் சென்றார். அலையில் சிக்கிய அவர் பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது. இ...
தமிழகம்
லாரி மீது கார் மோதி 4 பேர் காயம்
காஞ்சிபுரம் : சென்னை மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க சென்ற, போலீசாரின் கார் முன்னால் சென்ற லாரி மீது மோதியதில், எஸ்.ஐ., உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ., யாக பணியாற்றி வருபவர் பிச்சாண்டி(55). சமீபத்தில் நடந்த தி.மு.க., கவுன்சிலர் சேரன் கொலை வழக்...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி காஞ்சியில் துவக்கம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது. தமிழகம் முழுவதும், நேற்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ள இப்பணியில், 7400 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துவக்க நாளான நேற்று பணியாளர்கள் காஞ்சிபுரம் கலெக்டர் (பொறுப்பு) சிவராசு ...
தமிழகம்
பணி ஓய்வு பாராட்டு விழா
அரியலூர்: பணி ஓய்வு பெற்ற அரியலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு பாராட்டு விழா நடந்தது. அரியலூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணியாற்றி, பணி ஓய்வு பெற்ற டாக்டர் சிவக்குமாருக்கு, அரியலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணியாளர்கள் சார்பாக நடந்த பாராட்டு விழாவுக்கு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம்
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 2011ம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை, கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில், கலெக்டர் ஆபிரகாம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் ஆர்.டி.ஓ., ஜீவரத்தினம், தாசில்தார் பாலாஜி, நகராட்சி கமிஷனர் சமயச்சந்திரன், கணக்கெடுக்கும் பணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்...
தமிழகம்
முதல் மனைவி இருக்கையில் மறுதிருமணம் செய்தவர் கைது
மானாமதுரை: மானாமதுரையில், இரண்டாவது திருமணம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை அருகே சிறுகுடியை சேர்ந்த கோபாலன் மகள் கயல்விழி (32). சிவகங்கை மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (34). இருவருக்கும் 2005 ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 15 பவுன் நகை, 30 ஆயிரம் ரூபாய் சீர்வரிசை சாமான்களை வரதட்சண...
தமிழகம்
அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கைக்கு விண்ணப்பம்
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில், இளநிலை பட்டப்படிப்பு சேர்க் கைக்கு வரும் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரியில், பி.பி.ஏ., பி.காம், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், மனையியல் பிரிவில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம், கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது. பதிவு, விண்ணப்ப கட்டணம் 27 ரூபாய் செலுத்தி ...
தமிழகம்
தர்மபுரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. தமிழகம் முழுவதும் நேற்று  முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும் முக்கிய  பிரமுகர்கள் வீடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது.   தர்மபுரி கலெக்டர் பங்களாவில் கலெக்டர் அமுதா ...
தமிழகம்
மாணவர்கள் கல்லூரியில் விண்ணப்பத்தை பெற்று பயன்பெறலாம்: விடுதி காப்பாளருக்கு கவுன்சிலிங்
சிவகங்கை: ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர், விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் வரும் 12ம் தேதி நடைபெறும் என கலெக்டர் (பொறுப்பு) சிவஞானம் தெரிவித்தார். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் நல பள்ளி, விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர், காப்பாளர்களுக்கு பொது மாறுதல் கலந் தா...
தமிழகம்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஆண்டு தேர்வு முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏப்ர...
தமிழகம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் :இரட்டையர் அரையிறுதியில் பயஸ் ஜோடி
பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் செக் குடியரசின் லுகாஸ் லோகி ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஜோடி மரியூஸ்ஜ் பியூரிஸ்டன்பெர்க் மற்றும் மார்கின் மோட்க்வோஸ்கி ஜோடியை 6-1,6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஜோடி அ...
தமிழகம்
அக்னி நட்சத்திரம் முடிந்தும் தொடரும் வெயில் உக்கிரம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் குறைந்த போதும் வெயில் உக்கிரம் தொடர்ந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அக்னி நட்சத்திரத்தின் போதும் வெயில் உக்கிரம் அதிகம் இருந்தது. தினம் 102 டிகிரி ஃபாரன்ஹிட்டுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது. இடையில் வங்க கடலில் ஏற்பட்ட குறைந்...
தமிழகம்
சமச்சீர் கல்வி திட்டம்: 32 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச புத்தகம்
சிவகங்கை: மாவட்டத்தில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் 32 ஆயிரத்து 150 பேருக்கு சமச்சீர் கல்வி புத்தகம் வினியோகம் செய்யப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டிற்கான அரசு பள்ளிகள் நேற்று துவங்கியது. இக்கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான புத்த...
தமிழகம்
டூவீலர்கள் மோதி விபத்து ஒருவர் பலி : 3 பேர் காயம்
ஆறாவயல்: திருப்புத்தூர் அருகே தென்மாபட்டை சேர்ந்தவர் சரவணன் (33). இவர் நண்பர் புகழேந்தியுடன் ஹீரோ ஹோண்டா பேஷன் டூவீலரில் தேவகோட்டை நோக்கி சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் நிறமங்கலத்தை சேர்ந்தவர் குமார்(37). இவர் தனது நண்பர் பிரபுவுடன் ஹீரோ ஹோண்டா பிளஸ் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) தேவகோட்டையில் இருந்து காரைக்குடி நோக...
தமிழகம்
டூவீலர் மீது வேன் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மூக்கன் மகன் பெரியமருதுபாண்டியன்(36). சங்கமங்கலம் அரசு டாஸ்மாக் மதுக்கடையில் சூப்பர்வைசராக இருந்தார். நேற்று மதியம் 2 மணிக்கு சாப்பிடுவதற்காக ஹீரோஹோண்டா ஸ்பிலெண்டர் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வீட்டிற்கு வந்தார். வழிவிடுமுருகன் கோயில் அருகே வந்த போது, பரமக...
தமிழகம்
இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
தர்மபுரி: தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தர்மபுரி மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மகளிர்  நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் தர்மபுரி மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தின் மூலம் நடப்பாண்டில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அள...
தமிழகம்
சீருடை வழங்கும் விழா
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றிய அளவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது. அங்கன்வாடி பணியாளர் 90 பேருக்கும், உதவியாளர் 90 பேருக்கும் சீருடை வழங்கப்பட்டது. மைய மேற்பார்வையாளர்கள் கண்மணி, சியாமளா, புஷ்பா பங்கேற்றனர்.
தமிழகம்
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலம் முன் ஐந்தாவது தூண் அமைப்பு சார்பில் லஞ்சம் ஒழிப்பு குறித்து ஐந்து கட்டளைகள் அடங்கிய விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். ஐந்தாவது தூண் அமைப்பு சார்பில் பொதுமக்களிடம் வழங்கப்பட்ட பிரசுரத்தில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு எந்த  கட்டணம், நன்கொடை கொடு...
தமிழகம்
பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
சிவகங்கை: சிவகங்கை சமுதாயக்கல்லூரியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பணித்திறமை மேம்பாட்டு திட்ட துவக்க விழா நடந்தது. குணசேகரன் எம். எல்.ஏ., தலைமை வகித் தார். எம்.டெக்., அறக் கட்டளை தலைவர் ஜார்ஜ் வரவேற்றார். லயன்ஸ் சங்க தலைவர் அருள்தாஸ், பொறியாளர் பாரதிதாசன், நுகர்வோர் அமைப்பு தலைவர் அமலோற்பவம், ஆலோசகர் பரமேஸ்வரி, சட்டபண...