category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
எட்டயபுரத்தில் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி
எட்டயபுரம் : எட்டயபுரத்தில் மாநில அளவிலான நடந்த ஐவர் பூப்பந்தாட்ட போட்டியில் பழனி அணி வீரர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.எட்டயபுரத்தில் பாரதி பூப்பந்தாட்டக் கழகம் நடத்திய 36வது ஆண்டு மாநில அளவிலான முதுநிலை ஆட்டக்காரர்கள் பங்கு கொண்ட ஐவர் பூப்பந்தாட்ட போட்டி இரண்டு நாட்கள் நடந்தது. எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி வ...
தமிழகம்
சின்ன வெங்காயம் விலை எகிறியது: நடவு வெங்காயம் போதிய இருப்பு
திருப்பூர் : சின்ன வெங்காயம் விலை அதிகரித்து இருப்பதால், விற்பனைக்கு வைத்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடவு வெங்காயம் போதியளவு இருப்பு உள்ளதால், விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. வைகாசி பட்டத்தில் மஞ்சளுடன் வெங்காயம் அதிகளவில் பயிர் செய்யப்படும். மஞ்சள் மற்றும் வெங்காயம் பயிர் செய்வதற்கான பணிகள் நடக்கின்றன. வெங்...
தமிழகம்
சுற்றுச்சூழல் தினவிழா ஆலோசனை கூட்டம்
சாத்தான்குளம்; சாத்தான்குளத்தில் உலக சுற்றுச்சூழல் தினவிழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஜூன் 5ம் தேதி உலகச் சுற்றுச்சூழல்தினம் ஐ.நா.அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூட்டம் திருவள்ளுவர் கலாமன்றச் செயலாளர் கணபதி தலைமையில், மாதாங் கோவில்தெரு சுடலைமாட சுவாமி கோயில் திடலில் நடந்தது. முத்த...
தமிழகம்
ரூ.28 லட்சத்தில் பணிகள் உப்பிலியபுரம் பஞ்., யூனியனில் தீர்மானம்
துறையூர்: உப்பிலியபுரம் பஞ்சாயத்து யூனியனில் 28 லட்ச ரூபாயில் பணிகள் செய்ய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பணிகள் தேர்வு செய்யப்பட்டது. உப்பிலியபுரம் பஞ்சாயத்து யூனியனில் அவசர கூட்டம் தலைவர் ருக்மணி தியாகராஜன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அசோக்ராஜ், ஆணையர்கள் மாணிக்கவேல், கனகராஜ் முன்னிலை வகித்தனர். ஓவர்...
தமிழகம்
எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஓட்டுநர் சங்க தினவிழா
எட்டயபுரம் : எட்டயபுரத்தில் வட்டார அனைத்து வாடகை வாகன ஏ.ஐ.டி.யு.சி.ஓட்டுநர் சங்க மே தினவிழா நடந்தது.எட்டயபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,அழகர்சாமி இல்லத்திலிருந்து பேரணி புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக மேலரதவீதி பொதுக் கூட்டம் திடலை வந்தடைந்தது. ஏ.ஐ.டி.யு.சி.ஓட்டுநர் சங்கத்தலைவர் சுப்பிரமணியன் பேரணிக்கு தலைமை வகித்தா...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது
திருப்பூர் : மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, நாடு முழுவதும் நேற்று துவங்கியது. நல்லூர் நகராட்சி பகுதியில், அமைச்சர் சாமிநாதன் வீட்டில், கணக்கெடுப்பு பணி துவக்கப்பட்டது.நகராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 78 களப்பணியாளர்கள், 13 மேற்பார்வையாளர்கள் என, 91 பேர் ஈடுபட்டுள்ளனர். குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, தொழில் விபரம், அ...
தமிழகம்
இலவச எழுது பொருட்கள் வழங்கும் விழா
கோவில்பட்டி : கோவில்பட்டி செங்குந்தர் சமுதாய சங்கம் சார்பில் இலவச எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.கோவில்பட்டி செங்குந்தர் சமுதாய சங்கம் சார்பில் 4ம் ஆண்டு இலவச எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கோவில்பட்டி தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ராஜபாளையம் நேஷனல் இன்ஸ்சூரன்ஸ் சீனியர் டிவிஷனல் மேனேஜ...
தமிழகம்
சமச்சீர் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கல்
திருப்பூர் : ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்கள் நேற்று வினியோகிக்கப்பட்டன. அனைத்து வகை பள்ளிகளிலும் ஒரே வகையான கல்வித்திட்டம் கொண்டு வர, சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 2010-11ம் ...
தமிழகம்
சாத்தை., தாலுகாவில் சென்சஸ் துவக்கம்
சாத்தான்குளம் : மக்கள்தொகை கணக்கெடுக்க வரும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சாத்தான்குளம் தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து சாத்தான்குளம் தாசில்தார் ஹாரீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தற்பொழுது வரும் 15.7.2010 முடிய வீட்டுப் பட...
தமிழகம்
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
தூத்துக்குடி,: -தொடர் முகூர்த்தம், விளைச்சல் குறைவு போன்ற காரணங்களால் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை ஜெட்வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது. வைகாசி மாதம் தொடங்கியதில் இருந்து தொடர்ச்சியாக முகூர்த்த நாட்களும், பல இடங்களில் கோவில் திருவிழாக்களும் நடந்து வருகிறது. இதன் காரணமாக பூக்கள், கா...
தமிழகம்
தேர்வில் சாதித்த குழந்தை தொழிலாளர்கள் நேரில் அழைத்து திருச்சி கலெக்டர் பாராட்டு
திருச்சி: தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதி முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க மத்திய அரசு தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு கல்...
தமிழகம்
தூத்துக்குடியில் 108 தொகுப்பு மையங்களில் கல்வி விழிப்புணர்வு முகாம் கொண்டாட்டம்
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் வரும் 12ம் தேதிக்குள் ஒரு நாள் கல்வி விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 9ம் தேதி 108 இடங்களில் இவை நடக்கிறது. இதற்காக அரசு 3 .25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பணிகளை சிறப்பாக நிற...
தமிழகம்
கார், வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: காஸ் சிலிண்டர் சிதறியதால் பரபரப்பு
பல்லடம் : பல்லடம் அருகே கார், சமையல் காஸ் சிலிண்டர் ஏற்றிச்சென்ற வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்டன; இதில், டாக்டர் உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர். சிலிண்டர்கள் ரோட்டில் சிதறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் வலையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார்(42); சூலூரில் உள்ள தனியார் மருத்துவ மனை பல் டாக்டர். ...
தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது. 4 ஆயிரத்து 100 பேர் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கணக்கெடுக்க வரும் பணியாளர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்தியா முழுவதும் மேற்கொள்ளப...
தமிழகம்
மணியக்காரர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் உள்ள மணியக்காரர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் நடக்கிறது. திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் 300 ஆண்டுகளாக மணியக்காரர் வகையறா பரம்பரையினர் விநாயகரை வழிபாடு செய்து வந்தனர். இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இன்று க...
தமிழகம்
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் கூடுதலாக வேண்டும் : தி.பூண்டி நகராட்சி
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாண்டியன், மேலாளர் கிளமன்ட் அந்தோணிராஜ், ஓவர்சியர் பாஸ்கர், துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன், கணக்கர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட விவாதம் வருமாறு: கலாவதி தி.மு.க: எனது வார்டில் கழிவறை வளாகம் சீரமைக்க வ...
தமிழகம்
கூட்டுறவுத்துறை பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க பேரவை கூட்டம்
திருச்சி: திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறை பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கத்தின் 90வது பேரவை கூட்டம் சங்க வளாகத்தில் சங்க வளாகத்தில் சங்க தனி அதிகாரி கனகசபாபதி தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:இந்த சங்கம் இன்றைய தேதியில் 244 "அ' வகுப்பு உறுப்பினர்களுடன், 25 இணை உறுப்பினர்களுடன் 47 லட்சத்து 83 ஆயிரத...
தமிழகம்
திருச்சியில் அரசு பள்ளிகள் திறப்பு: இலவச பாடப்புத்தகங்கள் விநியோகம்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் அரசுப்பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல்நாளே ஒன்று மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்களும், அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அரசுப்பள்ளிகளுக்கு 81 லட்சம் புத்தகங்கள் இலவசமாக வழங்க, தபால்துறை மூலம் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அன...
தமிழகம்
காவிரி ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி: திருவிழாவில் பங்கேற்றபோது பரிதாபம்
திருச்சி: திருச்சி அருகே பால்குடத்திருவிழாவில் கலந்து கொண்ட மூன்று மாணவர்கள் காவிரி ஆற்றில் குளிக்கும் போது புதைமணலில் சிக்கி பரிதாபமாக பலியாயினர். திருச்சி அடுத்துள்ள துவாக்குடியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல் நேற்று காலை 8 மணியளவில் நடந்தது. இ...
தமிழகம்
ஓட, ஓட விரட்டி ஒருவரை கொல்ல முயற்சி திருச்சியில் பட்டப்பகலில் அட்டூழியம் அரிவாளுடன் வாலிபர் சுற்றிவள
திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டில் மனைவிகளுடன் நடந்து சென்ற கொலை வழக்கில் தொடர்புடையவரை கண்ணில் மிளகாய் பொடி தூவி, பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (35). இவருக்கு செர்லி, அமுதா என்று இரு ம...
தமிழகம்
திருவெறும்பூர் ஒன்றிய தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
திருச்சி: முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் மற்றும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்து திருவெறும்பூர் ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் பெல் தொ.மு.ச., அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள், மயில்பெரியசாமி, விஜி, நிர்வாகிகள் அரங்கராசன், அப்துல்குத்தூஸ், ...
தமிழகம்
திருச்சியில் அரசு பள்ளிகள் திறப்பு: இலவச பாடப்புத்தகங்கள் விநியோகம்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் அரசுப்பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல்நாளே ஒன்று மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்களும், அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் ழங்கப்பட்டன. தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், ஒரு கோடியே 61 லட்சம் பாடப்புத்தங்கள் அச்சிடப்பட்டன. அரசுப்பள்ளிகளுக்கு ...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி
திருச்சி மாவட்ட கலெக்டர், மேயர், எம்.பி., வீட்டில் விபரம் சேகரிப்பு திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. திருச்சி கலெக்டர், மாநகர மேயர், எம்.பி., ஆகியோர் வீடுகளில் கணக்கெடுப்பாளர்கள் நேற்று கணக்கெடுத்தனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷன் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில...
தமிழகம்
தில்லைநகரில் கைத்தறிவிழா இன்று துவக்கம்
திருச்சி: திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறிக் கண்காட்சி 2010 மற்றும் விற்பனை துவக்கவிழா இன்று காலை துவங்குகிறது. திருச்சி, தில்லைநகர் மக்கள் மன்றத்தில் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறிக் கண்காட்சி -2010 மற்றும் விற்பனை துவக்கவிழா இன்று காலை 10 மணிக்கு துவங்குகிறது. திருச்சி கலெக்டர் சவுண்டையா குத்துவிளக்கே...
தமிழகம்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் குழந்தையை பராமரிக்க சமையலர் பணி
தூத்துக்குடி, : ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் குழந்தைகளை பராமரிக்கும் அவரது தங்கைக்கு சத்துணவு சமையலர் பதவி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.ஸ்ரீவைகுண்டம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராணி என்பவர் கலெக்டர் பிரகாஷிடம் சத்துணவு சமையலர் பணியிடம் வேண்டி கோரிக்கை மனு அளித்தார். ...
தமிழகம்
கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்
திருநெல்வேலி : சீவலப்பேரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்தவர் வேலு(56). இவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் சுடலைமுத்து. இவர்களது வீட்டிற்கும் இடையில் உள்ள இடத்தை பயன்படுத்துவதில் முன்விரோதம் இருந்தது. 2006 ஆக., 26ம் தேதி சுடலைமுத...
தமிழகம்
ஒருங்கிணைப்பாளர் பணியிடம்விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடி,: தமிழக அரசு நடத்தி வரும் மாநில நுகர்வோர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சண்முகையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழ்நாடு அரசு நடத்தி வரும் தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்று...
தமிழகம்
கார் சாகுபடிக்காக காரையார் அணை திறப்பு
விக்கிரமசிங்கபுரம்: கார் சாகுபடி பாசனத்திற்காக காரையார் அணையிலிருந்து நேற்று 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து தண்ணீரை தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் நாகராஜன் திறந்து வைத்தார்.நெல்லை கோட்டத்தில் கார் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் காரையார் அணை திறப்பது வழக்கம். இந்த ஆண்டு கார் சாகுபடி பாச...
தமிழகம்
மின்கம்பத்திற்கு மலர்வளையம் வைத்து பெண்கள் நூதன போராட்டம்
கோவில்பட்டி, : கோவில்பட்டியில் மின்கம்பத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பெண்கள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கோவில்பட்டி பாரதி நகரில் குறிப்பிட்ட மின்கம்பம் சேதமடைந்து நீண்டகாலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்படும் என நம்பிய நிலையில் பல மாதங்களாக ...
தமிழகம்
மூதாட்டியிடம் நகையை கொள்ளையடித்த வழக்கு : வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி : நாசரேத் அருகே மூதாட்டியிடம் நகையை கொள்ளையடித்துச் சென்ற வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் வழங் கி தூத்துக்குடி விரைவு கோர்ட் தீர்ப்பு வழங்கியது.நாசரேத் இடையன்விளை கிராமத்தைச் சேர்ந்த ஏசுநாமம்(61). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது உடன்குடி செல்வபுரத்தைச் சேர்ந்த அற்புதராஜ...
தமிழகம்
விஷம் குடித்த தாய், மகள் பலி
பழநி : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ராஜன் மனைவி லட்சுமி(28). இவர், தனது மகள் இசக்கி(6), மாலா(4), மகன் செல்வம் (7) மற்றும் ஆண் உறவினர் ஒருவருடன் நேற்றுமுன்தினம் பழநி வந்தார். பழனியாண்டர் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்றிரவு வரை அறை கதவு திறக்கவில்லை. லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது, லட்ச...
தமிழகம்
ஆசிரியர் பட்டயத் தேர்வு இன்று துவக்கம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வு துவங்குகிறது. வருமு 9ம் தேதி வரை நடக்கிறது. தேர்வினை எவ்வித புகாருக்கும் இடமில்லாமல் நடத்த வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி விஷ்ணுபிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.தமிழகம் முழுவதும் ஆசிரியர் கல்வி இரண்டாமாண்டு பட்டயத்தேர்வு இன்று (2ம் தேதி) துவங்கி வ...
தமிழகம்
சமச்சீர் கல்வி விழிப்புணர்வு பேரணி அறிவியல் கொண்டாட்ட ஊர்தி துவக்கம்
தூத்துக்குடி, : ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் ஒரே நாளில் கல்வித்துறை சார்பில் சமச்சீர்கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் அறிவியல் கொண்டாட்டம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது. இதில் கல்வி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் கல்வித்துறை சார்பில் ஓட்டப்பிடாரம் ஒன்ற...
தமிழகம்
காஸ் அடுப்பு வழங்கும் விழா
பேய்க்குளம், : பேய்க்குளம் அருகே கருங்கடல் பஞ்.,குட்பட்ட பழனியப்பபுரத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு கருங்கடல் பஞ்., தலைவர் தங்கசெல்வி அருள்ராஜ் தலைமை வகித்தார். ஆழ்வை யூனியன் சேர்மன் பார்த்திபன் முன்னிலை வகித்தார். சாத்தான்குளம் தாலுகா டி.எஸ்.ஓ.நடராஜன் வரவேற்றார். விழாவில் சாத்தான்குளம் தொகுதி...
தமிழகம்
கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்
திருநெல்வேலி : சீவலப்பேரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்தவர் வேலு(56). இவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் சுடலைமுத்து. இவர்களது வீட்டிற்கும் இடையில் உள்ள இடத்தை பயன்படுத்துவதில் முன்விரோதம் இருந்தது. 2006 ஆக., 26ம் தேதி சுடலைமுத்...
தமிழகம்
தண்ணீர் தட்டுப்பாடுக்கு மாற்று ஏற்பாடு
மஞ்சூர் : தண்ணீர் பிரச்னை ஏறபட்டுள்ளதால் முக்கிமலை கிராமத்துக்கு லாரி மூலம் குடிநீர் வினிநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிக்கட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிமலை கிராமத்தில் 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் இல்லாததால், பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதி கவுன்சிலர...
தமிழகம்
மனித ஆற்றல் மூலம் தேயிலை ஏலம்
குன்னூர் : குன்னூரில் மாநில அரசால் துவங்கப்பட்டு தள்ளாடி வரும் டீ சர்வ் ஏல மையத்தில், இன்று முதல் மனித ஆற்றல் மூலம் தேயிலை ஏலம் நடத்தப்பட உள்ளது.நீலகிரியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள், 150க்கும் மேற்பட்ட சிறு தேயிலை தொழிற்சாலைகள், 50க்கும் மேற்பட்ட பெரிய கம்பெனி எஸ்டேட் தொழிற்சாலைகள் உள்ளன. தவிர,...
தமிழகம்
நம் தேசிய பறவைக்கும் நேரம் சரியில்லை...!மயில் பாதுகாப்பு சட்டம் வருவதும் அவசர அவசியம்
ஊட்டி : தேசிய பறவையான மயிலை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மயிலை கொன்று அதன் தோகையை கலை பொருட்களாக விற்பனை செய்யும் செயல்கள் சுற்றுலா மையங்கள் அதிகரித்து வருகின்றன. நம் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டதால் என்னவோ, புலிகளுக்கான வாழ்விடங்களாக இருந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ...
தமிழகம்
இலவச கேஸ் அடுப்பு வழங்க கோரி ஆர்டிஓ., ஆபிஸ் முற்றுகை
கோவில்பட்டி, : கோவில்பட்டி அருகேயுள்ள தர்மத்துப்பட்டி கிராமத்திற்கு இலவச கேஸ் அடுப்பு கேட்டு பொதுமக்கள் ஆர்டிஓ ஆபிசை முற்றுகையிட்டனர்.கோவில்பட்டி அருகேயுள்ளது தர்மத்துப்பட்டி . இங்கு சுமார் 400 குடும்பங்களில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு பெரும்பாலான ...
தமிழகம்
தேயிலை செடியை பாதுகாக்க கவாத்து
மஞ்சூர் : நோய் தாக்குலில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாத்து கொள்ள, கவாத்து செய்யப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தொழில் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையிலும் போதுமான மழை பெய்யாததால் தேயிலை செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.தேயிலை செடிகளை...
தமிழகம்
கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு ஒரு சிலிண்டருக்கு ரூ.12.96 அதிகரிப்பு
தூத்துக்குடி : வர்த்தக உபயோகத்திற்கான கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை ரூ.12.96 அதிகரித்துள்ளது. விலை உயர்வினால் தூத்துக்குடியில் நேற்று ஒரு காஸ் சிலிண்டர் ரூ.1150.48க்கு விற்பனை செய்யப்பட்டது. நாட்டில் காஸ் உற்பத்தி மற்றும் விற்பனையில் பாரத் பெட்ரோலியம், இன்டேன் மற்றும் எச்.பி., ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்காற...
தமிழகம்
திருச்செந்தூரில் தீ விபத்து 2 குடிசைகள் சாம்பல்
திருச்செந்தூர்,: திருச்செந்தூரில் 2 குடிசைகள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியது.திருச்செந்தூர் கரம்பவிளை கீழத்தெருவைச் சேர்ந்தவர்கள் வேம்பு(55), சண்முகம்(50). உறவினர்களான இவர்கள் இருவரும் அடுத்தடுத்து குடிசையில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த அனைவரும் வெளியே மரத்தடியில் சமையல் செய்து கொண்டிருந்த...
தமிழகம்
சிறு மழை பெய்தால் கூட மண் குவியல்
குன்னூர் : புயல் மழையின் பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீண்டு வராத குன்னூரில், சிறிய அளவு மழை பெய்தாலே பல இடங்கள் ஆட்டம் காண்கின்றன; மீண்டும் ஒரு பேராபத்தை எதிர்கொள்ளும் முன், உரிய திட்டமிடலுடன் அத்தியாவசிய பணிகளை செய்து முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.கடந்த நவம்பர் மாதம் தட்டியெடுத்த வரலாறு காணாத மழையில், குலுங்...
தமிழகம்
கோபி ஜமாபந்தியில் 125 மனு மீது தீர்வு
கோபிசெட்டிபாளையம்: கோபி தாலுகா அலுவலகத்தில் நடந்த மூன்று உள்வட்டங்களுக்கான ஜமாபந்தியில் 125 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. கோபி உள்வட்டத்துக்கான ஜமாபந்தி இன்று துவங்குகிறது. கோபி தாலுகா அலுவலகத்தில் 26ம் தேதி முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை, விதவை பெண்கள் உதவி உள்பட பல்வேறு...
தமிழகம்
மானிய விலையில் நுண்ணூட்ட உரம்
கோபிசெட்டிபாளையம்: கோபி மற்றும் கூகலூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுண்ணூட்டத்தை அதிகரிக்கும் வகையில் துத்தநாக சல்பேட் உரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனப் பகுதிக்கு முதல்போக பாசனத்துக்கு கடந்த 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நெல் நாற்று நடுத...
தமிழகம்
பஞ்., தலைவருக்கு கொலை மிரட்டல்
சென்னிமலை: சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சம்பூரணம். நல்லபாழி பகுதியில் அரசால் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைப் பட்டா நிலத்தை பட்டாதாரர் ஒருவருக்கு காண்பிக்க இரு நாட்களுக்கு முன் இவர் சென்றார். அப்போது அவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. அண்ணாமலை பாளையத்தை சேர்ந்த ரவி, நல்லபாழ...
தமிழகம்
சத்தியில் ஜூன் 9ல் சுயம்வரா பார்வதி யாகம்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் ஜூன் 9ம் தேதி சுயம்வரா பார்வதி யாகம் நடக்கிறது. சுயம்வரா யாக பூஜை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், முருக பெருமாள் ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அம்மை அழைப்பு, குல தெய்வ அழைப்பு, முன்னோர்கள் அழைப்பு ஆகியன நடக்கிறது. நவக்கிரக தோஷம் நிவர்த்தி, மாங்கல்ய தோஷம் நிவர்...
தமிழகம்
மூலனூர், முத்தூரில் அரசு சுகாதார நிலையம் திறப்பு விழா
மூலனூர்: மூலனூர், முத்தூரில் புதிய மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. திருப்பூர் மாவட்டம் மூலனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகளுடன், ஆப்ரேஷன் தியேட்டர், எக்ஸ்ரே பிரிவு ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத...
தமிழகம்
காப்பீடு திட்ட ஃபோட்டோ ஜூன் 30 வரை அவகாசம்
கோபிசெட்டிபாளையம்: கோபி தாலுகாவில் காப்பீட்டு திட்டத்துக்காக புகைப்படம் எடுத்துக் கொள்ள ஜூன் 30ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோபி தாசில்தார் பன்னீர் செல்வம் கூறியதாவது: காப்பீட்டு திட்டத்துக்காக முதல் கட்டத்தில் 99 ஆயிரத்து 402 பேருக்கும், இரண்டாவது கட்டத்தில் 3,931 பேருக்கும், கோபி தாலுகா அலுவலகத்தில் ...
தமிழகம்
கோபியில் 2,062 பேர் வேலைவாய்ப்புக்கு பதிவு
கோபிசெட்டிபாளையம்: கோபியில் நடந்த தற்காலிக வேலை வாய்ப்புக்கான சிறப்பு பதிவு முகாமில் நான்கு நாட்களில் 2,062 மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மே 26ம் தேதி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்பட்டது. இவர்கள் அரசு வேலைக்கு பதிவு செய்ய வசதியாக கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 26...
தமிழகம்
இரு காதல் ஜோடி போலீஸில் தஞ்சம்
கோபிசெட்டிபாளையம்: கோபி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் தஞ்சம் புகுந்தனர். * நம்பியூர் சத்யா நகரை சேர்ந்த ஈஸ்வரன் மகன் நந்தகுமார் (24). இவருக்கும், சத்தி சதுமுகையை சேர்ந்த ரங்கசாமி மகள் ரம்யாவுக்கும் (20) இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், நம்...
தமிழகம்
பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பம் வரவேற்பு
ஊட்டி : பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீலகிரிமாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஒவ்வொரு ஆண்டும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்...
தமிழகம்
மேயரை நேரடியாக எதிர்க்கிறார் துணை மேயர் ஆதரவு கவுன்சிலர்களுடன் கமிஷனரை முற்றுகை
ஈரோடு: பாதாள சாக்கடைப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டதாக கூறி தனது ஆதரவு கவுன்சிலர்கள் புடைசூழ, ஈரோடு மாநகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டார் துணை மேயர். கூட்டணி கட்சி என்றும் பாராமல் சமீபகாலமாக மாநகராட்சியில் பல பிரச்னைகளில் மேயரை எதிர்த்து போராடுகிறார் துணை மேயர். சென்ற மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 75...
தமிழகம்
இளம்பெண் மரணத்தில் மருமகன் மீது புகார் சூரம்பட்டி எஸ்.ஐ., மீதும் எஸ்.பி.,யிடம் மனு
ஈரோடு: இளம்பெண் மரணத்தில் மருமகன் மீதும், வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என சூரம்பட்டி எஸ்.ஐ., மீதும் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது. மேட்டூரில் பிரின்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருபவர் சவரிமுத்து. இவருது மகள் எலிசபெத் ராணிக்கும், ஈரோடு மரப்பாலம் ஜெயபால் மகன் செந்தில்குமாருக்கும் 2007ல் திருமணம் நடந்தது. எலிசபெத்ராண...
தமிழகம்
நிழற்குடை இல்லாமல் அத்தாணி பயணிகள் அவதி
கோபிசெட்டிபாளையம்: அத்தாணியில் நிழற்குடைகள் இல்லாததால் பயணிகள் மழை மற்றும் வெயிலில் பெரும் அவதிப்படுகின்றனர். சத்தி - அந்தியூர் ரோட்டில் அத்தாணி டவுன் பஞ்சாயத்து உள்ளது. கோபி மற்றும் பவானி பகுதிகளை இணைக்கும் பகுதியாகவும் அத்தாணி பகுதி விளங்கி வருகிறது. அத்தாணியில் இருந்து சத்தி, கோபி மற்றும் அந்தியூர் பகுதிகளுக்கு பல்வ...
தமிழகம்
அமைப்பு சாரா தொழிலாளர் மாநாடு
பவானி: ஈரோடு மாவட்ட ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர் சங்கத்தின் சார்பில், அமைப்பு சாரா தொழிலாளர் மாநாடு பவானியில் நடந்தது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வேலையும், கூலியும் போதுமானதாக இல்லை. உள்ளாட்சி அமைப்பு பராமரித்து, கையாண்டு வரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல் முறையாக இல்லை. எனவே, அரசு அமைப்புசாரா துறையில் பண...
தமிழகம்
ஈரோடு தியேட்டர்களில் காலை காட்சி ரத்து
ஈரோடு: தியேட்டர் உரிமையாளர்கள், கோவை பட விநியோகஸ்தர்கள் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, நேற்று ஈரோட்டில் உள்ள தியேட்டர்களில் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது. ஈரோடு நகரில் பத்துக்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளன. கோவையில் உள்ள பட விநியோகஸ்தர்கள் மற்றும் ஈரோடு தியேட்டர் உரிமையாளர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவ...
தமிழகம்
வாழை சேதம்: விவசாயிகள் கவலை
விருத்தாசலம் : விஜயமாநகரம் கிராமத்தில் வீசிய சூறாவளி காற்றில் 30 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.விருத்தாசலம் பகுதிகளில் கடந்த 30ம் தேதி மாலை 5 மணிக்கு பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது. இதில் விஜயமாநகரத்தில் மரங் கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் விவசாயிகள் பயிரிட்டிருந்த 30 ஏக்கர் வாழை மரங்கள...
தமிழகம்
ஜேசீஸ் குடும்ப திருவிழா
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஜேசீஸ் சார்பில் குடும்ப திருவிழா தவஅமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மண்டல செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். சாசன தலைவர் முத்துராமலிங்கம், மண்டல பயிற்றுனர் சிவமுருகன், மண்டல இயக்குனர் வேல்முருகன், தவ அமுதம் மெட்ரிக் பள்ளி முதல் வர் புனிதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ...
தமிழகம்
பண்ருட்டியில் ஜமாபந்தி 136 பேருக்கு நலத்திட்டம்
பண்ருட்டி : பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. ஆர்.டி.ஓ., ராமு தலைமை தாங்கினார். தாசில்தார் பாபு முன் னிலை வகித்தார். இதில் நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., சபா ராஜேந் திரன் 6 பேருக்கு நிலப்பட் டாவும், 30 பேருக்கு இலவச வீட்டுமனையும், 50 பேருக்கு பட்டா மாற்றமும், 50 பேருக்கு உதவித் தொகையும் வாங்கினார...
தமிழகம்
செயின்ட் ஜோசப் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
கடலூர் : கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல் நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர் களுக்காக பாராட்டு விழா நடந்தது.பிளஸ் 2 தேர்வில் 867 பேர் தேர்வு எழுதினர். இதில் 806 பேர் வெற்றி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 93 ஆகும்.பிளஸ் 2 தேர்வில் மாணவர் பிரபு 1,134, சந்தோஷ்குமார் 1,130, குமரேசன் 1,...
தமிழகம்
பர்கூர் தாமரைக்கரையில் 3 நடுகற்கள் கண்டெடுப்பு
ஈரோடு: பர்கூர் மலை தாமரைக்கரை பகுதியில் மூன்று நடுகற்கள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாமரைக்கரை வனத்துறை மாளிகை பின்புறம், கிரியன் தோட்டத்தில் ஒரே இடத்தில் மூன்று நடுகற்கள் கிடைத்துள்ளது. அவை 13ம் நூற்றாண்டை சார்ந்தவை. வரலாற்று நடுகல் ஆய்வாளர் பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது:பர்கூர் மலைப்பகுதி பசுமை நிறைந்த வன...
தமிழகம்
ஆத்மா குழு உறுப்பினர்கள் கூட்டம்
சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய வேளாண்மை ஆத்மா குழு உறுப்பினர்கள் கூட்டம், வேளாண் வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. வேளாண்மைக்குழு தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், தோட் டக்கலை அலுவலர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகளின் பயன்பாடு, மானியம், திட்ட விளக்க பயிற்சிகள், விவச...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தியாவில் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 2010 ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி...
தமிழகம்
கோவை - ஈரோடு பஸ் போக்குவரத்தில் மாற்றம் அகில்மேடு வீதி வழியாக செல்ல உத்தரவு
ஈரோடு: ஈரோடு மேட்டூர் ரோட்டில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக கோவை, திருப்பூரில் இருந்து வரும் பஸ்கள், இனி அகில்மேடு வீதி வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல வேண்டும். ஈரோடு மாநகராட்சியில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. நான்கு சக்கர வ...
தமிழகம்
தண்ணீர் என நினைத்து அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய பெண் சாவு
கடலூர் : நெருப்பை அணைக்க தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயை ஊற்றிய பெண் தீயில் கருகி இறந்தார்.சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (36). இவர் கடலூர் பச்சையாங்குப்பத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (28). திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு கவுதம் (8), முகேஷ் (5) என்ற மகன்கள...
தமிழகம்
லஞ்ச வழக்கில் கைத்தறி உதவி இயக்குனர் கைது
ஈரோடு: கைத்தறி உரிமையாளரிடம் 3.50 லட்சம் ரூபாய் கேட்ட ஈரோடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர், கைத்தறி ஆய்வாளர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் விஜயகுமார் (53). ஈரோட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநராக பணிபுரிகிறார். ஈரோட்டில் உள்ள ல...
தமிழகம்
குடிநீருக்கு போடப்பட்ட போர் சேதம்: 2 பேருக்கு வலை
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் காலனியில் போர் மற்றும் குடிநீர் தொட்டிகளை உடைத்து சேதப்படுத்திய இருவரை போலீசார் தேடிவருகின்றனர். அண்ணாகிராம ஒன்றியம் எய்தனூர் காலனியில் 1.50 லட்சம் ரூபாய் செலவில் மினி போர் பம்பு போடுதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கான பணியை ஒப்பந்தகாரர் வெங்கடேசன் எடுத்திருந்தார். ப...
தமிழகம்
முதியவரை தாக்கிய இரு வாலிபர்கள் கைது
கடலூர் : சொத்து தகராறில் முதியவரை தாக்கிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். குள்ளஞ்சாவடியை சேர்ந்தவர் வேலு என்கிற சுப்ரமணியன் (55). சமுட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். உறவினர்களான இவர்களுக்குள் சொத்து தகராறு உள்ளது. இதன் காரணமாக கடந்த 28ம் தேதி காலை வயலுக்கு சென்ற சுப்ரமணியை வழிமறித்து ஸ்ரீகாந்த் மற்றும் ...
தமிழகம்
சிதம்பரத்தில் திருட்டை தடுக்க ஆலோசனைக் கூட்டம்
சிதம்பரம் : சிதம்பரத்தில் போலீஸ் சார்பில் அடகு கடை உரிமையாளர்கள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட் டங்களில் அடுத்தடுத்து தொடரும் கொள்ளை சம் பவங்களால் கடலூர் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட் டுள்ளனர். அதையொட்டி சிதம்பரத்தில் அடகு கடை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ...
தமிழகம்
கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் துவங்கின
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள் நேற்று துவங்கின. கடந்த கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகள் முழு ஆண்டு தேர்வு முடிந்து ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விடப்பட்டன. இந்த ஆண்டு கோடை கத்தரி வெயில் கொடுமை நீடித்து வந்ததால் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகள் துவங்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. ஆனா...
தமிழகம்
பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நெல், எள் வரத்து அதிகரிப்பு
பண்ருட்டி : பண்ருட்டி பகுதியில் நெல் அறுவடை சீசன் என்பதால் மார்க்கெட் கமிட்டியில் கடந்த வாரத்தை விட நெல், எள் வரத்து அதிகரித்தது.பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகள் கடந்த வாரம் ஏ.டி.டி.,36 ரகம் தினமும் 500 மூட்டைகள் அளவிலும், 50 மூட்டை அளவிலும் விற்பனைக்கு வந்தது. நேற்று முன்தினம் ஏ.டி.டி., 36 ரகம் 1,200 மூ...
தமிழகம்
மாவட்ட கலெக்டரை மடக்கி கண்ணீர் விட்டு கதறிய மூதாட்டி
சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமாரை மடக்கி கண்ணீர் விட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை அடுத்த தாண்டானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சம்பூர்ணம்(70). ஆதரவு இல்லாத மூதாட்டி வறுமையில் தவித்து வருகிறார். முதியோர் உதவித்தொகையும் அவருக்கு இல்லை. நேற்று நாட்டாண்மை கழக கட்டிடத்துக்கு கைய...
தமிழகம்
பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பாலபணியால் போக்குவரத்து பாதிப்பு
திட்டக்குடி : பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பால கட்டுமான பணியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட்டில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக இறையூர், பொன்னேரி, அம்பேத்கர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சா...
தமிழகம்
மின் இணைப்பு வழங்காததால் திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் போலீஸ் குடியிருப்பு
கடலூர் : கடலூரில் 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட போலீஸ் குடியிருப்புகளுக்கு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மின் இணைப்பு கொடுக்காததால் பூட்டியே கிடக்கிறது. கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரியும் இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர், 45 போலீஸ்காரர்களுக்கான வீடுகள், கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்...
தமிழகம்
விருத்தாசலம் கோவிலில் திருத்தேர் உற்சவ விழா
விருத்தாசலம் : விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது.விருத்தாசலம் பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில் பிரம் மோற்சவம் கடந்த 24ம் தேதி துவங்கியது. தினமும் திவ்ய பிரபந்த சேவைகள், திவ்யநாம சங்கீர்த்தன பஜனைகள், இன்னிசைக் கச்சேரி, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று 9ம் நாள் விழா...
தமிழகம்
அண்ணாமலைநகரில் ரூ.2.5 லட்சத்தில் சாலை பணி
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கலைஞர் தெருவில் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக் கப்படுகிறது.அண்ணாமலைநகர் பேரூராட்சி 2010-2011ம் ஆண்டு பொது நிதியில் ஆதிதிராவிடர் காலனியில் கலைஞர் தெருவில் சிமெண்ட் சாலை அமைக் கும் பணி 2.20 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இப்பணிகளை சேர் மன் கீதா கலியமூர்...
தமிழகம்
பெண் கடத்தல் வழக்கில் சிக்கியவர் கொலையா? போலீஸ் விசாரணை
பரங்கிப்பேட்டை : பெண் கடத்தல் வழக்கில் பிடிபட்டு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து விடுவிக்கப்பட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின் றனர்.கடலூர் பச்சையாங்குப்பம் மதிவாணன் மகள் அறிவுக்கரசி (21). கடலூர் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ., படித்து வருகிறார். இவர் கடந்த 28ம் தேதி கடத்தப்பட்டார். கடலூர் புதுநகர் போ...
தமிழகம்
மரம் வெட்டிய 6 பேர் மீது வழக்கு
பனமரத்துப்பட்டி: குரால்நத்தம் மாரியம்மன் கோவில் நில பிரச்சனையில் தனியார் நிலத்தில் இருந்த மரத்தை வெட்டிய ஆறு பேர் மீது பனமரத்துப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். சேலம் பனமரத்துப்பட்டி அருகே குரால்நத்தம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. மாரியம்மன் கோவில் அமைந்துள்ள நிலம் மற்றும் கோவில் அருகே இரு...
தமிழகம்
பள்ளியை திறக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை
சேலம்: சேலம் போடி நாயக்கன்பட்டி பகுதியில் மூடப்பட்ட பள்ளியை திறக்கக்கோரி, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் போடி நாயக்கன்பட்டியில் மகாத்மா காந்தி நடுநிலைப்பள்ளி என்ற நிதியுதவி பெறும் பள்ளி செயல்பட்டு வந்தது. ஆறு மாதங்களுக்கு முன் கட்டிடங்கள் அனைத்தும் உபயோகிக்கும் தரம் இல்லாமல் இருப்பதை காரணம் காட்...
தமிழகம்
எம்.எல்.ஏ.,வுக்காக காத்திருந்த கணக்கெடுப்பு அதிகாரிகள்
ஆத்தூர்: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின்போது, ஆத்தூர் எம்.எல்.ஏ.,வுக்காக வருவாய்த்துறையினர் ஒரு மணி நேரம் காத்திருந்தனர். தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது ஆத்தூர் தாலுகாவுக்குட்பட்ட ஆத்தூர் டவுன், தலைவாசல், காட்டுக்கோட்டை, மல்லியக்கரை, கல்வராயன்மலை, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய ஏழு வருவாய்...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு: பொன்முடியிடம் விவரம் சேகரிப்பு
விழுப்புரம் : மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை முன்னிட்டு அமைச்சர் பொன்முடியிடம் அதிகாரிகள் குடும்ப விவரங்களை சேகரித்தனர். இந்தியா முழுவதும் நேற்று முதல் தேசிய அளவிலான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் பழனிசாமி துவக்கி வைத்தார். முதலாவதா...
தமிழகம்
திரவுபதியம்மன் கோவிலில் ஜூன்4ல் தீ மிதி விழா
சேலம்: ஏத்தாப்பூர், திரவுபதியம்மன் கோவிலில் ஜூன் 4ம் தேதி தீ மிதி விழா நடக்கிறது. ஆத்தூர் வட்டம் ஏத்தாப்பூரில் தர்மராஜா, திரவுபதியம்மன், கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கடந்த மே 13ல் கோவிலில் பூச்சொரிதல் மற்றும் திருக்காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஜூன் 2) அதிகாலை 5 மணிக்கு அரவாண் பிறப்பு நிகழ்ச்சி, 6 மணிக்கு த்த...
தமிழகம்
தாலுகா அலுவலக வளாகத்தில் காதல் ஜோடிக்கு திருமணம்
கள்ளக்குறிச்சி : வீட்டைவிட்டு ஓடி வந்த காதல் ஜோடிக்கு கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கோவிலில் வக்கீல் தலைமையில் திருமணம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மெய்யூர் சின்னதுரை மகன் விஜி(20). பாடியந்தல் செல்லான் மகள் சாரதா(19). இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்தனர். வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவ...
தமிழகம்
செவ்வாய் கிழமை பள்ளி திறந்ததால் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் பேரணி அரசு உயர் நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளில் மாணவ, மாணவிகள் வராததால் ஆசிரியர்கள் மட்டும் பள் ளியில் அமர்ந்திருந்தனர். பேரணி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 250 மாணவர்கள் படிக்கின் றனர். இப்பள்ளி கோடை ...
தமிழகம்
கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தர்ணா போராட்டம்
ஆத்தூர்: தலைவாசல் அருகே ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தக்கோரி தர்ணா போராட்டம் நடந்தது. தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர், கரிவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடை, வீடுகள் கட்ட...
தமிழகம்
விசாரணை கைதி சாவு: ஆர்.டி.ஓ., விசாரணை
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் போலீஸ் பாதுகாப்பில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் இறந்த சம் பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தினார்.நாகப்பட்டினம் மாவட் டம் திருவேள்விகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் நேதாஜி மகன் தினேஷ். இவரை கடலூர் மாவட் டம் வடலூர் காவல்நிலையம் மற்றும் தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய குற்ற வழக்குகள்...
தமிழகம்
பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களுக்கு வலை
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கெங்கவல்லி அருகே கடம்பூரை சேர்ந்தவர் குமார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் அவர் மனைவி, குழந்தைகளுடன் மாமனார் தங்கராஜ் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது, ப...
தமிழகம்
சிறைக்குள் பீடி கடத்த முயன்ற கைதி போலீஸ் தீவிர விசாரணை
சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆசன வாய் மூலம் பீடி கடத்தி செல்ல முயன்ற கைதியை சிறை காவலர்கள் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதி, தண்டனை கைதிகள் என தனிதனி பிளாக்குகளில் கைதிகள் அடைத்த...
தமிழகம்
வளவனூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு எப்போது? 50 ஆண்டுகால பிரச்னையால் மக்கள் பாதிப்பு
விழுப்புரம் : வளவனூரில் 50 ஆண்டுகளாக தீர்க்காமல் இருக்கும் போக்குவரத்து பிரச்னையால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பாதிக்கின் றனர். விழுப்புரம் மாவட்டத்தையும், புதுச்சேரி மாநிலத்தையும் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ் சாலையாக என்.எச் 45 ஏ உள்ளது. இந்த சாலையில் முக் கிய இடமாக வளவனூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த 50 ...
தமிழகம்
மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி வேளாண் அமைச்சர் வீட்டில் துவக்கம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் முதல் கட்டமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். வீடுகள் வாரியாகவும், மக்கள்தொகை வாரியாகவும் இப்பணி நடக்கும். தம...
தமிழகம்
அங்காள பரமேஸ்வரி கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி- தியாகதுருகம் சாலை யின் அருகே உள்ள விநாயகர், பால சுப் ரமணியர், முனியப் பன், அங்காள பரமேஸ் வரி அம்மன் கோவி லில் வரும் 4ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி நாளை காலை மகா கணபதி ஹோமம், தனபூஜை, கோபூஜை, சுமங்கலி பூஜை, நவகிரக ஹோமம், மாலை 6 மணிக்கு புண்ணியாவாகனம், அங்குரார்பணம், கு...
தமிழகம்
வனப்பகுதியில் மண்வளம் இல்லாததால் முந்திரிசாகுபடி சோதனையில் பின்னடைவு
தியாகதுருகம் : தியாகதுருகம் பகுதி வனப் பகுதியில் சோதனை முயற்சியாக மேற்கொண்ட முந்திரி சாகுபடி, மண்வளம் இல்லாததால் எதிர் பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. வனத் துறையினரின் இம்முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால் தொடர்ந்து யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க முடிவு செய்துள்ளனர்.தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள இயற்கை காடுகள் அழி...
தமிழகம்
தி.மு.க., ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட தி.மு.க., ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மஸ்தான் தலைமை தாங்கினார். வேளாண் விற்பனைக் குழு தலைவர் ராதாமணி வரவேற்றார். ஆதிசங்கர் எம்.பி.,முன்னாள் அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், வேங்கடபதி முன்னிலை வகித்தனர். அமைச்சர் பொன் முடி சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருள...
தமிழகம்
தாதாவரத்தம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
அவலூர்பேட்டை : மேல்மலையனூர் தாதா வரத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை (3ம்தேதி) நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர, கலச பூஜை, கணபதி, நவகிரக ஹோமும், காலை 9 மணிக்கு பூர்ணாஹூதியும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு அஷ்டபந்தன சாற்றுதலும், ரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதியும் நடக்கிறது. நாளை அதிகா...
தமிழகம்
முல்லை அரும்பு விலை குறைந்தது
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பகுதியில் முல்லை அரும்பு விளைச்சல் அதிகரித்ததால், பூவின் விலை வீழ்ச்சியடைந்தது. திருக்கோவிலூர் அடுத்த கிளியூர், நத்தாமூர், ஆலம்பாடி மற்றும் சுற்று பகுதிகளில் பூ விளைச்சல் அதிகமாக உள்ளது. திருவண்ணாமலை பூ மார்க்கெட் விலையே திருக்கோவிலூர் பகுதியில் விற்கின் றனர். சில நாட்களாக பூவின் விலை உச...
தமிழகம்
டி.எஸ்.பி.,க்கு பாராட்டு விழா
விழுப்புரம் : விழுப்புரத்தில் பணி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., விஜயகுமாருக்கு பாராட்டு விழா நடந்தது. விழுப்புரம் பணியிடை பயிற்சி மைய டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்தவர் விஜயகுமார். இவர் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு விழுப்புரம் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.இதில் டி.ஐ....
தமிழகம்
கடை வீதியில் லாரிகள் நிறுத்தம் பொது மக்கள் கடும் அவதி
கள்ளக்குறிச்சி : போக்குவரத்து போலீசார் தடுப்பு அமைத்த போதிலும் லாரி உள் ளிட்ட வாகனங்கள் கடை வீதியில் நிற்பதால் பொது மக்கள் பாதிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் காலை முதல் மாலை வரை பொது மக்கள் நடமாட் டம் மிக அதிகமாக இருக் கும். வணிக நிறுவனங்களுக்கு தினசரி பொருட் கள் வருவதால் லாரிகள் சாலையை அடைத்தபடி நிற்கும்....
தமிழகம்
மேலவையில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம்: விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் கோரிக்கை
செஞ்சி : தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள மேலவையில் விவசாயிகளுக்கு உரிய பங்களிப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் விழிப்புணர்வு சங்க நிறுவனத் தலைவர் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இது குறித்து இந்திய ஜனாதிபதிக்கு தமிழக விவசாயிகள் விழிப்புணர்வு சங்க நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் மீண்ட...
தமிழகம்
நூதன முறையில் நகைகள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கைது
கள்ளக்குறிச்சியில் நூதன முறையில் நகைகள் திருடிய வாலிபரை பொது மக் கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி வ.ஊ.சி., நகரைச் சேர்ந்த ஜாபர் சாதிக் மனைவி சமீமா பர்வீன்(32). இவர் நேற்று காலை 9.30 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த போது வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் பழைய நகைகளுக்கு பாலீஸ் போட்டு தருவதாக கூறியுள்ளார். சமீம...