category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வாலிபருக்கு 10 மாதம் சிறை | விழுப்புரம் : விழுப்புரத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.புதுச்சேரி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சையது முஸ்தபா(20). இவர் கடந்த ஜன. 21ம் தேதி விழுப்புரம் நேருஜி வீதியை சேர்ந்த வெங்கடேசன் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் செயின் மற்றும் கடந்த மார்ச் 18ம் தேதி விழுப்புரம் ... |
தமிழகம் | பைக் திருடியவருக்கு 3 மாதம் சிறை | விழுப்புரம் : விழுப்புரத்தில் பைக் திருடிய வாலிபருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திண்டிவனம் அடுத்த கீழ்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார்(20). இவர் கடந்த பிப். 23ம் தேதி விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த, பழனிவேல் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றார். விழுப்புரம் மேற்கு போ... |
தமிழகம் | மோதலில் 11 பேர் மீது வழக்கு | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (60). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னையில் முன்விரோதம் இருந் தது. நேற்று முன்தினம் காலை வயலில் வேலை செய்த ஜெயபாலை ராஜகோபால் அவரது மகன் கள் சிவக்குமார், கார்த்தி, செந்தில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்... |
தமிழகம் | மதுபாட்டில் கடத்தியவர்களுக்கு அபராதம் | விழுப்புரம் : விழுப்புரம் அருகே மதுபாட்டில்கள் கடத்திய இரு வாலிபர்களுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்தவர்கள் அறிவு(26), குமார்(35). நண்பர்களான இருவரும் கடந்த 27ம் தேதி புதுச்சேரியிலிருந்து டாடா சுமோ காரில் 420 மது பாட்டில்களை தேனி மாவட்டத் திற்கு கடத்திச் சென்றனர். அப்போது அற... |
தமிழகம் | சேலத்தில் ரூ.25 லட்சம் செலவில் பறவைகள் சரணாலயம்! நிலத்தடி நீரை பாதுகாக்கவும் புதிய திட்டம் | சேலம்: சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள மூக்கனேரி ஏரி தூர்வாரப்பட்டு 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பறவைகள் சரணாலயமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் பொருட்டு பெரிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இப்பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.சேலம் மாநகரப் பகுதியை அழகுப்... |
இந்தியா | சாராயம், கள்ளுக் கடை உரிமம் புதுப்பிப்பு மந்தம் : கிஸ்தி உயர்வால் உரிமையாளர்கள் தயக்கம் | சாராயம், கள்ளுக் கடை தொழில் பல்வேறு காரணங்களால் நெருக்கடியை சந்தித்து வருகிறது.புதுச்சேரி, காரைக்காலில் அமைந்துள்ள 129 சாராயக் கடைகள், 127 கள்ளுக் கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடத்தப்படுகிறது.ஏலம் எடுத்தவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிஸ்தி தொகையுடன் 5 சதவீத தொகையை கூடுதலாக வைத்து, கட... |
தமிழகம் | சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் கட்டும் பணி மந்தம் | சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான பிளாட்பாரம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ஸ்டேஷனில் மூன்று பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளதால் புதிதாக மூன்று பிளாட்பாரம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. 15 கோட... |
இந்தியா | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கவர்னர் துவக்கி வைத்தார் | புதுச்சேரி : புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை கவர்னர் இக்பால்சிங் துவக்கி வைத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணியை புதுச்சேரி அரசும், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகமும் மேற்கொண் டுள்ளது.அதன்படி வீடுகள் கணக்கெடுப்பு பணி, ராஜ்நிவாசில் நேற்று துவங்கியது. அதிகாரிகள... |
இந்தியா | கொம்யூன் தலைவிக்கு சேவா ரத்னா விருது | காரைக்கால் : காரைக்கால் மாவட்ட கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து தலைவி மாலினிக்கு தென்னிந்திய சமூக மற்றும் கலாசார அமைப்பு சார்பில் சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.தென் இந்திய சமூக சேவை மற்றும் கலாசார அமைப்பானது, ஆண்டு தோறும் சிறந்த மக்கள் பணி ஆற்றுபவர்களை தேர்வு செய்து சேவா ரத்னா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இவ்வா... |
இந்தியா | ஆழ்குழாய் கிணறு பணி: சேர்மன் துவக்கி வைத்தார் | புதுச்சேரி : உறுவையாறு பகுதியில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை சேர்மன் நடராஜன் துவக்கி வைத்தார்.வில்லியனூர் கொம்யூன், உறுவையாறு கிராமத்தில் உள்ள அன்பு நகருக்கு குடிநீர் வசதி செய்வதற்காக பொதுப் பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் 3.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை, வில்... |
இந்தியா | விஷம் குடித்து வாலிபர் சாவு | காரைக்கால் : வேலை கிடைக்காத வருத்தத்தில் வாலிபர் விஷம் குடித்து தற் கொலை செய்து கொண்டார். காரைக்கால் தலத்தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரங்கநாதன் (28). இவர் வெளிநாடுகளில் பல வருடங்களாக வேலை செய்துவிட்டு காரைக்கால் திரும்பி, வேறு வேலை தேடி வந்தார்.கடந்த ஆறுமாதங் களாக வேலை எதும் கிடைக்காததால் வருத்ததில் இருந்தார். அ... |
தமிழகம் | ஜமாபந்தி நிறைவு | ராசிபுரம்: ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவடைந்தது. ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் மே 23ம் தேதி ஜமாபந்தி துவங்கியது. ஆர்.டி.ஓ., ராஜன் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். மொத்தம் 92 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 51 மனுக்களுக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. தாசில்தார் கந்தசாமி, தனித்தாசில்தார் திருஞானம், ஆர்.... |
இந்தியா | ஜே.சி., சார்பில் யோகா பயிற்சி முகாம் | புதுச்சேரி : புதுச்சேரி ஜே.சி., சார்பில் கோடை கால யோகா பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. கிரிக்கெட் மற்றும் யோகா பயிற்சி முகாமை, புதுச்சேரி ஜே.சி., ஒன்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்தாண்டு செல்லபெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் மற்றும் யோகா பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சி முகாம் நிறைவு விழ... |
தமிழகம் | ஜமாபந்தி நேரம் தி.கோட்டில் மாற்றம் | நாமக்கல்: திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை 3. 30 மணிக்கு ஜமாபந்தி நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 24ம் தேதி ஜமாபந்தி துவங்கியது. திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் ஜமாபந்தி நடந்து வருகிறது. தினமும் காலை 10 மணிக்கு ஜமாபந்தி துவங்குகிறது. 2ம் தேதி இன்று பட்லூர், ... |
இந்தியா | பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு | காரைக்கால் : காரைக்கால் இன்ஜினியர்ஸ் பில்டர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா எம்.எம்.எச். மகாலில் நடந்தது.செயற்குழு உறுப்பினர் பிரேம்குமார் வரவேற்றார். செயலர் சாய்முரளி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். தலைவர் ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.புதிய நிர்வாகிகளுக்கு கலெக்டர் வசந்தகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்... |
தமிழகம் | மோடமங்கலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி | திருச்செங்கோடு: மோடமங்கலத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை யூனியன் சேர்மேன் துவக்கி வைத்தார். திருச்செங்கோடு யூனியனுக்கு உட்பட்ட மோடமங்கலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. யூனியன் சேர்மன் தமிழரசு தலைமை வகித்து பணியை துவக்கி வைத்தார். இந்தப் பணியை திருச்செங்கோடு தாசில்தார் சேகர் தலைமையிலான வ... |
இந்தியா | வருகை பதிவேடு குறைத்ததை கண்டித்து பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டம் | காரைக்கால் : காரைக்கால் - சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் பி.ஆர்.டி.சி., பஸ்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு வருகை பதிவேடு குறைத்ததை ரத்து செய்யக் கோரி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர்.புதுச்சேரி அரசு நிறுவனமான பி.ஆர்.டி.சி., காரைக்கால் பணிமனையிலிருந்து வால்வோ ஏ.சி., பஸ்சுடன் சேர்த்... |
தமிழகம் | ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் வி.சி.,க்கள் ஆர்ப்பாட்டம் | நாமக்கல்: பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ஆற்றலரசு தலைமை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் இரணியன் வரவேற்றார். தமிழர் உழவர் இயக்க மாநில துணை செயலாளர் முத்து, மாவட்ட செயலாளர் குமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப... |
இந்தியா | ஓ.என்.ஜி.சி., ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரி தி.மு.க., ஆர்ப்பாட்டம் | காரைக்கால் : காரைக்கால் ஓ.என்.ஜி.சி.,யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காரைக்கால் நிரவியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக காவேரி அசட் (ஓ.என்.ஜி.சி.) உள்ளது. இந்நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக 518 ப... |
தமிழகம் | பைக் - லாரி மோதி விபத்து பேராசிரியர் பலி | ப.வேலூர்: ப.வேலூர் அருகே பைக் மீது லாரி மோதியதில்கல்லூரி பேராசிரியர் இறந்தார். ப.வேலூர் கண்டர் நகரை சேர்ந்தவர் பாலுச்சாமி (37). ப.வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் 2 மணியளவில், பாலுச்சாமி சூப்பர் ஸ்பிலண்டர் பைக்கில் ப.வேலூரில் இருந்து திருச்செங்கோட்டுக்கு சென்றார்.... |
இந்தியா | தேங்காய்த்திட்டு அரசு பள்ளி 94.4 சதவீதம் தேர்ச்சி | புதுச்சேரி : தேங்காய்த்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி பூரணி 412 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.தேங்காய்த்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி பூரணி 412 மதிப்பெண் பெற்று இப்பள்ளியில் முதலிடமும், பாக்கியலட்... |
தமிழகம் | ப்ளஸ் 2 பதிவுக்கு சிறப்பு முகாம் மாவட்டத்தில் 5,958 பேர் பதிவு | நாமக்கல்: ப்ளஸ் 2 சான்றிதழ் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு முகாமில், மாவட்டம் முழுவதும் இருந்து 6,000 பேர் சான்றிதழ் பதிவு செய்துள்ளனர். ப்ளஸ் 2 மாணவ, மாணவியர் சான்றிதழ் பதிவு செய்வதற்காக, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பு முகாம் ஏற்பாடு... |
இந்தியா | புதுப்பிக்கப்பட்ட அந்தோணியார் ஆலயம் முத்தியால்பேட்டையில் இன்று திறப்பு | புதுச்சேரி : பல லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ள முத்தியால்பேட்டை அந்தோணியார் ஆலய திறப்பு விழா இன்று நடக்கிறது.முத்தியால்பேட்டை சோலை நகர் வீதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 1851ம் ஆண்டு கட்டப்பட்டு, 1907ம் ஆண்டு வரை வழிபாடுகள் நடந்து வந்த இந்த ஆலயம், பல்வேறு ... |
தமிழகம் | மயங்கி விழுந்த மாணவிக்கு முதலுதவி அளிப்பதில் மெத்தனம் | நாமக்கல்: முதல் நாள் வகுப்பு துவங்குவதற்கு முன் நடந்த இறைவணக்கம் நிகழ்ச்சியில், மயங்கி விழுந்த மாணவிக்கு முதலுதவி அளிக்காமல், தேசியகீதம் பாட வைத்த தலைமையாசிரியரின் செயலால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று முதல் வகுப்புகள் துவங்கின. ந... |
தமிழகம் | பள்ளி சுவர் இடிந்து 8 பேர் காயம் | திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கூத்தாம் பட்டியில் உள்ள யூனியன் பள்ளி காம்பவுண்ட் சுவர் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் பெருமாள் (18), ஆனந்த் (20), கண்ணன் (22), மாரிமுத்து (20), பாண்டி (20) உட்பட எட்டு பேர் காயமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாணார்பட்டி போலீசார் விசா... |
தமிழகம் | பாபநாசம் அணை நீர் பாசனத்திற்கு திறப்பு | திருநெல்வேலி: பாபநாசம் அணை பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அணையான பாபநாசம் அணை நேற்று பாசனத்திற்கு திறந்துவைக்கப்பட்டது. தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் நாகராஜன் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்துவைத்தார். மொத்தம் 143 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 58.75 அடி தண்ணீர் உள்ளது. திறக்கப்... |
தமிழகம் | ஏ.டி.எம்., வங்கி காவலாளி வெட்டி கொலை | சென்னை: சென்னை, கேளம்பாக்கம் அருகே உள்ள களிப்பாத்தூர் கிராமத்தில் சிப்காட் மையம் மற்றும் ஏராளமான இன்ஜிரியங் கல்லூரிகள் உள்ளன. இதற்காக அப்பகுதியில் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம்., உள்ளது. இந்த வங்கியின் காவலாளியாக சென்னை மயிலாப்பூர் எஸ்.ஐ.எஸ்., செக்யூரிட்டி நிறுவனத்தின் சத்தியபான் சாகு என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் ஒரிசா... |
தமிழகம் | வேதாரண்யத்தில் லேசான நிலநடுக்கம் | வேதாரண்யம்; நாகை மாவட்டம் வேதாரண்யம் உட்பட பல பகுதிகளில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை பகுதிகளில் நேற்று மாலை 6.35 மணிக்கு திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 6 முதல் 9 வினாடிகள் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில், வேதாரண்யம் தீயணைப்புத் ... |
இந்தியா | மத்திய அரசின் சாதனைகள் வெறும் விளம்பரம் தான்: பா.ஜ., | புதுடில்லி: மத்திய அரசின் சாதனைகள் வெறும் விளம்பரம் தான் பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்., தலைவர் சோனியா ஆகியோர் வெளியிட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் அ... |
இந்தியா | ராஜ்யசபா தேர்தலில் காங்.,க்கு ஆதரவு: சிரஞ்சீவி | ஐதரபாத்: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பிரஜா ராஜ்யம் கட்சி தெரிவித்துள்ளது. ஐதரபாத்தில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் காங்., தலைவர் சோனியா, பிரஜா ராஜ்ய கட்சியின் தலைவர் சிரஞ்சீவியை நேரில் அழைத்து பேசினார். அதில் ராஜ்யசபா தேர்தலில் ... |
தமிழகம் | முதல்வர் கருணாநிதியை இன்று ஆந்திர முதல்வர் ரோசய்யா சந்திக்கிறார் | ஐதராபாத்: ஆந்தர முதல்வர் ரோசய்யா, தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலிருந்து, இன்று காலை திருப்பதி வரும் முதல்வர் ரோசய்யா திருமலை கோவிலுக்கு சென்று, வெங்கடேச பெருமாளை தரிசிக்கிறார். பின்னர் சித்தூர் மாவட்டத்தில், அரசின் சார்பில் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, மேம்பாட... |
தமிழகம் | ஆத்தூரில் காலரா பீதி ? 120 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் 120 பேருக்கு கடும் வயிற்றுப்போக்கு நோய் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களை காலரா நோய் பீதி தொற்றியுள்ளது. ஆத்தூர் சதாசிவபுரம் கிழக்கு தெரு, நடுத்தெரு, வடக்குத்தெரு பகுதிகளில் வயிற்றுப்போக்கு நோயால் மக்கள் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து அங்கு சுகாதார துறை தலைமை... |
தமிழகம் | சமச்சசீர் கல்வித் திட்ட் நூல்கள் | சென்னை: சென்னை திருவல்லிகேணி இந்து மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்விக்கான புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. புத்தகங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமலை வழங்கினார். |
இந்தியா | கோல்கட்டா மாநகராட்சி தேர்தல் : திரிணாமுல் அபார வெற்றி | கோல்கட்டா : கோல்கட்டா மாநகராட்சி தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. கோல்கட்டா மாநகராட்சியில் மொத்தம் 141 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 85 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. திரிணிமுல் தொண்டர்கள் கோல்கட்டாவில் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். இடதுசாரிகள் 46... |
தமிழகம் | கோபாலபுரம் வீட்டை அரசுக்கு தானம் வழங்கினார் முதல்வர் கருணாநிதி | சென்னை : சென்னை கோபாலபுரம் வீட்டை அரசுக்கு தானமாக வழங்கினார் முதல்வர் கருணாநிதி. காலை 9.15 மணியளவில் கோபாலபுர வீட்டை அரசுக்கு முதல்வர் தானமாக வழங்கினார். முதல்வர் வீட்டை தானம் வழங்கிய போது துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோர் உடன் இருந்தனர். பத்திரப்பதிவு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹரிஹரன், மூத்த வக்கீல... |
தமிழகம் | தாயின் கள்ளக்காதலுக்கு பழிக்கு பழி : 2 வயது குழந்தை கொலையில் கைதான சிறுவன் வாக்குமூலம் | விருதுநகர் : விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தில் இரண்டு வயது குழந்தை கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் கைதான 15 வயது சிறுவன் சந்திவீரன் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அவன் அளித்த வாக்குமூலத்தில் தாயின் கள்ளக்காதலால் மனமுடைந்து, அதற்காக பழிக்குப் பழி வாங்கவே இந்த கொலையை செய்தத... |
தமிழகம் | ராஜ்யசபா தேர்தல் : அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு | சென்னை : அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வக்கீல்கள் பிரிவு செயலாளர் மனோஜ் பி.எச். பாண்டியன் மற்றும் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் கே.வி., ராமலிங்கம் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார்கள் என அ.தி.மு.க., தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. |
தமிழகம் | தி.மு.க.,வில் இணையப்போகிறேன் : முத்துசாமி அறிவிப்பு | ஈரோடு : அ.தி.மு.க., தலைமையிடம் அதிருப்தி இருப்பதால் தி.மு.க., வில் இணைவது குறித்து பரிசீலித்த வருவதாக சில தினங்களுக்கு முன்னர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார். இதனையடுத்து அ.தி.மு.க., கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று நிருபர்களுக்கு அளித்... |
தமிழகம் | 2 வயது குழந்தை கொன்று புதைப்பு! வெறிச்செயலில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் | விருதுநகர் : 2 வயது குழந்தையை கொன்று புதைத்த 15 சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அம்மாவின் கள்ளக்காதலனை பழிவாங்குவதற்காக இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான் அந்த சிறுவன். விருதுநகர் அருகே உள்ள வள்ளியூர் குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு ஜோதிசங்கர் என்ற ... |
தமிழகம் | சேலத்தில் விடுமுறைக்கு வந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை | சேலம் : சேலத்தில் விடுமுறைக்கு வந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர், மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் . சேலம் உடையாபட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இவர் அண்மையில் கோயில் திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்தார். குடும்பத்தகராறு காரணமாக மனைவியை ... |
இந்தியா | கோல்கட்டா மாநகராட்சி தேர்தல் வெற்றி : மம்தாவுக்கு பிரணாப் பாராட்டு | கோல்கட்டா : மேற்குவங்கத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு , மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
இந்தியா | போலீஸ் வேலைக்கு அதிக ஆள் எடுக்க சிதம்பரம் ஆலோசனை | புதுடில்லி : நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீஸ் வேலைக்கு அதிக ஆட்களை நியமனம் செய்ய மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார். இதே போல் போலீஸ் பயிற்சி நிலையங்களையும் அதிகரிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். |
தமிழகம் | விசுவாசத்துக்கு கிடைத்த பரிசு : அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கம் பேட்டி | ஈரோடு : ஈரோடு மாவட்டம் மாநகர அ.தி.மு.க., செயலாளர் ராமலிங்கம் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் : வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும். இது தனது உழைப்புக்கும், கட்சியில் கொண்ட விசுவாசத்துக்கும் கிடைத்த பரிசு என்றும் கூறினார். இது தான் சற்றும் எதிர்பார... |
General | ஜப்பான் பிரதமர் ராஜினாமா | டோக்கியோ : ஜப்பான் பிரதமர் யுகியோ ஹடயோமா தனது பதவியை ராஜினாமா செய்தார் . ஒகினாவா தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை அகற்றுவது குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இவர் மீது புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவரது செல்வாக்கு சரிந்துள்ளதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும்படி ஆளும் ஜப்பான் ஜனநாயக கட்சி அவருக்கு உத்... |
தமிழகம் | கமிஷனரை பார்க்க காத்திருந்த எம்.பி., | திருச்சி : திருச்சி ராஜ்யசபா எம்.பி., சிவா, மாநகராட்சி கமிஷனரை பார்ப்பதற்காக 1 மணி நேரம் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் இன்று பிற்பகல் 12.15 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் கமிஷனரை சந்தித்தார். இது குறித்து பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் : திருச்ச... |
இந்தியா | இடதுசாரிகளுடன் கூட்டணியா ? பிரணாப் மறுப்பு | புதுடில்லி : மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற செய்தியை பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்தார். இதனையடுத்து காங்கிரஸ் - இடதுசாரிகளுக்கு இட... |
தமிழகம் | ராகுல் சென்னை வருகை | சென்னை : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் சென்னை வந்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவின் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்னை வந்துள்ளார். ராகுலின் வருகையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் கல்லூரி வரைக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
இந்தியா | குஜராத்தில் நானோ தொழிற்சாலை தொடங்கியது | ஆமதாபாத் : ரூ. 2000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட டாடா மோட்டார்சின் நானோ தொழிற்சாலை குஜராத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக குஜராத் மாநிலம் சனந்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. |
இந்தியா | ரத்தோர் ஜாமீன் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு | சண்டிகர் : இளம் பெண் ருச்சிகா வழக்கில் அரியானா மாநில மாஜி டி.ஜி.பி., ரத்தோர் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை நாளை வரை ஒத்திவைத்தனர். இளம் டென்னில் வீராங்கனை ருச்சிகாவை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் ரத்தோருக்கு கூடுதல் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதன... |
தமிழகம் | பாலிதீன் பாதிப்புகளை பார்த்துக் கொண்டிருக்கலாமா | மனித நாகரீகம் வளர, வளர பூமியில் இயற்கை பாதிப்புகளை விட செயற்கை பாதிப்புகளே அதிகமாக ஏற்படுகின்றன. சுற்றுப்புற சூழலை கெடுக்கும் வகையில் பாலிதீன் குப்பைகளை நாம் குவிக்கிறோம். சுற்றுலா செல்லும் இடங்களில் இயற்கையை ரசிக்காமல், வயிற்றை நிரப்புவதில் கவனம் செலுத்தும் பலர் பிளாஸ்டிக் பாக்கெட்களில் உணவை எடுத்துச் செல்கின்றனர். அவ... |
இந்தியா | கோல்கட்டா மாநகராட்சியை கைப்பற்றினார் மம்தா ! | கோல்கட்டா : மேற்குவங்கத்தில் கடந்த மாதம் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி , திரிணமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன. கோல்கட்டா மாநகராட்சி தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. கோல்கட்டா மாநகராட்சியில் மொத்தம் 141 வார்டுகளுக்கு தேர்தல் நடந்... |
தமிழகம் | மீண்டும் முதல்வரை சந்திக்கின்றனர் பா.ம.க., எம்.எல்.ஏ., க்கள் | சென்னை : பா.ம.க., எம்.எல்.ஏ., க்கள் மீண்டும் முதல்வர் கருணாநிதி இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கின்றனர். ராஜ்யசபா எம்.பி., சீட் பெற நடத்திய பேரம் படியாத நிலையில், சட்டசபை பொதுத்தேர்தலில், கூடுதல் இடங்களை பெறுவதற்கு, பா.ம.க., தூது அனுப்பியுள்ளது. முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்த பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி இதை வலியுறுத்த... |
தமிழகம் | மக்காத குப்பைகளால் மங்கும் மாவட்டம் | மாவட்டத்தில் ராமேஸ்வரத்தை தொடர்ந்து ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி நகராட்சிகளில் பாலிதீன் மீதான தடை அமலுக்கு வரும் என எதிர்பார்த்த மக்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே நிலவுகிறது. கையேந்தி பவனிலிருந்து, கார் பார்க்கிங் ஓட்டல்கள் வரை பாலிதீன் பயன்பாடு கொடிகட்டி பறக்கிறது. அதலபாதாளத்தில் சென்றுள்ள நிலத்தடி நீரை, மேலும் மறைய வ... |
இந்தியா | புயல் நிலவரம் : முதல்வர் மோடி ஆய்வு | ஆமதாபாத் : அரேபிய கடலில் மையம் கொண்டிருக்கும் பேட் புயல் குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் மோடி வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. |
இந்தியா | ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : ஜூன் 14ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு | பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூருவில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் வழக்கிற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை 14ம் தேதிக்கு ஒத... |
இந்தியா | ஐ.மு., கூட்டணியுடன் நல்ல உறவு உள்ளது : மம்தா | கோல்கட்டா : கோல்கட்டா மாநகராட்சி தேர்தலிலும், மேற்குவங்க மாநில உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் : ஐ.மு., கூட்டணியுடன் எப்போதும் நல்ல உறவில் இருப்பதாக தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள வெற்றி இடதுசாரிகளின் மோசமான ... |
இந்தியா | 53 வயதில் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாஜி அமைச்சர் | லக்னோ : 53 வயதில் 10ம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளார் மாஜி அமைச்சர் ஒருவர். உத்திரபிரதேச மாஜி அமைச்சர் தல் பகதூர் கோரி. இவருக்கு வயது 52. ஆனாலும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆசையால், உத்திரபிரதேச மாநில 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் கோரி 500க்கு 381 மார்க்குகள் பெ... |
இந்தியா | பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் | மும்பை : பங்குச்சந்தையில் நேற்று சரிவுடன் முடிந்த வர்த்தகம் இன்று காலை முதலே ஏறுமுகத்தில் இருந்தது. வர்த்தக நேர முடிவின் போது சென்செக்ஸ் 169 புள்ளிகள் அதிகரித்து 16 ஆயிரத்து 741 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 49 புள்ளிகள் அதிகரித்து 5ஆயிரத்து 019 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. |
தமிழகம் | கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் சேவை தொடங்கும் : ஸ்டாலின் | சென்னை : கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னையை அடுத்த மீஞ்சூரில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் தண்ணீர் சென்னைக்கு விநியோகிக்கும் கட்டமைப்பு பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் : ஜூலை முதல் வாரத்தில் இந்த சேவையை மு... |
இந்தியா | இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து : 4 பேர் காயம் | விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் உயர் மின் அழுத்த கம்பியில் மோதிய போது விபத்து நடந்துள்ளது. விபத்தில் சிக்கி ஹெலிகாப்டர் பைலட் , பயிற்சி பைலட்டுகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள... |
இந்தியா | மே.வங்க ரயில் கவிழ்ப்பு : சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு முடிவு | புதுடில்லி : மேற்குவங்கத்தில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்க்கப்பட்ட சம்பவத்தில் 148 பேர் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. , விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. |
தமிழகம் | ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்குதேர்தல் கமிஷன் பாராட்டுச்சான்று | தேனி : சிறப்பாக பணியாற்றிய ஓட்டுச்சாவடி பொறுப்பு அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளது. தமிழக தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது;வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கம்,... |
தமிழகம் | ஓகேனக்கல் விவகாரம்: தமிழகம் கர்நாடகா பேச்சுவார்த்தை | பெங்களூரு : ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தமழக அரசு நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநில தலைமை செயலாளர்கள் விரைவில் சந்தித்து பேச்சவார்த்தை நடத்துவார்கள் என்று கர்நாடக மாநில உள்துறை... |
தமிழகம் | ஆத்தூரில் பள்ளி வேன் கவிழ்ந்தது : 20 குழந்தைகள் உயிர் தப்பினர் | ஆத்தூர் : ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வளைமாதேவி பிரிவு சாலையில் உள்ள தனியார் பள்ளி வேன் சதாசிவபுரம், ஒதியத்தூர் பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு சென்றது. மாலை 5.30 மணியளவில் சாலை சாத்தப்பாடி-கருப்ப... |
இந்தியா | தேர்தல் தோல்வியை ஏற்கிறோம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | புதுடில்லி : மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் தோல்வியை ஏற்றுகொள்வதாகவும், இதனால் விரைவில் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோர முடியாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கோல்கட்டா மாநகராட்சியை கைப்பற்றியது. மேலும் பல நகராட்ச... |
தமிழகம் | மின் இணைப்புக்கு லஞ்சம் :வணிக ஆய்வாளர் கைது | காரைக்குடி : காரைக்குடியில் தற்காலிக மின் இணைப்புக்காக, 500 ரூபாய் லட்சம் வாங்கிய, மின் வாரிய வணிக ஆய்வாளர்ராஜா (36) கைது செய்யப்பட்டார். காரைக்குடி என்.புதூரை சேர்ந்த ஆவுடையப்பன், மனைவி மஞ்சுளா பெயரில், சூடாமணிபுரத்தில் வீடு கட்டுகிறார். தற்காலிக மின் இணைப்பு கோரி, மார்ச் 17 ம் தேதி, 6,200 ரூபாய் கட்டணம் செலுத்தினார்.... |
தமிழகம் | 3 அமைச்சர்கள், 4 எம்.பி.,க்களால் அரசியல் களைகட்டுது நெல்லை..! | திருநெல்வேலி : அ.தி.மு.க.,வின் அறிவிப்பால் நெல்லை மாவட்டத்திற்கு தற்போது நான்கு எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர்.ராஜ்யசபா தேர்தலில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த தங்கவேலுவை வேட்பாளராக தி.மு.க.,அறிவித்தது. இவர் ஏற்கனவே 89களில் தி.மு.க.,அமைச்சரவையில் கைத்தறிதுறை பொறுப்பு வகித்தார். அதன்பின்னர் இவர் தோல்விகளை சந்தித்த... |
General | பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் செரினா வில்லியம்ஸ் தோல்வி | பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதி போட்டியில் செரினா வில்லியம்ஸ் தோல்வியடைந்தார். பாரிசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனை செரினாவில்லியம்ஸ் தர வரிசை பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் சமந்தா ஸ்டோசரை எதிர்கொண்டார். இந்த போட்டியில் சமந்தா செரினாவை 6-2,6-7,8-... |
தமிழகம் | 8 மாத பெண் சிசு கொலை | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடுகாத்தான் பட்டி சாலையோரத்தில் 8 மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வடுகாத்தான்பட்டி வி.ஏ.ஓ., பொறுப்பு வகிக்கும் ஜவஹர் நேருவிடம் தகவல் அளித்தனர். வி.ஏ.ஓ., கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏத்தாப்பூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் இறந்த பெண் சிசுவை கைப்... |
தமிழகம் | போலி தபால் தலைகள் மூவர் சஸ்பெண்ட் | நகரி : திருப்பதி நகர் மேற்கு தபால் நிலையத்தில், போலி தபால் தலைகள் தயாரித்து விற்ற, மூன்று தபால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திருப்பதி மேற்கு தபால் நிலையத்தில், 10 நாட்களுக்கு முன்பு 20 ரூபாய் மதிப்புள்ள தபால் தலையை வாடிக்கையாளர் வாங்கி கவரில் ஒட்டும்போது, அதன் நிறம் மாறியது. இது போலி என தெரிந்துகொண்ட அவர், இதுகு... |
தமிழகம் | மாநாடு நாட்களில் ரயில் பயணிகள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கும் : பாதுகாப்புக்கு வெளிமாவட்ட போலீசார் | கோவை : செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வரும் பயணிகளை கண்காணிக்க, கோவை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க "பிரத்யேக கன்ட்ரோல் ரூம்' அமைக்கப்படுகிறது.
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, வரும் 23 முதல் 27ம் தேதி வரை கோவை நகரில் நடக்கிறது. ஐந்து நாள் நடக... |
இந்தியா | பெண்ணாய் பிறந்ததால் உதறினாளோ தாய்? | கோவை : பத்துமாதம் சுமந்தாலும், அந்த பந்தத்தையும் மீறி, இரக்கமின்றி சாக்கடையில் தூக்கி வீசிவிட்டுச் செல்லும் கொடூரத்தாய்மார்கள் உருவாகி வருகின்றனர். கோவையில் பல பெண்களிடம் அதிகரித்து வரும் இந்த ராட்சஷ போக்கால் மாதம் ஒரு குழந்தையாவது அரசு மருத்துவமனையில் அடைக்கலம் தேடி வருகிறது.
கோவை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் ... |
தமிழகம் | வறண்டது சித்திரைச்சாவடி அணைக்கட்டு | பேரூர் : போதிய அளவில் மழை இல்லாததால், சித்திரைச்சாவடி அணைக்கட்டு வறண்டு கிடக்கிறது. தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். கடந்த முறை பெய்த தென்மேற்கு பருவமழையால் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது; சிறுவாணி அணை நிரம்பி வழிந்தது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள்... |
தமிழகம் | குறிச்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு துவக்கம் | குறிச்சி : குறிச்சி பகுதியில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது. தேசிய அளவில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இப்பணியினை நகராட்சி தலைவர் பிரபாகரன் துவக்கி வைத்து, குடும்ப விபரங்களை தெரிவித்தார். நகராட்சி தலைவர் பிரபாகரன் கூறியதாவது: பத்து ஆண்டுக... |
தமிழகம் | உத்தரவை மீறி கட்டடம் : அசோகபுரம் ஊராட்சி எச்சரிக்கை | பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் திறந்த வெளி கிணற்றை மண்ணை போட்டு மூடி விட்டு, அந்த இடத்தில் கட்டுமான பணி நடக்கிறது. இதை உடனடியாக நிறுத்தி வைக்க அசோகபுரம் ஊராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட க.ச.எண்.226ல் துடியலூர் -... |
தமிழகம் | சமுதாய மேம்பாட்டு திட்ட இலவச தொழிற்பயிற்சி | கோவை : சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச தொழிற்பயிற்சிகள் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரியில் துவங்கவுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், பொருளாதார ரீதியில் நலிந்த நிலையில் இருப்பவர்கள், தொழிற்பயிற்சி பெற ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்க முடியும்.
பயிற்சியில் சேர எவ்வித கட்டணமும் ... |
தமிழகம் | சி.ஆர்.பி.எப்., காவலராக பணியாற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு | கோவை : சி.ஆர்.பி.எப்., காவலர் பதவிக்கான ஆள் தேர்வு வரும் 14ல் நடக்கிறது. சி.ஆர்.பி.எப்., காவலருக்கான ஆள்தேர்வு, வெள்ளலூரில் உள்ள 105 பட்டாலியன் அதிவிரைவு படை முகாமில் வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கிறது. இப்பணிகளில் முன்னாள் படை வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் சிப்பாய் மற்றும் அவில்தாராக ... |
தமிழகம் | மேட்டுப்பாளையத்திலிருந்து ரயில் பயணம்: காசு மிச்சம் | மேட்டுப்பாளையம் : கோவை பாசஞ்சர் ரயிலில் மிகக் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்தால், எந்த டவுன் பஸ்சும் ஏறாமல் கலெக்டர், போலீஸ் ஐ.ஜி., எஸ்.பி., அலுவலகங்களுக்கும், கோர்ட், அரசு மருத்துவமனை, கலைக்கல்லூரி, டவுன்ஹால் ஆகிய இடங்களுக்கும் செல்லலாம். இதனால் ஒருவருக்கு 14 லிருந்து 16 ரூபாய் மிச்சமாகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | பேரூர் : தொண்டாமுத்தூர் பள்ளிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூட்டம், தொண்டாமுத்தூர் அரசு பள்ளி அலுவலகத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பாத்திமா மேரி தலைமை வகித்தார்; பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இதில், பெற்றோர் ஆசிரிய... |
தமிழகம் | ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஆதிவாசிகள் மனு | மேட்டுப்பாளையம் : பில்லூர் அணை அல்லது பரளி பவர்ஹவுசில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, மத்திய அமைச்சர் ராசாவிடம் ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ஆதிவாசி மக்கள் அமைச்சர் ராசாவிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: பில்லூர் அணை, அத்திக்கடவு பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்கள் அனைத்தும் வனப்பகுதியில் அமைந்த... |
தமிழகம் | ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வில் தனித்தேர்வர்கள் 230 பேர் பங்கேற்பு | பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த இரண்டாமாண்டு ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான தேர்வில், கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனித்தேர்வாளர்கள் 230 பேர் தேர்வு எழுதினர். கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட இரண்டாமாண்டு ஆசிரியர் பட்டய பயிற்சி தனித்தேர்வாளர்களுக்கான தேர்வு பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ந... |
தமிழகம் | பள்ளி மாணவர்கள் பேரணி | வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எல்.டி., நடுநிலைப்பள்ளி சார்பில் பள்ளி வயதுக் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பள்ளியிலிருந்து துவங்கிய பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் கலைசெல்வி தலைமையில் வார்டு கவுன்சிலர் குசலவன் துவக்கி வைத்தார். பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி ... |
தமிழகம் | என்.எல்.சி.,யில் வேலைநிறுத்தம் | நெய்வேலி : என்.எல்.சி.,யல் அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு வேலை நிறுத்தத்தை துவங்கியது. புதிய சம்பள ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்த வலியுறுத்தி இன்று இரவு முதல் நாளை இரவு வரை அடையாள வேலை நிறுத்தம் செய்கிறது. |
தமிழகம் | வளாகத்தேர்வில் சாதனை | பொள்ளாச்சி : பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், கோவையில் நடந்த வளாகத்தேர்வில் தேர்வாகியுள்ளனர். கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் வளாகத்தேர்வு நடத்தப்படுகின்றன. அதன்படி, கோவை சக்தி நிதி நிறுவனம் சார்பில் வணிகவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு வளாகத்தேர்வு நடந்த... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழா மற்றும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி ஆசிரியர் மணிமேகலை வரவேற்றார். தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். அப்போது, ஐந்து வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | பொள்ளாச்சி : அரசுப்பள்ளிகளில் சேர்க்கையை வலியுறுத்தி பேரணி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப்பள்ளிகளில் கடந்த பல ஆண்டுகளாக மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. பல்வேறு காரணங் களால் தொடர்ந்து சேர்க்கை விகிதம் குறைவது வாடிக்கையாக தொடர்கிறது. ஆங்கில மொ... |
தமிழகம் | கோட்டாட்சியர் பொறுப்பேற்பு | பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியராக அழகிரிசாமி பொறுப்பேற்றார். பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியராக இருந்த அன்பழகன், கோவை மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளராக (பொது) மாற்றம் செய்யப்பட் டுள் ளார். புதுக்கோட்டை மாவட்ட வழங் கல் அலுவலராக பணியாற்றி வந்த அழகிரிசாமி, பொள்ளாச்சிக்கு மாற்றப்பட்ட õர். பொள்ளாச்சி சப்-கலெ... |
தமிழகம் | காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை | பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருண் மருத்துவமனையில் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் 112 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப் பட்டுள்ளன. அருண் மருத்துவமனை டாக்டர் ஜெயக்குமார் கூறியதாவது: கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 112 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும்... |
தமிழகம் | பணிமனைக் கூட்டம் | பொள்ளாச்சி : ஆனைமலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம செயல் குழு உறுப்பினர்களுக்கான பணிமனைக்கூட்டம் நடந்தது. அங்கன்வாடி பணியாளர் ஜெயந்திபாய் வரவேற்றார். கிராம செயல் குழு தலைவர் அசோக் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அங்கன்வாடி மையங்கள் மூலம் கிராமப்பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கிடைக்கும் சலுக... |
தமிழகம் | பி.ஏ.பி., வாய்க்காலில் மாணவன் உடல் மீட்பு | கிணத்துக்கடவு : நெகமம் அடுத்துள்ள பச்சாக்கவுண்டன்பாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் இறந்து கிடந்த பள்ளி மாணவன் உடலை போலீசார் மீட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்த நாராயணசாமியின் மகன் ராஜிவ்(18). இவர் பிளஸ் 2-வில் 1140 மதிப்பெண் பெற்றவர். பி.ஏ.பி., வாய்க்காலில் குளித்த அவர் , தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அவர... |
தமிழகம் | பொள்ளாச்சி-பாலக்காடு வழித்தடத்தில் ரயில்வே கேட் அகலப்படுத்த சர்வே பணி | பொள்ளாச்சி : பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில், போக்குவரத்து எளிதில் சென்று வரும் வகையில், 21 ரயில்வே கேட்டை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பொள்ளாச்சி பகுதியில், இதற்கான "சர்வே' பணி நடக்கிறது.
பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில், 55 கி.மீ., தூரம் அகல ரயில் பாதை பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வழித்தடத்தில், சி... |
தமிழகம் | கை கூடியும் நிர்வாகம் மெத்தனம் : மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி : தடம் புரளுதா மாற்றம்...? | குன்னூர் : வெலிங்டன் கன்டோன்மென்ட் பள்ளிகளின் கல்வி முறையில், நடப்பாண்டு முதல் கொண்டு வரப்பட்ட மாற்றத்தை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது; திட்டம் கை கூடிய நிலையில், நிர்வாகம் மெத்தனம் காட்டுவது பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெலிங்டன் கன்டோன்மென்ட்... |
தமிழகம் | விடுதியில் சேர விண்ணப்பம் வரும் 30க்குள் அனுப்புங்க... | ஊட்டி : ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழக அரசால் நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு பல இடங்களில் விடுதிகளை செயல்படுத்தி வருகிறது. இதில், ஆதிதிராவிட... |
தமிழகம் | அரசின் பரிந்துரைக்கு திட்டக்குழு தீர்மானம் : எல்லாம் கட்டட விவகாரம் தான்... | ஊட்டி : நீலகிரி மாவட்ட முழுமை திட்டத்தில், தற்போதைய திருத்தி அமைக்கப்பட்ட திட்ட வரைவு மீதான உள்ளூர் திட்டக் குழுமம் சார்பில், தீர்மானங்கள் நிறைவேற்றி, அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சி தலைவர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
* அரசு தாவரவியல் பூங்கா, குதிரைப் பந்தய மைதானம், ஊட்டி ஏரி பகுதிகளை சுற... |
தமிழகம் | தே.மு.தி.க., ஆலோசனை | ஊட்டி : தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம், மகளிரணி நிர்வாகிகள் கூட்டம், வரும் 6ம் தேதி ஊட்டியில் நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்ட தே.மு.தி.க., செயலர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் 6ம் தேதி காலை 10.00 மணிக்கு, ஊட்டி தர்வேஷ் மகாலில், ஒன்றிய, நகர மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது; மாநில மகளிரணி நிர்வா... |
தமிழகம் | இருவருக்கு நினைவுபரிசு | ஊட்டி : நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளராக இருந்த ராமகிருஷ்ணகுமார், மேலாளராக பணிபுரிந்த ராஜு, ஓய்வு பெற்றனர். மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவுபச்சார விழாவில், வங்கியின் தனி அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்து, நினைவுப் பரிசு வழங்கினார். உதவி பொது மேலாளர் மாதன் முன்னிலை வகித்தார... |
தமிழகம் | ஏலத்தில் குளறுபடியாம்.. | ஊட்டி : தும்மனட்டி ஊராட்சியில், சீகை மற்றும் கற்பூர மரங்களை ஏலம் விடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட புளூமவுண்டன் வன ஒப்பந்ததாரர்கள் சங்க செயலர் சேவியர், மாவட்ட கலெக்டருக்கு கொடுத்துள்ள மனு: தும்மனட்டி ஊராட்சிக்கு சொந்தமான 15 ஏக்கர் பரப்பில், சீகை மற்றும் கற்பூர மரங்கள் வெட்ட, ... |
தமிழகம் | அடிப்படை வசதிக்கு ஏக்கம் : ஆதிவாசி மக்கள் போராட்டம் | குன்னூர் : அடிப்படை வசதி வேண்டி பம்பலக்கோம்பை ஆதிவாசி மக்கள் நூதனப் போராட்டம் நடத்தினர். குன்னூர் அருகே உலிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பம்பலக்கோம்பை ஆசிவாசி கிராமத்தில் 25 குடும்பங்கள் வசிக்கின்றன; மக்களுக்கு, வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்; பழுதடைந்துள்ள வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்; சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க... |
தமிழகம் | பார்வைக்கு லில்லியம்ஸ் | ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில், காலதாமதமாக மலர்ந்த லில்லியம்ஸ் மலர்கள், பார்வைக்கு வைக்கப்பட்டுளள்ளன. கோடை சீசனின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி, மே 14,15,16ம் தேதிகளில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடத்தப்பட்டது; இதற்காக, பிளாக்ஸ், கசான்யா, பாப்பி, பேன்சி, ஆஸ்டர், குட்டை சூரிய காந்தி, மரிகோல்டு, சால்வியா, பெடு... |
தமிழகம் | தேர்வில் சாதனை : மாணவர்களுக்கு பரிசு | கோத்தகிரி : பொதுத் தேர்வில் சாதித்த மாணவ, மாணவியருக்கு, பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பில், கதர்வாரியத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பரிசு வழங்கினார். நீலகிரி மாவட்ட பிரம்மகுமாரிகள் இயக்க குருக்குத்தி கிளை சார்பில், ஆசிரியர் அர்ஜுனன், பொதுத் தேர்வில் சாதிக்கும் கிராம மாணவ, மாணவியருக்கு, கடந்த 10 ஆண்டுகளாக பரிசு மற்றும் கே... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.