category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | இலவச பாட புத்தகம் | மஞ்சூர் : மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச பாட புத்தகம் வழங்கப்பட்டது. மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியர் 550 பேருக்கு, இலவச பாட புத்தகத்தை, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் வழங்கினார். ஆசிரியர்கள் மணி, ராமச்சந்திரன், சாமிநாதன், சீனிவாசன், ... |
தமிழகம் | கட்டபெட்டு பஜார் சாலை ரூ.12 லட்சத்தில் விரிவாக்கம் | கோத்தகிரி : கோத்தகிரி கட்டபெட்டு பஜார் சாலை ரூ.12 லட்சம் மதிப்பில் விரிவாக்கும் பணி நடந்து வருகிறது. கோத்தகிரியில் இருந்து 8 கி.மீ., தொலைவில் ஊட்டி பிரதான சாலையில் உள்ளது கட்டபெட்டு பஜார் பகுதி; சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு இருந்ததால், சாலையின் அகலம் குறைந்து வ... |
General | பிரிட்டனில் துப்பாக்கிச் சூடு: ஐந்து பேர் பலி | லண்டன் : பிரிட்டனில் டாக்சி டிரைவர் கண்மூடித்தனமாக சுட்டதில்ஐந்து பேர் பலியாயினர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.பிரிட்டனின் வடமேற்கு பகுதியில் உள்ளது லேக் மாநிலம். இங்குள்ள கும்பிரியா மாவட்டத்தில் வொயிட்ஹெவன் பகுதியில் உள்ள ட்யூக் தெருவில் டெர்ரிக் பேர்டு(52) என்ற டாக்சி டிரைவர் , துப்பாக்கியால் பலரை சுட்டு காயப்படுத்தியுள... |
தமிழகம் | குன்னூர் சட்டசபை தொகுதி மீது காங்., கவனம் : நகர - இளைஞர் காங்., கை கோர்த்து தீர்மானம் | குன்னூர் : குன்னூர் சட்டசபை தொகுதி மீது காங்கிரசின் கவனம் திரும்பியுள்ளது; வரும் சட்டசபை தேர்தலில் குன்னூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க, நகர காங்கிரஸ் - இளைஞர் காங்கிரஸ் கை கோர்த்து நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குன்னூர் நகர காங்கிரஸ் சார்பில், நகர துணைத் தலைவர் பாரூக் தலைமையில் ஊழியர் கூட்டம் நடத்... |
தமிழகம் | குழந்தைகள் காப்பகத்தில் சேர வாய்ப்பை தவற விடாதீங்க... | ஊட்டி : ஊட்டி கோடப்பமந்து நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: ஊட்டி கோடப்பமந்து நகராட்சி உயர்நிலை பள்ளி வளாகத்தில், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், அரசு க... |
தமிழகம் | மாவட்ட ஹாக்கிப் போட்டி : யங் பிரதர்ஸ் சாம்பியன் | குன்னூர் : குன்னூரில் நடத்தப்பட்ட மாவட்ட ஹாக்கிப் போட்டியில், அருவங்காடு யங் பிரதர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நீலகிரி மாவட்ட ஹாக்கி சங்கம், குன்னூர் ஹில் கிளேடியேட்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியை, குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடத்தின. முதல் அரையிறுதிப் போ... |
தமிழகம் | பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் | கூடலூர் : சமச்சீர் கல்வி திட்டத்தின் படி, புதிய பாட புத்தகங்களை, தேவர்சோலை ஊராட்சி பள்ளி மாணவர்களுக்கு, கூடலூர் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கினார். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க, நடப்பாண்டு முதல் தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு செயல்படுத்தியது. இதன்படி, தமிழகத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்கு புதிய ... |
தமிழகம் | பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிர முயற்சி : ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்யவும் திட்டம் | திருப்பூர் : அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மாவட்டம் தோறும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. திருப்பூர் எஸ்.எஸ்.ஏ., வட்டார வள மையம் சார்பில் பேரணி நடத்துவது, சுவரொட்டி ஒட்டுவது, செய்தித்தாள் விளம்பரம் மற்றும் ஆட்டோ, வேன் மூலம் ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான ப... |
தமிழகம் | ஒன்று, ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வித்திட்ட பாடங்கள் அருமை... அருமை... அருமை | திருப்பூர் : ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள, சமச்சீர் கல்வித்திட்ட பாடங்கள் மிக, மிக அருமையாக தயாரிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை கல்விக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும், பாடங்களில் இடம் பெற்றுள்ளன.
நடப்பு கல்வியாண்டு முதல் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வித்திட்டம் அற... |
தமிழகம் | மனுநீதி நாள் முகாம் | திருப்பூர் : நாச்சிபாளையத்தில் நேற்று நடந்த மனுநீதி நாள் முகாமில், 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. திருப்பூர் தெற்கு உள்வட்டம், நாச்சிபாளையம் ஊராட்சியில், மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சொக்கன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் சிவசுப்ரமணியம், செல்வராணி ஆகியோர் மனுக்களை பெற்றனர். நேற்ற... |
தமிழகம் | பூட்டிக்கிடக்கும் கால்நடை கிளை நிலையங்கள் : காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் | உடுமலை : கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ள பகுதிகளில் கால்நடை கிளை நிலையங்கள் பூட்டியே கிடப்பதால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் மாடுகள் இறக்கும் அவல நிலை உள்ளது. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிக... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் துவங்கும் | பல்லடம் : பல்லடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடின்றி அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் துவங்க உள்ளது.
பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகர்ப்பகுதியில் கருப் பாண்டி வீதி சந்து, மாணிக்கா புரம் ரோடு, மங்கலம் ரோடு உட்... |
தமிழகம் | மனுநீதி நாள் முகாமில் 52 பேர் மனு | மடத்துக்குளம் : மடத்துக்குளம் தாந்தோணியில் மனு நீதிநாள் முகாம் நடந்தது. மடத்துக்குளம் ஒன்றியம் தாந்தோணி ஊராட்சியில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமுக்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். மடத்துக்குளம் தாசில்தார் லியாகத்... |
தமிழகம் | வெல்ல உற்பத்தி ஆலையில் தீ விபத்து | மடத்துக்குளம் : வேடபட்டியில் தனியாருக்கு சொந்தமான வெல்ல உற்பத்தி ஆலையில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மடத்துக்குளம் அருகே வேடபட்டியில் முருகசாமி( 55) என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை உள்ளது. ஆலையின் முன்பகுதியில் கரும்பு சாறு எடுக்கப்பட்ட சக்கைகள் குவிக்கப் பட்டிருந்தன. நேற்று மதியம் இந்த கரும்பு சக்கைகளில் திடீரென... |
தமிழகம் | கருணை இல்லத்திற்கு கட்டடம் : இணைந்த கைகள் அமைப்பு நிதி | உடுமலை : அமராவதி வாழ்வு தரும் ஒளி கருணை இல்லத்தில் புதிய கட்டடம் கட்ட இணைந்த கைகள் நண்பர்கள் குழு சார்பில் பொருளுதவி வழங்கப்பட்டது. உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளியில் படித்து தற்போது பல்வேறு கல்லூரிகளில் படித்து வரும் இன்ஜினியரிங் மாணவர்கள் ஒருங்கிணைந்து "இணைந்த கைகள்' என்ற அமைப்பை உருவாக்கி ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செ... |
தமிழகம் | மாணவிக்கு உதவித்தொகை | உடுமலை : பணியாற்றிய அரசு பள்ளியில் பொதுதேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கி வருகிறார் ஒய்வு பெற்ற ஆசிரியர். உடுமலை அருகேயுள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 33 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் மவுனசாமி. இவரது மனைவி பத்மாவதி இதே பள்ளியில் அறிவியல் ஆசிரிய... |
தமிழகம் | சமச்சீர் கல்வி புத்தகம் வினியோகம் | உடுமலை : குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. குடிமங்கலம் ஒன்றியத்தில் 44 அரசு துவக்கப் பள்ளிகளும், 13 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்தாண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக ... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி : ஆர்.டி.ஓ., திடீர் தணிக்கை | உடுமலை : உடுமலை தாலுகாவில் நடந்து வரும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஆர்.டி.ஓ., தணிக்கை செய்தார். உடுமலை தாலுகாவில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை நடக்கிறது. இப்பணிக்காக, 322 கணக்கெடுப்பாளர்களுக்கு 49 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று கணக்கம்பாளையம் கிராமத்தில் நடந்த... |
தமிழகம் | மாற்று திறனாளிக்கு ஸ்கூட்டி வழங்கிய மேயர் | திருப்பூர் : தனது சொந்த செலவில், திருப்பூரைச் சேர்ந்த மாற்று திறனாளி பெண்ணுக்கு, மேயர் செல்வராஜ் டி.வி.எஸ்., ஸ்கூட்டி பெப் வாகனம் நேற்று வழங்கினார். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ராமு காலனியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் காயத்ரி. மாற்று திறனாளியான இவர், ஊன்றுகோல் உதவியால் நடக்கிறார். சமீபத்தில் நடந்த மாற்று திறனாளி... |
தமிழகம் | ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான தேர்வு | திருப்பூர் : ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான தேர்வு நேற்று துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 16 கல்லூரிகளைச் சேர்ந்த 1,015 பேர் தேர்வு எழுதினர். ஆசிரியர் பயிற்சி பெறும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நேற்று துவங்கியது. மாவட்டத்தில் மொத்தம் நான்கு மையங்களில் தேர்வுகள் நடந்தன. தாராபுரம் அரசு பெண்கள்... |
தமிழகம் | வாகனங்கள் ஆய்வு : அபராதம் வசூல் | திருப்பூர் : திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 11 வாகனங்கள் பிடிபட்டன; 81 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., பாட்டப்பசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பல்லடம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். வரி செலுத்தாத மூன்று ஆம்னி பஸ்கள் பிடிபட்டன. 75 ஆயிரம்... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | பல்லடம் : பல்லடம் போலீசாரை கண்டித்து மா.கம்யூ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்லடம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்; மா.கம்யூ., கட்சி தொண்டர். இவர், கடந்த 27ம்தேதி, கோவை சென்று விட்டு இரவு 9.00 மணிக்கு பல்லடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து அண்ணா நகர் செல்ல வெளியே வந்துள்ளார். அவரை போலீசார் கடுமையாக தாக்கிய... |
தமிழகம் | தமிழக மையங்களில் பட்டுக்கூடு கொள்முதல் : உற்பத்தியாளர் பிரச்னைக்கு தீர்வு | உடுமலை : வெளிமாநில மையங்களுக்கு இணையாக, தமிழக கொள்முதல் மையங்களில் பட்டுக்கூடுகளுக்கு விலை கிடைக்கிறது. இதனால், உற்பத்தியாளர்கள் வெளிமாநிலங்களுக்கு கூடுகளை விற்பனைக்காக கொண்டு செல்வது பல மடங்கு குறைந்துள்ளது.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக ஒரு டன் பட்டுக்கூடுகள் உற்பத்தியாகின்றன. பட்டுக்கூடுகளை ... |
இந்தியா | இளம் பெண் சாவு: கோவா மந்திரிக்கு சம்மன் | பனாஜி: நாடியா(28) என்ற இளம்பெண் தற்கொலை வழக்கில், கோவா சுற்றுலாத் துறை அமைச்சருக்கு அம்மாநில போலீசார் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 30ம் தேதி, கோவாவைச் சேர்ந்த நாடியா டொரெடோ என்ற இளம்பெண், எலி மருந்து சாப்பிட்டதால் சென்னையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்து... |
தமிழகம் | 87 குவிண்டால் சோளம் வரத்து | திருப்பூர் : திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஏலம் நடக்கும். இந்த வாரம் ஏலம் தொடர்பாக, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆறுமுகராஜன் கூறியதாவது: விற்பனைக்காக சோளம் 87 குவிண்டால்; கம்பு 25; வர மிளகாய் 27; ராகி 12 குவிண்டால் விற்றது. சோளம் குவிண்டால் 1,300 முதல் 3,000 வரை; கம்பு 1,... |
தமிழகம் | முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு | அவிநாசி : திருப்பூர் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி தாரணிக்கு, அவிநாசியில் பாராட்டு விழா நடந்தது. அவிநாசி ராயர் கல்வி நிலைய மாணவி தாரணி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 487 மதிப்பெண் பெற்று, திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் மூன்றாமிடம், கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். இதையடுத்து தாரணிக்கு பாராட்டு விழா, நே... |
தமிழகம் | வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு | திருப்பூர் : திருப்பூர் மாவட்ட வாலிபால் கழகம் சார்பில் நடந்த இலவச பயிற்சி முகாம் நிறைவடைந்தது; பயிற்சியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சி முகாம் நடைபெற உதவிய, செயலாளர் தங்கமணி, இணை செயலாளர் பிரகாஷ், உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பயிற்சி அளித்த முரளி மற்றும் அனுமதி அளித்த... |
தமிழகம் | விவசாயிகளுக்கு நிவாரண தொகை | திருப்பூர் : நெருப்பெரிச்சல் ஊராட்சியில் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாராண தொகை வழங்கப்பட்டது. சாயக்கழிவு நீரால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு, திருப்பூரில் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. நெருப்பெரிச்சல் ஊராட்சியில் பட்டா, சிட்டா நகல்கள் சரிபார்க் கப்பட்டு, தகுதியான 127 விவசாயிகளுக்கு நான்கு லட... |
தமிழகம் | ஜெய்வாபாய் பள்ளியில் 700 மாணவர்கள் சேர்க்கை | திருப்பூர் : திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு தமிழ் வழி மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது; 700 பேர் சேர்க்கப்பட்டு, உடனடியாக புத்தகங்கள் வழங்கப் பட்டன. திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஜூன் 2ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆறாம் வகுப்பு தமிழ் வழி ... |
தமிழகம் | சாதிக்கிறது அவிநாசி கல்வி நிலையம் | திருப்பூர் : அவிநாசி எம்.நாதம்பாளையத்தில் உள்ள அவிநாசி கல்வி நிலையம், கடந்த 11 ஆண்டுகளாக அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அவிநாசி கல்வி அறக்கட்டளை, அவிநாசி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளியை நடத்தி வருகிறது. இப்பள்ளி, கடந்த 11 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலும், கடந்த இரு ஆண்டுகளாக பிளஸ் 2 ... |
தமிழகம் | முருகப்ப செட்டியார் பள்ளி சாதனை | திருப்பூர் : திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள எம்.என்.முருகப்ப செட்டியார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, திருப்பூர் மாநகர அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி பீமா மற்றும் பரணிஸ்ரீ ஆகியோர் 487 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலி டம், மாநகர அளவில் பள்ளிக்கு முதலிடம் பெற் றுத்தந்து பெருமை சேர்த்துள்ளனர்... |
தமிழகம் | மின் கம்பம் மாற்றும் பணி துவக்கம் | அவிநாசி : அவிநாசியில் ரோடு அகலப் படுத்தும் பணிக் காக, மின்கம்பங் கள் மாற்றி அமைக் கப்படுகின்றன. தேசிய நெடுஞ் சாலை எண்: 47 ரோடு, அவிநாசி வழியே செல்வதால், போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமை யாக அவதிப்பட்டனர். போலீசாரின் தீவிர முயற்சி காரண மாக, கருணாம்பிகா தியேட்டர் முதல் சீனிவாசபுரம் வரை ரோட்டி... |
தமிழகம் | ஜப்பான் பிரதமர் ராஜினாமா | டோக்கியோ : ஜப்பான் பிரதமர் யுகியோ ஹடோயாமா பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜப்பான் பிரதமராக யுகியோ ஹடோயாமா கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றாததாலும், ஒகினாவா தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை அகற்ற முயற்சி எடுக்காததாலும் கண்டனத்துக்கு ஆளானார். ஜப்பானில் அடுத்த மாதம் மேல்சபை தேர்தல் நட... |
தமிழகம் | சாமியார் நித்யானந்தாவை 9ம் தேதிக்குள் ஆஜர்படுத்த வேண்டும்: ஸ்ரீபெரும்புதூர் கோர்ட் உத்தரவு | ஸ்ரீபெரும்புதூர்: சாமியார் நித்யானந்தாவை, ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் வரும் 9ம் தேதிக்குள் ஆஜர்படுத்தும்படி, கர்நாடக சிறைத்துறை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா, படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள், இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாயின. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் வீ... |
தமிழகம் | கஞ்சா வழக்கில் சிக்கிய ஷெரிஜாபானுவிடம் ரூ.51 லட்சம், கார், பாஸ்போர்ட் ஒப்படைப்பு | மதுரை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின்படி, கஞ்சா வழக்கில் சிக்கிய ஷெரிஜாபானுவிடம் 51 லட்சத்து 35 ஆயிரத்து 311 ரூபாய், கார், பாஸ்போர்ட் ஆகியவை திரும்ப ஒப்படைக்கப்பட்டன. மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் ஷெரிஜாபானு. 2004 ஜூனில் கஞ்சா கடத்தியதாக ஷெரிஜாபானு, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷை இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் கருப்... |
தமிழகம் | ஹெட்லியிடம் இந்தியக்குழு விசாரணை எப்போது? தொடர்ந்து புதிர் நீடிக்கிறது | வாஷிங்டன் : மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்த அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லியிடம் எப்போது, எவ்வளவு காலம் விசாரணை நடத்த இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என்ற விவரம் புதிராக உள்ளது.
மும்பையில் 2008, நவம்பரில் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி... |
General | அமெரிக்க நட்புறவு வளர இன்று முக்கியப் பேச்சு | வாஷிங்டன் : இந்தியா, அமெரிக்கா இடையிலான பல்வேறு உறவுகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை முதல் முறையாக இன்று துவங்குகிறது. இதில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலவும் சூழல், பயங்கரவாதத் தடுப்புக்கான ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய இடம் வகிக்கும்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைய... |
தமிழகம் | பிரிட்டனில் துப்பாக்கிச் சூடு : ஐந்து பேர் பலி | லண்டன் : பிரிட்டனில் டாக்சி டிரைவர் கண்மூடித்தனமாக சுட்டதில்ஐந்து பேர் பலியாயினர். 25 பேர் காயமடைந்துள்ளனர். பிரிட்டனின் வடமேற்கு பகுதியில் உள்ளது லேக் மாநிலம். இங்குள்ள கும்பிரியா மாவட்டத்தில் வொயிட்ஹெவன் பகுதியில் உள்ள ட்யூக் தெருவில் டெர்ரிக் பேர்டு(52) என்ற டாக்சி டிரைவர் நேற்று, துப்பாக்கியால் பலரை சுட்டு காயப்படு... |
தமிழகம் | ஆட்டோ பெர்மிட் கோரிய 25 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கக்கோரி மனு: பதிலளிக்க அரசுக்கு உத்தரவு | சென்னை: ஆட்டோ பெர்மிட்டுக்காக விண்ணப்பித்து நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களை பரிசீலிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை நகர ஆட்டோ கன்சல்டன்ட்ஸ் மற்றும் பைனான்சியர்ஸ் நலச்சங்கத்தின் தலைவர் மனோகர் தாக்கல் செய்த மனு: ஆட்டோ பெர்மிட் வழ... |
தமிழகம் | நக்சல் பாதிப்பு பகுதிகளில் இரவு நேர ரயில்கள் ரத்து | கோல்கட்டா : நக்சல் பாதித்த பகுதிகளில் இரவு நேர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் நக்சலகள் சதிச்செயலால் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 148 பேர் வரை பலியானார்கள். இதனையடுத்து கடந்த 28ம் தேதி முதல் வரும் 3ம் தேதி வரை நக்சல் பாதித்த பகு... |
தமிழகம் | தெற்குவாசல் பால நெரிசல் தவிர்க்கப்படுமா | அவனியாபுரம் : மதுரை தெற்குவாசல் பாலத்திலிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, தரைவழிப்பாதை மற்றும் ரோடு அகலப்படுத்தும் பணியை துரிதப்படுத்தவேண்டும். தெற்குவாசல் அருகே ரயில்வேகேட் இருந்தது. விமான நிலையம் செல்லும் ரோடு என்பதால், போக்குவரத்தை சீர் செய்ய பத்து ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம... |
தமிழகம் | தினம் 11 மணி நேரம் பூட்டிக் கிடக்கும் ரயில்வே கேட்: மக்கள் அவதி | திருமங்கலம்: திருமங்கலத்தில் தினமும் 11 மணி நேரம் மூடிக் கிடக்கும் ரயில்வே கேட்டால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.திருமங்கலத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் ரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் ஒரு ரயில்வே கிராசிங் உள்ளது. ரயில்கள் இந்த பகுதியை கடக்க வேண்டும் என்றால் அந்த கேட்... |
தமிழகம் | மனைவி அடித்து கொலை: கணவனுக்கு 7 ஆண்டு சிறை | கள்ளக்குறிச்சி: மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்த கணவனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பரமநத்தத்தைச் சேர்ந்தவர் அரிபுத்திரன்(50). இவரது மனைவி சரோஜா. மனைவி மீது சந்தேகமடைந்து அரிபுத்திரன் அடிக்கடி தகராறு செய்து வந... |
தமிழகம் | விவசாயத்திற்கு மானியம் | மதுரை: மதுரை மேற்கு வேளாண் உதவி இயக்குனர் சுருளிபொம்மு அறிவிப்பு: ஆதார விதை மற்றும் சான்று விதை உற்பத்தி வினியோகத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. ஜிப்சம் உரம் எக்டேர் ஒன்றுக்கு 200 ரூபாய், உயிர் உரங்கள் 100 ரூபாய், என்.பி.வி.வைரஸ் 250 ரூபாய், கைத்தெளிப்பான் ஒன்றிற்கு 800 ரூபாய், நீர் கடத்தும் குழாய் 15,000 ரூபாய், டி.ஏ... |
தமிழகம் | நேரு யுவ கேந்திரா பயிற்சி முகாம் துவக்கம் | மதுரை: மதுரையில் நேரு யுவ கேந்திரா சார்பில், தேசிய இளைஞர் படையினருக்கு பத்து நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.துவக்க விழாவில் மதுரை மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் வரவேற்றார். வடமேற்கு ரோட்டரி கிளப் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கிரெட் நிறுவன இயக்குனர் அழகேசன், தேசிய இளையோர் விருது பெற்ற ரதிகலா பேசினர்.க... |
தமிழகம் | கூட்டுறவு மேலாண்மை படிப்புகளுக்கான சேர்க்கை | மதுரை: திருநகர் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் கோவை பாரதியார் பல்கலை இணைந்து இள, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடக்கிறது. வேலை செய்பவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சனி, ஞாயிறுகளில் படிக்கலாம். முழுநேர கல்லூரி என்றாலும் 60 சதவீத வருகை பதிவு இருந்தால் போதும். 25 சதவீதம் உள்மதிப்பெண் பாடத... |
தமிழகம் | பெரியப்பாவை கொலை செய்தவருக்கு ஆயுள் | கடலூர்: நிலப்பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில், பெரியப்பாவை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு கடலூர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (42). இவரது தம்பி கலியன் மகன் அய்யப்பன் (29). ஒவ்வொரு மாதமும் குள்ளஞ்சாவடிய... |
தமிழகம் | அரசின் உயிர்காக்கும் திட்டத்தில் 111 பேருக்கு ஆப்பரேஷன் | மதுரை: அரசின் உயிர்காக்கும் திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளைவிட, மதுரை அரசு மருத்துவமனையில்தான் அதிக நோயாளிகளுக்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது.இங்கு இத்திட்டம் 2009 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், மதியத்திற்கு மேல் ஆப்பரேஷன் செய்யும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு, இன்சூரன்ஸ் தொகையிலிருந்து... |
தமிழகம் | திருநகர் நூலகத்தில் சிறுவர்களுக்கு தனி பிரிவு | திருநகர்: திருநகர் கிளை நூலகத்தில் சிறுவர்கள், பெண்கள், முதியோர்களுக்கு தனி பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. நூலகத்திற்கு தினம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். போட்டி தேர்வுகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் உயர்கல்விக்கான புத்தகங்களும் உள்ளன. அங்கு நேற்றுமுதல் சிறுவர்கள், பெண்கள், முதியோர்களுக்கு தனி பிரிவு துவக்க... |
தமிழகம் | விபத்துக்கு வழிவகுக்கும் கூடுதல் பணி : ஸ்டேஷன் மாஸ்டர்கள் கண்டனம் | மதுரை: மதுரை கோட்டத்தில் முக்கிய ஸ்டேஷன்களில் ஆள் குறைப்பு காரணமாக டிக்கெட் வழங்கும் பணி கூடுதலாக வழங்கப்படுவது விபத்துக்கு வழிவகுக்கும் என ஸ்டேஷன் மாஸ்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மதுரையில் அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்க கூட்டம் மண்டல அமைப்பு செயலாளர் விஜயராஜன் தலைமையில் நடந்தது. கிளை செயலாளர் ஹரிஹரன், நிர்வாகி ... |
தமிழகம் | படகுகள் ஓய்வு: பல லட்சம் பாழ் | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் துவக்கப்பட்ட படகு சவாரிக்கு போதிய வரவேற்பு இல்லாததால், படகுகள் ஓய்வெடுக்கின்றன. பல லட்சம் ரூபாய் பாழாகிறது.அறுபடை வீடுகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சுற்றுலாதுறை நிதியுதவியுடன் கோயில் நிர்வாகம் சார்பில் 1998ல் திருப்பரங்குன்றம் கோயிலை சுற்றி... |
தமிழகம் | ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் கூடுதல் விற்பனைக்கு நடவடிக்கை தேவை | மதுரை: பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாததால் ரேஷன் கடைகளில் சில பொருட்கள் தேக்கம் அடைகின்றன. விற்காவிட்டால் காலாவதி ஆகிவிடும் என்பதால், பொதுமக்களிடம் இவற்றை கட்டாயப்படுத்தி விற்க வேண்டிய நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்படுகின்றனர்.ரேஷன் கடைகளில் "சிறப்பு வினியோகத் திட்டம்' என்ற பெயரில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் கோத... |
இந்தியா | பஸ்வான் வேட்பு மனு : லாலு, ரப்ரி ஆதரவு | பாட்னா : பீகாரிலிருந்து, ராம் விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் கிருபால் யாதவ் இருவரும் ராஜ்யசபா தேர்தலுக்கு மனு தாக்கல் செய்துள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ரப்ரி தேவி ஆகியோர் ஆசியுடன் பஸ்வான் மனு தாக்கல் செய்தார். இருவரும் உடனிருந்தனர். ராம் விலாஸ் பஸ்வான் மனுவில், ரப்ரி தேவியும்,... |
இந்தியா | மே.வங்கத்தில் மா.கம்யூ., கூட்டணிக்கு அடி : உள்ளாட்சி தேர்தலில் மம்தா கட்சி அமோகம் | கோல்கட்டா :மேற்குவங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திரிணமுல் காங்., கட்சி அதிகப்படியான இடங்களை கைப்பற்றியது. கோல்கட்டா மாநகராட்சியிலும் பெரும்பாலான வார்டுகளை திரிணமுல் காங்., கைப்பற்றி, "சிவப்புக் கோட்டை'யை முறியடித்தது.
மேற்குவங்கத்தில் கோல்கட்டா மாநகராட்சியில் உள்ள 141 வார்டுகள் மற்றும் 81 உள்ளாட்சி அமைப்புகளுக்... |
இந்தியா | காங்., உட்கட்சிப்பூசல் எதிரொலி : பீகாரில் தலைவர்கள் மாற்றம் | புதுடில்லி : பீகார் சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் அம்மாநில காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை அடைந்ததன் விளைவாக, மாநிலத் தலைவர் மற்றும் அம்மாநிலத்துக்கான மத்திய பொறுப்பாளர்கள், கட்சித் தலைவர் சோனியாவால் மாற்றப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் வரலாம் என்று எதிர்ப... |
இந்தியா | ராஜ்யசபா வேட்பாளர் தேர்வு: அ.தி.மு.க., நிர்வாகிகள் உற்சாகம் | ராஜ்யசபா வேட்பாளராக மனோஜ் பாண்டியன், ஈரோடு ராமலிங்கம் ஆகியோரை ஜெயலலிதா அறிவித்துள்ளதால், அ.தி.மு.க.,வில் உற்சாகம் எழுந்துள்ளது. சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அ.தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.முக., ராஜ்யசபா எம்.பி.,க்களாக கோவிந்தராஜர், மலைச்சாமி, டி.டி.வி.தினகரன்... |
இந்தியா | தகவல் பெறும் உரிமை சட்டத்தால் மாற்றம்: அரசு பங்களாவை காலி செய்த வி.ஐ.பி.,க்கள் | புதுடில்லி : டில்லியில் அரசு பங்களாவை ஆக்கிரமித்துள்ள வி.ஐ.பி.,க்களின் எண்ணிக்கை, கடந்தாண்டில் 36ஆக இருந்தது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த தகவல் அம்பலமானதை அடுத்து, பெரும்பாலான வி.ஐ.பி,க்கள், அரசு பங்களாவை காலி செய்து விட்டனர். தற் போது ஆறு பேர் மட்டுமே, அரசு பங்களாக்களை ஆக்கிரமித்துள்ளனர்.
அமைச்சர்கள், எம்... |
இந்தியா | 66 பொறியியல் கல்லூரிகளின் அவல நிலை | சென்னை : அடிப்படை வசதிகளே இல்லை என, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட கல்லூரிகள் சிலவற்றில், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடத்தப்படுபவை என தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப் பாட்டில், 150க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப்ப... |
தமிழகம் | ராஜ்யசபா வேட்பாளர்கள் தேர்வில் ஜெயலலிதா அதிரடி : மனோஜ் பாண்டியன், ராமலிங்கம் போட்டி | சென்னை : தென் மாவட்டங்களில் நாடார் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், கட்சியை விட்டு நீக்கப் பட்ட முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு பதிலடி கொடுக் கும் வகையில், கவுண்டர் இனத் தைச் சேர்ந்த மாவட்டச் செயலர் கே.வி.ராமலிங்கம் ஆகியோரை ராஜ்யசபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக... |
தமிழகம் | காங்., எம்.பி., ஆரூண் இல்லத் திருமண விழா | சென்னை : காங்கிரஸ் எம்.பி., ஆரூண் இல்லத் திருமண விழா நேற்று சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் அமைக்கப் பட்ட பிரமாண்ட மேடையில் நடந்தது.காங்கிரஸ் எம்.பி., ஆரூண் மகள் ஆஷிகா மரியம், முகமது ஆசிம் திருமண விழா, இஸ்லாமிய முறைப்படி நடந்தது. விழாவில், முதல்வர் கருணாநிதி நேரடியாக பங் கேற்று மண... |
தமிழகம் | கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கட்டமைப்பு சோதனை இயக்கம் | சென்னை : கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின், கட்டமைப்பு சோதனை இயக்கத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:சென்னை நகரின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் துவக்கப்பட்டத... |
தமிழகம் | பாலத்தில் மோதி வேன் கவிழ்ந்து கூலித்தொழிலாளர்கள் 15 பேர் படுகாயம் | குரோம்பேட்டை : குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பால பக்கவாட்டு சுவரில் மோதி, வேன் கவிழ்ந்த விபத்தில் விழுப்புரம் மாவட்டத் தைச் சேர்ந்த, கூலி தொழிலாளர்கள் 15 பேர் காயமடைந்தனர். போலீசார் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டம், திருவஞ்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரசன் (50), பாலகிருஷ்ணன் (18). இவர்கள் உட்பட 15 பேர், அரியானா மாநி... |
தமிழகம் | அதிகாலையில் சரக்கு விற்ற பார் ஊழியர்கள் இருவர் கைது | ஆவடி: ஆவடி பகுதியில், டாஸ் மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே, மதுபானங் களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த, பார் ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி பகுதியில், டாஸ் மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே மதுபானங்கள் விற்பனை செய் யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.,க்கள் பெரியபாண்டி, பொன்னுவேல் ஆகியோர் ஆவடி பக... |
தமிழகம் | சுகாதாரமற்ற இறைச்சி சிக்கியது | சென்னை : நந்தனம், எஸ்.எம்., நகரில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த, 60 கிலோ பன்றி இறைச்சி சுகாதாரத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.கண்ணம்மாபேட்டை, நியூ போக் சாலையில் சாலையோரம் சுகாதாரமற்ற முறையில், விற்பனை செய்யப்பட்டு வந்த மீன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது... |
தமிழகம் | நீண்டகால விசா பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு புது கட்டுப்பாடு | தேனி : அடிக்கடி இந்தியாவிற்கு வந்து செல்லும் வகையில் நீண்ட கால விசா பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புனே குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அடிக்கடி வந்து செல்ல "மல்டிபிள் எண்ட்ரி விசா' பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை வ... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி : உறவினர்கள் திடீர் சாலை மறியல் | கொடுங்கையூர் : குடிநீர் குழாய் இணைப்பு பணியின் போது, மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உறவினர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்து பரபரப்பு ஏற்பட்டது.சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கோரி சென்னை மாநகராட்சியின் 2வது வட்ட ... |
தமிழகம் | புறநகரில் மேலும் ஒரு போலி மது தொழிற்சாலை ஏராளமான பாட்டில்கள், லேபிள்கள் சிக்கின | பள்ளிக்கரணை : சென்னை புறநகரில் இயங்கி வந்த போலி மது தயாரிப்பு தொழிற்சாலையை புறநகர் போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் இருவர் கைதாகி உள்ளனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள், போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.புறநகர் டாஸ்மாக் பார்களில் இரவு 10 மணிக்கு மேல் மதுபாட்டில்கள் விற்பனை ... |
தமிழகம் | கொலை வழக்கு: இருவர் கைது; 7 பேர் சரண் | புளியந்தோப்பு : ரவுடி வெட்டிக் கொலை செய்யப் பட்ட வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஏழு பேர் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தனர்.சென்னை கன்னிகாபுரம் முத்து நகரை சேர்ந்தவர் ராஜூ(35). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 29ம் தேதி இரவு அவரது வீட்டு அருக... |
தமிழகம் | ரவுடி கழுத்தறுத்து கொலை: முன்விரோதம் காரணமா? | சென்னை : சென்னை சைதாப் பேட்டையில் ரவுடி கழுத் தறுத்து கொலை செய்யப் பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணை ரியல் எஸ்டேட் அதிபர் கொலைக்கு பழிக்குப் பழியாக நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக் கின்றனர்.சென்னை, சைதாப் பேட்டை, தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந் தவர் ராமச்சந்திரன். இவருக்கு விஜயகும... |
தமிழகம் | சென்னை மாநகர பஸ்களின் அவலம்: குப்பைகளுடன் பயணிக்கும் பரிதாபம் | சென்னை:மாநகர பஸ்கள், முறையாக பராமரிக்கப்படாததால், பல பஸ்களில், இருக்கைகளுக்கு கீழ்பகுதிகளில், குப்பைகளும், மணல் தூசிகளும், தேங்கியுள்ளது.ஜன்னலோர கண்ணாடிகளும், வாயில் கதவுகளும் உடைந்துள்ளதால், பயணிகள் பல பஸ்களில், அவதிப்பட்டு பயணம் செய்ய வேண்டிய நிலையும் உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பயணிகள் போக்குவரத்துக்கு... |
தமிழகம் | திண்டுக்கலில் பாதாள சாக்கடை தோண்டிய பள்ளத்தில் பழங்கால கட்டட அமைப்பு | திண்டுக்கல்: திண்டுக்கலில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டிய போது, பழங்கால கட்டட அமைப்பு தென்பட்டது. இது சுரங்கப்பாதையா, பதுங்கு குழியா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கலில், பாதாள சாக்கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பேகம்பூர் அருகே நேற்று பள்ளம் ÷ தாண்டும் போது, தரையில் இருந்து ஒன்றரை அடி ஆழத்தில், ... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | மகளிர் மேம்பாட்டு ஆணைய தலைவர் சற்குண பாண்டியன் பேச்சு: பெரும்பாலான பெண்களுக்கு கலெக்டர் அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம், மகளிர் ஆணைய அலுவலகம் எங்கிருக்கிறது எனத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது, அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் மட்டும் தான். குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்... |
தமிழகம் | கிராமத்தில் எவ்வளவு பரப்பளவில் கஞ்சா செடி சாகுபடி?: வி.ஏ.ஓ.,க்களிடம் கணக்கு கேட்கும் அரசு | ஆங்கிலேயர் ஆட்சிக்கால நடைமுறையை பின்பற்றி இன்றும் நடந்து வரும் ஜமாபந்தியில், கஞ்சா, அபினி சாகுபடி பற்றிய விவரங்கள் கேட்கப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கிராமங்களில் வரி வசூல் கணக்கு பார்க்கவும், ஆங்கிலேய அதிகாரி நேரடியாக அந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்யவும், "ஜமாபந்தி' நடத்தப்பட்டது. கிராம கர்ணம், மணியம், தண்... |
தமிழகம் | கல்வி உதவித்தொகை கிடைக்காமல் இருண்டு வரும் பெண் கல்வி திட்டம் | பொன்னேரி : கிராமப்புற பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில், உதவித்தொகை கிடைக்காமல் கிராமப்புற ஏழை மாணவியரின், ஆரம்பகல்வி இருண்டு வருகிறது.தமிழக அரசின், கிராம பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எம்.பி.சி., வகுப்பை சேர்ந்த, கிராமப்புற மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதில் 3ம் ... |
தமிழகம் | மின்னழுத்த குறைபாடு வாலாஜாபாத் மக்கள் அவதி | வாலாஜாபாத் : வாலாஜாபாத் பேரூராட்சியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.வாலாஜாபாத்திலிருந்து படப்பை செல்லும் சாலையில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இத்துணை மின் நிலையத்திலிருந்து வாலாஜாபாத், ஊத்துக்காடு, புத்தகரம், கிதிரிப்பேட்டை நத்தாநல்லூர், தேவிரியம்பாக்கம், தென்னேரி, தென்னேரி அ... |
தமிழகம் | சாலை மறியலில் ஈடுபட்ட 33 பேர் கைது | பொன்னேரி : பாளையங்கோட்டை பகுதியில், வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, புத் தர் சிலையை இடித்து தள்ளியதை கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில், பொன் னேரி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற, ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அக்கட்சியினர... |
தமிழகம் | பள்ளி மாணவி தற்கொலை | காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவி தூக்குப் போட்டு இறந்தார்.காஞ்சிபுரம் ஆலடிதோப்பு இந்திரா நகரை சேர்ந்த,மேகநாதன் மகள் காயத்ரி(16). பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையி... |
தமிழகம் | ஓய்வு பெற்ற எஸ்.ஐ., கொலை வழக்கில் : மூன்று பெண்கள் கைது: இருவருக்கு வலை | கும்மிடிப்பூண்டி : தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ., வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.சென்னை வில்லிவாக்கம் தாதங்குப்பம் பஜனை கோவில் தெருவில் வசித்தவர் நீலகண்டன்(61). சென்னை சி.ஐ.டி., செக்யூரிட்டி பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,யாக பணிய... |
தமிழகம் | மாடுகள் திருடிய மூவர் கைது | மதுராந்தகம் : சோத்துப்பாக்கத்தில் பசு மாடுகள் திருடிய, மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.சோத்துப்பாக்கம் மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர் பெருமாள். இவர் 28ம் தேதி இரவு, தனக்கு சொந்தமான மூன்று பசு மாடுகளை, சோத்துப்பாக்கம் ஏரிக்கரையில் கட்டியிருந்தார். மறுநாள் காலை ஏரிக்கரைக்கு சென்று பார்த்தபோது, மாடுகள் திருடுபோயிரு... |
தமிழகம் | சிறுகுடியில் குடிநீர் தட்டுப்பாடு | நத்தம்: சிறுகுடி ஊராட்சியில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறுகுடி ஊராட்சியில் 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் வசதிக்காக சிறுகுடி வடக்கு பகுதி, கரகப்பாறை,கடக்குளம், செங்கப்பள்ளம் ஆகிய நான்கு இடங்களில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு நான்கு குடிநீர் ... |
தமிழகம் | பிரம்மோற்சவம் நிறைவு | செங்கல்பட்டு : பாடலாத்ரி நரசிம்மசுவாமி கோவிலில் விடையாற்றி உற்சவத்துடன், வைகாசி மாத உற்சவம் நிறைவடைந்தது.செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவிலிலுள்ள, பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.20ம் தேதி பிரபல உற்சவமான கருடசேவை, 24ம் தேதி தேர்திருவ... |
தமிழகம் | பைக்குகள் மோதல் : வாலிபர் பலி | மாமல்லபுரம் : மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் வாலிபர் இறந்தார்.திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் விஜயகுமார்(28). புதுப்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு புதுப்பட்டினத்திலிருந்து எடையாத்தூருக்கு ஹீரோஹோண்டா மோட்டார் சைக்க... |
தமிழகம் | ஓடும் பஸ்சில் மாரடைப்பு கேரள பயணி பரிதாப சாவு | செங்கல்பட்டு : அரசு விரைவு பஸ்சில் பயணம் செய்த கேரள பயணி மாரடைப்பால் இறந்தார்.கேரளமாநிலம் திருச்சூர் அடுத்த பனங்காட்டு வீடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்(45). இவர் கடந்த 29ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னையிலிருந்து அரசு விரைவு பஸ்சில் கேரளாவிற்கு புறப்பட்டார். கூடுவாஞ்சேரி அருகே சென்றபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற... |
தமிழகம் | நத்தத்தில் ரோடு பணி தாமதம் போக்குவரத்தில் பிரச்னை | நத்தம்: நத்தத்தில் தார்ரோடு அமைக்க கற்கள் கொட்டப் பட்டு பல நாட்களாகியும் ரோடு அமைக்காததால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. நத்தம் 5,6 வது வார்டு பகுதிகளான வீராக்கோயில் தெரு, மாரியம்மன்கோயில் தெரு,11 வார்டான பள்ளிவாசல் தெரு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த தெருக்களில் தார் ரோடு அமைக்க கற்கள் கொட்டப்பட்டுள்ளது. பண... |
இந்தியா | அடையாளம் காணப்படாத 12 உடல்கள்: மங்களூருவில் நேற்று அடக்கம் | மங்களூரு: விமான விபத்தில் பலியானவர்களின் அடையாளம் தெரிய நடத்தப்பட்ட டி.என்.ஏ., பரிசோதனை முடிந்தும், 12 பேரது உடலை அடையாளம் காண முடியவில்லை. இதனால், அவர்களின் உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.
துபாய் நாட்டில் இருந்து கடந்த மாதம் 22ம் தேதி புறப்பட்ட ஏர் -இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மங்களூர் பஜ்பெ விமான நிலையத்தில் தர... |
தமிழகம் | 3 அமைச்சர்கள், 4 எம்.பி.,க்களால் அரசியல் களைகட்டுது நெல்லை | திருநெல்வேலி : அ.தி.மு.க.,வின் அறிவிப்பால் நெல்லை மாவட்டத்திற்கு தற்போது நான்கு எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். ராஜ்யசபா தேர்தலில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த தங்கவேலுவை வேட்பாளராக தி.மு.க.,அறிவித்தது. தி.மு.க., அமைச்சரவையில் கைத்தறிதுறை பொறுப்பு வகித்து, இடையில் ம.தி.மு.க., விற்கு போய்வந்தார். தென்மாவட்ட தலித்... |
தமிழகம் | ஆசிரியர் பயிற்சி தேர்வு துவக்கம் | திருத்தணி : தமிழகம் முழுதுவம் உள்ள ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியருக் கான பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. திருத்தணி அரசினர் பெண்கள் மேனிலைப் பள்ளியில், நேற்று நடந்த தேர்வில், தமிழ் தாள் மற் றும் இந்திய சமுதாயத்தில் கல்விபாடங்களுக்கான தேர்வு நடந்தது.இரண்டாம் ஆண்டு பயிற்சி மாணவர்களுக் கான, தேர்வு வரும் 9ம் ... |
தமிழகம் | சாலையில் தேங்கும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி | பள்ளிப்பட்டு : கால்வாய் அமைக்காமல் சிமென்ட் சாலை போட்டதால், சாலையின் ஓரங்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மேல்பொதட்டூர் பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு மேல்பொதட்டூர் கிராமம் உள்ளது. இங்கு பொதட்டூர் பேட்டையில் இரு... |
தமிழகம் | ஏ.டி.எம்., காவலாளி கொலைபணத்தை கொள்ளையடிக்க முயற்சி | திருப்போரூர் ; வங்கி ஏ.டி.எம்., மையக் காவலாளியை கொலை செய்து, ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கம் அருகே அமைந்துள்ளது கழிப்பட்டூர் கிராமம். சிறுசேரி சிப்காட் அருகில் அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சாலையான இந்த பரப... |
இந்தியா | இடிந்த கோபுரத்தின் அடியில் புதையல் எதிரொலி: இரும்பு வேலி அமைப்பு | நகரி: காளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்த பகுதியில், புதையல் இருப்பதாக வதந்தி பரவியதால், பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில், இரும்பு கம்பிவேலியை, சித்தூர் மாவட்ட நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர்.சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர கோவில் அருகில் கட்டப்பட்ட ராஜகோபுரம், சில தினங்களுக்கு முன் இடிந்து விழுந்தது.
... |
தமிழகம் | கிராம மக்களை அச்சுறுத்திய விஷ குளவிகள் அழிப்பு | கும்மிடிப்பூண்டி : கிராம மக்களை தொடர்ந்து, அச்சுறுத்தி வந்த கருமை நிற ராட்சத விஷ குளவிகளை தீயணைப்பு துறையினர் தீயிட்டு அழித்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ளது மெதிப்பாளையம் கிராமம். அந்த கிராமத்தில் பனை மரம் ஒன்றில் அடிப் பகுதியில் நிலத்தில் இருந்து 6 அடி உயரத்திற்கு கருமை நிற ராட்சத விஷ குளவிகள் கூடு கட... |
தமிழகம் | குடிநீரை காய்ச்சி குடியுங்கள்: நகராட்சி வேண்டுகோள் | திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குடிநீரை காய்ச்சி பருகவேண்டும் என, நகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.திருவள்ளூர் நகராட்சி பகுதியில், பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக மொத் தம் 13 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு செயல் பாட்டில் உள்ளது. இதன் மூலம், திருவள்ளூர் நகராட்... |
தமிழகம் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: விளம்பர வாகனம் துவக்கி வைப்பு | திருவள்ளூர் ; பொதுமக்களிடம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து விளக்குவதற்காக அமைக்கப்பட்ட வாகனத்தை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவையில் நடைபெற உள்ளது. இம்மாநாடு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்... |
தமிழகம் | அரசு மருத்துவமனையில்புதிய பிரசவ வார்டு | திருத்தணி : அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்கள் வசதிக்காக, 55 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், நவீன முறையில் பிரசவ வார்டு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில், அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனைக்கு, தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கி... |
தமிழகம் | திருட்டு மணல் டிராக்டர்கள் பறிமுதல் | திருவள்ளூர் : கொற்றலை ஆற்றில் அரசு அனுமதியின்றி, மணல் அள்ளிக்கொண்டிருந்த இரண்டு டிராக்டர்களை ஆர்.டி.ஓ., பறிமுதல் செய்தார்.திருத்தணி அடுத்த கோணசமுத்திரம் பகுதியில் உள்ள, ஏரியில் மணல் திருட்டு நடந்து வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி ஆர்.டி.ஓ., ஜெயக்குமார் மற்றும் வருவாய் துறையினர் நேற்... |
தமிழகம் | வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிந்த மாணவ, மாணவியர் | திருவள்ளூர் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பிளஸ் 2 மாணவ, மாணவியர் தங்களது தேர்ச்சியை பதிவு செய்ய ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சி.வி.நாயுடு சாலையில் இயங்கி வருகிறது. கடந்த மாதம் 14ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து இங்கு ஏராளமான மாணவ, மாணவியர் கடந்த 27ம் த... |
தமிழகம் | தென்னிந்தியாவின் மான்செஸ்டர் உருவான கதை : கோவை வரலாறு | இந்தியாவில், வேளாண் மைக்கு அடுத்து, 3 கோடி குடும்பங்களின் ஆதாரமாக இருப்பது ஜவுளித்துறை. இந்தியாவில், ஜவுளித்துறையின் சாதனை மையங்களாக ஏ,பி,சி என 3 நகரங்கள் அழைக்கப்படுகின்றன. ஏ- அகமதாபாத், பி- பம்பாய்; இவை வடஇந்தியாவில் மேற்கு கடற்கரையோரம் உள்ளன. சி- கோயமுத்தூர் தமிழகத்தில் உள்ள உள்நாட்டு நகரம்.
கோவையில் பஞ்சாலைத் தொழி... |
இந்தியா | வசிப்பது ஓரிடம், விசுவாசம் வேறோரிடமா? கிராம மக்களை வெளியேற்ற ஒரிசா அரசு முடிவு | புவனேஸ்வர்: ஒரிசாவில் வசிக்கும் ஒரு கிராமத்தினர், ஆந்திர மாநிலத்துக்கு விசுவாசமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அவர்களை தங்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப் போவதாக ஒரிசா அரசு அறிவித்துள்ளது.
ஒரிசாவில் கஜபதி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஹதுபகானி. ஆந்திர மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள பகுதி இது. ம... |
தமிழகம் | இடி, மின்னலுடன் பலத்த மழை : மின்கம்பிகள் அறுந்து விழுந்தன | தாராபுரம் : தாராபுரத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது; பலத்த காற்று வீசியதால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. தாராபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் மாலை 5.00 மணிக்கு துவங்கிய மழை, 6.00 மணி வரை நீடித்தது. மழை நேரத்தில் பலத்த காற்றும் வீசியதால், தாராபுரம் மற்றும் ... |
தமிழகம் | நூல் விலை உயர்வு: 30 சதவீத நிறுவனங்கள் முடங்கும்? | திருப்பூர் : தாறுமாறாக எகிறி வரும் நூல் விலை உயர்வால், ஒட்டுமொத்த பனியன் தொழிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேவிலை உயர்வு நீடிக்குமானால், ஓரிரு மாதங்களில், 30 சதவீத நிறுவனங்களுக்கு பூட்டுப்போட வேண்டிய நிலை ஏற்படும். திருப்பூர் பகுதியில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள், 2,500க்கும் அதிகமான... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.