category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மின்தடையால் மக்கள் மறியல் கந்தர்வக்கோட்டையில் போக்குவரத்து பாதிப்பு
கந்தர்வக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் தொடர்ந்து மின்தடை செய்யப்படுவதால் வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மின்தடை அறிவிக்கப்பட்ட நேரம் தவிர தினமும் பல மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. நேற்றுமுன்தினம் வழக்கமான மின்தடை நேரம் தவிர, காலை ஒன்பது முதல் மதியம் நான்கு மணி வரை மின்சார...
தமிழகம்
பாதுகாப்பு வசதி இல்லாமல் விசைப்படகு போக்குவரத்து பயணிகள் அச்சம்
இடைப்பாடி: பூலாம்பட்டி  காவிரி ஆற்றில் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. தேக்கடி, ஒகேனக்கல் போன்று விபத்து நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர்  அணையிலிருந்து திறந்து விடப்படும் காவிரி ஆற்றுநீர் பூலாம்பட்டி வழியாக செல்கிறது. நெருஞ்சிப்பேட்டை பகுதியில்   1...
தமிழகம்
தேசிய மென்பந்து போட்டி தமிழக வீரர்கள் பயணம்
சேலம்: தேசிய அளவிலான ஜூனியர் தேசிய மென்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் மத்திய பிரதேசத்துக்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர். தேசிய அளவிலான ஜூனியர் மென்பந்து போட்டி நேற்று(ஜூன் 2) முதல்  ஜூன் 6 ம் தேதி வரை மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸில் நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்கும் சேலம்   சித்தேஸ்வரன், விஜய்கிருஷ்ணன், ச...
தமிழகம்
64 ஊராட்சி தலைவர் பட்டறிவு பயணம்
சேலம்: சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 64 ஊராட்சி மன்ற தலைவர் பட்டறிவு பயணம் மேற்கொண்டனர். தமிழக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர்,  கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலா எட்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு பட்டறிவு பயண...
தமிழகம்
கோவை- மேட்டுப்பாளையம் ஜூன் 30ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கம்
சேலம்: கோவை- மேட்டுப்பாளையத்துக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கோவையில் இருந்து இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை மேட்டுப்பாளையத்துக்கு  எட்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அடங்கிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை ஜங்ஷன், கோவை வடக்கு,  பெரியநாயக்கன்பாள...
தமிழகம்
எல்லை முட்டு குட்டையை தூர்வார வனத்துறை அனுமதி கிடைக்குமா?
பனமரத்துப்பட்டி: சேலம் பனமரத்துப்பட்டி யூனியன் கெஜ்ஜல்நாயகன்பட்டி பஞ்சாயத்து காட்டுவளவு பகுதியில் எல்லைமுட்டு குட்டை உள்ளது. ஜருகுமலை அடிவாரத்தில் உள்ள குட்டை  வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட குட்டையில் முள்புதர்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. குட்டை இருக்கும்  அடையாளம் ...
தமிழகம்
மாசு கலந்த குடிநீர் குடித்த மக்களுக்கு வாந்தி, பேதி: காலரா பீதியால் வேப்பிலை வழிபாடு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே சதாசிவபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். இதனால் இப்பகுதியில் காலரா பீதி ஏற்பட்டுள்ளது. மருத்துவத்துறையினர் முகாமிட்டு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். ஆத்தூர் அருகே சதாசிவபுரம் கிராமத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்களுக...
தமிழகம்
பச்சை மூங்கில் தூக்கு தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தம்மம்பட்டி: தம்மம்பட்டி ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த பச்சை மூங்கில் தூக்கு தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தம்மம்பட்டி 8வது வார்டு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்றதும் சக்தி  வாய்ந்ததுமான  ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்  தேர்த்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். ...
தமிழகம்
இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
சேலம்: சேலம் அருகே அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் மர்ம கொள்ளை கும்பல் பட்டபகலில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். வீராணம் போலீஸார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் அருகே உள்ள வீராணம் குப்பனூர் காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் முனியன்(65). இவரது மனைவி பாப்பா(60). முனியனுக்கு சொந்தமாக அடுத்தடு...
தமிழகம்
நான்கு கோவில் கும்பாபிஷேகம்
மேச்சேரி: மேச்சேரியில் நேற்று ஒரு நேரத்தில் நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. மேச்சேரி அக்கமாபுரியில்  வரசித்தி விநாயகர் கோவில், சக்தி வீரபத்ர காளியம்மன் கோவில், சின்ன மரியம்மன் கோவில், முனியப்பன் கோவில்  உள்ளது.   இந்த கோவில்களில் திருப்பணி செய்து, நேற்று ஒரே நேரத்தில் நான்கு கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப...
தமிழகம்
பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே இளம்பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்த  முதியவர் கைது செய்யப்பட்டார். கொங்கணாபுரம் அருகே  புதுப்பாளையத்தை சேர்ந்தவர் நைனாகவுண்டர்(70); விவசாய கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்  ஏழுமலை மகள் ரேவதி(18).  தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஏரி வேலை செய்து வருகிறார். கடந்த 27ந் தேதி ரேவதி ...
தமிழகம்
கரூர் வைஸ்யா வங்கி 47வது ஆண்டு விழா
சேலம்: கரூர் வைஸ்யா வங்கி  சேலம் செவ்வாய்ப்பேட்டை கிளையின் 47 வது ஆண்டு விழாவையொட்டி வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சேலம் கோட்ட அலுவலக உதவி பொது மேலாளர் ரகுநாதன், கிளைமேலாளர் ராஜ்குமார், சேலம் கோட்ட அலுவலக மேலாளர் ரவி, கேசவ் பிரகாஷ் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்று கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
தமிழகம்
அயோத்தியாபட்டணத்தில் புதிய மேம்பாலம் திறப்பு
சேலம்: சேலம் அயோத்தியாபட்டணம் அருகே கட்டப்பட்டிருந்த புதிய மேம்பாலம் நேற்று திறக்கப்பட்டது. சேலம்  அயோத்தியாபட்டணம் - அரூர் நெடுஞ்சாலையில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே அமைந்திருந்த பாலம் பழுதடைந்தது.  அவற்றை சீரமைக்கும் வகையில் நபார்டு கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ் 60.16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய  பாலம் கட்...
தமிழகம்
கூடுதல் விலையில் உணவுப்பொருட்கள் விற்பனை: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் அத்துமீறல்
சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள வியாபாரக் கடைகளில் கூடுதல் விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், வெளியூர் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். தரமற்ற மற்றும் கலப்படப் பொருட்கள் விற்பனையும் ஜோராக நடக்கிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுள் சேலம் மாவட்டத்துக்கு தனி இடம் உண்டு. குஜராத், பீகார், உத்திரப...
தமிழகம்
துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி துப்பரவு தொழிலாளர்கள் மேற்கொள்வதாக அறிவித்த வேலை நிறுத்த போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆத்தூர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (3ம் தேதி) முதல் ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்தனர். ஆத்தூர் நகராட்சி கம...
தமிழகம்
கூட்டுறவு அதிகாரிகள் 26 பேர் இடமாற்றம்
சேலம்: சேலம் மண்டலத்தில் கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான நகர்ப்புற வங்கி, சிக்கண நாணய சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வரும் துணைப்பதிவாளர், சார்பதிவாளர் பணியிடங்களில் உள்ள 26 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணைப்பதிவாளர்கள் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, ஹேமா மற்றும் கூட்டுறவு  சார்பதிவாளர்கள் பரமச...
தமிழகம்
போடிநாயக்கன்பட்டி சக்தி காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
சேலம்: சேலம் போடிநாயக்கன்பட்டி சக்தி காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. சேலம் போடிநாயக்கன்பட்டி சக்தி காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு இன்று (ஜூன் 3) காலையில் தீர்த்த குடம், முளைப்பாலிகை, கோபுரக்கலசம் ஆகியன ஊர்வலமாக மேளதாளத்துடன் கோவிலுக்கு எடுத்து வரப்படுகிறது. இரவில் கோபுர தான்...
தமிழகம்
ரத்த தூரிகையால் முதல்வருக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் வாலிபர்
சேலம்: தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு, ரத்த தூரிகையை பரிசளிக்க சேலம் வாலிபர் முடிவு செய்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் தியாகுதாமஸ்(30). டிப்ளமோ படிப்பை முடித்த தியாகு, வெளிநாட்டு பொம்மைகளை விற்பனை செய்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், கருணாநிதிக்கு வித்தியாசமான மு...
தமிழகம்
கூட்டுறவு கடையில் மருந்துகள் 12% தள்ளுபடி விற்பனை
சேலம்: சேலம் குகையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கூட்டுறவு மருந்து கடையில் 12% தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கூட்டுறவு விற்பனை சங்க துணை பதிவாளர் ஹேமா அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாழப்பாடி கிளையில் மே 8 ல் மஞ்சள் ஏலம் ஆரம்பிக்கப...
தமிழகம்
அம்மாபேட்டை போலீஸ் எழுத்தர்: ஆயுதப்படைக்கு அதிரடி இடமாற்றம்
ஈரோடு: அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த எழுத்தர் மீது எழுந்த தொடர் புகாரையடுத்து, அவர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பவானி அருகே அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் 44 போலீஸார்   பணிபுரிகின்றனர். இங்கு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்,  இன்ஸ்பெக்டர் பணியிடம் ...
தமிழகம்
ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
ஈரோடு: அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளை கண்டறிதல் குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட திட்ட  இயக்குநர் பெரியசாமி பேசியதாவது: மாவட்டத்தில் 274 கிராமங்கள் உள்ளன. அந்தந்த கிராமங்களில் நடுநிலைப் பள்ளிகள் ஐந்து கிலோ மீட்...
தமிழகம்
கூட்டுறவு உறுப்பினர் கல்வி திட்ட முகாம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் சிறப்பு உறுப்பினர் கல்வித் திட்ட முகாம் சவுண்டப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் லோகநாதன்  பேசியதாவது:  வங்கிக்கு உட்பட்ட 225 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 34 சங்கங்கள் செயலிழந்தன. தமிழக அரசின் புத...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு: தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சங்கத்தலைவர் சித்தையன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ரவி, வரவு, செலவு அறிக்கை வாசித்தார். 2010-2012ம் ஆண்டுக்கு புதிய தலைவராக சித்தையன், உதவி தலைவர்களாக பெரியசாமி, லட்சுமணன், செயலாளராக சந்திரசேகரன், இணை செய...
தமிழகம்
மேலவையில் இடம் விவசாயிகள் தீர்மானம்
ஈரோடு: தமிழக மேலவையில் மண்டல வாரியாக விவசாயிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் லட்சுமணன், செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் சுப்பு உள்பட பலர் பங்கேற்றனர். தமிழக ச...
தமிழகம்
திரைப்பட கல்லூரிக்கு விண்ணப்பிக்க 16ம் தேதி கடைசி
ஈரோடு: சென்னை அரசு திரைப்பட கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணன் அறிக்கை: தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின்  கட்டுப்பாட்டின் கீழ், சென்னை தரமணியில் எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்  இயங்கி வருகிறது. இத...
தமிழகம்
நூறு சதம் தேர்ச்சி சாதனை
கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரையும் கிராம மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கழகத்தி...
தமிழகம்
நீச்சல் போட்டி
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., மைதானம் நீச்சல் குளத்தில், கோடை பயிற்சி பெற்றவர்களுக்கு நீச்சல் போட்டி நடந்தது. கோடை விடுமுறையை முன்னிட்டு, மாணவர்களுக்கு ஏப்ரல் 31 முதல் மே 17 வரையும், மே 18 முதல் 31ம் வரையும் இரு கட்டமாக நீச்சல் பயிற்சி நடந்தது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கான நீச்சல் போட்டி நேற்று ந...
தமிழகம்
அறிவித்து ஓராண்டாகியும் ஈரோடு- செங்கோட்டை ரயில் வரலே
ஈரோடு: பட்ஜெட்டில் இயங்கும் என அறிவிக்கப்பட்ட பல ரயில்கள் இதுவரை இயக்கப்படாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பதி  செல்ல தனி ரயில் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக பல முறை பல்வேறு அமைப்புகள் சார்பில்  ரயில்வே அமைச்சர், அதிக...
தமிழகம்
ஜமாபந்தியில் குவிந்த பொதுமக்கள்: ஒரே நாளில் 14 கிராமங்கள் பங்கேற்பு
கோபிசெட்டிபாளையம்: கோபியில் நேற்று நடந்த ஜமாபந்தியில் அதிகபட்சமாக 14 கிராமங்கள் இடம் பெற்றன. காலை முதல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடியதால் கோபி தாலுகா அலுவலகம் களை கட்டி இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் 1419ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி 26ம் தேதி துவங்கியது. கோபி தாலுகாவில் உள்ள நம்பியூர், எலத்தூர், காசிபாளையம் உள்வட்டங்கள...
தமிழகம்
கோபியில் கொளுத்தும் வெயில் தேங்காய் பருப்பு வரத்து உயர்வு
கோபிசெட்டிபாளையம்: கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கடந்த வாரத்தை விட கூடுதலாக தேங்காய் பருப்பு வந்தது. கோடைகாலம் முடிவடையும் நிலையில் விவசாயிகள் இளநீருக்கு பதிலாக, அதிக விலை கிடைக்கும் தேங்காய்  பருப்பை உற்பத்தி செய்வதில் ஆர்வமாக உள்ளனர். கோபி, நம்பியூர், பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, சிறுவலூர், கடத்தூர், வெள்ளாங...
தமிழகம்
மாற்று திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்
ஈரோடு: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாற்று திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட உள்ளது. மாற்று திறனாளிகள் கடன் பெறுவதற்கு உடல் ஊனம் 40 சதவீதம் மேல் இருக்க வேண்டும். வயது 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு உட்பட்டும்,...
தமிழகம்
குழந்தைகளை அனுப்பாமல் பள்ளியை புறக்கணித்த மக்கள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தாததால் கோபம்‌‌‌‌
கவுந்தப்பாடி: உயர்நிலைப்பள்ளியாக தகுதி உயர்த்தாததால், கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்தனர். பவானி யூனியன் ஆலத்தூர் கிராம பஞ்சாயத்தில் 50 ஆண்டுக்கு முன் யூனியன்  துவக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி 20 ஆண்டுக்கு முன் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.  ஆலத்தூர் சுற்றுவட்டாரத்தில்...
தமிழகம்
மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
கோபிசெட்டிபாளையம்: ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வுகளில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசு வழங்கும் விழா சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா கோபி கிளையில் நடந்தது. ப்ளஸ் 2 தேர்வில் 1,157 மார்க்  பெற்ற ஸ்ரீ வித்யாலயா பள்ளி மாணவி அபர்ணா, 1,095 மார்க் பெற்ற கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி  கார்த்திகேயன், 1,047 மார்...
தமிழகம்
காதல் ஜோடி தஞ்சம்
கோபிசெட்டிபாளையம்: பெருந்துறை பாலக்கரையை சேர்ந்த பழனிசாமி மகன் தாமோதரன் (28); ஐ.டி.ஐ., முடித்து விட்டு விவசாயம் செய்கிறார். வெள்ளோடு செல்லப்பன் மகள் சத்யா (21) இன்ஜினிரிங் படித்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்தனர். வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் வெளியேறிய காதல் ஜோடி, கோபி பாரியூர் காளியம்மன் கோவிலில் ...
தமிழகம்
வெல்ல உற்பத்தி ஆலையில் தீ விபத்து
மடத்துக்குளம்: வேடபட்டியில் தனியாருக்கு சொந்தமான வெல்ல உற்பத்தி ஆலையில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மடத்துக்குளம் அருகே வேடபட்டியில் முருகசாமி( 55) என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை உள்ளது. ஆலையின் முன்பகுதியில் கரும்பு சாறு எடுக்கப்பட்ட சக்கைகள் குவிக்கப் பட்டிருந்தன. நேற்று மதியம் இந்த கரும்பு சக்கைகளில் திடீரென த...
தமிழகம்
கர்ப்பிணிக்கு ரத்தம் தந்து உதவிய அரசு டாக்டர்
உடுமலை: உடுமலை அருகே, ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ரத்தமளித்து, சுகப்பிரசவத்திற்கு உதவியுள்ளார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர். உடுமலை அருகே கல்லாபுரம் ஊராட்சி கரட்டுபதியைச் சேர்ந்த கருப்புசாமி மனைவி சுதா (23), நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவர், அமராவதிநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெ...
தமிழகம்
வறண்டது சித்திரைச்சாவடி அணைக்கட்டு
பேரூர்: போதிய அளவில் மழை இல்லாததால், சித்திரைச்சாவடி அணைக்கட்டு வறண்டு கிடக்கிறது. தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். கடந்த முறை பெய்த தென்மேற்கு பருவமழையால் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது; சிறுவாணி அணை நிரம்பி வழிந்தது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள் ...
இந்தியா
குருவாயூர் - கொச்சி இடையே ஹெலிகாப்டர் சேவைக்கான ஆய்வு
திருச்சூர்: கொச்சி - குருவாயூர் இடையே ஹெலிகாப்டர் சேவை நடத்துவதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.கொச்சி சர்வதேச விமான நிலையம், நகரிலிருந்து 25 கி.மீ., தொலைவில் நெடும்பாசேரி பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடம், குருவாயூரில் இருந்து 80 கி.மீ., தூரத்தில் உள்ளது. குருவாயூருக்கு சாமி தரிசனத்திற்கு வரும் முக்கிய வி.வி.ஐ.பி...
இந்தியா
காரைக்கால் அம்மையார் கோவிலில் வரும் 25ம் தேதி மாங்கனி திருவிழா
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா, வரும் 25ம் தேதி நடக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர், காரைக்கால் அம்மையார். கி.பி.5ம் நூற்றாண்டில் வணிகர் தலைவனான தனதத்தருக்கு மகளாக பிறந்து வளர்ந்த புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்), நாகப்பட்டினம் வணிகர் பரமதத்த...
General
லண்டன் திரைப்பட விழாவில் 3 இடியட்ஸ்
லண்டன் : இந்திய திரைப்பட விழா பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இயக்குனர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் உருவான 3 இடியட்ஸ் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டடது. திரைப்பட விழாக்களில் லண்டன் திரைப்பட விழாவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த விழா தற்போது லண்டனில் துவங்கி நடைபெற்று வருகிறத...
தமிழகம்
அமெரிக்க - இந்திய நட்புறவு வளர இன்று முக்கியப் பேச்சு
வாஷிங்டன்: இந்தியா, அமெரிக்கா இடையிலான பல்வேறு உறவுகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை முதல் முறையாக இன்று துவங்குகிறது. இதில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலவும் சூழல், பயங்கரவாதத் தடுப்புக்கான ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய இடம் வகிக்கும். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தையி...
தமிழகம்
மண்டபத்திலிருந்து சென்ற படகு கச்சத்தீவு அருகே கவிழ்ந்தது
ராமநாதபுரம்: மண்டபத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற படகுகளில் ஒன்று கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது. மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான அந்த படகில் மணிகண்டன், பெருமாள், கண்ணன் என்ற 3 மீனவர்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் வேறொரு படகில் ஏறி கரைக்குத் திரும்பினர்.
தமிழகம்
முதல்வர் பிறந்த நாளை ஒட்டி வளைகாப்பு நிகழ்ச்சி
ஆத்தூர்: முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு வளைகாப்பு சடங்குகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு மதிய விருந்து அளிக்கவும் ஏற்பாட...
தமிழகம்
ஆத்தூர் அருகே வயிற்றுப்போக்கு; பலர் பாதிப்பு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரத்தில் மாசு படிந்த குடிநீரைக் குடித்ததால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் 20 பேரும் சேலம் அரசு மருத்துவ மனையில் 6 பேரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட மருத்துவத்துறை இணை இய...
General
திசை மாறியது பெட் புயல் : தப்பியது குஜராத்
ஆமதாபாத் : அரபிக்கடலில் மையம் கொண்டிருக்கும் பெட் புயல் , தற்போது மேலும்  வலுவடைந்து ஓமன் கடற்கரை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், குஜராத் மாநிலத்திற்கு இருந்த அச்சுறுத்தல் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் குஜராத்தில் ஜாம்நகர், ஜூனாகத், அம்ரேலி, பாவ்நகர், சூரத் ஆகிய கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தற்போது இந்த...
தமிழகம்
திருச்சியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
திருச்சி : திருச்சி மாநகராட்சி மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக செய்துதர வலியுறுத்தி, திருச்சி மாநகராட்சியை கண்டித்து திருச்சி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது குறித்து கடந்த 1ம் தேதி அன்று அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் : திருச்சி மாநகராட்சி மக்களுக்குத் தேவ...
தமிழகம்
சோழவந்தானில் இளைஞர் மர்ம சாவு !
வாடிப்பட்டி : ‌மதுரை சோழவந்தான் ரயில்வே தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடக்கிறது. இது குறித்து பொதுமக்கள் ரயில்வே போலீசில் காலை 5 மணிக்கே தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் இதுவரை சம்பவ இடத்துக்கு வரவில்லை. அந்த இளைஞரின் சடலம் தண்டவாளங்களுக்கு நடுவில் கிடத்தப்பட்டுள்ளது. அந்த வழியில் ரயில்கள் செ...
தமிழகம்
கூடலூரில் போலி வெடிகுண்டு பறிமுதல் : போலீஸ் விசாரணை
ஊட்டி : நீலகிரி மாவட்டம் கூடலூரில் புளியம்பாறை எனும் இடத்தில் ஒரு வீட்டில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு ‌தகவல் வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் , குறிப்பிட்ட வீட்டினுள் இருந்த மர்ம பொருள் ஒன்றை மீட்டனர். டின் போல் இருந்த அந்...
இந்தியா
பீகாரில் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
பாட்னா : பீகார் மாநிலம் மூங்கர் மாவட்டத்தில் பாக்ஹெயில் வனப்பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீசார், மாவோயிஸ்டுகளை கொலை செய்துள்ளனர். அவர்களிவம் இருந்து 40 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம்
நெல்லையில் மண் சரிந்து தொழிலாளி பலி
திருநெல்வேலி : நெல்லையில் மண் சரிந்து தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே பட்டன்காடு என்ற கிராமம் இருக்கிறது. இங்கு மணல் அள்ளி கொண்டிருந்த தொழிலாளியின் மீது மண் சரிந்து விழுந்தது. இதில் அவர் மணலில் புதைந்து பரிதாபமாக இறந்தார். சடலம் இன்னும் மீட்கப்படவில்லை. சம்பவம் குறித்து போலீசார்...
General
அணுஆயுதங்களை அதிகரித்து வருகிறது பாகிஸ்தான் ! அதிர்ச்சி தகவல்
புதுடில்லி : பாகிஸ்தானில் விரைவில் இந்தியாவில் இருப்பதை விட அதிக அளவில் அணுஆயுதங்கள் இருக்கும் என ஒரு ஆய்வறிக்கை எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது பாகிஸ்தானில் 60 அணு சக்தி கொண்ட ஆயுதங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இவற்றின் எண்ணிக்கை 70. மிகக் குறுகிற காலத்தில் இவை 100 ஐ தாண்டும் என அந்த ஆய்வில் குறி்ப்பிடப்பட்...
இந்தியா
டில்லியில் விமான போக்குவரத்து உயர் அதிகாரிகள் ஆலோசனை
புதுடில்லி : டில்லியில் விமான போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல், விமான போக்குவரத்து துறை கட்டுப்பாட்டு இயக்குநரக அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். விமான போக்கவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
General
அணுஆயுதங்களை அதிகரித்து வருகிறது பாகிஸ்தான் ! அதிர்ச்சி தகவல்
புதுடில்லி : பாகிஸ்தானில் விரைவில் இந்தியாவில் இருப்பதை விட அதிக அளவில் அணுஆயுதங்கள் தயாரிக்கப்படும் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தற்போது பாகிஸ்தானில் 60 அணு சக்தி கொண்ட ஆயுதங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இவற்றின் எண்ணிக்கை 70. மிகக் குறுகிற காலத்தில் இவை 100 ஐ தாண்டும் என அந்த ஆய்வில் குறி்ப்பிடப்பட்டுள்ளது. பாகி...
தமிழகம்
நெல்லையில் பெண் எஸ்.ஐ., வீட்டில் திருட்டு
நெல்லை : நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பெண் எஸ்.ஐ., வீட்டில் பணம் திருடப்பட்டுள்ளது. சங்கரன்கோயிலைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் களக்காடு எஸ்.ஐ., ஆக இருக்கிறார். களக்காட்டில் தங்கி பணி புரிந்து வருகிறார். இவரது வீட்டில் இருந்து நேற்றிரவு ரூ. 4000 பணம் திருடு போயுள்ளது. சம்பவம் குறித்து விசா‌ரணை நடந்து வருகிறது.
தமிழகம்
வடசென்னையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெ., அறிவிப்பு
சென்னை : வட சென்னையில் 5ம் தேதி அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்‌கையில் : வடசென்னையில் குடிநீருடன் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து நிறுத்தாமலும், கழிவு நீர் அடைப்பை சரி செய்யாமலும் இருந்ததன் விளைவாக, காலரா மற்றும் மர்மக் கா...
General
முத்தரப்பு ஒருநாள் போட்டி : ஜிம்பாவே அபார வெற்றி
ஹராரே : ஜிம்பாப்வேயில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, இந்திய அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஜிம்ப...
இந்தியா
உணவு பணவீக்கம் 16.55 சதவீதமாக அதிகரிப்பு
புதுடில்லி : நாட்டின் உணவுபணவீக்கம் 16.55 சதவீதமாக அதிகரித்துள்ளது. மே 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி உணவு பணவீக்கம் 16.55 சதவீதமாக இருக்கிறது.
தமிழகம்
கும்மிடிபூண்டியில் பெண் எரித்துக் கொலை
கும்மிடிபூண்டி : கும்மிடிபூண்டியில் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத அளவுக்கு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கும்மிடிபூண்டி எலாவூர், மண்ணேரி அருகே இருக்கும் வயல்காட்டில் பனஓலைகள் வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா
17000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்
மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் காணப்படுகிறது. பகல் 12.00 மணியளவில் பங்குச்சந்தையில் ‌சென்செக்ஸ் 314.77 புள்ளிகள் அதிகரித்து 17056. 61 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 99 புள்ளிகள் அதிகரித்து 5119.45 புள்ளிகளாக இருந்தது.
தமிழகம்
நாமக்கல்லில் ஆற்றில் வெள்ளிச் சிலை கண்டெடுப்பு
நாமக்கல் : நாமக்கல்லில் ஆற்றில் வெள்ளிச் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. நாமக்கல் பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் வலை விரித்திருந்தனர். மீனவர்கள் வலையை எடுத்த போது கனமாக இருந்தது. அப்போது வலையில் வெள்ளி பிள்ளையார் சிலை இருந்தது. சிலையை கைப்பற்றிய மீனவர்கள் தாலுகா ஆபீசுக்கு தகவல் கொடுத்தனர். சேலம் ...
இந்தியா
பாலியல் புகாரில் சிக்கிய ராணுவ அதிகாரிக்கு கட்டாய ஓய்வு
புதுடில்லி : பாலியல் புகாரில் சிக்கிய ‌ராணுவ அதிகாரிக்கு, ராணுவ தலைமையிடம் கட்டாய ஓய்வு அளித்துள்ளது. ஏ.கே.நந்தா ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி வந்தார். இஸ்ரேலுக்கு சென்ற போது ராணுவ தொழில்நுட்ப செயலரின் மனைவியிடம் முறைகேடாக நடந்து கொண்டார். இது குறித்த ராணுவ தலைமையிடத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகார...
General
ஆப்கனில் பயங்கரவாதிகளுடன் சண்டை : 8 பேர் பலி
காபூல் : ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படை‌யினருக்கும் தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் அப்பாவி மக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். இதே போல் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ‌4 பேர் பலியாகினர். மொத்தம் 8 பேர் பலியாகினர்.
தமிழகம்
சிவகாசியில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
சிவகாசி : சிவகாசியில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார். சிவகாசியில் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக இருந்தவர் வேலு. அவர் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் ‌போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையம், களவுமாக கைது செய்யப்பட்டார்.
தமிழகம்
நாமக்கல்லில் மின்சாரம் கேட்டு அலுவலகத்துக்கு பூட்டு
நாமக்கல் : நாமக்கல் பரமத்திவேலூர் சோழசிராமணி கிராமத்தில் தொடர்ந்து 22 மணி நேரமாக மின்சாரம் இல்லை. இது குறித்து ஊர் மக்கள் பஞ்சாயத்து தலைவர் சகாதேவனிடம் புகார் தெரிவித்தனர். சகாதேவன் மின்வாரிய அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சரியான பதில் கிடைக்காததால் அங்கிருந்த ஊழியர்கள் 9 பேரையும் வெளியேற்றி விட்டு மின்வாரியத...
இந்தியா
மங்களூரு விமான விபத்து : விசாரணைக்குழு அமைக்க முடிவு
புதுடில்லி : கடந்த மாதம் மங்களூருவில் நடந்த விமான விபத்தில் 140 பேர் இறந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
தமிழகம்
குறைந்தது தங்கம் விலை
சென்னை : தகித்து வந்த தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 731 க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 104 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 848க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 32 ஆக இருக்கிறது.
இந்தியா
சில்மிஷம் செய்த ராணுவ அதிகாரிக்கு கட்டாய ஓய்வு !
புதுடில்லி : ராணுவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் , ஒரு சம்பவம் நடந்துள்ளது. சக ஊழியரின் மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த காரணத்தால் பதவியை இழந்து நிற்கிறார் மூத்த ராணுவ அதிகாரி. இந்திய ராணுவத்தின் இன்ஜினியரிங் பிரிவுக்குத் தலைமை தாங்கும் அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் ரேங்கில் இருந்தார் ஏ.கே.நந்தா. அண்மைய...
தமிழகம்
துடியலூர் ஆரம்ப சுகாதார மையத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
கோவை : துடியலூர் ஆரம்ப சுகாதார மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையில் நடந்து வரும் இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், ரூ. 77,400 கைப்பற்றப்பட்டது. ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அவசர காலத்தில் உபயோகப்படுத்துவதற்காக கிராம சுகாதார செவிலியர் ஒவ்வ...
தமிழகம்
கோவை சிறைக்குள் பீடிக்கட்டு கடத்திய பிளம்பர் சஸ்பெண்ட்
கோவை : கோவை சிறைக்குள் பீடிக்கட்டு கடத்திய பிளம்பர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வில்சன் என்ற அந்த நபரிடமிருந்து இரண்டு பீடிக்கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள வில்சனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்தியா
ஒரே நாளில் திருமலையில் 600 ஜோடிகளுக்கு திருமணம்
நகரி : திருமலையில், ஒரே நாளில், 600 ஜோடிகளுக்கும் மேற்பட்ட, புதுமண தம்பதிகள், திருமணம் செய்து கொண்டனர். திருப்பதி வெங்கடேச பெருமாளின், பிறந்த நட்சத்திரமான திருவோணம், வைகாசி மாதம், பஞ்சமி தினம் கடக லக்னத்தில், காலை 7 மணி முதல், 10:30 மணிக்குள், 400 தம்பதிகள் திருமலையிலுள்ள, புரோகிதர் சங்கத்தில், நேற்று, திருமணம் செய்து ...
இந்தியா
மங்களூரு விமான விபத்து : விசாரணை அதிகாரி நியமனம்
புதுடில்லி : 140க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட மங்களூரு விமான விபத்து குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவிற்கு ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் பூஷண் நில்கந்த் கோக்லே தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுந்தரம்
சென்னை : ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி. சுந்தரத்தை கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி நியமனம் செய்துள்ளார்.
தமிழகம்
பெண் சிசு கொலை : தாய்க்கு வலை
சேலம் : தொப்புள் கொடி ஈரம் காயும் முன்னே, பெண் சிசுவை வீசி கொலை செய்த கொடூர தாயை, போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் பெண் சிசு கொலையில், சேலம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. பெண் சிசு கொலையை கட்டுப்படுத்த, தொட்டில் குழந்தை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தும், சில இடங்களில் பெண் சிசு கொலை தொடர்கிறது. சேலம் மாவட்டம், ...
இந்தியா
காளஹஸ்தி கோவிலில் சுரங்கம் கண்டுபிடிப்பு
நகரி : காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுடன் இணைந்துள்ள, பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் வளாகத்தில், சுரங்கப்பாதை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரதராஜசுவாமி கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணி 2 மாதங்களாக நடந்து வருகிறது. இக்கோவிலில் சுவாமியின் விக்ரகத்தை உயரமான இடத்தில் வைக்க, கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நேற...
தமிழகம்
குழந்தை திருமணம்: பெற்றோர் கைது
தர்மபுரி : திருமண வயது நிரம்பாத பெண்ணுக்கு, திருமணம் நடத்திய பெற்றோரை, போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த, பட்டுக்கோணம்பட்டியை சேர்ந்த மதிவாணன் - வெங்கட்டம்மாள் தம்பதியரின் மகன் தமிழ்மணி (22); இவர், எம்.எஸ்.சி., முடித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த, குணசேகரன் - தேவி தம்பதியரின், மகள்...
தமிழகம்
சிறுத்தை நடமாட்டம் : தொழிலாளர்கள் ஓட்டம்
வால்பாறை : வால்பாறை அருகே தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தையை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வால்பாறை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த நான்கு மாதத்தில் இந்த எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த முகேஸ்வரன்(11) மணிசங்கர் (10) ஆகியோரை சிறுத்தை அடித்து கொன்றுள்ளது. இந்நிலையில், தோணிமுடி எஸ்டேட் மூ...
General
ஆப்கன், பாக்., போல அல்ல இந்தியா : ஹிலாரி கிளிண்டன்
வாஷிங்டன் : இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனான உறவு போல் அல்ல என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடனான சந்திப்புக்குப்பின் பேசிய அவர், பயங்கரவாதம் மற்றும் அணுசக்தி குறித்...
தமிழகம்
பாகிஸ்தான் ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா
கராச்சி : பாகிஸ்தானின் ரிசர்வ் வங்கி கவர்னர் சலீம் ராஜா, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் ரிசர்வ் வங்கியை, "சென்ட்ரல் வங்கி' என்றழைப்பர். அதன் கவர்னராக, 2008ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் சலீம் ராஜா. இவர், சொந்த காரணங்களால், தன் பதவியை...
இந்தியா
சபரிமலையில் நவீன கோசாலை
சபரிமலை : சபரிமலையில் மாடுகளை பராமரிக்க வசதியாக நவீன கோசாலை அமைக்கும் பணிகள், முடியும் தறுவாயில் உள்ளன. சபரிமலையில் அரவணை தயாரிக்கும் நிலையத்தின் அருகே சிறிய கொட்டகையில் கோசாலை, பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அச்சிறிய இடத்தில், 15க்கும் மேற்பட்ட மாடுகளை பராமரிக்க இடவசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து திருவிதாங்கூர் தேவ...
தமிழகம்
தற்கொலை செய்த மாணவர் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு
தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததாக அவரது தந்தை, உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விளாத்திகுளம், கமலாபுரம் விவசாயி சங்கரலிங்கம் மகன் விக்னேஷ்(18). இவர், பிளஸ் 2வில் 1200க்கு 974 மதிப்பெண்கள் பெற்றார். இவர், இன்ஜினியரிங் படிக்க விரும்பினார்...
தமிழகம்
ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில் சிறுத்தை தங்குமிடம் கண்டுபிடிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில், சிறுத்தை தங்கும் இடத்தை வனத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். செண்பக தோப்பு வனப்பகுதி அருகேயுள்ள விளை நிலங்களுக்கு சிறுத்தை வந்து சென்றது. வனப்பகுதிக்குள் மக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். செண்பக தோப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா வைக்கப்...
தமிழகம்
ஜனதா கட்சி புதிய நிர்வாகி
சென்னை:ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலராக, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.இத்தகவலை, அக்கட்சியின் தேசியத் தலைவர் சுப்ரமணியசாமி அறிவித்துள்ளார். இதுவரை பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுடன் அவ்வப்போது இணைந்து செயல்பட்டு வந்த சாமி, இனி தன் கட்சியை இந்துத்வா கொள்கைகளை முன்னிறுத்தியே நடத்துவது என முடி...
தமிழகம்
மகளிர் காங்கிரஸ் தலைவராக சாய்லட்சுமி நியமனம்
சென்னை:தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் ஆதரவாளர் சாய்லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராக ஜெயந்தி நடராஜனின் ஆதரவாளர் காயத்ரிதேவி எம்.எல்.ஏ., பணியாற்றினார். அவரை மாற்றி விட்டு மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ., கோவை மகேஸ்வரி நிய...
தமிழகம்
திருத்தணியில் தலைமுடி ரூ.1.17 கோடிக்கு ஏலம்
திருத்தணி: திருத்தணி, முருகன் கோவிலில் தலைமுடி, ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு, ஏலம் விடப்பட்டது. திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தலைமுடி, ஏலம் விடப்படுகிறது. இந்தாண்டுக்கான ஏலம், கோவில் அலுவலக வளாகத்தில்,  நடந்தது. இதில் தலைமுடி, ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட...
தமிழகம்
சின்னாளபட்டி சலவைத்துறை குளத்தை தூர்வார கோரிக்கை
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பிரிவில் சலவை துறை அருகில் உள்ள குளத்தை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழமை வாய்ந்த குளத்திற்கு நீர் வரக்கூடிய வரத்து வாய்க்கால்அடைக்கப்பட்டுள்ளது. சிறிதளவு மழை பெய்தாலும்,சின்னாளபட்டிக்கு செல்லும் பிரதான ரோட்டில் மழைநீர் குளமாக தேங்குகிறது. தற்போது, 4 வழிச் சாலை அமைக்கப்பட்ட போ...
தமிழகம்
குழந்தைகள் நலன் தொடர்பான விருதுகள் சமூக நலத்துறைக்கு விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல்: மத்திய அரசின் குழந் தைகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக் கான விருதுகள் பெற, மாவட்ட சமூக நலத்துறை சார்பில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 2010ம் ஆண்டின் தனிநபர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, தேசிய விருது வழங்கப்பட உள்ளது. சில ஆண்டுகளாக குழந்தைகளின் நலனுக்காக, சேவை புரிந்து வரும் தனிநபர்கள் மற்றும் ...
தமிழகம்
கற்றாழைபாறை மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிமாவட்ட நிர்வாகம் உறுதி
பழநி: பழநி அருகே கற்றாழைபாறையில் வசிக்கும் மலைவாழ்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கலெக்டர் வள்ளலார் கூறினார். பழநி ஒன்றியம் புளியமரத்துசெட் அருகே கற்றாழைபாறை என்ற கரடு உள்ளது. இப்பாறையில் பளியர் இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் கொட்டகை அமைத்து வாழ்கின்றனர். இவர்களுக்கு ரேஷன் கார்டு, குடியிருக்க வீட...
தமிழகம்
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தை பொய்யாக்கியகவுன்சிலர் கடிதத்தால் சர்ச்சை
திருச்சி:திருச்சியில் அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தை பொய்யாக்கும் விதமாக, அக்கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் கொடுத்த கடிதம், பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.ஊழல், நிர்வாக சீர்கேட்டுக்கு காரணமான, திருச்சி மாநகராட்சி மற்றும் தி.மு.க., அரசை கண்டித்தும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான மணிகண்டம் ஒன்றியக...
தமிழகம்
வடமதுரை அருகே ரயில் மோதி ஒருவர் பலி
வடமதுரை: பழநி எம்.ஜி.ஆர்.,நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(52). பழநியில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். எரியோடு கோவிலூரில் உள்ள தனது உறவினரை பார்க்க வந்து, திண்டுக்கல்- கரூர் ரயில் பாதையில் நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற ரயில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
ஜெ.,வுடன் அ.தி.மு.க.,வேட்பாளர்கள் சந்திப்பு
சென்னை:சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை ராஜ்ய சபா வேட்பாளர்கள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் மனோஜ் பாண்டியன், கே.வி.ராமலிங்கம் போட் டியிடுகின்றனர் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று முன்தினம் அறிவித்தார். போயஸ் கா...
தமிழகம்
வாலிபர் கொலை
ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் கதிரயன்குளத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமமூர்த்தி(33). இவருக்கு பொன்னம்மாள்(30) என்ற மனைவி, மதிவாணன்(11) ஸ்ரீதர்(7) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ராமமூர்த்திக்கும், இதேஊரை சேர்ந்த பழனிச்சாமி மகன் சிலம்பரசனுக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்ப்பட்டது. தகராறில் சிலம்பரசன் அருகில் இருந்த...
தமிழகம்
கோவிலூரில் திடீர் மறியல்
வடமதுரை: காவிரி குடிநீர் திட்டப்பணிக்காக தற்போது கோவிலூரில் ஆங்காங்கே குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. குழி தோண்டும் போது குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிருப்தியடைந்த மக்கள் கோவிலூர் மூன்று ரோடு பகுதியில் திண்டுக்கல்- கரூர் நெடுஞ்சாலையில் திடீரென மறியல் செய்தனர். திண்டுக்கல்-...
தமிழகம்
அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: மயிலாடுதுறை அருகே 42 பேர் படுகாயம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே நேற்று காலை அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பயணிகள் படுகாயமடைந்தனர். நாகையிலிருந்து நேற்று காலை மயிலாடுதுறை நோக்கி  அரசு பஸ் சென்றது. பஸ்சில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மேல பெரம்பூர் என்ற இடத்திற்கு  பஸ் வந்தபோது, சாலையில் இருந்த குழியில் முன் சக்கரம் இறங்கிய...
இந்தியா
மே.வங்க தேர்தல் எப்போது?
கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில அரசு தான் முடிவு செய்யவேண்டும் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சி மற்றும் கோல்கட்டா மாநகராட்சி தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. கோல்கட்டாவில் மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களிடம் கூறிய...
தமிழகம்
காந்திகிராமத்தில் நுழைவுத் தேர்வு
காந்திகிராமம்: காந்திகிராமம் பல்கலை.,யில் எம்.சி.ஏ., மற் றும் எம்.எஸ்.ஐ.டி., படிப்புகளுக்கான நுழைவு தேர்வு நடந்தது.இங்கு எம்.சி.ஏ., பாடப்பிரிவில் 60 இடங்களும், எம்.எஸ்.ஐ.டி.,யில் 37 இடங்களும் உள்ளன. எம்.சி.ஏ., படிப்பதற்கு 415 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 367 பேர் நுழைவு தேர்வு எழுதினர். எம்.எஸ்.ஐ.டி., படிக்க...
தமிழகம்
ஷேர் மோசடி
திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகேயுள்ள பூலத்தூரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் வத்தலக்குண்டு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: தன்னிடம்இதே பகுதியை சேர்ந்த ரத்தினக்குமார், பழனிச்சாமி உட்பட 4 பேர் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை புழங்க விட்டு, அதிகளவு பணம் சம்பாதித்து தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ. 2 லட்சத்தை வாங்கி ...
தமிழகம்
குழந்தையை கொன்ற சிறுவன் சிறையில் அடைப்பு
விருதுநகர்: தாயாரின் கள்ளக்காதலனின் குழந்தையை கொலை செய்த சிறுவன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான். விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அழகம்மாள். இவர்களது மகன் ஜோதி சங்கரன் (2). அதே ஊரைச் சேர்ந்த சந்திவீரன்(15) என்பவரின் தாயார் ராமலட்சுமியுடன், கணேசன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதை ந...
தமிழகம்
ரத்ததான முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த முகாமில் ரத்ததான கழக அமைப்பாளர் மதுசூதனன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஐ.பி.செந்தில் குமார், மாவட்ட அமைப்பாளர் அசன்முகம்மது, நகராட்சி தலைவர் நடராஜன், துணை அமைப்பாளர் சபரிநாதன், நகர தி.மு...
இந்தியா
ராஜ்யசபா காங்கிரஸ் வேட்பாளர் யார்?:இன்றோ, நாளையோ அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்கு வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் ஏறத்தாழ இறுதி செய்துவிட்டதாக தெரிகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் அஷ்டமி, நவமியாக இருப்பதால் இன்று இரவே கூட வெளியாகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது...
தமிழகம்
பெண் விவகாரத்திற்காக கொலை தாடிக்கொம்பில் இருவர் கைது
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அருகே பெண் விவகாரத்திற்காக வாலிபரை கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தாடிக்கொம்பு அருகே மே 25ம் தேதி ரோட்டோர பள்ளத்தில் வாலிபர் பிணம் ஒன்று முகம் சிதைந்த நிலையில் கிடந்தது. விசாரணையில் அவர் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த சகாயராஜ்(34) என்பது தெரிய வந்தது. மே 23ம் தேதி வீட்டி...