category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மரக்கன்று நடும்விழா | ராமநாதபுரம்: வேளாண் துறை சார்பில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது. வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். துணை இயக்குனர் ராஜேந்திரன் தரக் கட்டுபாடு உதவி இயக்குனர் ராமசாமி பாண்டியன், வேளாண் நேர்முக உதவியாளர் சவுந்தராஜன் பங்கேற்றனர்.
உழவர் சந்தை விவசாயிகள், நுகர் வோருக்கும் மர... |
தமிழகம் | மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை உடனே செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை : கமிஷனர் குபேந்திரன் | தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி உள்ளிட்ட வரியினங்களை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லை என்றால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது வரும் என்று மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ... |
தமிழகம் | டேங்கர் லாரி மோதி விபத்து ஓய்வுபெற்ற ஊழியர் பலி | வில்லிவாக்கம் : டேங்கர் லாரி மோதியதில் ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர் இறந்தார்.சென்னை அயனாவரம் பட்டாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் (74); ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று காலை ஐ.சி.எப்., பகுதியில் உள்ள வங்கியில் பென்ஷன் பணம் பெறுவதற்காக சிவசங் கரன் நடந்து சென்ற... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர் பள்ளி மாணவருக்கு இன்ஜி., கல்லூரியில் இலவச இடம் : கலெக்டர் தகவல் | தூத்துக்குடி : குழந்தை தொழிலாளர் பள்ளியில் படித்து அதிக மார்க் பெற்ற மாணவருக்கு இலவசமாக சாண்டி கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்க சீட் அளிக்கப்படுவதாக கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார்.
கோவில்பட்டி பூரணம் காலனி பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி முருகேசன் மகன் கருப்பசாமி (18). குழந்தை தொழிலாளர் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ் 2 த... |
தமிழகம் | பணம், மொபைல் போன் வழிப்பறி அண்ணன், தம்பி கைது | மாதவரம் : தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் மற்றும் மொபைல் போன் பறித்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய் தனர்.சென்னை பிராட்வேயை சேர்ந்தவர் மணி. தொழில் சம்பந்தமாக நேற்று முன்தினம் மாலை மணலி காமராஜர் சாலைக்கு சென்றார். அங்கிருந்து அவர் டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந் தார்.அப்போது கத்தியைகாட்டி மிரட்டி, அவரி... |
தமிழகம் | கழுகுமலை அரசு பள்ளியை மாணவர்கள் சான்றிதழ் கிடைக்காததால் முற்றுகை | கழுகுமலை : கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி பிரிவில் பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காததால் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கழுகுமலையை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தாண்ட... |
தமிழகம் | இயந்திர பழுதால் தத்தளித்த படகு கடலோர காவல்படையினர் மீட்பு | ராமேஸ்வரம்: இயந்திர பழுதால் நடுக்கடலில் தத்தளித்த படகை கடலோர காவல்படையினர் மீட்டனர். ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் மீன்துறையின் அனுமதி பெற்று 600 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள், வழக்கம் போல் நேற்று காலை கரை திரும்பினர். படகிற்கு அதிகபட்சமாக 75 கிலோ வரை இறால் மீன்பாடு இர... |
தமிழகம் | தூத்துக்குடி - ஸ்ரீவைகுண்டம் அரசு பஸ் அடிக்கடி கட் : பயணிகள் கடும் அவதி | தூத்துக்குடி : தூத்துக்குடி-ஸ்ரீவைகுண்டம் ரூட்டில் அரசு பஸ்கள் அடிக்கடி கட் அடிப்பது தொடர்கதையாக நீடிப்பதால் அந்த வழியாக செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி-ஸ்ரீவைகுண்டம் ரூட்டில் வகைகுளம் வழியாக சொற்ப அளவிலான அரசு பஸ்களும், ஒரு சில தனியார் பஸ்களும் அதிக நேர இடைவெளியில் சென்று வருகின்றன. இந்த பஸ்களை ... |
தமிழகம் | பள்ளி மாணவியை கடத்தி சில்மிஷம் மர்ம நபருக்கு போலீஸ் வலை | பல்லாவரம் : ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியை ஆட்டோவில் கடத்தி சில்மிஷம் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:கேரள மாநிலம், கொச்சினைச் சேர்ந்தவர் மணிகண்டன். செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கவிதா (14)(பெயர் மாற்றப்பட்டுள் ளது). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்ப... |
தமிழகம் | பிளஸ் 2 விடைத்தாள் நகல் அனுப்பும் பணி துவங்கியது | சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, விடைத்தாள் நகல் அனுப்பும் பணி நேற்று துவங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த மாதம் 14ம் தேதி வெளியிடப்பட்டன. கணிதம், அறிவியல் பாடங்களில் எதிர்பார்த்ததை விட மதிப்பெண்கள் குறைந்ததால், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப... |
தமிழகம் | தூத்துக்குடி பஸ் ஸ்டாண்ட் மேம்பாலத்தில் சர்வீஸ் ரோட்டை உடனே சீர்படுத்த வேண்டும் : மதிமுக வலியுறுத்தல | தூத்துக்குடி : தூத்துக்குடி புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள புதிய மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோடுகளை சீர்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ஜோயல் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்ட... |
தமிழகம் | புதுப்பிக்கப்படாத போலீஸ் துறை வெப்சைட் ஓய்வு பெற்றவர்கள் கூட பதவியில் நீடிப்பதாக தகவல் | தூத்துக்குடி : தமிழக அரசின் போலீஸ் துறை வெப்சைட்டில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் பட்டியல் புதுப்பிக்கபடாமல் பழைய நிலையிலேயே இருந்து வருகிறது. சஸ்பென்ட் ஆனாவர்கள், பதவி ஓய்வு பெற்றவர்களின் பெயர்கள் இன்னும் அதிகாரிகள் பட்டியலில் உள்ளது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்ப்யூட்டரின் தேவை தற்போத... |
தமிழகம் | ஆசிரியர் பயிற்றுனர் கவுன்சிலிங் துவங்கியது | சென்னை: வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கவுன்சிலிங் நேற்று துவங்கியது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1,064 ஆசிரியர் பயிற்றுனர்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கவுன்சிலிங், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேற்று துவங்கியது. இன... |
தமிழகம் | மன்னார்வளைகுடாவில் உள்ள 21 தீவுகளை சுற்றுலாதலமாக்கும் திட்டம் தற்போது இல்லை | தூத்துக்குடி : மன்னார்வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளை சுற்றுலாதலமாக்கும் எந்தவித திட்டமும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளைக்கு இல்லை என்று அதன் இயக்குனர் தெரிவித்தார்.
இது குறித்து மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் அருணா பாசு சர்க்கார் தூத்துக்குடியில் நிரு... |
தமிழகம் | இன்ஜினியரிங் படிக்க முடியாத ஏக்கத்தில் மாணவர் தற்கொலை : 7பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு | விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகே கமலாபுரத்தில் இன்ஜினியரிங் படிக்க முடியாத ஏக்கத்தில் பிளஸ்2 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இறந்த விவரத்தை யாருக்கும் தெரிவிக்காமல் எரித்ததாக மாணவனின் தகப்பனார் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தர ப்பில் கூறப்படுவதாவது; விளாத்திகு... |
தமிழகம் | முதல்வர் பிறந்த நாளில் தூத்துக்குடியில் 7 ஆயிரம் மரகன்று நடவு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் 7 ஆயிரம் மரக்கன்றுகள் சாலையோரங்களில் நடவு செய்யும் பணியினை கோட்ட பொறியாளர் தங்கவேல் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என்... |
தமிழகம் | விருத்தாசலம் அரசு பள்ளிக்கு 2 தலைமை ஆசிரியர்கள்: இடமாறுதல் உத்தரவு குழப்பம் குறித்து விசாரணை | விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் யார் தலைமை ஆசிரியர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம். இவர், கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி முதல், தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இதே பள்ளியில் 26 ஆண்டுகளாக ஆசிரியராக பணியா... |
தமிழகம் | காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே பல மணி நேரம் மின் தடைக்கு காரணம் | தேனி: காற்றாலை மின் உற்பத்தி வெகுவாக குறைந்ததால் மின் தடை நேரம் பல மணி நேரமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் மின் தேவை பத்தாயிரம் மெகாவாட். இதில் இரண்டாயிரம் முதல், 2,500 மெகாவாட் வரை காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. ஜனவரி முதல் மே 25 வரை நகரில் இரண்டு மணி நேரமும், கிராமங்களில் மூன்று மணி நேரமும் அறிவிக்கப்பட்ட ... |
தமிழகம் | நூலக திறனாய்வு போட்டி | ஈரோடு: தமிழகம் முழுவதும் வட்டார வாரியாக மாணவ, மாணவியருக்கு, நூலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாளை, திறனாய்வு போட்டி நடக்கிறது. தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில், சென்னையில் மாநில மைய நூலகம், 31 மாவட்ட மைய நூலகம், 12 நடமாடும் நூலகம், 1,567 கிராமப்புற நூலகம், 487 பகுதி நேர நூலகம், 1,827 ஊர்ப்புற நூலகம் ஆகியவை இ... |
தமிழகம் | உதவிப் பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு | சென்னை: உதவிப் பேராசிரியர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் இடம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (சை... |
தமிழகம் | தேர்தல் கமிஷன் ஊக்கத்தொகை | விருதுநகர்: வாக்காளர் சுருக்க திருத்தப்பட்டியல் தயாரிக்க, 90 சதவீத வாக்காளர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பெற்று, தேர்தல் பிரிவில் சமர்ப்பித்த களப்பணியாளர்களுக்கு, விண்ணப்பத்திற்கு 5 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த வாக்காளர் சரி பார்க்கும் பணியின்... |
தமிழகம் | திருத்தணியில் தலைமுடி ரூ.1.17 கோடிக்கு ஏலம் | திருத்தணி: திருத்தணி, முருகன் கோவிலில் தலைமுடி, ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு, ஏலம் விடப்பட்டது. திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தலைமுடி, ஏலம் விடப்படுகிறது. இந்தாண்டுக்கான ஏலம், கோவில் அலுவலக வளாகத்தில், நேற்று நடந்தது. இதில் தலைமுடி, ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இது கடந்த ஆண... |
தமிழகம் | மான் வேட்டையாடுவோர் மீது குண்டர் சட்டம் | சிவகங்கை: வனப்பகுதியில் மான்களை வேட்டையாடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பனங்குடி, பாகனேரி, செம்பனூர், கல்லல், மதகுபட்டி, மண்மலை வனப்பகுதிகளில் மான்கள் இருக்கின்றன. கோடை தாக்கத்தால் வனத்தில் உள்ள குட்டைகளின் நீர் வறண்டதால், குடிநீர் தேடி மான்கள் வெளியே வருகின்றன. இதில், சாலையை கட... |
தமிழகம் | நகர் நல மையங்களை மேம்படுத்த திட்டம் | தேனி: நகராட்சிகளில் உள்ள நகர் நல மையங்களை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய ஊரக சுகாதார அமைப்பின் கீழ் தமிழகத்தில் உள்ள 60 நகராட்சிகளில் நகர் நல மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பிரசவம் உட்பட மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நகர் நல மையங்க... |
தமிழகம் | தண்ணீரின்றி ஸ்ரீவி., பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிப்பு... வேலை உறுதியளிப்பு பணிக்கு செல்லும் தொழில | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., பகுதிகளில் தண்ணீரின்றி செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள தால், இத்தொழிலில் ஈடு பட்ட தொழிலாளர்கள் கூலி இழப்பை தொடர்ந்து, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.ஸ்ரீவி., திருவண்ணமாலை பகுதியில் 300க்கும் அதிகமான செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு நாள் தோறும் லட்சக்கணக்கான செங்... |
தமிழகம் | இலவச வீடு கட்டும் திட்டத்தில் கூரை வீடுகளுக்கு வாய்ப்பு | விருதுநகர்: தமிழக அரசின் இலவச வீடு திட்டத்தில் கணக்கெடுப்பின் போது, பூட்டி கிடந்த ஓலைக்கூரை வீடுகளுக்கு அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் 385 ஒன்றியங்களில், ஓலைக்கூரை வீடுகள் குறித்து மே மாதம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த மாதத்தில் பள்ளி விடுமுறையால் பலர் சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களுக்கு சென்றிருக்கலாம். ... |
தமிழகம் | காலாவதியான பொருட்கள் விற்பனை: கூட்டுறவு அதிகாரி மீது நடவடிக்கை | திண்டுக்கல்: ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலாவதியான ரவை, மைதா, கோதுமை மாவு, மளிகை பொருட்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இந்த பொருட்களை கட்டாயம் வாங்க வேண்டும் என விற்பனையாளர்கள்... |
தமிழகம் | ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வலியுறுத்தல் | வெம்பக்கோட்டை: வெம்பக்கோட்டை யூனியனில் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அதிக மான பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. பட்டாசு ஆலை விபத்துகளில் சிக்கி காயமடைவோர், இப்பகுதியில் வசிப்போர் அவசர சிகிச்சைக்கு 15 கி.மீ., தூரத்திலுள்ள சிவகாசி அல்லது சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்குத் தான் செல்ல வேண்டிய... |
தமிழகம் | வைகாசி பொங்கல் விழா | சத்திரப்பட்டி: வேலாயுதபுரம் ஜெய மாரியம்மன் கருப்பசாமி கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பால்குடம், அக்னிசட்டி, முளைப்பாரி எடுக்கப்பட்டது. கரகம் அலங்கரிக்கப்பட்டு, அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். பக்தர்கள் தங்களது நே... |
தமிழகம் | உதவிப் பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு | சென்னை : உதவிப் பேராசிரியர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் இடம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (சை... |
தமிழகம் | வேன் மோதி 33 ஆடுகள் பலி | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வேன் மோதியதில் 33 ஆடுகள் பலியாயின. தூத்துக்குடி மாவட்டம் புதூரைச் சேர்ந்தவர் சுப்பா நாயக்கர்(66). நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இவர், அங்கு புதூர் - கடால்குடி ரோட்டில் மொத்தமாக தனது ஆடுகளை ஓட்டிச் சென்றார். அவ்வழியாக வந்த மகேந்திரா வேன், ஆட்டுக்கூட்டத்தில் மோதியது. அதில், 33 ஆடு... |
தமிழகம் | அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வீடுகளில் போலீஸ், வருவாய் துறையினர் சோதனை | சிவகாசி: அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி நான்கு பேரை கைது செய்தனர். சிவகாசி, வெம்பக் கோட்டை சுற்றியுள்ள பல கிராமங்களில், வீடுகளில் குடிசைத் தொழில்போல் பட்டாசு தயாரிக் கின்றனர். நேற்று காலை வெம்பக் கோட்டை அருகே விஜய்கரிசல்குளம், தாயில்பட்டி கிராமங்களில் ஆர்.டி.ஓ., கொம்பையன் தலைமையில், டி.எஸ... |
தமிழகம் | சிறுத்தை நடமாட்டம்: தொழிலாளர்கள் ஓட்டம் | வால்பாறை: வால்பாறை அருகே தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தையை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வால்பாறை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் உள்ளது. கடந்த நான்கு மாதத்தில் இந்த எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த முகேஸ்வரன்(11) மணிசங்கர் (10) ஆகியோரை சிறுத்தை அடித்து கொன்றுள்ள... |
தமிழகம் | விருதுநகரில் அம்மன் கோயில் தேரோட்டம் | விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் பொங் கல் திருவிழா ஒன்பது நாட்களாக நடந்து வருகிறது. நேற்று மாலையில் தேரோட்டம் நடந்தது. தேரில் வெயிலுகந்தம்மனும், மாரியம்மனும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். |
தமிழகம் | சொத்து தகராறு தொழிலாளி கொலை | சேத்தூர்: ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த பனையேறும் தொழிலாளி ராஜகோபால்(40). மனைவி, ஆறு குழந்தைகள் உள்ளனர். தொழில் நிமித்தம் கால்பரப்பு கண்மாய் அருகே வயக்காட்டில் குடிசை போட்டு தனியாக தங்கியிருந்தார். இவருக்கும் இவரது சகோதரர்கள், சகோதரர்களின் மகன்களுக்கு இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையி... |
தமிழகம் | அரியலூரில் ஜமாபந்தி விழா | அரியலூர்: அரியலூரில் நடந்த ஐந்தாம் நாள் ஜமாபந்தி விழாவில், பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அரியலூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கத்தில், அரியலூர் தாலுகாவுக்குப்பட்ட கீழப்பழுவூர் பிர்காவை சேர்ந்த வருவாய் கிராமங்களுக்கான இரண்டாம் கட்ட ஜமாபந்தி நடந்தது. அரியலூர் ஆர்.டி.ஓ., ஜீவரத்தினம் தலைமையில் நடந்த ஜமாபந்தி விழாவில், பொ... |
தமிழகம் | பொய்யூரில் அ.தி.மு.க., தெருமுனை பிரச்சாரம் | அரியலூர்: பொய்யூர் கிராமத்தில் அ.தி.மு.க., தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தில், தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய கருணாநிதி அரசின் தொடர் மின்வெட்டை கண்டித்தும், அரியலூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நடந்... |
தமிழகம் | வி.ஏ.ஓ., மீது டிராக்டர் ஏற்ற முயன்ற டிரைவர் கைது | சிவகாசி: எம்.புதுப்பட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் டிராக்டரில், கூடமுடையார் கோயில் அருகே வைப்பாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தார். அவ்வழியாக வந்த மங்கலம் வி.ஏ.ஓ., ரோகிணி, தலையாரிகள் மாரிமுத்து, சுப்பிரமணி ஆகியோர் டிராக்டரை சோதனையிட நிறுத்தினர். ஆனால் ஆறுமுகம், வி.ஏ.ஓ., மீது டிராக்ட... |
தமிழகம் | ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில் சிறுத்தை தங்குமிடம் கண்டுபிடிப்பு | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில், சிறுத்தை தங்கும் இடத்தை வனத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். செண்பக தோப்பு வனப்பகுதி அருகேயுள்ள விளை நிலங்களுக்கு சிறுத்தை வந்து சென்றது. வனப்பகுதிக்குள் மக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். செண்பக தோப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா வைக்கப்... |
தமிழகம் | கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண் | அரியலூர்: ஜெயங்கொண்டம் கொலை வழக்கில் தேடப்பட்ட கொலைக் குற்றவாளி, அரியலூர் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பை சேர்ந்த வாலிபர் வீரமணி, கடந்த மாதம் 29ம் தேதி கொலை செய்யப்பட்டு, அங்குள்ள ஆர்.எஸ்.பதி., தோப்பிலுள்ள கிணற்றில் வீசப்பட்டார். அதே ஊரை சேர்ந்த பிரேமா என்ற பெண் மீது ஏற்... |
தமிழகம் | கணவர் தற்கொலை | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., வ.உ.சி., நகரை சேர்ந்தவர் சந்தானம்(40). இவரது மனைவி வள்ளிக்கு ஒரு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மாமியார் வீட்டிலிருந்த மனைவியை அழைத்த போது சிறிது நாள் கழித்து அழைத்து செல்லுமாறு மாமியார் வீட்டில் கூறினர். இதனால் மனமுடைந்த சந்தானம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ... |
தமிழகம் | செந்துறையில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் | அரியலூர்: தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், செந்துறை அரசினர் மேல்நிலை பள்ளியில், செந்துறை ஒன்றிய தி.மு.க., கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. 5ம்தேதி நாளை காலை 8மணி முதல் மதியம் ஒர... |
தமிழகம் | குழந்தை திருமணம் பெற்றோர் கைது | தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே குழந்தை திருமணம் நடத்திய பெற்றோரை போலீஸார் கைது செய்தனர்.பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பட்டுக்கோணம்பட்டியை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி வெங்கட்டம்மாள். இவர்களின் மகன் தமிழ்மணி (22). இவர் எம்.எஸ்.ஸி., முடித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி தேவி. இவர்களின் மகள... |
தமிழகம் | பிளஸ் 2வில் பெயிலான மாணவி தற்கொலை | தூத்துக்குடி: கோவில்பட்டியில், பிளஸ் 2வில் பெயிலான மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோவில்பட்டி, மந்திதோப்பு, இந்திரா காலனி, சவுந்தரராஜன் மகள் மாரிக்கனி (18). பிளஸ் 2வில் பெயிலான இவர், அதுகுறித்து பெற்றோர் கேட்டதற்கு, தேர்ச்சி பெற்றுவிட்டதாக தெரிவித்தார். கல்லூரியில் சேர்க்க, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ... |
தமிழகம் | வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் | தர்மபுரி: தர்மபுரி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அழைப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., இன்பசேகரன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா மற்றும் கோவையில் வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரைய... |
தமிழகம் | தந்தை இறந்த சோகம் சிறுமி தற்கொலை | தர்மபுரி: அரூர் அடுத்த ராயப்பன்கொட்டயை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தேவராஜ் (50). இவர் உடல்நிலை சரியில்லாமல் ஐந்து மாதத்துக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி சாந்தா (47). இவர் தென்னங்கீற்றில் இருந்து கிடுகு பின்னும் தொழில் செய்து வந்தார். இவர்களின் மகள் ஜனனி (13). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு... |
தமிழகம் | திறப்பு விழா | சிவகாசி: சிவகாசி தொழில் நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் நடத்தப்படும் ரிசர்வ் லைன் பள்ளியில் புதிய கட்டடத்திறப்பு விழா நடந்தது. லயன்ஸ் சங்க தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் சமுத்திர பாண்டியன் வரவேற்றார். கட்டட நன்கொடையாளர்கள் பிரகஸ்பதி, ஆசைத்தம்பி புதிய கட்டடத்தை திறந்து வைத்தனர். நன்கொடையாளர்கள் மா.பா. பாண்டியரா... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் | தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அமுதா மரக்கன்றுகளை நட்டு நலத்தி... |
தமிழகம் | பட்டா மாறுதல் மனு வரவேற்பு | தர்மபுரி: ஜமாபந்தியில் பட்டா மாறுதலுக்கான மனுக்கள் வரவேற்கப்படுகிறது. டி.ஆர்.ஓ., மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து தாலுகாக்களிலும் ஜமாபந்தி நேற்று முன்தினம் துவங்கி தொடர்ந்து நடந்து வருகுடறது. பெரும்பாலான மனுக்கள் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி அதிகம் வந்த... |
தமிழகம் | மரக்கன்று நடும் விழா | விருதுநகர்: விருதுநகர் உழவர்சந்தை வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கணேசன் தலைமை வகித்தார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் எஸ். சந்திரசேகரன் வரவேற்றார். நகராட்சி துணைத் தலைவர் காசிராஜன் மரக்... |
தமிழகம் | கூடுதல் நேர மின் தடையால் மக்கள் அவஸ்தை தர்மபுரி பகுதியில் சிறு தொழில்கள் பாதிப்பு | தர்மபுரி: தர்மபுரியில் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் மின் தடை செய்யப்படுவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ஜூன் முதல் தேதி முதல் இரண்டு மணி நேரம் சுழற்சி முறையில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், ஜூன... |
தமிழகம் | பா.ஜ., செயற்குழு கூட்டம் | சிவகாசி: சிவகாசி நகர பா.ஜ., செயற்குழு கூட்டம் நகர தலைவர் தங்கராஜன் தலைமையில் நடந்தது. நகர துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர்கள் ஆறுமுகச்சாமி, குருநாதன் கலந்து கொண்டனர். அனைத்து வார்டுகளிலும் உடைந்த குடிநீர் குழாய் களை உடனே சரி செய்ய வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |
தமிழகம் | கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு | நரிக்குடி: நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மருத் துவ அலுவலர் நரேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் போஸ், ஊராட்சி தலைவர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் மூவேந்திரன் முன்னிலை வகித்தனர். 80 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடந்தது. சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், வட்டார புள்ளியியலாளர் மணி, சுகா... |
தமிழகம் | கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு | காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் காவேரிப்பட்டணம் சமுதாய உடல் நல மையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு திருவிழா மற்றும் புதிய சித்த மருத்துவ பிரிவு கட்டிட திறப்பு விழா நடந்தது. காவேரிப்பட்டணம் எம்.எல்.ஏ., மேகநாதன் தல... |
தமிழகம் | காப்பீட்டு திட்டத்தில் சேர வாய்ப்பு | ராஜபாளையம்: ராஜபாளையம் தாசில் தார் சங்கரநாராயணன் செய்திக்குறிப்பு: ராஜபாளையம் தாலுகாவில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டு திட்டத்தில் சேர 2009 டிசம்பர், 2010 ஜனவரி ஆகிய மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்விரு முறையும் போட்டோ எடுக்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர த... |
தமிழகம் | ராயக்கோட்டை அருகே தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் ஒருவர் பிணமாக கிடந்தார். | ராயக்கோட்டை மேட அக்ரஹாரத்ததை சேர்ந்தவர் பெருமாள் (35). அவருக்கு சொந்தமான விவசாய நிலம் ராயக்கோட்டை கெலமங்கலம் சாலையில் உள்ளது. நேற்று காலை அவருடைய விவசாய நிலத்தில் உள்ள புளியமர கிளையில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். பெருமாள் ராயக்கோட்டை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசா... |
தமிழகம் | யோகா பயிற்சி | அருப்புக்கோட்டை: வெள்ளகோட்டையில் பாரத் யோகா நிலையத்தின் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு யோகாசன பயிற்சி நடந்தது. நிறைவு நாளில், நிலைய இயக்குனர் ராஜகோபால்ஜி தலைமை வகித்தார். ஆசிரியை சுந்தரானந்தம் யோகா பயிற்சி மற்றும் அதன் பலன்கள் பற்றி பேசினார். உதவி ஆசிரியை லட்சுமிதேவி நன்றி கூறினார். |
தமிழகம் | வரவேற்பு | அருப்புக்கோட்டை: தூத்துக்குடி ஊனமுற்றோர் சங்க உறுப்பினர்கள், அரசு வேலை வேண்டி மூன்று சக்கர சைக்கிள் களில் சென்னை கோட்டையை நோக்கி கடந்த வாரம் புறப்பட்டனர். இவர்கள் அருப்புக் கோட்டை வழியாக வந்தபோது, இவர்களை மாவட்ட ஊனமுற்றோர் சங்கம் மாவட்ட தலைவர் ராஜாராம், பொறுப்பாளர் சிவகுமார், பொருளாளர் ஸ்டீபன் பால்ராஜ், அருப் புக்கோட்ட... |
தமிழகம் | புகையிலை எதிர்த்து கையெழுத்து இயக்கம் | விருதுநகர்: விருதுநகரில் புகையிலையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடந்தது. சுகாதார துணை இயக்குனர் வடிவேலன் தலைமையில்,நேர்முக உதவியாளர் கிருஷ்ணப்பிள்ளை, கன்னிசேரிபுதூர் வட்டார சுகாதார மேற்பாவையாளர் சுப்பிரமணியம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிச்சைப்பாண்டி மற்றும் பணியாளர்கள் மக்களிடம் கையெழுத்து பெற்றனர். |
தமிழகம் | திருச்சி அருகே பஸ்கள் மோதல்: 30க்கும் மேற்பட்டோர் காயம் | திருச்சி: திருச்சி அடுத்துள்ள லால்குடியில் அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சியிலிருந்து நேற்று மதியம் இ.ஆர்.எஸ்., என்ற தனியார் பஸ் அரியலுருக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ், லால்குடி ... |
தமிழகம் | இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை | ஓசூர்: ஓசூர் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓசூர் பஸ்தியை சேர்ந்த வெங்கடேஷ், கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சியாமளாதேவி (25). அவர்களுக்கு மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சில மாதமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனமுட... |
தமிழகம் | பயிற்சி | சிவகாசி: சிவகாசி மெப்கோ கல்லூரியில் கணிதத்துறை, இந்திய தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் பேராசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் திறமை மேம்பாட்டிற்கான பயிற்சி நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.பேராசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார்.மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் நாச்சியப்பன் துவக்கி வைத்தார். ப... |
தமிழகம் | சூளகிரி யூனியன் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு | கிருஷ்ணகிரி: சூளகிரி பஞ்சாயத்து யூனியன் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சண்முகம் ஆய்வு செய்தார். சூளகிரி பஞ்சாயத்து யூனியனில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு எட்டு பஞ்சாயத்துகளில் ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. இந்தாண்டு 10 பஞ்சாயத்துகளில் 2 கோடி... |
தமிழகம் | துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை | பெ.நா.பாளையம்: கோவை, துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது, 77 ஆயிரத்து 400 ரூபாய் கைப்பற்றப்பட்டது. துடியலூரில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில், 33 கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். கிராமப்புற சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒவ... |
தமிழகம் | குடிசை கணக்கெடுப்பு விடுபட்டோருக்கு வாய்ப்பு | கிருஷ்ணகிரி: இலவச வீட்டு வசதி திட்ட கணக்கெடுப்பின்போது விடுபட்ட குடிசை வீடுகளின் உரிமையாளர்கள், சம்மந்தப்பட்ட பி.டி.ஓ., அலுவலகத்தில் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் அளிக்கலாம். கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசை வீடுகளை கட... |
தமிழகம் | வாக்காளர் சுருக்க திருத்தப்பட்டியல் 90 சதவீத பணி முடித்தவர்களுக்கு தேர்தல் கமிஷன் ஊக்கத்தொகை | விருதுநகர்: வாக்காளர் சுருக்க திருத்தப்பட்டியல் தயாரிக்க, 90 சதவீத வாக்காளர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பெற்று தேர்தல் பிரிவில் சமர்ப்பித்த களப்பணியாளர்களுக்கு, விண்ணப்பத்திற்கு 5 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த வாக்காளர் சரி பார்க்கும் பணியின்... |
தமிழகம் | பணி திறமை தகுதி பெறும் திட்டம் அறிமுகம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் முடிதிருத்தும் தொழிலாளர்களின் பணித்திறமை தகுதி பெறும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளன. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிதிருத்தும் தொழிலாளர்களின் பணித்திறமையை சோதித்து, அவர்களுக்கு பாடபுத்தகங்கள், உபகரணங்... |
தமிழகம் | இலவச வீடு திட்டம்: கணக்கெடுப்பில் பூட்டி கிடந்த கூரை வீடுகளுக்கு வாய்ப்பு | விருதுநகர்: தமிழக அரசின் இலவச வீடு திட்டத்தில் கணக்கெடுப்பின் போது, பூட்டி கிடந்த ஓலைக்கூரை வீடுகளுக்கு அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில்385 ஒன்றியங்களில், ஓலைக்கூரை வீடுகள் குறித்து மே மாதம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த மாதத்தில் பள்ளி விடுமுறையால் பலர் சொந்தஊர்களை விட்டு வெளியூர்களுக்கு சென்றிருக்கலாம்.
ம... |
தமிழகம் | ஓசூரில் ஜூன் 6ல் குழந்தைகள் சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டி | ஓசூர்: ஓசூரில் 119வது குழந்தைகள் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி வரும் 6ம் தேதி நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்ட செஸ் அகாடமி நிறுவன தலைவர் ஜெயபாலாசென்னாட்டி வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி குழந்தைகள் மத்தியில் செஸ் சாம்பியன் ஷிப்போட்டிகளை ஊக்குவித்து சிறந்த வீரர், வீராங்கணைகளை உருவாக்க செஸ் அகாடமி சார்பில் நட... |
தமிழகம் | ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில் சிறுத்தை தங்குமிடம் கண்டுபிடிப்பு | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில், சிறுத்தை தங்கும் இடத்தை வனத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். செண்பக தோப்பு வனப்பகுதி அருகேயுள்ள விளை நிலங்களுக்கு சிறுத்தை வந்து சென்றது. வனப் பகுதிக்குள் மக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். செண்பக தோப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா வைக்கப்... |
தமிழகம் | குழந்தையை கொன்ற சிறுவன் சிறையிலடைப்பு | விருதுநகர்: விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அழகம்மாள். இவர்களது மகன் ஜோதி சங்கரன் (2). அதே ஊரைச் சேர்ந்த சந்திவீரன்(15) என்பவரின் தாயார் ராமலட்சுமியுடன், கணேசன் கள்ள தொடர்பு வைத்திருந்தார். இதை நேரில் பார்த்ததால் கணேசனின் மகன் ஜோதிசங்கரனை கொலை செய்தேன். பிணத்தை சாக்கில் கட்டி கழிப்பற... |
தமிழகம் | 14 மாதத்தில் 16 ஆயிரம் வழக்கு தீர்ந்தது:மாலை நேர கோர்ட்டில் அபாரம் | கோவை : கோவையில் உள்ள மூன்று மாலை நேர கோர்ட்டுகள், 14 மாதங்களில் 16 ஆயிரத்து 584 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளது. 35.44 லட்சம் ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது. கோவை கோர்ட்களில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிக வழக்கால், விசாரணையில் தேக்க நிலை ஏற்ப... |
தமிழகம் | பொறுப்பேற்பு | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் பங்குத்தந்தை மற்றும் வேதாரண்யம் புனித அந்தோணியார் மெட்ரிக் பள்ளி தாளாளராக வின்செண்ட் பொறுப்பேற்றார்.இவர் புதுக்கோட்டையில் இருந்து வேதாரண்யத்துக்கு மாற்றலாகியுள்ளார். கடினல்வயல் பங்குதந்தை மற்றும் வேதாரண்யம் புனித அந்தோணியார் மெட்ரிக் பள்ளி தாளாளராக இருந்த அமிர்தராஜ் தஞ்சாவூர் அன... |
தமிழகம் | பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர்கள் இரண்டு பேர் கைது | சிவகாசி: சிவகாசியில் பட்டா வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் தலைமை சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சிவகாசி தாலுகா கீழான்மறைநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சிவகாசியில் இவருக்கு 10 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது.
இந்நிலத்தை ... |
தமிழகம் | காற்றாலை மின் உற்பத்தி குறைவு:மின்வெட்டு நேரம் அதிகரிப்பு | கோவை : காற்றாலையிலிருந்து கிடைக்கும் 2000 மெகாவாட் மின்சாரம், 28 மெகாவாட் மின்சாரமாக குறைந்ததால் கோவையில் நேற்று முன் தினம் முதல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது; தற்போதும் தொடர்கிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சேர்த்து ஒரு நாளைக்கு 2000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கடந்த வாரத்தில் காற்றாலை மின் உற்... |
தமிழகம் | தாந்தோணிமலையில் நகை, பணம் திருட்டு | கரூர்: கரூர் அடுத்துள்ள தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் தண்டபாணி (57). இவருடைய வீடு கடந்த சில வாரங்களாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் வீட்டில் உள்ள பொருட்களை அருகில் உள்ள கீற்று கொட்டைகையில் வைத்துள்ளனர். சம்பவத்தன்று குடும்பத்துடன் வீட்டின் மாடிக்கு தூங்க சென்று விட்டார். அப்போது மர்ம நபர்கள் சிலர்... |
தமிழகம் | குடிநீர் வினியோகம் நிறுத்தம் | கோவை : சிறுவாணி அணைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜூன் 5 ம் தேதி மாநகராட்சியின் மூன்று மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. |
தமிழகம் | உத்தரபிரதேச வாலிபர்கள் மூன்று பேருக்கு கத்திக்குத்து | கரூர்: உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களை கத்தியால் குத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் தர்மஜித் (28), சைலேஷ் (24), தனஞ்ஜெய் (24), இவர்கள் சின்னஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமராவதி பவர்லூம் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் (2ம் தேதி) இரவ... |
தமிழகம் | தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா | க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றிய தி.மு.க., சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு விஸ்வநாதபுரியில் தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. யூனியன் கவுன்சிலர் குணசேகர் தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் குழு தலைவர் ஆறுமுகம், பஞ்சாயத்து துணை தலைவர் மணியம்மை, ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் தண்ட... |
தமிழகம் | உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க தயங்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் | விருதுநகர்: பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடி தேர்வுக்கு விண்ணப்பம் பெற பள்ளி களுக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த 1,47,576 மாணவர் களுக்காக தேர்வுத்துறை இயக்குனரகம் உடனடியாக மறு தேர்வு நடத்த உள்ளது. இத்தேர்வுகள் ஜூன், ஜூலையில் நடக்கிறது. இதற்கான விண்ணப்... |
தமிழகம் | குண்டர் சட்டத்தில் மூவருக்கு ஜெயில் | கோவை : செயின் பறிப்பு, வழிப்பறி, பைக் திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின்பறிப்பு, ஆள் இல்லாத வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்தல் என தொடர் குற்றங்கள் நடக்கின்றன. தனிப்படை அமைத்து போல... |
தமிழகம் | தொடர் மின்தடையால் மக்கள் ஆவேசம் கரூர் அருகே சாலைமறியலால் பரபரப்பு | கரூர்: கரூர் அருகே மண்மங்கலம் துணை மின்நிலையத்திலிருந்து இனாம் கரூர் நகராட்சிக்குட்பட்ட காதப்பாறை, வாங்கபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட மூன்று பகுதிக்கும் மின் சப்ளை செய்யப்படுகிறது. இப்பகுதியில் அறிவிக்கப்பட்டாத மின் வெட்டு தொடர் ந்து நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். நேற்று ஐந்து முறை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எ... |
தமிழகம் | பீடிக்கட்டு கடத்திய பிளம்பர் சஸ்பெண்ட் | கோவை : சிறைக்குள் பீடிக்கட்டு கடத்திய பிளம்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கோவை மத்திய சிறையில் பிளம்பராக பணியாற்றுபவர் வில்சன்(47). சிறை பணியாளர்கள் குடியிருப்பில் வசிக்கிறார். நேற்று காலை பணிக்காக சிறைக்குள் சென்றார். அப்போது, சோதனை பணியில் இருந்த உதவி ஜெயிலர் முனியாண்டி, பிளம்பரை சோதனையிட்டார்.இதில், பிளம்பரின் பாக்கெட... |
தமிழகம் | கோவில் திருவிழாவில் ஒதுக்கப்பட்டோர் பங்கேற்க பேச்சுவார்த்தை முடிவில் தீர்வு | குளித்தலை: கோவில் திருவிழா ஏற்பாட்டில் ஒதுக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டதை தொடர்ந்து, குளித்தலை தாசில்தார் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது.
குளித்தலை அருகே நங்கவரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவிந்தனூரில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 45 குடியிருப்புகளில் வசிக்கி... |
தமிழகம் | குளித்தலை தாலுகாவில் ஜமாபந்தி கரூர் கலெக்டர் துவக்கிவைப்பு | குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி இன்று நான்காம் தேதி துவங்குவதாக குளித்தலை தாசில்தார் ஜெயமூர்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: குளித்தலை தாலுகாவில் இன்று நான்காம் தேதி ஜமாபந்தி துவங்குகிறது. ஜமாபந்திக்கு கலெக்டர் (பொ) முனிரத்தினம் தலைமை வகித்து துவக்கிவைக்கிறார். முதல்நாள் தோகமல... |
தமிழகம் | பள்ளி சேர்ப்பு பிரச்சார பேரணி சைகோ அறக்கட்டளை ஏற்பாடு | கரூர்: மண்மங்கலம் பஞ்சாயத்து சிவியாம்பாளையம் கிராமத்தில் சைகோ அறக்கட்டளை சார்பில் பள்ளி சேர்ப்பு பிரச்சாரம் நடந்தது. அறக்கட்டளை பணியாளர் நளினி வரவேற்றார். மண்மங்கலம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பழனியப்பன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். அறக்கட்டளை கருவறை காப்பகம் நிர்வாகி பிலோராணி பேசியதாவது: இந்திய அரசியல் சாசனம்... |
தமிழகம் | மொபெட் மீது லாரி மோதல்: ஒருவர் பலி | கரூர்: கரூர் அடுத்த காந்திகிராமம் அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் யூனியன் தலைவரின் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கரூர் அடுத்துள்ள சணப்பிரட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரிகட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை (35). இவர் தாந்தோணி யூனியன் தலைவர் சுப்பிரமணியத்திடம் கார் டிரைவாக பணியாற்றி வந்தார்... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி | பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் பாலிடெக்னிக் கல்லூரி சமுதாய மேம்பாடு திட்டத்தில் கிராப்புற ஏழை இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்காக இலவச சுய தொழில் பயிற்சி அளிக்கிறது. இதில், தையல், பேக்கரி பொருட்கள் தயாரித்தல், மொபைல்போன் சர்வீஸ், கம்ப்யூட்டர் பராமரிப்பு, நான்கு சக்கரம் வாகனம் ... |
தமிழகம் | பி.எம்.எஸ்., கிளை கூட்டம் | கரூர்: கரூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் மாயனூர் கிளை கமிட்டி கூட்டம் ஒன்றிய தலைவர் மூர்த்தி தலைமையில் மாயனூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் சவுந்திராஜன், மாவட்ட தலைவர் துரை ரவி வழி நடத்தினர். கிளைத்தலைவர் மாரிமுத்து, செயலாளர் வெண்ணிலா, துணை தலைவர் அகிலாண்டேஸ்வரி, பொருளாளர் கவிதா, செயற்குழு உறுப்பினர்கள், கிளை பொறுப்பாளர... |
தமிழகம் | வாடிக்கையாளரிடம் மோசடி: வங்கி முன்னாள் துணைமேலாளர் கைது | கோவை : வாடிக்கையாளர்களிடம் போலி ரசீது கொடுத்து சுமார் 1.30 கோடி ரூபாயை மோசடி செய்த வங்கியின் முன்னாள் துணைமேலாளரை போலீசார் கைது செய்தனர். கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(40). கடந்த 2002ம் ஆண்டு முதல் செஞ்சூரியன் பாங்க் ஆப் பஞ்சாப் என்ற வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இவர் ... |
தமிழகம் | தொடர் மின்தடையால் மக்கள் ஆவேசம் : கரூர் அருகே சாலைமறியலால் பரபரப்பு | கரூர்: கரூர் அருகே மண்மங்கலம் துணை மின்நிலையத்திலிருந்து இனாம் கரூர் நகராட்சிக்குட்பட்ட காதப்பாறை, வாங்கபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட மூன்று பகுதிக்கும் மின் சப்ளை செய்யப்படுகிறது. இப்பகுதியில் அறிவிக்கப்பட்டாத மின் வெட்டு தொடர் ந்து நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். நேற்று ஐந்து முறை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எ... |
தமிழகம் | ஆலத்தூர் யூனியன் வளர்ச்சிப்பணி பெரம்பலூர் கலெக்டர் நேரில் ஆய்வு | பெரம்பலூர்: ஆலத்தூர் யூனியனுக்குட்பட்ட கொளக்காநத்தம், அய்யநாபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது பாரதப்பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொளக்காநத்தம் முதல் அய்யநாபுரம் வரையில் 2.5 கிலோ மீட்டர் தூ... |
தமிழகம் | குடும்ப கோர்ட் நீதிபதி பொறுப்பேற்பு | கோவை : கோவை குடும்பக் கோர்ட் நீதிபதியாக பிரேம்குமார் பொறுப்பேற்றார்.கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள குடும்ப கோர்ட் நீதிபதியாக பணியாற்றிய பாஸ்கரன், சமீபத்தில் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரே கூடுதல் பொறுப்பாக குடும்ப கோர்ட்டையும் கவனித்து வந்தார். சமீபத்தில், சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி... |
தமிழகம் | உ.பாளையம் அருகே பஸ் மோதி முதியவர் சாவு | உடையார்பாளையம்: உடையார்பாளையம் அருகே பஸ் மோதி முதியவர் பலியானார். அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மூர்த்தியான் கிராமத்தை சேர்ந்த பிச்சைபிள்ளை(60). இவர் அங்குள்ள பஸ்ஸ்டாப் அருகே சாலையின் குறுக்கே நேற்று மதியம் 3 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பிச்சைபிள்ளை மீது அவ்வழியாக, ஜெயங்கொண்டத்திலிருந்து அ... |
தமிழகம் | தேசிய டென்னிஸ் போட்டி ஷமீமா, ஷோபிகா | கோவை : தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் கோவையை சேர்ந்த ஷமீமா, மதுரையை சேர்ந்த ஷோபிகா இறுதி போட்டியில் சந்திக்கின்றனர்.கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் மாநில அளவில் 10, 12 வயது சிறுவர், சிறுமியர், தேசிய அளவில் 14, 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான டென்னிஸ் போட்டி ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் நடந்து வர... |
தமிழகம் | நோய் கொடுமை: முதியவர் தற்கொலை | பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தீராத வயிற்று வலியால் முதியவர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் அருகே களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லு (75). இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்கு பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வலி சரியாகவில்லை. இந்நிலையில் நேற்று காலை நல்லுக்கு மீ... |
தமிழகம் | ரெட்டியார்பட்டியில் மதிமுக., ஆண்டுவிழா | திருநெல்வேலி : ரெட்டியார்பட்டியில் மதிமுக., 17ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை வகித்தார். நெல்லை அபுபக்கர் இன்னிசையுடன் விழா துவங்கியது. கட்சி கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ராஜா முகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். வக்கீல் சுப... |
தமிழகம் | இன்ஜினியரிங் கல்வியை தேர்வு செய்ய வரும் 6ல் வழிகாட்டு நெறி கூட்டம் | கோவை : அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்வியை தேர்ந்தெடுக்க மாணவ, மாணவியருக்கான வழிகாட்டு நெறி கலந்தாய்வு கூட்டம், வரும் 6ல் பி.எஸ்.ஜி., தொழில் நுட்ப கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடக்கிறது.
இதுகுறித்து இந்திய கம்ப்யூட்டர் கழக கோவை பிரிவு இயக்குனர் பிரசாந்த் நாயர் கூறியதாவது: இந்திய கம்ப்யூட்டர் கழகம், பிளஸ் 2 முடித்த ... |
தமிழகம் | மர்மமான முறையில் இறந்த வாலிபர் உடல் | கந்தர்வக்கோட்டை: கந்தவர்க்கோட்டை அடுத்த மட்டங்கால் சமத்துவபுரம் எதிரே உள்ள யூக்லிப்பிட்டஸ் தோப்பில் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார்.அவர் சிமெண்ட் நிற பேண்ட், சட்டை அணிந்திருந்தார். கந்தர்வக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத ... |
தமிழகம் | அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா | புதுக்கோட்டை: சிலட்டூர் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த சிலட்டூர் கிராமத்தில் பூர்ண புஷ்கலா சமேத அய்யனார் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் பக்தர்கள் நிதி உதவியுடன் கடந்த ஓராண்டாக திருப்பணி வேலைகள் நடந்தது. பணிகள் அனைத்தும்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.