category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | சாதனை மாணவர்களுக்கு பரிசு கூட்டுறவு ஒன்றியம் அழைப்பு | திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கூட்டுறவு ஊழியர்களின் குழந்தைகள் குழந்தைகளுக்கு கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பரிசு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு ஒன்றியம் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கூட்டுறவு ஒன்றியம் சார்பில் வழங்கப்பட உள... |
தமிழகம் | கோவைக்கு கூடுதல் ரயில்வீடுவீடாக சென்று பிரசாரம் | பெ.நா.பாளையம் : கோவை- மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் பாசஞ்சர் ரயில் இயங்கத் துவங்கியுள்ளது. ஆபத்தில்லாத, சிக்கன பயணத்துக்கு பாசஞ்சர் ரயிலை பயன்படுத்த பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய பெரியநாயக்கன்பாளையம் ரயில் பயணிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் கூடுதல் பாசஞ்சர் ரயில் பெரியநாயக்... |
தமிழகம் | மின்தடைக்கு எதிராக களமிறங்கிய மக்கள் புதுகை மாவட்டத்தில் தொடரும் மறியல் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவும் மின் தடையை சகித்துக் கொள்ள முடியாத மக்கள் மின் தடைக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு ஃபிப்., முதலே துவங்கிய கோடை சீசன் கடந்த நான்கு மாதங்களாக நீடித்துவருகிறது. அண்மையில் மையம்கொண்ட லைலா புயலைத் தொடர்ந்து ஒன்றி... |
தமிழகம் | மாணவர் ஆர்ப்பாட்டம் | பேரூர் : அகில இந்திய நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டப்படிப்பு முடித்தவர்கள், அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வழக்கறிஞராக பதிவு செய்ய முடியுமென, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் தரப்பில் எதி... |
தமிழகம் | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கண்காணிப்பு குழுக்கள் நியமனம் | தேனி: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு, கொத்தடிமை முறை ஒழிப்பு, விடுவித்தல் மற்றும் கண்காணிப்பு குழு ஆகியவை திருத்தி அமைக்கப்பட உள்ளன.
தற்போதுள்ள இக்... |
தமிழகம் | பத்தாம் வகுப்பு மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி | பொள்ளாச்சி : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தோல்வி அடைந்த தனித்தேர்வாளர்கள் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாளாகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூலையில் மறுத்தேர்வு நடக்கிறது. இதில், 460 மாணவர்கள் மறுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்ச்சி பெறாத தனித்தேர்வ... |
தமிழகம் | வாழைத்தார் வரத்து குறைவால் விலை உயர்வு | பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தையில், வாழை தார் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. பூவன் ரக வாழைத்தார் 350 ரூபாய்க்கு விலை போனது. தூத்துக்குடி மற்றும் பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் வாழைத்தார் காய்ப்பு இல்லாததால், சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. போதிய வரத்து இல்லாததால், விலை அதிகரித்துள்ளதோடு கேரளாவுக்கு வாழை அ... |
தமிழகம் | தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மாணவர் சேர்க்கை | தேனி: தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஆண்டிபட்டியில் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. கோவை பாரதியார் பல்கலையுடன் இணைந்து இங்கு பி.காம்., எம்.பி.ஏ(நிதி மேலாண்மை) ஆகிய இரண்டு பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை நடத்தி வந்தது.
நடப்பு ஆண்டு முதல் பி.காம்(... |
தமிழகம் | வால்பாறை பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்கல் | வால்பாறை : சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடபுத்தகம் முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் வழங்கப்பட்டது.ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. இதற்கான புத்தகம் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.
வ... |
இந்தியா | ஜிப்மர் நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கு: இரண்டு வாரங்களுக்கு விசாரணை தள்ளிவைப்பு | சென்னை: புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெளிப்படையான அணுகுமுறையை பின்பற்றக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளித்ததை தொடர்ந்து, விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மரில் பேராசிரியராக பணியாற்றுபவர் டாக்டர் பால சுதர்சனனே. இ... |
தமிழகம் | செமஸ்டர் தேர்வில் காப்பியடித்ததாக குற்றச்சாட்டு: மாணவர்களுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு தடை | சென்னை: செமஸ்டர் தேர்வில் காப்பியடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு விளக் கம் அளிக்கக் கோரி, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 123 பேருக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
கிருஷ்ணகிரி அர்ச்சனா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பில் முதல் செமஸ்டர் தே... |
தமிழகம் | ஆசிரியர்கள் இடமாறுதல் அரசாணை எதிர்த்த வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் | சென்னை: அரசுப் பணியில் இருக்கும் கணவனோ, மனைவியோ பணியாற்றும் இடத்துக்கு ஆசிரியர் பணியில் இருக்கும் அவரது மனைவியோ, கணவனோ இடமாற்றம் செய்து கொள்ள முன்னுரிமை வழங்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு... |
தமிழகம் | நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா | பொள்ளாச்சி : தமிழக முதல்வரின் பிறந்தநாளை ஒட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி பாலக்காடு ரோடு பொன்னாயூர் அருகில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சின்னசாமி தலைமை வகித்தார். உதவி கோட... |
தமிழகம் | சிறையில் வாட்டர் பில்டர்: ஏ.டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு | மதுரை: சென்னை புழல் சிறையில் நீரை சுத்திகரித்து குடிக்க ஏதுவாக வாட்டர் பில்டரை பயன்படுத்த அனுமதி கோரிய மனுவை மூன்று வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க ஏ.டி.ஜி.பி.,க்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த ராஜாஉசேன் தாக்கல் செய்த ரிட் மனு: நான் 14 ஆண்டுகளாக விசாரணை கைதியாக பல சிறைகளில் இருந்த... |
தமிழகம் | பூங்கா எதிரில் டாஸ்மாக் கடை இடமாற்ற செய்ய வேண்டும் | ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் முத்தமிழ் பூங்கா எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும். ஆண்டிபட்டி தெப்பம்பட்டி ரோட்டில் முத்தமிழ் பூங்கா உள்ளது. ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, மற்றும் கிராமப்பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் பூங்கா பகுதியில் வந்து பொழுது போக்கி செல்வர்.... |
தமிழகம் | முதல்வர் பிறந்த நாள் விழா | பாபநாசம்: பாபநாசத்தில் நகர தி.மு.க., சார்பில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா நடந்தது.தி.மு.க., அலுவலகத்திலிருந்து நகர செயலாளர் துரை தலைமையில் பேரணியாக சென்று அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். விழாவில், தி.மு.க., நிர்வாகிகள் கதிரேசன், ராமலிங்கம், பக்கிரிச... |
தமிழகம் | தஞ்சையில் பன்னிரு கருடசேவை பெருவிழா பெருமாள் வீதியுலா கோலாகலம் | தஞ்சாவூர்: தஞ்சையில் பன்னிரு கருடசேவை பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 24 பெருமாள் கோவில்களில் இருந்து ஸ்வாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தஞ்சையில் 76 ஆண்டாக நடந்து வரும் பன்னிரு கருடசேவை பெருவிழா பள்ளியக்ரஹாரத்தில் வாழ்ந்த துவாதச கருடாழ்வார் தாஸர் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. திருநாங்கூர் திருப்பதிய... |
தமிழகம் | சுத்திகரிப்பு நிலையம் இல்லாத குடிநீர் திட்டங்கள் செயல்பட தடை ... காலரா போன்ற பாதிப்புக்களை தடுக்க நட | தேனி: சுத்திகரிப்பு நிலையம் இல்லாத குடிநீர் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என சுகாதாரத்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்ற மாதம் மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காலரா பரவியது. தற் போது வரை காலரா பாதிப்பு தொடர்ந்து கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் குடிநீர் சப்ளை குறைபாடு தான் என சுகாதாரத்துறை புக... |
தமிழகம் | கணவர் குடித்து கும்மாளம் மனைவி திடீர் தற்கொலை | கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள இஞ்சிக்கொல்லை பெரியதெருவை சேர்ந்தவர் விவசாயி நாகராஜன். இவரது மனைவி விஜயா (40). இவரது மகள் உமா(20). உமாவின் திருமணத்துக்காக விஜயா கடன் வாங்கி வைத்திருந்த பணத்தை, நாகராஜனிடம் கொடுத்து அடகு வைத்திருக்கும் நகையை மீட்டு வரும்படி கூறினார். ஆனால், நாகராஜன் அடகு நகையை மீட்காமல் குடித்து விட்டு... |
தமிழகம் | ஏ.டி.எம்., காவலாளிகளுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி | தேனி: அனைத்து ஏ.டி.எம்., காவலாளிகள், தனியார் செக்யூரிட்டி காவலாளிகளுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி அளிக்க வேண்டும் என எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.மாவட்டம், பாபநாசத்தில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் நடந்த தகராறில் காலவாளி துப்பாக்கியை முறையாக கையாளாததால் எஸ்.ஐ, ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.
இதனை... |
தமிழகம் | பட்டீஸ்வரம் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் | கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் இயங்கி வந்த மின்வாரிய பிரிவு அலுவலகம் தற்போது முழையூர் சமத்துவபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்டீஸ்வரம் பிரிவுக்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது விண்ணப்பங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்த விண்ணப்பங்களை புதிய முகவரியில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்துக்கு தெரிவ... |
தமிழகம் | மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் | பாபநாசம்: பாபநாசம் அருகே ராஜகிரியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மதியம் 12 மணியளவில் சாலை மறியல் செய்தனர். சாலைமறியலால் கும்பகோணம் -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பாபநாசம் தாசில்தார் குணகேசகரன், டிஎஸ்பி அண்ணாதுரை மற்று... |
தமிழகம் | முதல்வர் பிறந்த நாள் இறகு பந்து போட்டி | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு சீனி பன்னீர்செல்வம் இறகுப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான மின்னொளி இறகுபந்து போட்டி மூன்று நாள் நடந்தது.இறுதி போட்டியினை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ.,ரங்கராஜன் துவக்கிவைத்தார். சென்னையை சேர்ந்த யுவராஜ், சுப்பு அணியினர் முதல்பரிசையு... |
தமிழகம் | தீ விபத்து: 4 வீடுகள் சாம்பல் | வால்பாறை : வால்பாறை அருகே தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் நான்கு வீடுகள் சேதமாயின.வால்பாறை அடுத்துள்ளது சங்கிலிரோடு பேக் டரி டிவிஷன். இங்குள்ள பழைய பாடியில் நேற்று காலை 11.00 மணிக்கு செல்வராஜ் என்பவரின் வீட்டில் இருந்து திடீர் தீ பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. தொழிலாளர்கள் திரண்டு வ... |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு: கருத்தரங்கில் தகவல் | தேனி: தேனி மாவட்டத்தில் இரண்டாயிரம் பேருக்கு காசநோய் பாதிப்புள்ளதாக உலக சுகாதார மையத்தின் சிறப்பு டாக்டர் ஹரிஹர சுப்ரமணியம் பேசினார்.இந்திய மருத்துவக் கழக கம்பம் பள்ளத்தாக்கு கிளை கூட்டம் தலைவர் கருணைக்கடல் தலைமையில் நடந்தது.செயலாளர் கேசவன் முன்னிலை வகித்தார். பொருளாளர் மோகன வெங்கட் ராமன் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்... |
தமிழகம் | ஓலைச்சுவடியியல் பயிலரங்கம் | கும்பகோணம்: கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலை சீனிவாச ராமானுஜன் மையத்தில் ஓலைச்சுவடியியல் என்ற தலைப்பில் பயிலரங்கம் துவங்கியது. கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலை சீனிவாச ராமானுஜன் மையத்தில் ஓலைச்சுவடியியல் என்ற தலைப்பில் பயிலரங்கம் துவங்கியது. இதை சீனிவாச ராமானுஜன் மைய மின்னியல் மற்றும் மின்னணுவியல் புல தலைவர் ரகுநாதன் துவக்கி வைத்த... |
தமிழகம் | கஸ்தூரி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா: பக்தர்கள் பங்கேற்பு | கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் புதுத்தெருவில் கஸ்தூரி மாரியம்மன்கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி தீமிதி உற்சவம் 10 நாள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வாண்டும் கடந்த மாதம் 21ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 24ம் தேதி முடிய அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. கடந்... |
தமிழகம் | பொள்ளாச்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பொதுமக்கள், விவசாயிகள் அவதி | பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றியுள்ள பகுதிகளில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால், வர்த்தக நிறுவனங்கள் உட்பட பலரும் அவதிப்படுகின்றனர்; விவசாய நிலங்களுக்கு மும்முனை இணைப்பில் எப்போது மின்சாரம் வழங்கப்படுகிறது என தெரியாததால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்களும் காய்கின்றன.தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறைய... |
தமிழகம் | 4 பேரை வெட்டி பெண்ணை கடத்திய வழக்கு கடத்தப்பட்ட பெண் உட்பட ஆறு பேர் கைது | கும்பகோணம்: கும்பகோணத்தில் வீட்டுக்குள் புகுந்து நான்கு பேரை அரிவாளால் வெட்டி பெண்ணை கடத்தி சென்ற வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரையும், சம்பவத்துக்கு உடைந்தையாக இருந்த அந்த பெண் உள்ளிட்ட ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் சிங்காரம் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(60). தகர பெட்டி செய்யும் தொழில் செய்து வருகிறார்.... |
தமிழகம் | நிலக்கடலை சாகுபடி பணி தீவிரம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. பொள்ளாச்சி சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில், தென்னை, நெல் தவிர மானாவாரி பயிர்களும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மழை பெய்ததை அடுத்து விவசாயிகள் சித்திரை பட்டத் திற்கு மானாவாரி... |
தமிழகம் | வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி முயற்சி | தேவாரம்: தேவாரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்ய முயன்ற கும்பல் ஆட்கள் திரண்டதால் தப்பியோடியது. தேவாரம் ஆசாரியார் தெருவை சேர்ந்த அமிர்தம் மாள்(65). வீட்டில் தனியாக இருந்த இவரிடம், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் காரில் வந்து வருமான வரித் துறை அதிகாரிகள் என்று அறிமுகப்... |
தமிழகம் | பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம் | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்பியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (58). அவர் திருவண்ணாமலை மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் நேற்று காலை 11 மணிக்கு அவரது மகன் ஏழுமலையுடன் பைக்கில் 15 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு, வேங்கிக்கல்லில் உள்ள கார்ப்பரேஷன் வங்கிக்கு வந்தார். அங்கு 10 லட... |
தமிழகம் | மாணவர்களுக்கு பாராட்டு விழா | தேவாரம்: டி.மீனாட்சிபுரம் வெற்றி ஆண்கள் சுய உதவிக் குழு சார்பில், அரசு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக் கான பாராட்டு விழா நடந்தது. தேவாரம் ஒன்றிய பள்ளி தலைமையாசிரியர் சத்யா தலைமை வகித்தார். சங்க தலைவர் குணசேகரன் வரவேற்றார். மவுலவி கலீல் அஹமது முன்னிலை வகித்தார்.
முன்னோடி வங்கி மேலாளர் ராமச்சந்திரன்... |
தமிழகம் | குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பு: பொள்ளாச்சியில் துவக்கம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி குப்பை கிடங்கில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி பரிசோதனை முறையில் துவங்கப்பட்டுள்ளது. ஒரு டன் குப்பையில் இருந்து 60 சதவீதம் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பை நல்லூர் அருகிலுள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் ... |
தமிழகம் | பூச்செடி விற்பனை அமோகம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகில் மல்லிகை, முல்லை பூ செடிகளின் நாற்றுக்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. பொள்ளாச்சி பஸ் நிறுத்தம் அருகிலுள்ள கடைகளில் மலர் நாற்றுகளின் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். மல்லிகை, முல்லை, செண்பகம், ரோஜா, இட்லிப்பூ என்று அழைக்கபடும் டெய்சி மற்றும் எழுமிச்சை உட்பட பல்வேறு நாற்ற... |
தமிழகம் | வால்பாறையில் கனமழை | வால்பாறை : வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை பெய்யத்துவங்கியதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.வால்பாறையில் கடந்த ஆறுமாதமாக மழைப் பொழிவு இல்லாததால் அணைகள் வறண்டன. எஸ்டேட் பகுதிகளில் தேயிலை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் நேற்று மதியம் 1.30 மணி முதல் ... |
தமிழகம் | வேன் டிரைவர் கைது | போடி: ராசிங்காபுரம் அருகே பொம்மிநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் ஜக்கைய்யா (60). இவர், தேவாரம் மெயின் ரோட்டில் நடந்து வரும் போது பின்னோக்கி வந்த வேன் மோதியதில் காயம் அடைந்தார். போடி தாலூகா போலீசார் வேன் டிரைவர் சுதாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | பி.எஸ்.என்.எல்., சேவையில் பாதிப்பு | வால்பாறை : பி.எஸ்.என்.எல்., சேவையில் ஏற்படும் தடங்கல் காரணமாக வால்பாறையில் தகவல் தொடர்பு அடிக்கடி, துண்டிக்கப்படுகிறது.வால்பாறை மலைப்பகுதியில் ஒரு லட்சத்திற்கு அதிகமான செல் போன் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. கவர்க்கல், வால்பாறை, சோலையாறு நகர், முடீஸ், சின்கோனா உள்ளிட்ட 11 இடங்களில் செல் போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.... |
தமிழகம் | தற்கொலை | கம்பம்: கம்பம் வ.உ.சி., திடல் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (30). இவர், குடித்து விட்டு, அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மனம் வெறுத்த மகாதேவன் பிராந்தியுடன் விஷத்தை கலந்து குடித் துள்ளார். ஆடு அடிக்கும் தொட்டி அருகே மயங்கி விழுந்தவரை, கம்பம் இன்... |
தமிழகம் | சிறுத்தை நடமாட்டம்:தொழிலாளர்கள் ஓட்டம் | வால்பாறை : வால்பாறை அருகே தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தையை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.வால்பாறை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில்உள்ளது. கடந்த நான்கு மாதத்தில் இந்த எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த முகேஸ்வரன் (11), மணிசங்கர் (10) ஆகியோரை சிறுத்தை அடித்து கொன்று... |
தமிழகம் | புதிய பஸ் வழித்தட துவக்க விழா | முசிறி: முசிறி புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தண்டடைப்புத்தூர் முதல் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வரையில் புதிய பஸ் வழிதடங்கல் துவக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, முசிறி கிளை மேலாளர் பச்சையப்பன் வரவேற்றார். திருச்சி போக்குவரத்து துணை மேலாளர் (வணிகம்) கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தி.மு.க., நகர செயலாளர் ராமச்சந... |
தமிழகம் | இலவச மரக்கன்று வழங்கும் விழா | திருச்சி: தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி உழவர் சந்தையில் இலவச மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி, தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தையில் இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குனர் ஜனார்த்தனம் த... |
தமிழகம் | கோவையின் அவசரத் தேவை பாலங்கள்; முடிவெடுப்பாரா முதல்வர்? | கோவை : கோவை நகரில், முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்ட, தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலை, நடைபாதை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கு 300 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக் கப்பட்டு, பணிகள் மே... |
தமிழகம் | போடியில் ஆட்டோக்கள் பறிமுதல் | போடி: போடியில் லைசென்ஸ், யூனிபார்ம், பெர்மிட் இல்லாமல் ஓட்டிய 18 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பெர்மிட் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கு பாலகிருஷ்ணன் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து டி.எஸ்.பி., உமா தலைமையில் போடியில் போலீசார் ஆட்டோக்களை சோதனை மேற் கொண்டனர்.
இதில் நான்கு ஆட்டோக்கள் பெர்மிட் ... |
தமிழகம் | திருச்சி நகர்நல மையங்களில் இ.சி.ஜி., பரிசோதனை மாநகராட்சி ஏற்பாடு | திருச்சி: பொதுமக்கள் இலவசமாக இதயத்தை பரிசோதித்துக்கொள்ள நகராட்சி சார்பில் நகர்நல மையங்களுக்கு 16 இ.சி.ஜி., இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில் 25 நகர்நல மையங்கள், 18 டிஸ்பென்ஸரிகள் உள்ளன. இதன் மூலம் அந்தந்த பகுதி மக்கள் இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது சுகாதாரம், பிரசவம், சளி, கா... |
தமிழகம் | 6ம் வகுப்பு ஆசிரியருக்கு அடிப்படை கல்வி பயிற்சி | திருச்சி: திருச்சி மாவட்டம் முழுவதும் 254 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அதில், 25 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் படிக்கின்றனர். மாணவர்களுக்கு அடிப்படை தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் போதுமான பயிற்சி இருப்பதில்லை. குறிப்பாக, அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பை எட்டும் மாணவர்களின் கல்வித்தரம் திருப்தி அளிப்பதாக இல்லை. அவர்களின் மொழி... |
தமிழகம் | மாநகராட்சிப் பள்ளிகளில் விதிமீறி கட்டண வசூல்? | கோவை : மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விதிமுறை மீறி, அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியின் கீழ் 88 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில், அதிக தேர்ச்சி சதவீதம் காண்பிக்கும் குறிப்பிட்ட சில பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் விதிமுறை மீறி கட்டண வசூல... |
தமிழகம் | துறையூரில் சிரவண உற்சவ திருவிழா பெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் | துறையூர்: துறையூர் சிரவண உற்சவ திருவிழாவில் இரண்டு பெருமாள் சுவாமிகளுக்கு நடந்த திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தென்திருப்பதி என்றழைக்கப்படும் துறையூர் பெருமாள் மலை ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிரவண உற்சவ இரண்டு நாள் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை மலையிலிருந்து பெருமாள் ... |
தமிழகம் | சூறை காற்றால் விடுமுறை: முதல்வர் | ஆர்.எஸ்.கே., பள்ளி முதல்வர் வரதராஜன் கூறியதாவது: கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அதில்லாமல், கைலாசபுரத்தை தாக்கிய கடும் சூறை காற்று, மழையினால், பள்ளி வளாகத்துக்குள் மரங்கள் விழுந்து, மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. தண்ணீரும் குளம்போல தேங்கி நிற்கிறது. ஜூன் 2 மாலைதான் பள்ளிக்கு முழு மின்விநியோகம் கிடைத... |
தமிழகம் | போடியில் ஆட்டோக்கள் பறிமுதல் | போடி: போடியில் லைசென்ஸ், யூனிபார்ம், பெர்மிட் இல்லாமல் ஓட்டிய 18 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பெர்மிட் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கு பாலகிருஷ்ணன் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து டி.எஸ்.பி., உமா தலைமையில் போடியில் போலீசார் ஆட்டோக்களை சோதனை மேற் கொண்டனர். இதில் நான்கு ஆட்டோக்கள் பெர்மிட் ... |
தமிழகம் | சிறுவாணி உருவான கதை கோவை வரலாறு | 1800 ஆண்டுகளின் இறுதியில் கோவையின், மக்கள் தொகை பெருகி வந்தது. சரியான சாக்கடை, மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாததால் சுகாதாரக் கேடுகள் மலிந்திருந்தன. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது.குடிநீர் பஞ்சத்தைப் போக்க 1889லேயே சிறுவாணி குடிநீர்திட்டத்தை எஸ்.பி. நரசிம்மலு நாயுடு, மாவட்ட மன்றக் கூட்டத்தில் முன்வைத்ததுடன் அதற்கான ஆய்... |
தமிழகம் | வேன் மோதி பெண் பலி | தேனி: தேனி அரண்மனைபுதூர், கன்னிமார்கோவில் தெருவை சேர்ந்தவர் இளங் கோவன். இவர், தனது மகள் ராஜேஸ்வரி(30) யுடன் தேனி மதுரை ரோட்டில் ஜக்கம்மாள் கோயில் அருகே ரோட் டோரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஆண்டிபட்டியில் இருந்து தேனி வந்த மாருதி வேன் ராஜேஷ்வரி மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்தரை தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி... |
தமிழகம் | திருச்சி நகர்நல மையங்களில் இ.சி.ஜி., பரிசோதனை மாநகராட்சி ஏற்பாடு | திருச்சி: பொதுமக்கள் இலவசமாக இதயத்தை பரிசோதித்துக்கொள்ள நகராட்சி சார்பில் நகர்நல மையங்களுக்கு 16 இ.சி.ஜி., இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில் 25 நகர்நல மையங்கள், 18 டிஸ்பென்ஸரிகள் உள்ளன. இதன் மூலம் அந்தந்த பகுதி மக்கள் இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது சுகாதாரம், பிரசவம், சளி, கா... |
தமிழகம் | மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் விழுந்தது குட்டியானை | மேட்டுப்பாளையம் : வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த குட்டியானையை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் பாதுகாப்புடன் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் உள்ள கல்லாறு காப்புக்காடு மலைப்பகுதி குன்னூர் மலை ரயில் பாதையில் நேற்று வனக்காப்பாளர் தங்கவேல், வனக்காவலர் இப்ராகிம், வேட்டைத்தடுப்ப... |
தமிழகம் | போலி டாக்டர் கைது | ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டியை சேர்ந்தவர் குருசாமி(63). இவர், சித்தார்பட்டி, தெப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அலோபதி மருத்துவம் படிக்காமலே ஊசி போட்டு, மாத்திரைகள் எழுதி கொடுத்து கட்டணம் வசூலித்துள்ளார். இவரிடம் சிகிச்சை பெற்ற தெப்பம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் புகா... |
தமிழகம் | துறையூரில் சிரவண உற்சவ திருவிழா பெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் | துறையூர்: துறையூர் சிரவண உற்சவ திருவிழாவில் இரண்டு பெருமாள் சுவாமிகளுக்கு நடந்த திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தென்திருப்பதி என்றழைக்கப்படும் துறையூர் பெருமாள் மலை ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிரவண உற்சவ இரண்டு நாள் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை மலையிலிருந்து பெருமாள் ... |
தமிழகம் | ஓடும் பஸ்சில் நகை திருட்டு | தேனி: இடுக்கி மாவட்டம் பழையமூணாறில் உள்ள டீ எஸ்டேட்டை சேர்ந்த கணேசன் மனைவி தமிழரசி(44). இவர், ஆண்டிபட்டியில் உள்ள தங்கை தனலட்சுமி வீட்டிற்கு வந்தவர், அங்கிருந்து மூணாறு செல்வதற்காக நேற்று காலை தேனிக்கு தனியார் பஸ்சில் புறப்பட்டார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. தேனி பஸ்ஸ்டாண்ட் வந்ததும் கைப்பையை பார்த்தபோது அது... |
தமிழகம் | மனைவி தற்கொலை: கணவன் கைது | தேவதானப்பட்டி:மதுரை சூலமங்கலம், செந்தில் நகர் திருமால் அவின்யூவை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் கார்த்திகாதேவியை(26), தேவதானப்பட்டி ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மருதமுத்து என்பவருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்திருந்தார். திருமணத்திற்கு பிறகு மனைவியை துன்புறுத்தி அடிக்கடி வீட்டை விட்டு விரட்டியுள்ளார்... |
தமிழகம் | திருச்சியில் முதல்வர் பிறந்தநாள் விழா | திருச்சி: தமிழக முதல்வரின் 87வது பிறந்தநாளை திருச்சி மாநகர் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதியின் 87வது பிறந்தநாளை தமிழகம் தி.மு.க.,வினர் சிறப்பாக கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், துணைமேயருமான அன்பழகன் தலைமையில், கிராப்பட்டி கருணை... |
தமிழகம் | மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிக்கை | கோவை மாநகராட்சியின் மேற்கு, தெற்கு, வடக்கு மண்டல வார்டு பகுதிகளில் சிறுவாணி குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் பெறப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழலில் அவசர அவசியம் கருதி, சிறுவாணி குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்கிறது.நாளை ஒரு நாள் குடிநீர் வினி... |
தமிழகம் | நாய்கள் சண்டையால் விபரீதம் இருவருக்கு அரிவாள் வெட்டு | தேனி: நாய்கள் சண்டை போட்டுக்கொண்டதால் நாய் உரிமையாளர்களிடையே ஏற்பட்ட சண்டையில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தேனி பொம்மையகவுண்டன்பட்டி தெலுங்கு பஜார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(28). இவர், தான் வளர்க்கும் நாயை பிடித்துக்கொண்டு நக்கீரன் தெருவில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக பஜார் தெருவை சேர்ந்த ராஜ... |
தமிழகம் | ஆற்று மணல் பறிமுதல் | தேனி: தேனி அருகே பதுக்கி வைத்திருந்த முப்பது லோடு ஆற்று மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னதேவன்பட்டி பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணல் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து கனிமவள உதவிஇயக்குனர் கோவிந்தராஜ் தலைமையில் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.
அங்குள்ள தனியார் தோட்டம் அருகே உள்ள ஆலமரம் பகுதியில் கு... |
தமிழகம் | கம்பம் புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டம்: அதிகாரிகள் ஆய்வு | கம்பம்: கம்பம் நகர் குடிநீர் மேம்பாட்டு திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்க, நகராட்சிகளின் தலைமை பொறியாளர் ரகுநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டார். கம்பம் நகராட்சயில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2004 ல் புதிய திட்டம் ஒன்று ரூ. 4 கோடி மதிப்பில் தயாரிக்கப் பட்டது. இத்திட்டம் பல்வேறு கார ணங்களால் நிறைவேற்ற முடி... |
தமிழகம் | தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கல் | தென்காசி : தென்காசி பகுதிகளில் முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் முதல்வர் கருணாநிதி 87வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நலத்திட... |
தமிழகம் | ஆர்.டி.ஓ., அமைதி கூட்டத்தை விவசாயிகள்புறக்கணிப்பு: | உடுமலை : சேம்பர்களுக்கு விதிமுறை மீறி மண் அள்ளப்படுவது குறித்து நடந்த அமைதி கூட்டத்தில், சேம்பர் அதிபர்களுக்கு ஆதரவாக வருவாய்துறை அதிகாரிகள் நடந்து கொண்டதால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்ததோடு, கோட்டாட்சியர் அலுவலகம் முன் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மடத்துக்குளம் தாலுகாவிலுள்... |
இந்தியா | ஜாதி கணக்கெடுப்பு : பாதல் கடும் எதிர்ப்பு | சண்டிகார்: ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஜாதியையும் சேர்த்து கணக்கெடுப்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல. உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும், ஜாதிகளும் சமம... |
தமிழகம் | சமச்சீர் கல்வி புத்தகம் தனியார் பள்ளிகள் அவதி | கடையநல்லூர் : கடையநல்லூர் பகுதியில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு சமச்சீர் கல்விக்கான 1வது வகுப்பு பாடப் புத்தகங்கள் பள்ளிகள் திறந்தும் கிடைக்கப் பெறாததால் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி முறை நடப்பாண்டு முதல் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் ஆரம்பிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆண்டு... |
தமிழகம் | புதிய வாக்காளர் சேர்க்கைக்கு 1.14 லட்சம் பேர் விண்ணப்பம் | தேனி: புதிய வாக்காளர் சேர்க் கைக்கு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத் தில் 2010 ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக் காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்றன. அன்றைய தேதியில் 18 வயது நிறைவடைந்தவர் கள் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என அறிவிக்கப் பட்டு இருந்தது.
அதன்படி ... |
தமிழகம் | பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டடம்:பரிதவிக்கும் பெற்றோர் | உடுமலை : மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பள்ளி வளாகத்திலுள்ள பாழடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்த ஒன்றிய அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். உடுமலை அருகேயுள்ள மூங்கில்தொழுவு ஊராட்சி, சிக்கனூத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தி<லுள்... |
தமிழகம் | நகர் நல மையங்களை மேம்படுத்த திட்டம் | தேனி:நகராட்சிகளில் உள்ள நகர் நல மையங்களை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய ஊரக சுகாதார அமைப்பின் கீழ் தமிழகத்தில் உள்ள 60 நகராட்சிகளில் நகர் நல மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பிரசவம் உட்பட மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி நகர் நல மையங்கள... |
தமிழகம் | உடுமலையில் சூறாவளி காற்றுடன் கனமழை போக்குவரத்து பாதிப்பு | உடுமலை : சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் உடுமலை பகுதியில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தேசிய நெடுஞ் சாலையிலிருந்த மின்கம்பங்கள் சாய்ந்தது. உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்வதற்கு துவக்கமாக மேகமூட்டம் காணப்பட்டது. நேற்று மாலை 3.00 மணிக்கு நகரம் மற்றும் புறநகர் பகுதியில் திடீர் மழ... |
தமிழகம் | ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளைகாப்பு | உடுமலை : குடிமங்கலம் வட்டார சுகாதார மையங்கள் சார்பில் சீர்வரிசை தட்டு, எட்டு வகை சாத விருந்துடன் கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழக அரசு சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சிகிச்சை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமி... |
தமிழகம் | ஆசிரியர் பணியிடமாறுதல் உத்தரவு நிறுத்தி வைப்பு | தேனி: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கி உள்ளதை தொடர்ந்து ஆசிரியர் இடமாறுதல் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக் கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு மூன்று கட்ட பயிற்சிகள் நிறைவடைந்துள் ளன. கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் துவங்கி விட்டன.
ஜூன் முதல் தேதியில் இருந்து வீட்டு பட்டியல் மற்றும... |
தமிழகம் | மது விற்பனை ஜோர்; மே மாத வருவாய் ரூ.72.66 கோடி | திருப்பூர் : திருப்பூர் கலால் மாவட்டத்தில், மே மாத சரக்கு விற்பனை 72.66 கோடி ரூபாயை எட்டியது. இதில், பீர் வகைகள் மட்டும் 10.48 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஏப்., மாதத்தில் 68.19 கோடி ரூபாயாக இருந்த சரக்கு விற்பனை, ஒரே மாதத்தில் 4.47 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது.திருப்பூர் கலால் மாவட்டத்தில் 249 மதுக்கடைகள் செ... |
தமிழகம் | காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே பல மணி நேரம் மின் தடைக்கு காரணம் | தேனி: காற்றாலை மின் உற்பத்தி வெகுவாக குறைந்ததால் மின் தடை நேரம் பல மணி நேரமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் மின் தேவை பத்தாயிரம் மெகாவாட். இதில் இரண்டாயிரம் முதல், 2,500 மெகாவாட் வரை காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. ஜனவரி முதல் மே 25 வரை நகரில் இரண்டு மணி நேரமும், கிராமங்களில் மூன்று மணி நேரமும் அறிவிக்கப்பட்ட ... |
தமிழகம் | பருத்தி வரத்து அதிகரிப்பு | அவிநாசி : அவிநாசியில் நடந்த ஏலத்துக்கு பருத்தி வரத்து சற்று அதிகரித்திருந்தது; டி.சி.எச்., ரகம் வரத்தில்லை.அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்துக்கு 185 மூட்டை வரத்தாக இருந்தது. இது, கடந்த வாரத்தை காட்டிலும் 120 மூட்டை அதிகம். வரத்து அதிகரித்த நிலையில், விலையில் எந்த மாற்றமும் ஏ... |
தமிழகம் | போதையில் வாகனம் ஓட்டியவர் லைசென்ஸ் ரத்து | திருப்பூர் : திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை ஆகிய பகுதிகளில் கடந்த மே மாதத்தில் 261 வாகன தணிக்கை செய்யப்பட்டது.வாகன தணிக்கை மூலம் 6.52 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 21 ஆம்னி பஸ்கள், 75 அதிக பாரம் ஏற்றிய லாரிகள், அதிக ஆட்களை ஏற்றி சென்ற 19 வாகன... |
தமிழகம் | பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா பாதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி | திருப்பூர் : திருப்பூர், பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.திருப்பூர் பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி சரண்யா 1,133 மதிப்பெண் பெற்று முதலிடம்; மனோஜ் பாரதி 1,112 இரண்டாமி... |
தமிழகம் | பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வு பாரதி பள்ளி 100 சதவீத தேர்ச்சி | திருப்பூர் : பெருந்துறை, விஜயமங்கலம் அருகில் உள்ள சரளை பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளி மாணவி ரஞ்சிதா 500க்கு 481 மதிப்பெண் பெற்று முதலிடம்; இவர் தமிழில் 96; ஆங்கிலத்தில் 88; கணிதத்தில் 100; அறிவியலில் 99; சமூக அறிவியலில் 99 மதிப்... |
தமிழகம் | அவிநாசி உட்கோட்டத்தில் 1,700 மரக்கன்று நட முடிவு | அவிநாசி : அவிநாசி உட்கோட்ட நெடுஞ்சாலைகளில் 1,700 மரக்கன்றுகளை நடுவதற்கு, நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.அவிநாசி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1,700 மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் துவக்க விழா, சேவூர் - பவர் ஹவுஸ் அருகே அவிநாசி - கோபி ரோட்டில் நேற்று நடந்தது. கோட்ட பொறியாளர் சந்... |
தமிழகம் | தேர்த்திருவிழா நிறைவு | திருப்பூர் : திருப்பூரில் கடந்த 14 நாட்களாக நடந்த வைகாசி விசாகத் தேர்த்திருவிழா நிறைவடைந்தது.திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களின் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, மே 20ம் தேதி, கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. 21ம் தேதி கொடியேற்றம் நடந்தது. விழா நிகழ்ச்சிகளை தொடர்ந்து, 27ம் தேதி ஈஸ்வரன் ... |
தமிழகம் | அமராவதி அணையில் கற்றாழை பூங்கா | உடுமலை : அமராவதி அணை பூங்காவில், மூன்று லட்சம் ரூபாய் செலவில் கற்றாழை பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில், மிகப்பெரிய அளவிலான பூங்கா உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின், தற்போது பூங்கா பராமரிக்கப்பட்டு, மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அணையின் மேல் பகுதிக்குச்செல்லும் பகுதியில், அணை அமைக்க... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு:ஆர்.டி.ஓ., திடீர் தணிக்கை | உடுமலை:உடுமலை தாலுகாவில் நடந்து வரும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை ஆர்.டி.ஓ., தணிக்கை செய்தார்.உடுமலை தாலுகாவில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூலை 15 வரை நடக்கிறது. இப்பணிக்காக, 322 கணக்கெடுப்பாளர்கள், 49 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கம்பாளையம் கிராமத்தில் நடந்த கணக்கெடுப்பு பணியை ஆர்.டி.... |
தமிழகம் | விவசாயிகளுக்கு பயிற்சி | தாராபுரம்:தாராபுரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நவீன சாகுபடி குறித்து மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது.ஈரோடு தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். திருப்பூர் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் இக்னேஷியஸ் ரோச் முன்னிலை வகித்தார். மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சித்ராதேவி வ... |
தமிழகம் | செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி மாணவ, மாணவியர் கலக்கல் | திருப்பூர் : திருப்பூர் செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், இப்பள்ளி மாணவன் சங்கர் 1200க்கும் 1,142 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றான். அரிபாசுல்தானா 1,127... |
தமிழகம் | ஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் பள்ளிகள் | பொங்கலூர் : பொங்கலூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர் களின் கல்வி திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதிய ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,760 மாணவர்கள் படிக் கின்றனர். இப்பள்ளிக்கு 43 ஆசிரியர்கள் தேவை. இங்கு 41 ... |
தமிழகம் | ஜல்லிக்கற்கள் சறுக்கியதால் பைக்கில் வந்த டிரைவர் பலி | திருப்பூர் : திருப்பூரில் ரோட்டில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் சறுக்கிய தால், பைக்கில் வந்த டிரை வர் லாரி மோதி பலியானார்.கோவை, ஒண்டிப் புதூரை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் பிரகாஷ் (28); லாரி டிரை வர். இவர், கருவம்பாளை யத்தை அடுத்த கே.வி. ஆர்., நகர் ரோட்டில், நேற்று டி.வி.எஸ்., விக் டர் பைக்கில் சென்று கொண்டிருந... |
தமிழகம் | தன்னார்வ நிறுவனங்கள் உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் | ஊட்டி : ஊட்டியில் உள்ள பல தனியார் பள்ளிகளில், அரசின் விதிமீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; புகார் கொடுக்க பெற்றோர் தயங்குவதால், போராட்டக் களத்தில் குதிக்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள், கல்விக்கு என கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. இவற்றுக... |
தமிழகம் | சித்தி விநாயகர் கோவிலில் நாளை துவங்குது நிகழ்ச்சி | குன்னூர் : அருவங்காடு ஜெகதளா சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் ஆண்டு திருவிழா நாளை துவக்கப்படுகிறது; திருவீதி உலா, நாட்டிய நிகழ்ச்சி என ஒரு வாரம் விழா களைகட்ட உள்ளது.மாலை 6.00 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கலசஸ்தாபனம், தீபாராதனை, பிரசாத வினியோகம் நடத்தப்படுகின்றன.
வரும் 6ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு, மகா கணபதி ... |
தமிழகம் | ரயில்வே ஊழியர் காயம் | குன்னூர் : குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட ஊழியரை, யானைத் துரத்தி காயப்படுத்தியது.குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் தண்டவாள கண்காணிப்பு பணியில், ரயில்வே ஊழியர் சுப்ரமணி (56) நேற்று காலை ஈடுபட்டிருந்தார்; அங்கிருந்த யானைகள், எதிர்பாராதவிதமாக சுப்ரமணியை துரத்தின. நிலை தடுமாறி, அர... |
தமிழகம் | தொற்றுநோய்களை தடுக்க மருத்துவத் துறை அறிவுரை | திருப்பரங்குன்றம்:பொது சுகாதாரம், தொற்று நோய்கள்பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள், 43 ஊராட்சி தலைவர்களுக்கு திருப்பரங்குன்றம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியி... |
தமிழகம் | முதல்வரின் பிறந்தநாள்; மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு நெடுஞ்சாலை, வனத்துறையினர் ஏற்பாடு | ஊட்டி : தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்டத்தின் பல இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், ஊட்டி உழவர் சந்தையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், தோட்டக்கலை இணை இயக்குனர் இஸ்ரவேல் தலைமையில், ழவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வேளாண் வி... |
தமிழகம் | தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம் | திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் உதவி இயக்குனர் மோகன் குமார் அறிக்கை: திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகளுக்கு, மா, நெல்லி, ஒட்டுரக வாழை, மல்லிகை பூ மற்றும் கோகோ செடிகள் மற்றும் திரவ உரம், மருந்து, இடுபொருட்கள் 50 முதல் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
பயனடைய விரும்பும் விவசாயிகள், நிலத்தின் சிட்டா அடங்கல், ரேஷன... |
தமிழகம் | ஆட்டம் முடிந்தது; கூட்டம் கலைந்தது தென்மேற்கு பருவமழையும் துவங்கியது | ஊட்டி : நீலகிரியில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து வருகிறது. மழை தொடரும் பட்சத்தில் தேயிலை வரத்து அதிகரித்து, காய்கறி வரத்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், இப்பகுதிகளை சேர்ந்த பலர், நீலகிரி மாவட்ட ச... |
தமிழகம் | ஊருக்கு வருமா அரசு பஸ்? புளியாம்பாறை மக்கள் ஏக்கம் | கூடலூர் : கூடலூர் - புளியாம்பாறை இடையே நிறுத்தப்பட்ட மினி பஸ்சுக்கு மாற்றாக, அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லியாளம் நகராட்சி 5வது வார்டின் ஒரு பகுதி, தேவர்சோலை பேரூராட்சி 10வது வார்டை உள்ளடக்கியது கூடலூர் புளியாம்பாறை கிராமம்; 2,000த்துக்கும்... |
தமிழகம் | ஈரோட்டில் ஜமாபந்தி 730 மனுக்கள் வரத்து | ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் நேற்று வரை மொத்தம் 730 மனுக்களை பொதுமக்கள் வழங்கியுள்ளனர். ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மே 26ம் தேதி ஜமாபந்தி துவங்கியது. சிவகிரி, அறச்சலூர், மொடக்குறிச்சி, பூந்துறை, கொடுமுடி உள்வட்டங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. நேற்று கிளாம்பாடி உள்வட்டத்தை சேர்ந்த பகுதிக்கு நடந்தது. இன்... |
தமிழகம் | முருகன் கோவிலில் பூஜை | ஊட்டி : ஊட்டி எம்.பாலடா கீழ் அப்புக்கோடு கிராமத்தில் உள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில், கிருத்திகை பூஜை மற்றும் ஏழு ஹெத்தையம்மனுக்கு மாதாந்திர பூஜை நடத்தப்பட்டது. சித்தி செல்வ வினாயகருக்கு சிறப்பு அலங்காரம், ஆனந்தமலை முருகனுக்கு அபிஷேகம், ஏழு ஹெத்தையம்மனுக்கு ஆராதனை, நவகிரகங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. குருத்துக்கு... |
தமிழகம் | தமிழ் பெயர்ப்பலகை தேதி நீட்டிக்கப்படுமா? | ஈரோடு: தமிழில் பெயர் பலகை வைப்பதற்கான இறுதி தேதியை ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சேலம் மண்டல தொழிலாளர் துணை ஆணையர் தலைமையில், ஈரோட்டில் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்க... |
தமிழகம் | பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் விடுவிப்பு:மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொய்வு | கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கவுன்சிலிங் மூலம் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டதால் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.தேசிய மக்கள் தொகை விவர பதிவேடு, வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஜூன் முதல் தேதி தொடங்கி அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற் காக கடலூர்... |
தமிழகம் | குடிநீர் கேட்டு எம்.எல்.ஏ., அலுவலகம் முற்றுகை | பெருந்துறை: குடிநீர் கேட்டு பெருந்துறை எம்.எல்.ஏ., அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்து இரண்டாவது வார்டு எல்லப்பாளையம் கிராமம் அரிஜன காலனியில், பத்தாண்டாக தண்ணீர் வசதியின்றி மக்கள் தவிக்கின்றனர். அரசு ஆழ்குழாய்களில் இரண்டு மாத காலம் தண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. இவ்வாறாக இப... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.