category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஆஸ்பத்திரியில் வளைகாப்பு விழா
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு மற்றும் உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ், டாக்டர்கள் பாரதி, சிவக்குமார், ஜமுனாராணி,தீபா, ஹேமாமாலினி, ஜெயலட்சுமிதேவி,...
தமிழகம்
விருத்தாசலம் அரசு பள்ளிக்கு 2 தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் உத்தரவு குழப்பம் குறித்து விசாரணை
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் யார் தலைமை ஆசிரியர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம். இவர், கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி முதல், தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இதே பள்ளியில் 26 ஆண்டுகளாக ஆசிரியராக பணிய...
தமிழகம்
பிச்சாவரம் காட்டில் தீ விபத்து:தொழிலாளிக்கு 3 மாதம் சிறை
கிள்ளை : பிச்சாவரம் காட்டில் தீ பிடித்து எரிய காரணமாக இருந்த தொழிலாளிக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் அரிய வகை மூலிகை தாவரங்கள் மற்றும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. இச்சுற்றுலா மையத்தில் கடந்த ஜூலை 4ம் தேதி ...
தமிழகம்
சுகாதார நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி
கோபிசெட்டிபாளையம்: சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு மற்றும் நிதியுதவி வழங்கும் விழா டாக்டர் பாரதி தலைமையில் நடந்தது. விழாவில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டது. பின்னர் கர்ப்பணி பெண்களுக்கு வடை, பாயசத்துடன் உணவு பரிமாறப்பட்ட...
தமிழகம்
சி.எஸ்.ஜெயின் கல்வி நிறுவன ஆண்டு விழா
சேத்தியாத்தோப்பு : ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ். ஜெயின் கல்வி நிறுவனங் களின் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு கல்விக்குழு மூத்த தலைவர் சந்தோஷ் சந்த் ஜெயின் தலைமை தாங்கினார். மருந்தாளுனர் கல்லூரி முதல்வர் அபிராமி வரவேற்றார். ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல் வர் விஜயகுமாரி, கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜதுரை ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தா...
தமிழகம்
ஆலத்தூரில் பள்ளி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
கவுந்தப்பாடி: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் நடத்திய புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இன்று முதல் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மக்கள் சம்மதித்தனர். பவானி யூனியன் ஆலத்தூர் கிராம பஞ்சாயத்தில் 50 ஆண்டுகள் பழமையான யூனியன் நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. ஆலத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள தட்டாரப்பாளையம், கு...
தமிழகம்
கூகலூர் உள்வட்டத்துக்கு கோபியில் இன்று ஜமாபந்தி
கோபிசெட்டிபாளையம்: கோபி தாலுகா அலுவலகத்தில் இன்று கூகலூர் உள்வட்டத்தை சேர்ந்த 13 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.கோபி தாலுகாவில் உள்ள நம்பியூர், எலத்தூர், காசிப்பாளையம், கோபி, சிறுவலூர் உள்வட்டங்களுக்கு ஜமாபந்தி முடிந்துள்ளது. கோபி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு கூகலூர் உள்வட்டத்தை சேர்ந்த சவுண்டப்பூர் அ மற...
தமிழகம்
வர்த்தக காஸ் விலை ரூ.1,119.90 நிர்ணயம்
கோபிசெட்டிபாளையம்: வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை நடப்பு மாதத்துக்கு 1,119.90 ரூபாயாக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ளன. கடந்த மாதத்தை விட விலை 12.96 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், பேக்கரிகள் மற்றும் சிறிய அளவிலான டீக்கடைகளில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டரைத்தான் பயன...
தமிழகம்
சிதம்பரம் பள்ளி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி புத்தகம் வினியோகம்
சிதம்பரம் : தமிழக அரசு இந்த கல்வியாண்டு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வித் திட்ட புத்தகம் சிதம்பரத்தில் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.இந்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான பாடநூல்கள் மாவட்ட தலைநகரங்களில் பள்...
தமிழகம்
குறுவை சாகுபடிக்கு 153 டன் விதை நெல் தயார் தஞ்சைக்கு பயணமாக கோபியில் காத்திருப்பு
கோபிசெட்டிபாளையம்: குறுவை சாகுபடிக்காக தஞ்சை டெல்டா பகுதிக்கு அனுப்ப முதல் கட்டமாக 153 டன் விதை நெல் கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தயார் நிலையில் உள்ளது. வழக்கம் போல் வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், விதை நெல் தஞ்சைக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோபி வேளா...
தமிழகம்
மிழகம் முழுவதும் நாளை நூலக விழிப்புணர்வு போட்டி வட்டார வாரியாக நடத்த ஏற்பாடு
ஈரோடு: நூலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் வட்டார வாரியாக மாணவ, மாணவியர்க்கு நாளை திறனாய்வு போட்டி நடக்கிறது. தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில் சென்னையில் மாநில மைய நூலகம், 31 மாவட்ட மைய நூலகம், 12 நடமாடும் நூலகம், 1,567 கிராமப்புற நூலகம், 487 பகுதி நேர நூலகம், 1,827 ஊர்ப்புற நூலகம் ...
தமிழகம்
பெண்ணிடம் நகை திருட்டு
கடலூர் : விருத்தாசலம் பஸ் நிறுத்தத்தில் பெண்ணிடம் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலத்தை அடுத்த டி.கோபுராபுரத்தைச் சேர்ந்தவர் செல்வரங்கன் மனைவி செல்வராணி (41). இவர் கடந்த 25ம் தேதி விருத்தாசலத்தில் பஸ் ஏறினார். அப்போது அவர் வைத்திருந்த கைப்பையை யாரோ திருடிச் சென்றனர். அந்த பை...
தமிழகம்
விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
சேத்தியாத்தோப்பு : விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் சேத்தியாத்தோப் பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.நகர அ.தி.மு.க., செயலாளர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலா ளர் நன்மாறன் முன் னிலை வகித்தார். துணை செயலாளர் டாக்டர் முருகன் வரவேற்றார். புவனகிரி தொகுதி இணை செயலாளர் லட்சுமிநாராயணன் துவக்க ...
தமிழகம்
நெடுஞ்சாலைத்துறை சார்பில் 10,500 மரக்கன்று நடும் பணி துவக்கம்
சேலம்: சேலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடும் பணி நேற்று துவங்கியது. தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நேற்று விவசாயிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம், நடும் பணி ஆகியவை நடந்தது. சேலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடப்...
தமிழகம்
தேன் விற்பனை அமோகம் ஆண்டுக்கு எட்டு லட்ச ரூபாய்
மதுரை:மதுரை மாவட்ட சர்வோதய சங்கத்தின் மூலம் ஆண்டுக்கு எட்டு லட்ச ரூபாய் வரை தேன் விற்பனையாகிறது. தேனீக்கள் வளர்ப்போர் மதுரையில் அதிகரித்து வருகின்றனர்.தமிழகத்தில் கன்யாகுமரி மாவட்டத்தில் அதிகளவில் தேன் சேகரிக்கப் படுகிறது. குறிப்பாக மார்த்தாண்டம் பகுதியில் ரப்பர் தொழில் இருப்பதால், அங்கிருந்து ரப்பர் தேன் அதிகம் கிடைக்...
தமிழகம்
கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சோழத்தரம் கரும்பு கோட்ட அலுவலகம் சார் பில் பு.குடிகாடு கிராமத்தில் கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கரும்பு அலுவலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கோட்ட கரும்பு அலுவலர் ராஜதுரை வரவேற் றார். புதிய ரகங்கள் பயிரிடுதல் 5 அடி பார் முறைய...
தமிழகம்
பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி: கலெக்டர் நேரில் ஆய்வு
கடலூ : காவிரி பாசனப்பகுதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதவது:மாவட்டத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் அடங்கிய 56 வாய்க்கால் களை தூர்வார 2.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப...
தமிழகம்
ஆசிரியர் பயிற்சி தேர்வு காப்பியடித்த 11 பேர் சிக்கினர்
விருத்தாசலம் : ஆசிரியர் பயிற்சி பள்ளி தேர்வில் காப்பியடித்த 11 பேர் சிக்கினர்.ஆசிரியர் பயிற்சி பள்ளி தேர்வு கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நேற்று கற்றலை மேம்படுத்துதல், எளிமை படுத்துதல் தேர்வு நடந்தது.விருத்தாசலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் டேனிஷ் மிஷன் பள்ளி தேர்வு மையங்களை சி.இ.ஓ., அமுதவல்லி நேற்று ...
தமிழகம்
அதிகரித்து வரும் பிச்சைக்காரர்களின் தொல்லை
சேலம்: சேலம் மாநகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை மாநகராட்சியை போன்று சேலத்திலும் பிச்சை எடுக்க தடை கொண்டு வரப்படுமா என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சேலம் மாநகரம் நாளுக்கு நாள் மக்கள் தொகையாலும், குடியிருப்புகளாலும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. மக்கள்...
தமிழகம்
பெரியார் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம்: சேலம் பெரியார் பல்கலையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் பெரியார் பல்கலையில் உயர் பதவிகளுக்கான தேர்வில் பங்கேற்பது குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் நே...
தமிழகம்
அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக எந்தவித முன்னறிவிப்பின்றி பல மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மிழகத்தில் காற் றாலை, அனல், நீர் மின்நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வருகின்றன. கோடையில் நீர்தேக்கத் தில் தண்ணீர் வற்றிவிட்டதால் நீர் மின் உற்பத்தி குறைந்தது...
தமிழகம்
சேர்மன் அறையில் தி.மு.க., பேனர்கள் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் புகார்
ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி சேர்மனாக தி.மு.க.,வை சேர்ந்த 5வது வார்டு கவுன்சிலர் பூங்கொடி உள்ளார். சேர்மன் அலுவலகத்தை தி.மு.க.,வினர் கட்சி அலுவலகம் போல் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.சேர்மன் அலுவலகம், கவுன்சிலர்கள் ஆலோசனை செய்யும் அறையில், தி.மு.க., நகர செயலாளர் பாலசுப்ரமணியம் என்ற பெயரில் இரண்டு டிஜிட்டல் பேனர்கள் ...
தமிழகம்
ஜீப் ஏற்றி சித்தியை கொல்ல முயற்சி மகன் கைது: இருவருக்கு வலை
ராமநத்தம் : சொத்து தகராறில் சித்தியை ஜீப் ஏற்றி கொலை செய்ய முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.ராமநத்தம் அடுத்த கல்லூரைச் சேர்ந்தவர்கள் கொளஞ்சிநாதன், செல்வராசு. சகோதரர்களான இவர்கள் திருமணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் நான்கு ஆண்டிற்கு முன் பாகப்பிரிவினை ஏற்பட்டது. அதன்...
தமிழகம்
தேர்வுத்துறையில் குவியும் மதிப்பெண் பட்டியல்கள் உண்மை தன்மை அறிய ஊழியர்கள் பற்றாக்குறை
மதுரை:அரசு தேர்வுத் துறையில்ஊழியர் பற்றாக்குறையால் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மதிப்பெண் பட்டியலின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பலலட்சம் பேருடைய சான்றிதழ்கள் மலைபோல் குவிந்துள்ளதால் உயர்கல்வி, வேலை வாய்ப்பு பெற்ற பலர் பாதிக்கப்படுகின்றனர்.அரசு தேர்வுத் துறையில் ஊழியர் பற்றாக்குறை அதிகமாக உள்ள...
தமிழகம்
பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை
சேலம்: நிதி நிறுவனங்களில் கொள்ளை நடப்பதன் எதிரொலியாக வங்கி அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் தொங்கும் பூங்காவில் நடந்த கூட்டத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் ஜான்நிக்கல்சன் தலைமை வகித்தார். துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) ரவீந்திரன் முன்னிலை வகித்தார். சேலம் சூரமங்கலம் முல்லை...
தமிழகம்
அண்ணன், தம்பியை தாக்கிய 10 பேர் கொண்ட கும்பலுக்கு வலை
சிதம்பரம், ஜஅண்ணன், தம்பியை தாக்கிய 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த சேதியூரைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (54). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த வெள்ளையனுக்கும் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் சிவலிங்கம் தனது குடிசை வீட்டு கூரையை மாற்ற பிரித்த போது வெள்ளையன் வீட்டில் குப்பை விழு...
தமிழகம்
தனியார் பள்ளி வாகனங்கள் போலீஸார் திடீர் தணிக்கை
ஆத்தூர்: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள தனியார் பள்ளிவாகனங்களை போலீஸார் தணிக்கை செய்தனர்.சில மாதங்களுக்கு முன் தனியார் பள்ளி வேன்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. மாணவர்கள் உயிரிழப்பு, படுகாயம் ஏற்பட்டது. அனைத்து பள்ளி வாகனங்களின் பராமரிப்பு, டிரைவர் அனுபவம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட...
தமிழகம்
மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா
கடலூர் : தமிழக முதல்வரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க., சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெய்வேலி நகர தி.மு.க., சார்பில் நகர செயலாளர் புகழேந்தி தலைமையில் கொடியேற் றப்பட்டு இனிப்புகள் வழங்கப் பட்டது. தொடர்ந்து பிளாக்-19ல் உள்ள டேனிஷ்மிஷன் பள்ளி மற்றும் தாய் தொண்டு மையத் தில் உள்...
தமிழகம்
விமானப்படையில் டெக்னிக்கல் பணியிடம்: விண்ணப்பம் வரவேற்பு
சேலம்: சேலம் முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய விமானப்படையில் 1990 ஜனவரி 1 முதல் 1984 ஃபிப்ரவரி 28க்குள் பிறந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞர்களுக்கு குரூப் ஒய் நான்டெக்னிக்கல் டிரேட் பணியிடத்துக்கான தேர்வு வரும் கஸ்டில் நடக்கிறது. கல்வித் தகுதியாக, எஸ...
தமிழகம்
மேலூர் நகராட்சி எச்சரிக்கை
மேலூர்: மேலூர் நகரில் உள்ள 1 முதல் 27 வார்டுகளில் அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் முறைப்படுத்தப்பட உள்ளன. நகராட்சி அனுமதியின்றி தன்னிச்சையாக குடிநீர் குழாய் போட்டுள்ளவர்கள் உடனடியாக, அதனை தெரிவித்து முறைப்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் அய்யனார...
தமிழகம்
மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி தியாகராஜர் பாலிடெக்னிக் மாணவர்கள் சாதனை
சேலம்: மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 18 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கணைகள் கலந்து கொண்ட இப்போட்டியில் சேலம் தியாகரா...
தமிழகம்
கார் டேப் திருடன் கைது
மதுரை:மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் செல்வம்(29). அதே பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரது அம்பாசிடர் காரில் இருந்த டேப்பை திருடிய போது பிடிபட்டார். இவரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.
தமிழகம்
அரசு பஸ்சிற்கு கண்டக்டர் வராததால் பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு
விருத்தாலசம் : விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்டக்டர் பணிக்கு வராததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.விருத்தாசலத்திலிருந்து எம்.பரூர் செல்லும் அரசு பஸ் தடம் எண் 23 (டி.என் 32 என் 1428) நேற்று காலை பஸ் நிலையத்திற்கு டிரைவர் ஓட்டி வந்து நிறுத்தினார். பயணிகள் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். நீண்ட நேரமாகியும் கண்டக்டர் வராததால் ...
தமிழகம்
காலரா பீதி சதாசிவபுரத்தில் மேலும் 2 நாட்களுக்கு மருத்துவமுகாம்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே காலரா பீதி ஏற்பட்டுள்ள கிராமத்தில் கூடுதலாக இரண்டு நாட்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஆத்தூர் அருகே சதாசிவபுரம் கிராமத்தில் மூவாயிரத்துக்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் பைப் லைன்களில் குடிந...
தமிழகம்
நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள்
மதுரை:மதுரையை பசுமையாக்கும் திட்டத்தின்கீழ், மாநில நெடுஞ்சாலைகளில் பலன் மற்றும் நிழல்தரும் மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன.முதல்வர் கருணாநிதியின் பிறந்ததினத்தை முன்னிட்டு, நகருக்குள் வேங்கை, புளியங்கன்று உட்பட 50 மரக் கன்றுகளை கோட்ட பொறியாளர் முத்துராஜ், உதவி பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் நட்டனர். உசிலம்பட்டி, த...
தமிழகம்
மூன்று காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு எஸ்.பி., ஆஃபீஸில் தஞ்சம்
சேலம்: சேலம் குமாரசாமி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மூன்று காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சேலம் அருகே உள்ள பன்னப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன்(24). அதே பகுதியை சேர்ந்தவர் அனிதா(21). இருவரும் நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். காதல் வி...
தமிழகம்
மங்கலம்பேட்டையில் அடிக்கடி மின் வெட்டு ஆவேசத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
விருத்தாசலம் : அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அறிவிப்பின்றி இரவு நேரங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று...
தமிழகம்
கூடுதல் நேர மின்தடையால் தறித்தொழில் கடுமையாக பாதிப்பு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு சுற்றுவட்டாரத்தில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின்நிறுத்தம் செய்யப்படுவதால் தறிபட்டறைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தினசரி 3 மணிநேரம் முறை வைத்து மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஜவுளி உற்பத்தி , லாரி பாடி பில்...
தமிழகம்
போலி டாக்டர் தப்பியோட்டம்
இடைப்பாடி: சேலம் மாவட்ட மருந்து ஆய்வாளர் அதியமான், இடைப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி மோகன், பூலாம்பட்டி எஸ்.ஐ., முருகேசபூபதி ஆகியோர் நேற்று இடைப்பாடி அருகே குருக்கப்பட்டி, வேம்பனேரி, செட்டிமாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். குருக்கப்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் தமிழ்மணி(38) முறையான படிப்பு இல்...
தமிழகம்
கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகராறு
கடலூர் : கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் சேர்மனின் கணவருக்கும் தகராறு ஏற்பட்டது.கடலூர் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் இயங்கி வந்த 150 ஆண்டுகால பழமை வாய்ந்த கட்டடம் கடந்த டிசம்பர் மாதம் இடிந்து விழுந்தது.புதிய அலுவலகம் கட் டுவதற்காக, பழைய கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதிலி ருந்த 40 லட்ச ரூபாய் மதிப் புள்ள தேக்...
தமிழகம்
சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கல்
சேலம்: மணியனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கப்பட்டது. சேலம் ஊரக பகுதியை சேர்ந்த மணியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் வாசுதேவன் நேரில் சென்று, ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சிய...
தமிழகம்
ஆசிரியர் பயிற்றுனர் கவுன்சிலிங் துவங்கியது
சென்னை: வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கவுன்சிலிங் நேற்று துவங்கியது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1,064 ஆசிரியர் பயிற்றுனர்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கவுன்சிலிங், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேற்று துவங்கியது. இன...
தமிழகம்
திருட்டு டூவீலரில் மதுரையில் தொடர் நகைபறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது பொதுமக்களே பிடித்தனர்
மதுரை:மதுரை புறநகரில் திருட்டு டூவீலரில் தொடர் நகைபறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 34 பவுன் நகை மற்றும் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டன.மதுரை கூடல்புதூர் அருகே தினமணி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி எஸ்திபா(33). நேற்று முன் தினம் இருவரும், தினமணி நகர் பஸ் ஸ்டாப்பில் நடந்து வந்தனர்...
தமிழகம்
கர்ப்பிணிகளுக்கு சிறப்பு வளைகாப்பு ராகுகாலத்தில் நடத்தப்பட்டதால் அதிருப்தி
ஆத்தூர்: தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி ஆத்தூர், தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த தினத்தையொட்டி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வாய்மொழி உத்தரவிடப்பட்டது. ...
தமிழகம்
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்தவர்கள் கைது
மதுரை:புறம்போக்கு இடத்திற்கு பட்டா வழங்க கோரி, மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று குடும்பத்துடன் தீக்குளிக்க வந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர். சத்திரப்பட்டி அருகே கடவூரில், மே 29ல் கலெக்டர் காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது அரசு புறம்போக்கு இடத்தில் போஸ், லிங்கனாண்டி, ராமச்சந்திரன், அழகர் ஆகியோரின் குடும்பங்கள் வசிப்பத...
தமிழகம்
இமாம் அலி கூட்டாளியின் தாயார் மனு
மதுரை:இமாம் அலி கூட்டாளி போலீஸ் பக்ருதீன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி, அவரது தாயார் செய்யது மீரா ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.இமாம் அலி தப்பிய வழக்கில், போலீஸ் பக்ருதீன் ஏற்கனவே 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர். இவர் மீது வேறு இரு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் குண்டர் சட்டத்தில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏப்., 2...
தமிழகம்
தொப்புள் கொடி காயும் முன் வீசி எறிந்து பெண் சிசு கொலை
சேலம்: சேலத்தில் பிறந்து சில மணி நேரங்களில் தொப்புள் கொடி ஈரம் காயும் முன்னே பெண் சிசுவை வீசி கொலை செய்த கொடூர தாயை செவ்வாய்ப்பேட்டை போலீஸார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் பெண் சிசு கொலையில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்து இருந்தது. பெண் சிசு கொலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்தது. தொட்டில் குழந்தை ...
தமிழகம்
மேலூர் பகுதியில் சூறைக்காற்று
மேலூர்: மேலூர் பகுதியில் வீசிய சூறைக் காற்றில் பள்ளி கட்டடம், வாழை மரங்கள் உட்பட சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை மேலூர் பகுதியில் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. சென்னகரம்பட்டியில் ரோட்டோரம் நின்ற ஆலமரம் சாய்ந்தது. இதனால், மேலூர் நத்தம் ரோட்டில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தும்ப...
தமிழகம்
பஸ் கண்டக்டர் பலி
அருப்புக்கோட்டையச் சேர்ந்தவர் சுரேஷ்(37). மதுரையில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் கண்டக்டராக இருந்தார். இரு நாட்களுக்கு முன், சிவகங்கையிலிருந்து மதுரை வந்த பஸ்சில், டிக்கெட் கொடுத்து வந்தார். கருப்பாயூரணி அருகே பஸ் டிரைவர் திடீரென "பிரேக்' போட, தடுமாறி கம்பி மீது சுரேஷ் மோதினார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு,...
தமிழகம்
2 பேர் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரில் போலீசார், கேரள பதிவு எண் கொண்ட காரை சோதனையிட்டபோது, 55,000 ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்தது. காரில் இருந்த ஜெய்ஹிந்த்புரம் ராஜேந்திரன், திருட்டு கார் பொருட்களை விற்பது தெரியவந்தது. இவரையும், திருட்டு பொருட்கள் வாங்குவதற்காக வந்த கேரளாவைச் சேர்ந்த அனிஷையும் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி கைது ச...
தமிழகம்
மேலூரில் வங்கிகள் பற்றாக்குறை கிளைகள் திறக்க தீவிரம்
மதுரை:மேலூர் தொழில்வளம் மிகுந்த பகுதியாக இருந்தாலும், வங்கிக் கிளைகள் குறைவாக இருப்பதால், பணப்பரிமாற்றம் செய்வது சிரமமாக உள்ளது. எனவே இப்பகுதியில் தேசிய வங்கிகளின் கிளைகள் திறக்க ஆர்வமாக உள்ளன.மேலூரில் தற்போது ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் தனலட்சுமி வங்கிகளின் கிளைகள் செயல்படு கின்றன.  ஸ்டேட் வங்கியில் அதிகளவு இட...
தமிழகம்
உர வியாபாரிகளால் முதியவர்கடத்தல்: போலீசாருக்கு உத்தரவு
மதுரை:திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உர வியாபாரிகளால் கடத்தப்பட்ட முதியவரை ஜூன் 22ம் தேதி ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.பழநி கணக்கம்பட்டியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு:கணக்கம்பட்டியில் அப்பாத்துரை, ஞானபார்த்திபன், சிவக்குமார் மற்றும் கண்டிமுத்து உ...
தமிழகம்
சிறப்பு காவல் படை போலீசாருக்கு ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி., பரிசளிப்பு
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல்படையில் வெற்றி பெற்ற போலீசாருக்கு ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி., நரேந்திரபால்சிங் பரிசு வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10ம் அணி செயல்படுகிறது. இங்கு காப்பு ஏற்றுதல், களைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் 8 அணிகள் கலந்து கொண்டன....
தமிழகம்
தமிழில் பெயர் பலகை வைக்காத 84 நிறுவனங்கள் மீது வழக்கு
விழுப்புரம், : தமிழில் பெயர் பலகை வைக்காத 84 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத் தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தொழிலாளர் ஆய்வாளர் சிந்தனைச்செல்வன் மற்றும் சார்நிலை அலுவலர்கள் கடந்த மே மாதம் ஆய்வு நடத்தினர். இதில் தமிழில் பெயர் பலகை வைக்காத 84 வணிக நிறுவனங்களின் மீது வழக்கு...
தமிழகம்
மின்வாரிய அலுவலகத்துக்குப் பூட்டு: மின்வெட்டை கண்டித்து மக்கள் அதிரடி
விழுப்புரம் : விழுப்புரம் அருகே தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்தை இழுத்து மூடி பூட்டு போட்டனர். விழுப்புரத்தை அடுத்த சிறுவந்தாடு பகுதியில் பட்டு நெசவுத் தொழில் பரவலாக நடந்து வருகிறது. இப்பகுதியில் 2500க் கும் மேற்பட்ட நெசவாளர்கள் தங்களது வீட்டில் தறி அமைத்து பட்டுப் புடவைகளை நெய்து வருகி...
தமிழகம்
பந்து விழுந்து சிறுவன் பலி
விழுப்புரம் : புதுச்சேரி அடுத்த நல் லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த பக்கிரி மகன் வீர பாலன்(13). இவர் கண்ட மங்கலம் அடுத்த வினாயக புரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 30ம் தேதி அதே பகுதியில் உள்ள மைதானத் தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை வீரபாலன் வேடிக்கை பார்த்து கொண் டிருந்தார். திடீரென பந்து வீரபாலன் ...
தமிழகம்
சேலையில் தீப்பிடித்து இளம்பெண் இறந்தார்
விழுப்புரம் : சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் இறந்தார்.விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி வித்யா(24). இவர்களுக்கு 8 ஆண்டு களுக்கு முன் திருமணம் நடந்தது. கற்பூரம் வியாபாரம் செய்து வந்த இவர் கடந்த 29ம் தேதி வீட்டில் சமையல் செய்த போது திடீரென சேலையில் தீப்பிடித்தது. உடல் முழுவதும் பலத...
தமிழகம்
திருட்டு மணல் ஏற்றி வந்த மூன்று லாரிகள் பறிமுதல்
விழுப்புரம் : திருட்டு மணல் ஏற்றிவந்த 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் அடுத்த பிடாகம் தென்பெண்ணையாறு பாலத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். புவியியல் துணை இயக்குனர் ராஜகுமாரன், வருவாய் ஆய்வாளர் பழனி மற்றும் ஆயுதப்படை...
தமிழகம்
‌முதல்வர் பிறந்த நாள் விழா நகழ்ச்சிகள்
விழுப்புரம் : மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.செஞ்சி உழவர் சந்தையில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது. வேளாண் அலுவலர் ஜோசுவா சாம் சன் வரவேற்றார். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சீனுவாசன் விவசாயிகளுக்கு நாவல், புங்கன், ஆயா வகை மரக் கன்றுகளை வழங்கினார். கள்...
தமிழகம்
தியாகதுருகம் தி.மு.க.,வினர் ஊர்வலம்: அன்னதானம்
தியாகதுருகம் : தியாகதுருகம் நகர தி.மு.க., சார்பில் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா நடந்தது.நகர செயலாளர் பொன் ராமகிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று அண்ணா துரை சிலைக்கு மாலை அணிவித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் அருணா மணிமாறன் முன்னிலை வகித்தார். பஸ் நிலையம் அருகே நடந்த அன்னதான நிகழ்ச்சியை பொன் ராமகிருஷ...
தமிழகம்
மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா
கள்ளக்குறிச்சி : மின்வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கள்ளக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் அமலோற்பவநாதன் தலைமை தாங்கினார். தி.மு.க., நகர செயலாளர் கென்னடி, துணை செயலாளர் கொளஞ்சியப்பன் முன்னிலை வகித்தனர். தொழிலாளர்கள் முன் னேற்ற...
தமிழகம்
களையூர் கிராமத்தில் சாலை மறியல்
செஞ்செஞ்சி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர். செஞ்சி - திண்டிவனம் சாலையில் உள்ள களையூர் கிராம கூட்டுரோடு பஸ் நிறுத்தத்தில் சில தனியார் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. நேற்று காலை தனியார் பஸ்சில் சென்ற பெண்ணை இந்த பஸ் நிறுத்தத்தில் இறக்காமல், அடுத்துள்ள நாட்டார்மங்கலத்தில் இறக்கி விட்டுள் ளனர்.இதே பஸ் நேற்று மா...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு:செஞ்சி பகுதியில் துவக்கம்
செஞ்சி : செஞ்சி பேரூராட்சி தலைவர் மஸ்தான் வீட்டில் தாசில்தார் தலைமையிலான குழுவினர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.கடந்த 1ம் தேதி முதல் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக் கும் பணி விழுப்புரம் மாவட்டத்தில் துவங்கியது. செஞ்சியில் நேற்று பேரூராட்சி தலைவர் மஸ்தான் வீட்டில் தாசில் தார் சியாமளா, சமூக பாதுகா...
தமிழகம்
இரு டிரைவர்கள் மோதல்: போலீசில் வழக்குப் பதிவு
செஞ்சி : திருவண்ணாமலை பணிமனை டிரைவரை தாக்கியதாக செஞ்சி பணிமனை டிரைவர் மீது போலீசில் புகார் செய்துள்ளனர். திருவண்ணாமலை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவ ராக இருப்பவர் மதியழ கன் (36). இவர் நேற்று முன்தினம் காலை திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் பஸ்சை ஓட்டி வந்தார். வரும் வழியில் பஸ்சின் ஆயில் பம்பில் ...
தமிழகம்
சின்னசேலம் ரயில்வே மேம்பால பணி துரிதம்
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.உளுந்தூர்பேட்டை - சேலம் 4 வழிப் பாதையில் சின்னசேலம், தேவியாக் குறிச்சி, ஆத்தூர் பகுதிகளில் ரயில் பாதை குறுக்கிடுவதால் அந்த இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.தேவியாக்குறிச்சி, ஆத்தூர் ரயில்வே மேம்பால பணிகள் வ...
தமிழகம்
முதல்வர் கருணாநிதி பிறந்த நாள்: தி.மு.க., வினர் கொண்டாட்டம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் தி.மு.க., வினர் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடினர்.விழுப்புரம் நகர தி.மு.க., அலுவலகத்தில் நடந்த விழாவில் சேர்மன் ஜனகராஜ் கொடியேற்றி வைத்தார். பின் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகர அவைத் தலைவர் சக்கரை, நகர செயலாளர் பாலாஜி, துணை செயலாளர் புரு÷ஷாத்தமன், அமைச்சரின் உதவி யாளர் ...
தமிழகம்
ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு: சேல்ஸ்மேன்கள் 4 பேர் சஸ்பென்ட்
விழுப்புரம் : ரேஷன் கடைகளில் முறைகேடு செய்த 4 விற் பனையாளர்கள் சஸ் பென்ட் செய்யப்பட்டனர்.விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி உத்தரவின் பேரில் திருக்கோவிலூர், வானூர் வட்டங்களில் உள்ள 55 ரேஷன் கடைகளில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு செய்தனர். துணை பதிவாளர் ரகோத்தமன், பெரியசாமி தலைமையிலான குழுவி...
தமிழகம்
தாய்எம்.எல்.ஏ., புஷ்பராஜ் பேச்சுமார்களுக்கு தாய், தந்தையாக திகழ்கிறார் முதல்வர் கருணாநிதி
விக்கிரவாண்டி : முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவையொட்டிவிக்கிரவாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது.விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் ரவிக்குமார் வரவேற் றார். சுகாதார துறை துணை இயக் குனர் கிருஷ்ணராஜ் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார். கலெக்டர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ., புஷ...
தமிழகம்
தங்க நகைகள் திருடிய வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தங்க நகைகள் திருடிய புதுச்சேரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அண்ணா நகரைச் சேர்ந்த குமார் மனைவி மணி(29). இவர் கடந்த 31ம் தேதி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.இதற்கிடையே அவரது வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் தி...
தமிழகம்
அரசு அலுவலக கம்ப்யூட்டர் திருட்டு
விழுப்புரம் : கண்டமங்கலம் அடுத்த வீராணம் கிராமத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலகம் உள்ளது. கடந்த 31ம் தேதி மாலை அலுவலகத்தை மூடி விட்டு சென்று மறுநாள் காலையில் வந்து பார்த்த போது யாரோ மர்ம ஆசாமிகள் அலுவலகத்தை திறந்து, அங்கிருந்த கம்ப்யூட்டரை திருடிச் சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு 24 ஆயிரம் ரூபாயாகும்.இது குறித்து...
தமிழகம்
அடையாளம் தெரியாதவர் சாவு
செஞ்சி : கெடார் அடுத்த சிறுவாலை கிராமத்தில் சிவன் கோவில் எதிரே நேற்று காலை 55 வயது மதிக்க தக்க ஆண் இறந்து கிடந்தார். இவர் சில நாட்களாக இந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளார். வி.ஏ.ஓ., தமிழ் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் கெடார் சப் இன்ஸ்பெக்டர் கலிய பெருமாள் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
தமிழகம்
கோவிலில் திருட முயன்றவர் கைது
திண்டிவனம் : திண்டிவனத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்ற புதுச்சேரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் ராஜாங்குளத்தில் உள்ள முருகன் கோவிலுக்குள் 1ம் தேதி இரவு 11.30 மணிக்கு புகுந்த மர்ம ஆசாமி அங்கிருந்த உண்டிலை உடைத்து பணத்தை திருட முயன்றார்.சத்தம்கேட்டு அருகிலிருந்து வந்தவர்கள் திருட முயன்ற மர்ம ...
தமிழகம்
தினமலர் செய்தி எதிரொலி: குடிநீர் குழாய் சீரமைப்பு
தியாகதுருகம் : தினமலர் செய்தி எதிரொலியால் கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு துரிதமாக சீரமைக்கப்பட்டது.தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் பஸ் நிறுத்தம் அருகே ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கசிந்து சாலையோரம் ஓடி வீணாகியது. இதுகுறித்து நேற்று முன்தினம் படத்துடன் செய்தி தினமலரில் வ...
இந்தியா
ஜிப்மர் நுழைவுத் தேர்வு நேர்மையாக நடக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை
புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு நேர்மையாகவும், வெளிப் படையாகவும் நடக்க ஜிப்மர் நிர்வாகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது. நாட்டில் முதலிடத்தில் உள்ள ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் ஜிப்மரும் ஒன்று என்பது குறிப் பிடத்தக்கது.புதுச்...
இந்தியா
எடையளவு துறை கட்டுப்பாட்டு அதிகாரி சில்லரை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை
புதுச்சேரி : குடிநீர் பாக்கெட், உணவுப் பண்டங்களில் பொருள் தயாரித்த தேதி இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.புதுச்சேரி சட்டமுறை எடை அளவுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இதர நாடுகளில் இருந்து சுங்கத் துறை மூலம் முறையான அனுமதி பெறாமல் இறக்குமத...
இந்தியா
சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து வானொலியில் இன்று விளக்கம்
புதுச்சேரி : சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற் படும் சுகாதார சீர்கேடுகள் குறித்து புதுச்சேரி வானொலியில் இன்று விளக் கம் அளிக் கப்படுகிறது.இதுகுறித்து புதுச்சேரி வானொலி நிலைய இயக்குனர் கல்யாணி ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி வானொலியில் தொலைபேசி வழியே பெண்கள் நேர...
இந்தியா
எம்.எல்.ஏ., ஆதரவாளர் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது: மூவருக்கு வலை
புதுச்சேரி : என்னை கொலை செய்ய திட்டம் தீட்டியதால் நண்பரை கொலை செய்தேன் என போலீசில் எம்.எல்.ஏ., ஆதரவாளர் கொலை வழக்கில் கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.குருமாம்பேட்டை அவுசிங் போர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (34). ஏழுமலை எம்.எல்.ஏ., ஆதரவாளரான இவரை, கடந்த 30ம் தேதி மூன்று பேர் அடங்கிய கும்பல் வெட்டிக் கொலை செய்த...
இந்தியா
உ.பி.யில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்புதுச்சேரி இளைஞர் திட்ட செயலர் பங்கேற்பு
புதுச்சேரி : இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத் தில் பங்கேற்க இளைஞர் திட்ட செயலர் ஆதவன் காசிக்கு சென்றுள்ளார்.உத்தரபிரதேசத்தில் உள்ள காசியில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த இளைஞர் ஒருங்கிணைப் பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் இந்து பல்கலைக் கழகத்தில் குளோரியஸ் அகடாமியில் இந்த மாதம் 5,6 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் தேசிய இளைஞ...
இந்தியா
பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த தொழிலாளர்கள் 3 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
காரைக்கால் : காரைக்காலில் பி.எஸ். என்.எல்., ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வது நாளாக வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டனர்.காரைக்கால் பி.எஸ். என்.எல்., அலுவலகத்தில் 32 ஊழியர்கள் ஒப்பந்த அடிப் படையில் பணிபுரிந்து வருகின்றனர்.பணி நேரத்தை 8 மணிநேரமாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வழங்க வேண்டும், வாரத...
இந்தியா
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க ரூ.25 லட்சம் பாட புத்தகங்கள் தயார்
காரைக்கால் : காரைக்காலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.காரைக்காலில் 23 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 23 தனியார் உயர்நிலைப் பள்ளிகளும், 15 நடுநிலைப் பள்ளிகள், 9 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து, வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்க...
இந்தியா
மகளிர் காங்., சார்பில் ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொகுதி வேலன் நகர் மகளிர் காங்., சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தட்டாஞ்சாவடி வட்டார காங்., தலைவர் சிவாஜி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினரான மாநில மகளிர் காங்., தலைவி அமலோற்பவ மரிவிக்டோரியா பேசினார். தொழிற்சங்கத் தலைவர் வீரமுத்து, மாநில மகளிர் காங்., செயலர் துர்காதாஸ், மாவட்ட பொதுச் செயலர...
இந்தியா
ஓவியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோடைக்கால பயிற்சி முகாம்
புதுச்சேரி : புதுச்சேரி மாநில ஓவியர் கள் கூட்டமைப்பு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.புதுச்சேரி மாநில ஓவியர்கள் கூட்டமைப்பு சார் பில் 30 நாட்கள் ஓவியப் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமில் 50 மாணவர்கள் கலந்து கொண்டு, நீர் வண்ணம், கண்ணாடியில் ஓவியம், துணியில் ஓவி...
தமிழகம்
பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்: நாமக்கல் வட்டார வளமையம் சார்பில் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் விஸ்வநாதன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். நகரின் முக்கிய வ...
இந்தியா
மேலவை தேர்தல்: மாயாவதி வெற்றி
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, சட்ட மேலவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.சட்ட மேலவையில் மாயாவதி உட்பட 13 எம்.எல்.சி.,க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 6ம் தேதியுடன் முடிகிறது. இதனால், புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. அதில், முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர...
தமிழகம்
திருமலையில் 6 நாட்களில் 9 கோடி ரூபாய் வசூல்
நகரி: கோடை காலம் மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறை ஒட்டி கடந்த ஒரு வாரத்தில், திருமலை வெங்கடேச பெருமாளை தரிசிக்க ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். இதில், பக்தர்கள் உண்டியலில் அளித்த காணிக்கை, கடந்த மாதம் 26ம் தேதி ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய், 27ம் தேதி ஒரு கோடியே 49 லட்சம், 28ம் தேதி ஒரு கோடியே 72 லட்சம், ...
தமிழகம்
தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் உதவி இயக்குநர் மோகன் குமார் அறிக்கை: திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகளுக்கு, தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் மா, நெல்லி, ஒட்டுரக வாழை, மல்லிகைப்பூ மற்றும் கோகோ செடிகள் மற்றும் திரவ உரம், மருந்துகள், இடுபொருட்கள் 50 முதல் 75 சதவீத மானயத்தில் வழங்கப்படுகிறது. பயனடைய விரும்பும் ...
தமிழகம்
வால்பாறையில் கனமழை
வால்பாறை: வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை பெய்யத்துவங்கியதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வால்பாறையில் கடந்த ஆறுமாதமாக மழைப் பொழிவு இல்லாததால் அணைகள் வறண்டன. எஸ்டேட் பகுதிகளில் தேயிலை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் நேற்று மதியம் 1.30 மணி முதல் ...
தமிழகம்
குமரியில் மீட்கப்பட்ட 5 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
திருநெல்வேலி: குமரியில் அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்திய கிறிஸ்துவ போதகர் தப்பியோடி விட்டார். அதிகாரிகள் மீட்டு வந்த குழந்தைகளில் ஐந்துபேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே நல்லூரில் கிறிஸ்துவ போதகர் டைட்டஸ் துரைசிங்(38). அரசு அனுமதியின்றி சிறுவர் காப்பகம் நடத்தியுள்ளார். ...
தமிழகம்
துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
பெ.நா.பாளையம்: கோவை, துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது, 77 ஆயிரத்து 400 ரூபாய் கைப்பற்றப்பட்டது. துடியலூரில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில், 33 கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். கிராமப்புற சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒவ...
இந்தியா
திருத்தணியில் தலைமுடி ரூ.1.17 கோடிக்கு ஏலம்
திருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில் தலைமுடி, ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு, ஏலம் விடப்பட்டது. திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தலைமுடி, ஏலம் விடப்படுகிறது. இந்தாண்டுக்கான ஏலம், கோவில் அலுவலக வளாகத்தில், நேற்று நடந்தது. இதில் தலைமுடி, ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இது கடந்த ஆ...
தமிழகம்
போலி டாக்டர் தப்பியோட்டம்
இடைப்பாடி: சேலம் மாவட்ட மருந்து ஆய்வாளர் அதியமான், இடைப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி மோகன், பூலாம்பட்டி எஸ்.ஐ., முருகேசபூபதி ஆகியோர் நேற்று இடைப்பாடி அருகே குருக்கப்பட்டி, வேம்பனேரி, செட்டிமாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். குருக்கப்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் தமிழ்மணி(38) முறையான படிப்பு இல்...
தமிழகம்
தேன் விற்பனை அமோகம் : ஆண்டுக்கு எட்டு லட்ச ரூபாய்
மதுரை: மதுரை மாவட்ட சர்வோதய சங்கத்தின் மூலம் ஆண்டுக்கு எட்டு லட்ச ரூபாய் வரை தேன் விற்பனையாகிறது. தேனீக்கள் வளர்ப்போர் மதுரையில் அதிகரித்து வருகின்றனர். தமிழகத்தில் கன்யாகுமரி மாவட்டத்தில் அதிகளவில் தேன் சேகரிக்கப்படுகிறது. குறிப்பாக மார்த்தாண்டம் பகுதியில் ரப்பர் தொழில் இருப்பதால், அங்கிருந்து ரப்பர் தேன் அதிகம் கிடைக...
தமிழகம்
சிவகாசி போலீஸ்காரர் மர்மச் சாவு
சிவகாசி ; விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் போலீசாக இருப்பவர் தங்கையா. இவர் நேற்று பணிக்காக போலீஸ் ஸ்டேஷனிற்காக சென்றார். பணி நேரம் முடிந்த பிறகும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர், ஸ்டேஷன் சென்று விசாரித்தனர். இந்நிலையில் அவரது பிணம் காளையார்குறிச்சி பாலம் அருகே இன்று காலை ...
General
வங்கதேசத்தில் பயங்கர தீ : 108 பேர் பலி
டாக்கா : வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 108 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்துள்ளனர். வங்கதேசம், பழைய டாக்கா, நஜீராபஜார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்றன. இங்குள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. அதில் இருந்து பரவிய தீ அருகில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தொழிற்...
இந்தியா
மும்பையில் விமான விபத்து தவிர்‌ப்பு
மும்பை : மும்பையில் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்றிரவு டில்லியில் இருந்து மும்பை வந்த கிங்பிஷர் விமானத்துக்கு மும்பை விமான நிலைய ‌விமான ‌போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கிளியரென்ஸ் வழங்கினர். விமானம் தரையிறங்க ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், விமான நிலைய அதிகாரிகள் அதே ரன்வேயில் சென்னை செல்ல புறப்பட்டு ...
இந்தியா
செக்ஸ் புகாரில் பணிநீக்கமா ! ராணுவ அதிகாரி மனைவி மறுப்பு
புதுடில்லி : சகஊழியரின் மனைவிக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததால் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கட்டாயமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின். ஆனால் அவரது மனைவி அதை‌ திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்திய ராணுவத்தின் இன்ஜினியரிங் பிரிவுக்குத் தலைமை தாங்கும் அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் ரேங்கில் இருந்தார் ஏ.க...
இந்தியா
கார் விபத்துக்கு காரணமான அரசியல் தலைவர் மகன் கைது
புதுடில்லி : டில்லி ஆர்.கே.புரம் பகுதியில் நேற்று நடந்த கார் விபத்தில் இளம் பெண் ஒருவர் இறந்தார். டில்லியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ‌மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் கன்வார் சிங். இவரது மகன் தினேஷ் சிங். இவர் பார்ட்டிக்கு சென்று விட்டு திரும்பும் போது , எதிரே வந்த டாக்சியில் வ...
இந்தியா
இந்தியா வருகிறார் ஒபாமா
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா வருகிற நவம்பர் மாதம் இந்தியா வருவார் என தெரிகிறது. அவர் நவம்பர் மாதம் இந்திய வருவது உறுதியாகியுள்ள நிலையில், தேதிகள் மட்டும் உறுதியாக முடிவு செய்யப்படவில்லை. நவம்பர் 7ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் இந்தியா வரலாம் என தெரிகிறது.
தமிழகம்
சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஓமலூர் செம்மாந்தப்பட்டியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (55). இவரது மனைவி ராஜேஸ்வரி (50) . இவர்களுக்கு வரதராஜன், பாண்டுரங்கன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். ‌அனைவரும் நெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஹரிஹரன் - ராஜேஸ்வரி தம்பதிகள் மூத்த ம...
இந்தியா
அப்சல் குரு கருணை மனு கோப்பு : உள்துறைக்கு அனுப்பி வைத்தார் டில்லி கவர்னர்
புதுடில்லி : பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அப்சல் குருவின் கருணை மனு குறித்த ஆவணங்களை மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார், மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.