category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
அய்யலூர் மேம்பாலத்திற்காக கட்டடங்கள் அகற்றும் பணி
வடமதுரை: திண்டுக்கல்- திருச்சி இடையே அமைக்கப் பட்டு வரும் நான்கு வழிச் சாலை திட்ட பணியில் அய்யலூரில் அமையவுள்ள மேம்பாலத்திற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் இடங்களில் இருந்த கட்டடங்கள் இடிக் கும் பணி துவங்கியுள்ளது. திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை(எண்.45) நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த மூன்றாண்டுகளாக நடந்த...
தமிழகம்
கூட்டுறவு சங்க வாட்ச்மேன் கொலை சேலத்தில் போலீசார் முகாம்
அவிநாசி : அவிநாசி அருகே கூட்டுறவு கடன் சங்க வாட்ச்மேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் சேலம் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.அவிநாசி அருகே ஆலத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், வாட்ச்மேனாக பணி யாற்றியவர் கருப்பன் (58), கடந்த 31ம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டார். கூட்டு...
தமிழகம்
முதல்வர் பிறந்த நாள் விழா
அவிநாசி : முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு, அவிநாசி வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா, இனிப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமையில் நம்பியாம்பாளையம், கருவலூர், சேவூர் வட்டாரங்களில் கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சேவூ...
தமிழகம்
முன்னாள் படைவீரர்களுக்கு ஜூன் 8ல் குறைதீர் கூட்டம்
திண்டுக்கல்: முன்னாள் படைவீரர் மற்றும் தற்போது படையில் பணிபுரிவோர், குடும்பத்திற்கான குறைதீர் கூட்டம் ஜூன் 8ல் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வள்ளலார் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத் தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், தற்போது படையில் உள்ளோர் மற் றும் அவர்களின் குடும்பத் தினர் கோரிக்கை...
தமிழகம்
டி.ஆர்.ஓ.,வுக்கு செம்மொழி மாநாட்டுப்பணி
திருப்பூர் : திருப்பூர் டி.ஆர்.ஓ., முரளிதரன், செம்மொழி மாநாடு வரவேற்பு குழுவுக்கு தற்காலிக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிக்காக, பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், தற்காலிகமாக பணி மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.ஒவ்வொரு பிரிவுக்கும் ஐ.ஏ.எஸ்., தகுதியுள்ள அதிகாரியின் ...
தமிழகம்
அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி இரவில் தூங்க முடியாமல் தவிப்பு
திருப்பூர் : திருப்பூரில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இரவிலும், மணிக்கணக்கில் மின்தடை ஏற்படுவதால், தூங்க முடியாமல் புழுக்கத்தில் தவிக்கின்றனர். மக்களின் தினசரி வாழ்க்கையில் தொடரும் ஒரு பிரச்னையாக மின்தடை இருந்து வருகிறது. துவக்கத்தில், தினமும் பகலில் இரண்டு மணி நேரம் என அ...
தமிழகம்
எட்டு போடாமல் தப்பிக்க முடியாது கண்காணிக்கப் போகிறது கேமரா லைசென்ஸ் கொடுக்க புது யுக்தி!
திருப்பூர் : திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லைசென்ஸ் பெறுபவர்கள், வாகனங்களை ஓட்டி காட்டும்போது கேமராவில் பதிவு செய்யும் முறை, விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம், குமார் நகரில் உள்ளது. இங்கு பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) பெற்றவர்கள், காலேஜ் ரோடு வஞ்சிபாளையத்தில் உள்ள பயிற்சி...
தமிழகம்
அவிநாசியில் கடைகளை இடிக்க எதிர்ப்பு
அவிநாசி : அவிநாசி கடை வீதியில் உள்ள கட்டடங்கள், குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அவிநாசி கடை வீதியில் க.ச., எண்: 85பி/2ல் உள்ள கட்டடங்களை அகற்ற வருவாய்த்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். கடை வீதியில் உள்ள வர்த்தக மற்றும் குடியிருப்பு கட்டடங்களை...
தமிழகம்
எல்.எல்.ஆர்., லைசென்ஸ் பெற ரத்த வகை குறிப்பிட அறிவுறுத்தல்
திண்டுக்கல்: வாகனம் ஓட்டுவதற்கான எல்.எல்.ஆர்., லைசென்ஸ் பெற, விண்ணப்பதாரர்கள் ரத்த வகை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் லைசென்ஸ் பெறுவதற்கு, முன்னதாக பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) வழங்கப்படுகிறது. லைசென்ஸ், எல்.எல். ஆர்., ஆகியவற்றிற்கு விண்ணப் பிக்கும்போது, ரத்த வகை குறிப்பிடும் முறை இதுவரை இல்லை. விபத்...
தமிழகம்
ஆர்வமில்லையோ! உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பணிகளில் சென்னை அக்கறை, திருப்பூருக்கு இல்லையே
திருப்பூர் : கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித ஆர்வ மோ, பரபரப்போ காட்டவில்லை. தமிழில் பெயர்ப்பலகை, சுவர்கள் தோறும் கலாச்சார பிரதிபலிப்பு ஓவியங்கள் என சென்னை மாநகராட்சி காட்டும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட, திருப்பூர் மாநகராட்சி காட்டாதது வியப்பை ஏற்படுத்துவத...
தமிழகம்
ஜல்லிபட்டியில் மழை வேண்டி சிறப்பு பூஜை
உடுமலை : உடுமலை ஜல்லிபட்டியில், பொம்மையன் கோவில் இரண்டாமாண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி பருவ மழை வேண்டியும், கால்நடைகள் அதிகரிக்கவும் புல்லாங்குழலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. உடுமலை அருகே ஜல்லிபட்டியில், கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தும் பொம்மையன் கோவில் உள்ளது. கோவிலுக்கு கடந்தாண்ட...
தமிழகம்
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
உடுமலை : உடுமலை பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால்,  அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.உடுமலை பகுதிகளில் ஐந்து மாதங்களாக கடும் வறட்சி நிலை நீடித்து வந்த நிலையில், தென் மேற்கு பருவ மழை துவங்கியுள்ளது.  இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் உடுமலையில் 20 மி.மீ., மழை பெய்த...
தமிழகம்
முதல்வர் பிறந்த நாள் விழா
உடுமலை : உடுமலை  உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.தாராபுரம் கோட்டம், உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், முதல்வர் 87வது பிறந்தநாள் விழாவையொட்டி, மரக்கன்று நடும் விழா நடந்தது. கோட்டப்பொறியாளர் செல்வம் மரக்கன்றுகளை நட்டார்.  விழாவில், உடுமலை உதவிக்கோட்ட பொறியாளர் ரவிக்கு...
தமிழகம்
வேலை உறுதி திட்ட பயனாளிக்கு பாதுகாப்பில்லாத நிலை
மடத்துக்குளம் : தேசிய வேலை உறுதி திட்டபயனாளிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை குறித்து  மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மடத்துக்குளம் ஒன்றியம் வேடபட்டியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் துங்காவி - வேடபட்டி ரோட்டில்  நடந்து வருகின்றன. வேடபட்டியை சேர்ந்த வள்ளியம்மாள் (55) நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றுள்ளார்.காலை 11 மணிக்க...
தமிழகம்
சஞ்சீவ் ராயப்பெருமாள் கோவிலில் பூமிபூஜை விழா
உடுமலை : உடுமலை அருகேயுள்ள தும்பலப்பட்டியில், மலை மீது வீற்றிருக்கும் சஞ்சீவ் ராயப்பெருமாள் கோவிலில் பூமி பூஜை விழா நேற்று நடந்தது.உடுமலை அருகேயுள்ள  தும்பலபட்டி கிராமத்திலிருந்து 2 கி.மீ., தூரத்தில், 900 அடி உயரத்தில் மலை உச்சியில், பழமை வாய்ந்த சஞ்சிவ்ராய பெருமாள் கோவில் உள்ளது. பழங்கால வரலாற்றை பறை சாற்றும் வகையில்,...
தமிழகம்
மடத்துக்குளத்தில் சூறாவளி வீசியது
மடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதியில் திடீரென சூறைக் காற்று வீசியது. மடத்துக்குளம், பாப் பான்குளத்தில் நேற்றுமுன் தினம் மாலை, திடீரென  மழை பெய்ய தொடங்கியது. மழையை தொடர்ந்து சூறைக்காற்று வீசியது.இதில் பட்டு பூச்சிகளுக் காக போடப்பட்டிருந்த  2,600 சதுர அடியுள்ள செட் சாய்ந்து விழுந்தது. இதில் செட்டுக்குள் இருந்த காளிமுத்...
தமிழகம்
சூறாவளிக் காற்றில் வீடுகள் சேதம்
கன்னிவாடி: குட்டத்துப்பட்டி அருகே வெயிலடிச்சான் பட்டி பகுதியில், நேற்று மாலை பலத்த சூறாவளிக் காற்று வீசியது. சில நிமிடங்கள் நீடித்த இக்காற்றினால், செந்தில், செல்வம், ஜெயக்கொடி ஆகியோரின் "ஆஸ்பெஸ்டாஸ்' கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மேலும் எட்டு வீடுகளில், கூரை, ஓடுகள் சேதமடைந்தன. இது தவிர வேம்பு, கருவேலம், முள் வேலம் உள்பட ...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆய்வு
உடுமலை : குடிமங்கலம் ஒன்றியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராஜ் திடீர் ஆய்வு நடத்தினார்.தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கடந்த 1ம் தேதி துவங்கியது. மடத்துக்குளம் தாலுகாவில், கணக்கெடுப்பு பணியில், 64 மேற்பார்வையாளகளும், 355 கணக்கெடுப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, பயிற்...
தமிழகம்
சனுப்பட்டி ரேஷன் கடை பிரச்னைபேச்சுவார்த்தையில் தீர்வு
உடுமலை : சனுப்பட்டி ரேஷன் கடை பிரச் னைக்கு தாசில்தார் முன்னிலையில் பேச் சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது.உடுமலை அருகேயுள்ள சனுப்பட்டியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் எடை அளவுகளில் குளறுபடி உள்ளது. அரிசி, பருப்பு, சர்க்கரை உட்பட பொருட்கள் முறையாக வினியோகிக்கப் படுவதில்லை. தேவையற்ற பொருட்களை வாங்க ரேஷன் கடை ஊழியர்கள் ...
தமிழகம்
பள்ளிகளை தத்தெடுக்க அறிவியல் இயக்கம் திட்டம்
திருப்பூர் : கடந்தாண்டு மேற்கொண்ட பள்ளி தத்தெடுப்பு முயற்சிக்கு உரிய பலன் கிடைத்ததை அடுத்து, இந்தாண்டு மேலும் நான்கு பள்ளிகளை தத்தெடுக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது. உடுமலை ராஜேந்திரன் வீதி அரசு மேல்நிலைப்பள்ளி, கடந்தாண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற் றும் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ச...
தமிழகம்
கோடைகால நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து
பழநி: கொடைக்கானல் மலையில் பெய்து வரும் மழையால் பழநி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான கோடைகால நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மொத்த கொள்ளவான 15 அடியில் நீர்மட்டம் 12 அடியாக இருந்தது. மற்றொரு நீர் ஆதாரமான பாலாறு-பொருந்தலாறு அணைக்கு நீர்வரத்தில்லை. எனவே பழநியில் வழக்கம் போல் 3 நாட்களுக்கு ஓருமுறை க...
தமிழகம்
பெண் கடத்தல் போலீசார் விசாரணை
திண்டுக்கல்: திண்டுக்கல் பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் ருத்ரா(17). இவரை இதே ஊரை சேர்ந்த கார்த்திக் ஆட்டோவில் கடத்தி சென்றதாக ருத்ராவின் தந்தை ஜெயராமன் திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழகம்
வாகனம் திருட்டு
திண்டுக்கல்: கோயம்புத்தூர் சின்னியம் பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் தனது இருசக்கர மோட்டார் வாகனத்தை, திண்டுக்கல் அழவாச்சிபட்டியில் உள்ள தம்பி வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். இது திருடுபோனது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
பெண் சாவு
திண்டுக்கல்: திண்டுக்கல் பன்னப் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்குமார் மனைவி முத்துராணி(21). இவர் வீட்டில் சமையல் செய்யும் போது, உடலில் தீ பிடித்து இறந்தார். இவர்களுக்கு திருமணமாகி மூன்றாண்டுகளாகிறது. அம்மையநாயக்கனூர் போலீசார் வழக் குபதிவு செய்துள்ளனர். ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழகம்
பக்கிள் ஓடை சீரமைப்பு பணி துவக்கம்:தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்ரமிப்பு அகற்றம்
தூத்துக்குடி:பக்கிள் ஓடை சீரமைப்பு இரண்டாம் கட்ட பணி துவங்குவதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கிது. முதல் நாளில் மிகப் பெரிய வீடு, கோயில் உள்ளிட்ட 30 ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை இந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளார்களே என்று அதிகாரிகள் வியப்ப...
தமிழகம்
சத்துணவு சிறப்பு பென்ஷன் பெயர் சரி பார்க்க வாய்ப்பு
திண்டுக்கல்: சிறப்பு பென்ஷன் திட்டத்திற்கான பட்டியலில், ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் வள்ளலார் அறிக்கை: 2008 செப். 15க்கு முன், ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு, சிறப்பு பென்ஷன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்டத் தில் உள்ள சத்துணவு மையங்களில் பணியாற்றி, இத...
தமிழகம்
பழநியில் கவுன்சிலிங் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பழநி: பழநி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தினகரன், பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் கல்லூரி பேராசிரியர் ரத்தினவேலு, சி.எஸ்.ஐ., செயலாளர் பிரசாந்த் நாயர் ஆகியோர் பழநியில் கூறியதாவது: டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி, இந்திய கம்ப்யூட்டர் சமூக அமைப்பு(சி.எஸ்.ஐ.,) இணைந்து கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரியி...
தமிழகம்
தூத்துக்குடியில் போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி:ஆட்டோவை சினிமா பாணியில் துரத்தி சென்று சோதனை
தூத்துக்குடி:தூத்துக்குடியில் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனை செய்வதை பார்த்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்றார். சினிமா பாணியில் அந்த ஆட்டோவை அதிகாரிகள் துரத்தி சென்றனர். அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுக்க நினைத்த ஆட்டோ டிரைவர் திடீரென கல்லூரி வாசல் அருகே ஆபத்தான நிலையில் திருப்ப முயன்றார். ஆட்டோ ஆப் ஆகியதால்...
தமிழகம்
காந்திகிராம பல்கலையில் மாணவர் சேர்க்கை
காந்திகிராமம்: காந்திகிராம பல்கலை., யில் மாணவர் சேர்க்கைக் கான கவுன்சிலிங் நடந்தது. நடப்பு கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகளுக்குரிய மாணவர் சேர்க் கைக்கு 2 ஆயிரத்து 272 பேர் விண்ணப்பித்திருந்தனர். முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆயிரத்து 967 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் இளநிலை படிப்புப்பிற்கான மாணவர்களுக்கு கவுன்...
தமிழகம்
அரசு ஜீப் கவிழ்ந்து விபத்து
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே மலைமீது ஜீப் உருண்டதால் 3 பேர் காயமடைந்தனர்.கோவில்பட்டி அருகே மைப்பாறையில் மலைக்குன்றின் மீது பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்லும் வழியில் சிமென்ட் ரோடு அமைக் கும் பணிகள் நடந்து வருகிறது.இப்பணிகளை ஆய்வு செய்ய நெல்லை ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் அமுதா ஒரு வாகனத்திலும், மற்றொர...
தமிழகம்
சாத்தை., தாலுகாவில் 14072 பேருக்கு காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கல்:தாசில்தார் தகவல்
சாத்தான்குளம்:சாத்தான்குளம் தாலுகாவில் 14 ஆயிரத்து 72 நபர்களுக்கு கலைஞர் காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என சாத்தான்குளம் சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் சங்கரநாராயணன் கூறினார்.கலைஞர் காப்பீடு திட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆயிரம் பேருக்கு சாத்தான்குளம் தாலுகாவில் புகைப்படம் எடுக்கப்பட்டது...
தமிழகம்
விபத்தில் மாணவன் பலி
வேடசந்தூர்: பூலாங்குளத்தை சேர்ந்தவர் மயில்சாமி கவுண்டர். இவரது மகன் சூர்யகுமார்.(13). இவர் சுள்ளெறும்பு அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இவர் வேடசந்தூர் -ஒட்டன்சத்திரம் ரோட்டில் சுள்ளெறும்பு அருகே வரும்போது எதிரே வந்த கார் மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தான். வேடசந்தூர் போலீசார் வழக்கு ...
தமிழகம்
கருணாநிதி பிறந்தநாள் விழா
திருச்செந்தூர்: முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூரில் திமுக வினர் ஏழை, எளியோருக்கு மதிய விருந்து அளித்தனர்.தமிழக முதல்வர் கருணாநிதியின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் சண்முகரவி, ஒன்றிய திமுக அலுவலகம் மற்றும் காயாமொழி ஆகிய இடங்களில் கழகக் கொடியேற்றி இனிப்பும், தேரடி த...
தமிழகம்
திருச்செந்தூரில் மின்தடை
திருச்செந்தூர்:திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடப்பதால் நாளை புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், அடைக்கலாபுரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், ...
தமிழகம்
கும்பாபிஷேகம்
தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகேயுள்ள கொங்கப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.விநாயகர் வழிபாடு, சங்கல்பம், வருண வழிபாட்டுடன் இரண்டாம் யாக வேள்வியில் துர்க்கா ஹாமம், ஸ்பர்னாகுதி, கனி மற்றும் மூலிகையினால் ஹோமம், பேரொளி வழிபாடு, மகாதீபாராதனையுடன் கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மலர் தூவி கும்பாபிஷேகம் ந...
தமிழகம்
காயாமொழியில் வரும் 9ம் தேதி முன்னோடி மனுநீதி நாள் முகாம்
திருச்செந்தூர்:காயாமொழி கிராமத்தில் ஜூலை மாதம் கலெக்டர் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. வரும் 9ம் தேதி முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட காயாமொழி கிராமத்தில் ஜூலை மாதம் மாவட்ட கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோடியாக காயாமொழி பஞ்., அலுவலகத்தில் வைத்...
தமிழகம்
இருபெரும் விழா
எட்டயபுரம்:எட்டயபுரத்தில் பணி ஓய்வு பெறும் டவுன் பஞ்.,செயல் அலுவலருக்கு பாராட்டு விழா மற்றும் பிரிவு உபச்சார விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது.30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெறும் எட்டயபுரம் டவுன் பஞ்.,செயல் அலுவலர் ரெங்கநாதனுக்கு பாராட்டு விழா மற்றும் பிரிவு உபச்சார விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது. விழாவிற்கு ...
தமிழகம்
கார் மோதி ஒருவர் பலி
வடமதுரை: எரியோடு சித்தூரைச் சேர்ந்த விவசாயி ராமராஜ்(58). இவர் சித்தூரில் நடந்து சென்ற போது கோம்பைப்பட்டி பிரபு, தான் ஓட்டி வந்த காரை பின்புறமாக நகர்த்தினார். அப்போது ராமராஜ் மீது கார் மோதியதில் அவர் இறந்தார்.
தமிழகம்
புனித அந்தோணியார் கோவிலில் கொடியேற்றம்
புதியம்புத்தூர்: புதியம்புத்தூர் புனித அந்தோணியார் கோவிலில் கொடியேற்ற விழா நடந்தது.புதியம்புத்தூர் புனித அந்தோணியர் ரோமன் கத்தோலிக்க கோவில் திருவிழாவை முன்னிட்டு 1ம் தேதி மாலை கொடியேற்ற நிகழ்ச்சி குறுக்குசாலை மறைவட்ட முதல்வர் ஜெரால்டு குரூஸ் அந்தோணி தலைமையில் நடந்தது. பங்குதந்தை தனசேகர் விழாவிற்கு முன்னிலை வகித்தார். வ...
தமிழகம்
செய்துங்கநல்லூரில் அதிமுக.,பொதுகூட்டம்:நடிகர் குண்டுகல்யாணம் பங்கேற்பு
செய்துங்கநல்லூர்: விலைவாசி உயர்வு, மின்வெட்டை கண்டித்து செய்துங்கநல்லூரில் அதிமுக.,பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் புகழும் பெருமாள் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரைப்பாண்டியன், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் பிச்சையா, ஒன்றிய துணைச் செயலாளர் முத்தையா, பஞ்., செயலாளர் திரு...
தமிழகம்
தேய்பிறை அஷ்டமி பூஜை
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையின் போது பைரவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பைரவருக்கு மஞ்சள் காப்பு செலுத்தி செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ...
தமிழகம்
பாணர்குலசங்க ஆண்டுவிழா
தூத்துக்குடி: தூத்துக்குடி பாணர் குலச்சங்கத்தின் ஆண்டு விழா நடநத்து.சங்க தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மகாராஜன், பாபு, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் ராமலிங்கம் ஆண்டறிக்கை சமர்பித்தார். பொருளாளர் மீனாட்சிசுந்தரம் வரவு-செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தார். கௌரவத்தலைவர் அபிராமி, முருகன், மத்தி...
தமிழகம்
மகளிர் குழு தயாரித்த பொருட்கள் ரூ. 12.78 லட்சத்திற்கு விற்பனை
திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடைவிழா விற்பனை கண்காட்சியில்,மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்புகள் ரூ. 12.78 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது. கொடைக்கானலில் கோடைவிழா மே 29 வரை நடந்தது. பிரையண்ட் பூங்காவில் மகளிர் சுயஉதவிக் குழு உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்,...
தமிழகம்
பேய்க்குளம் அருகே பொதுமக்கள் திடீர் உண்ணாவிரதம்
பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே பழனியப்பபுரம் துணை மின்நிலையம் முன்பு பொதுமக்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பேய்க்குளம் சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமல்லாது சாத்தான்குளம் உட்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அடிக்கடி கரண்ட் கட் ஆவதால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், மாணவர்கள்...
தமிழகம்
கயத்தாறு அருகே மாடுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்
கயத்தாறு:கயத்தாறு அருகே மாடுகளை ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடியிலிருந்து மாடுகளை விற்பனைக்காக நாகர்கோயிலுக்கு லாரியில் கொண்டு வந்தனர். அப்போது திருநெல்வேலி பிராணிகள் நல அதிகாரி சூரியநாராயணன் லாரியை சோதனை செய்தார். அதில் 21 பசுமாடு, 5 கன்று மற்றும் 4 காளைகள் இருந்தது. அதில் மாடு...
தமிழகம்
தூத்துக்குடியில் வளைகாப்பு விழா
தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசையுடன் நூறு பேருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சுகாதாரத்துறை சார்பில் நடந்தது. தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி மிகப் பெரிய அளவில் சிறப்பு வளைகாப்பு விழாவை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதன்படி அனைத்து மாவட்டத்திலு...
தமிழகம்
நத்தம், சாணார்பட்டியில் சூதாட்ட கிளப்:11 பேர் கைது
நத்தம்: திண்டுக்கல் மாவட்டத் தில் நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் தொடர்ந்து சூதாட்ட கிளப் நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத் தில் நத்தம், சாணார்பட்டி பகுதிகள் தோப்புகள் அதிகம் நிறைந்த பகுதியாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நத்தம் அருகே மதுரை ரோட்டில் ஒரு தோப்பில் சூதாட்ட கிளப் நடத்தப்பட்டது. தென் மண்டல ஐ.ஜி., கிர...
தமிழகம்
நடு இரவில் மின்தடை :தூக்கத்தை தொலைக்கும் பொதுமக்கள் :மின்வாரியத்தின் மீது மக்கள் எரிச்சல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் மட்டுமல்லாது நள்ளிரவிலும் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாக பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இரவு நேர திடீர் மின்வெட்டினால் பொதுமக்கள் தங்களது இரவு நேர தூக்கத்தினை பறிகொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை தொடங்கி...
தமிழகம்
தொடர் மின்வெட்டை கண்டித்துகயத்தாறு உபமின்நிலையம் முற்றுகை
கயத்தாறு: கயத்தாறில் தொடர் மின்வெட்டை கண்டித்து சர்வ கட்சியினர் கயத்தாறு உபமின்நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.கடந்த சில தினங்களாக கயத்தாறு பகுதியில் தொடர் மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த தொடர் மின்வெட்டை கண்டித்து உபமின்நிலையத்தை சர்வ க...
தமிழகம்
ஒன்று, ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வித் திட்டத்தில் வாழ்க்கை கல்விக்கு தேவையான பாடங்கள்
புதூர்:ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள சமச்சீர் கல்வித்திட்டத்தில் வாழ்க்கை கல்விக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் பாடங்களில் இடம் பெற்றுள்ளன.நடப்பு கல்வியாண்டு முதல் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் அடங்கிய குழ...
தமிழகம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் பரிவேட்டை திருவிழா
தென்தாமரைகுளம்:சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை அய்யா பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது.சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் எட்டாம் நாளான நேற்று காலை அய்யாவுக்கு பணிவிடையும், நண்பகல் உச்சிப்படிப்பும் நடந்...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்புபுகார் தெரிவிக்க தனிப்பிரிவு:தூத்துக்குடி மாநகராட்சி ஏற்பாடு
தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்க தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மிக வேகமாக துவங்கியுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் படிவங்களுடன் வீடு, வீடாக செல்ல துவங்கியுள்ளனர். இந் நிலையில் மாந...
தமிழகம்
திண்டுக்கல்,கொடைரோடு,கரூர் போலீஸ் ஸ்டேஷன்கள் நவீன மயம்
திண்டுக்கல்: திண்டுக்கல்,கரூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்களை நவீனப்படுத்தவும், புதிய அதிகாரிகளை நியமிக்கவும் போலீஸ் துறையினர் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனை மையமாக வைத்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல ரயில்கள் இயக்கப்படுகிறது. பயணிகள், சரக்கு போக்குவரத்தும் அதிகமாக நடக்கிறது. கரூர் ரய...
தமிழகம்
இலவச கல்வி அமல்படுத்த கோரி ஐக்கிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சேலம்: சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் முன், 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வியை உடனே அமல்படுத்தக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட  செயலாளர் மணி தலைமை வகித்தார். சேலம் கிழக்கு செயலாளர் மகாலிங்கம், தெற்கு செயலாளர் மாதையன்,  பொறுப்பாளர் பாலசுப்பிரமணி உள...
தமிழகம்
தனியார் பள்ளிகளில் கூடுதல் வசூல் நடவடிக்கை எடுப்பதில் பின்னடைவு
நமது சிறப்பு நிருபர்: பல தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதல் தொகையை, மறைமுகமாக வசூலிக்கின்றன.சில நடைமுறை சிக்கல்களால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண விபரத்தை, கடந்த மே முதல் வாரத்தில் நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிவித்தது. அனைத்து...
தமிழகம்
குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில் கால்நடைகளை கட்டினால் நடவடிக்கை சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை
திண்டுக்கல்: குடிநீர் தொட்டிகளுக்கு கீழே ஆடு, மாடுகளை கட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் காலரா, மலேரியா, மஞ்சள்காமாலை, டெங்கு, சிக்குன் குனியா உட்பட பல நோய்கள் நீரின் மூலமும்,நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலமும் பரவுகிறது. இவற்றை தடுப்பதற்...
தமிழகம்
விவசாயிடம் ரூ.79 ஆயிரம் அபேஸ் போலீஸ் ஸ்டேஷன் அருகே துணிகரம்
ஆத்தூர்: ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே விவசாயிடமிருந்து  79 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தலைவாசல் அருகே பட்டுத்துறை சிவசங்கராபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி.விவசாயி.   நேற்று மதியம் 2 மணியளவில் ஆத்தூர் தெற்குஉடையார்பாளையம் கனரா வங்கியில் பணம் எடுத்து கொண்டு பைக்கில்  புறப்பட்டார்.  பணப்பையை பைக...
தமிழகம்
அ.தி.மு.க., பிரமுகர் கொலை : இருவர் கைது
சேலம்: வாழப்பாடி அருகே அ.தி.மு.க., பிரமுகரை கொலை செய்த வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர். வாழப்பாடி அருகே உள்ள அத்தனூரை சேர்ந்த  செந்தில்குமார்(36), எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளராகவும், அத்தனூர் ஊராட்சி மன்ற துணை தலைவராக  பொறுப்பு வகித்து வந்தார். ஒரு வாரம் முன் அவர்...
தமிழகம்
குறைந்த கூலியை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
வாழப்பாடி: வாழப்பாடி அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைந்த கூலி வழங்கப்பட்டதை கண்டித்து  தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி அருகே கொமரப்பாளையம் கிராமத்தில் தேசிய ஊரக  வேலை உறுதி திட்டத்தின் கீழ், நீர்நிலை தூர் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.  நேற்று வேலைக்கு வந்த  தொழிலாளர்களுக்கு குறைவான கூலி...
தமிழகம்
சித்திவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
சேலம்: கருங்கல்பட்டி சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சேலம் கருங்கல்பட்டியில் சித்தி  விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. மூலவர் விநாயகர், சிவன்,  முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா, நீர்த்த கணபதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.  இக்கோவில் ...
தமிழகம்
ஊராட்சி ஒன்றிய பள்ளியில், வகுப்பு புறக்கணிப்பு
பந்தலூர் : பந்தலூர் அடுத்துள்ள நெலாக்கோட்டை மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில், மாணவர்கள் ஈடுபட்டனர். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், சிறு விவசாயிகளுமே அதிகளவில் உள்ளனர்; தங்கள் குழந்தைகளை, கூடுதல் க...
தமிழகம்
போலி ஆவணம் தயாரித்து பாஸ்போர்ட் திருச்சி கும்பலில் ஒருவர் கைது
திண்டுக்கல்: நூதன முறையில் போலி ஆவணங்களை தயாரித்து பாஸ்போர்ட் பெற்றுத் தரும் கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டைச் சேர்ந்த பாலமுருகன், அருண்குமார் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 11.11.2009ல் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித் துள்ளனர். இவர்களுடன் மேலும் இரண்டு பேர் வந...
தமிழகம்
மாநில கைப்பந்து போட்டி கோவை தடாகம் சாம்பியன்
கோத்தகிரி : கோத்தகிரி கெங்கரையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், கோவை தடாகம் அணி, கோப்பையை வென்றது.பொரங்காடு சீமை படகர் சங்கம், எச்.ஆர்.எம்., நினைவு அறக்கட்டளை மற்றும் கெங்கரை விளையாட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான கைப்பந்து போட்டி, கெங்கரை கிராமத்தில் நடத்தப்பட் டது; மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்...
தமிழகம்
பாதாள சாக்கடையில் கட்டடம் ஆய்விற்காக செங்கல் சேகரிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணியின்போது தென்பட்ட கட்டட அமைப்பில் இருந்த செங்கற்களை, தொல்லியல் துறையினர் ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின்போது, பேகம்பூரில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்கால கட்டட அமைப்பு தென்பட்டது. சுரங்கப்பாதை, பதுங்கு குழி, தண்ணீர் விநியோகத்திற...
தமிழகம்
குடிநீர் பிரச்னையில் சிக்கி தவிக்கும் சேலம் 46வது வார்டு திறப்பு விழா காணாமலே வீணாகும் கறி மார்க்கெட
சேலம் மாநகராட்சி 46வது வார்டில் குடிநீர் பிரச்னை முதன்மையானதாக உள்ளது. 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வராதது, மஞ்சள் நிறத்தில் குடிநீர் வினியோகம், திறக்கப்படாத கறி மார்க்கெட், குப்பைகள் அகற்ற தாமதம் உள்ளிட்ட பிரச்னைகள் இந்த வார்டில் காணப்படுகின்றன. சேலம் மாநகராட்சி 46வது வார்டில், குகை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவ...
தமிழகம்
அனுமதி பெற்று போராட்டம் போலீஸ் கமிஷனர் உத்தரவு
சேலம்: சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் நடத்த  ஐந்து நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும். சேலம் மாநகர பகுதியில், அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் ஆகியவை நடத்த பிரிவு 41(2) மாநகர காவல் துறை சட்டம் 1997ன் படி போலீஸ் கமிஷனர் முன் அனுமதி பெற்...
தமிழகம்
சின்னாளபட்டியில் சாயதொழிலாளர் ஸ்டிரைக் மூன்று வாரங்களாக நீடிப்பு
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சாயத்தொழிலாளர்கள் கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால் மூன்று வாரங்களுக்கு மேலாக ஸ்டிரைக் நீடிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 40க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்களு...
தமிழகம்
இலவச கல்வி அமல்படுத்த கோரி ஐக்கிய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சேலம்: சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் முன், 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வியை உடனே அமல்படுத்தக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட  செயலாளர் மணி தலைமை வகித்தார். சேலம் கிழக்கு செயலாளர் மகாலிங்கம், தெற்கு செயலாளர் மாதையன்,  பொறுப்பாளர் பாலசுப்பிரமணி உ...
தமிழகம்
விவசாயிடம் ரூ.79 ஆயிரம் அபேஸ் போலீஸ் ஸ்டேஷன் அருகே துணிகரம்
ஆத்தூர்: ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே விவசாயிடமிருந்து  79 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தலைவாசல் அருகே பட்டுத்துறை சிவசங்கராபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி.விவசாயி.  நேற்று மதியம் 2 மணியளவில் ஆத்தூர் தெற்குஉடையார்பாளையம் கனரா வங்கியில் பணம் எடுத்து கொண்டு பைக்கில் புறப்பட்டார்.  பணப்பையை பைக்க...
தமிழகம்
அ.தி.மு.க., பிரமுகர் காலை : இருவர் கைது
சேலம்: வாழப்பாடி அருகே அ.தி.மு.க., பிரமுகரை கொலை செய்த வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.வாழப்பாடி அருகே உள்ள அத்தனூரை சேர்ந்த  செந்தில்குமார்(36), எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளராகவும், அத்தனூர் ஊராட்சி மன்ற துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். ஒரு வாரம் முன் அவர் க...
தமிழகம்
குறைந்த கூலியை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
வாழப்பாடி: வாழப்பாடி அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைந்த கூலி வழங்கப்பட்டதை கண்டித்து  தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி அருகே கொமரப்பாளையம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நீர்நிலை தூர் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கு குறைவான கூலி வழ...
தமிழகம்
நடுநிலைப் பள்ளியில் பாட புத்தகங்கள் வழங்கல்
பந்தலூர் : பந்தலூர் முதிரக்கொல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கப்பட்டன.பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் விஜயகுமாரி வரவேற்றார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சுப்ரமணி, மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி பேசுகையில், ""தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை ...
தமிழகம்
குடிநீர் பிரச்னையில் சிக்கி தவிக்கும் சேலம் 46வது வார்டு திறப்பு விழா காணாமலே வீணாகும் கறி மார்க்கெட
சேலம் மாநகராட்சி 46வது வார்டில் குடிநீர் பிரச்னை முதன்மையானதாக உள்ளது. 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வராதது, மஞ்சள் நிறத்தில் குடிநீர் வினியோகம், திறக்கப்படாத கறி மார்க்கெட், குப்பைகள் அகற்ற தாமதம் உள்ளிட்ட பிரச்னைகள் இந்த வார்டில் காணப்படுகின்றன. சேலம் மாநகராட்சி 46வது வார்டில், குகை பகுதியில் உள்ள மாரியம்மன்  கோ...
தமிழகம்
அனுமதி பெற்று போராட்டம் போலீஸ் கமிஷனர் உத்தரவு
சேலம்: சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் நடத்த  ஐந்து நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும். சேலம் மாநகர பகுதியில், அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம்,  உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் ஆகியவை நடத்த பிரிவு 41(2) மாநகர காவல் துறை சட்டம் 1997ன் படி போலீஸ் கமிஷனர் முன் அனுமதி பெற...
தமிழகம்
ஸ்கேன் மெஷின் பழுது நோயாளிகள் உயிருடன் விளையாடும் சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம்
சேலம்: சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்   ஸ்கேன் மெஷின்களில் பழுது ஏற்பட்டுள்ளதால், நோயாளிகள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனைக்கு சேலம்,  தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தினமும் சராசரியாக 6,750 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர்.  இவர்களில் 983 பேர்...
தமிழகம்
தாலுகா அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு ரூ.100 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது
ஏற்காடு: ஏற்காடு தாலுகா அலுவலகத்தில் 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.ஏற்காடு, முருகன் நகரை சேர்ந்தவர் காமராஜ்.  இவரது தாயார் கடந்த மாதம் இறந்துவிட்டார்.  தாயாரின் இறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக காமராஜ் ஏற்காடு வி.ஏ.ஓ., அலுவலகத்தின் மூலம் விண்ணப்பம் செய்தார். காமராஜுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட...
தமிழகம்
ஆத்தூரில் பெண் வெட்டிக்கொலை ஆந்திரா இளைஞருக்கு ஆயுள் சிறை
சேலம்: பெண்ணை வெட்டி கொன்ற வழக்கில், ஆந்திரா மாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆத்தூர் ரயிலடி தெருவை சேர்ந்தவர் மரியசுதன். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  மகாலட்சுமி என்பவருக்கும் 1994 மே 16ல் திருமணம் நடந்தது. மகாலட்சுமி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.  உறவினர் வீட்டுக்கு சென்...
தமிழகம்
இலவச வீட்டு வசதி திட்டத்தில்ச விடுபட்ட வீடுகள் சேர்க்க முடிவு
சேலம்: கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கூரை வீடுகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் பூட்டப்பட்ட வீடுகளை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் கலெக்டர் சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கை: இலவச வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் கட்ட ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள கூரை வீடுகள்  கணக்கெடுக்கும் ...
தமிழகம்
அகதிகள் முகாமில் நெருக்கடி கூட்டு குடும்பம் கணக்கெடுப்பு
சிவகங்கை: அகதிகள் முகாமில் வசிக்கும் கூட்டு குடும்பங்கள் குறித்து கணக்கெடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.இலங்கை தமிழர்கள், இங்குள்ள 117 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், 19 ஆயிரத்து 518 குடும்பத்தை சேர்ந்த, 74 ஆயிரத்து 219 பேர் உள்ளனர். முகாம்களில் அடிப்படை வசதிகளுக்காக, 100 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. முதற்கட்ட...
தமிழகம்
ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: மகனின் குடிப்பழக்கத்தால் விபரீதம்
ஓமலூர்: ஓமலூர் அருகே மகனின் குடிப்பழக்கத்தால், குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு, தந்தை, தாய், மருமகள், பேத்தி என நான்கு பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த வெள்ளார்  பகுதியைச் சேர்ந்த ஹரிராமன் (55); தறி தொழிலாளி. அவரது மனைவி ராஜேஸ்வரி(50). மகன்கள்  வரதராஜ், பாண்டுரங்கன்.  வர...
தமிழகம்
தூய்மைப் பணிகள்
ஊட்டி : சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், கல்லட்டி முதல் வாழைத் தோட்டம் வரை, இன்று தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய அலுவலர் குமாரவேலு வெளியிட்டுள்ள அறிக்கை:சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், மசினகுடி வாழைத் தோட்டம் பகுதியில் உள்ள ஜி.ஆர்.ஜி., மேல்நிலைப் பள்ள...
தமிழகம்
மாணவர்கள் கவனத்திற்கு
சிவகங்கை: அரசு, தனியார் ஐ.டி.ஐ., களில் மத்திய அரசு அங்கீகாரம் இல்லாத பிரிவுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அங்கீகாரம், இல்லாத பிரிவுகள் குறித்து, அரசு ஐ.டி.ஐ., களில், பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விபரம் அறிய, "மண்டல பயிற்சி இணை இயக்குனர், 4/467- ஐ.டி.ஐ., மாணவர் விடு...
தமிழகம்
கணக்கெடுப்பு
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்தது. கலெக்டர் மகேசன் காசிராஜன், டி.ஆர்.ஓ., சிவஞானம், குணசேகரன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் நாகராஜன் வீடுகளில் கணக்கெடுக்கப்பட் டது. நகராட்சி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகம்
கும்பாபிஷேகம்
சிவகங்கை: நாலுகோட்டை வணங்காமுடி கருப்பு, தொட்டிச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாரதனை நடந்தது. கடந்த 2ம் தேதி கோ பூஜையுடன் கும்பாபிஷேகம் நடந்தது. கணேச குருக்கள் புனித நீர் ஊற்றினார். ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவ...
தமிழகம்
கண்டக்டர் மரணம்
திருப்புத்தூர்: திருமயம் அருகே பொன்குடிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (33). கண்டக்டரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை, பொன்னமராவதி- மானாமதுரை பஸ்சில் பணியில் இருந்தார். திடீரென சரிந்தவரை, பயணிகள் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பலியானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. எஸ்.ஐ., நவநீத...
தமிழகம்
பூச்சொரிதல் விழா
திருப்புத்தூர்: திருக்கோளக்குடி வடக்கு பொன்னழகி அம்மன் கோயிலில் வைகாசி பூச்சொரிதல் விழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். பாலாபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பழைய திருக்கோளக் குடி, ஆத்திரம்பட்டி, கொட்டிகாடு, தேவியான்குளம், பந்தம்பட்டியினர் பூச்சொரிந்து வழிபட்டனர். சந்தன காப்பு...
தமிழகம்
குளிர்பான பாட்டிலில் இறந்து மிதந்த தவளை
சிதம்பரம் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பு.முட்லூரில் வாங்கிய குளிர்பான பாட்டிலில் தவளை இறந்து மிதந்தது. சிதம்பரம் அடுத்த பு.முட்லூரைச் சேர்ந்தவர் அஸ்கர்அலி (36). வக்கீல் குமஸ்தாவான இவரது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்ததால் நேற்று காலை எம்.ஜி.ஆர்., சிலை அருகில் உள்ள பேக்கரி ஒன்றில், 500 மிலி., "பெப்சி' பாட்டில் வாங...
தமிழகம்
தேர்ச்சியில் சாதனை
திருப்புத்தூர்: பட்டமங்கலம் ரெ. வள்ளியம்மை ஆச்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பில் தொடர்ந்து, 11 வது முறையாக, நூறு சதவீத தேர்ச்சி பெற்றனர். தலைமை ஆசிரியை எலிசபெத், நிர்வாகி ராமநாதன் பாராட்டினர்.
தமிழகம்
தெருமுனை பிரசாரம்
காளையார்கோவில்: அ.தி.மு.க., இளைஞர் அணி சார்பில், விலைவாசி உயர்வை கண்டித்து தெருமுனை பிரசாரம் நடந்தது. மறவமங்கலம், சாத்தரசன்கோட்டை, சிலுக்கபட்டி, புலியடிதம்மம், கொல்லங்குடி, சொக்கநாதபுரத்தில் நிர்வாகிகள் பேசினர். மாவட்ட செயலாளர் உமாதேவன், இளைஞர் அணி செயலாளர் பாண்டி, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஜெ., பேரவை செயலாளர் ஆரோக்க...
தமிழகம்
அரிசி ஆலை கழிவுகளால் அவதி
காரைக்குடி: புதுவயல் அரிசி ஆலை கழிவு நீர் (ஊறல் தண்ணீர்) அண்ணாநகர் குடியிருப்பில் சங்கமிப்பதால், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. புதுவயல், பள்ளத்தூரில் 60க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. தொடர்ந்து இயங்கும் ஆலைகளில் இருந்து நெல் ஊறல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. துர்நாற்றம் வீசும் இக்கழிவு நீரை சில ஆலைகள், சுத்திக...
தமிழகம்
தலைமை ஆசிரியர் யார்? போட்டா போட்டி டி.இ.ஓ., விசாரணைக்குப் பின் தற்காலிக தீர்வு
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என இரண்டு நாட்களாக நீடித்த குழப் பத்திற்கு டி.இ.ஓ., விசாரணைக்கு பின் நேற்று தற்காலிக தீர்வு ஏற்பட்டது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த உதவித் தலைமை ஆசிரியர் முருகேசன் 10 மாதங்களுக்கு முன் தலைமை ஆசிரியராக பதவி உயர்வ...
தமிழகம்
பள்ளி டிரைவர்களுக்கு சிறப்பு பயிற்சி
சிவகங்கை: பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்வது குறித்து, டிரைவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் விதிமுறைகளை பின்பற்றாமல், பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற சில வாகனங்கள் விபத்தில் சிக்கி, உயிர் பலி ஏற்பட்டது. இதனால், பள்ளி வாகனங்களுக்கான விதிமுறைகள் கடுமை ஆக்கப்பட்டன. இதன்பட...
தமிழகம்
ஆர்.டி.ஓ., வை கண்டித்து ஜமாபந்தி புறக்கணிப்பு
தேவகோட்டை: கிராம நிர்வாக அலுவலர் சங்க அவசர கூட்டம் தேவகோட்டையில் நடந்தது. வட்ட தலைவர் முகமதுரபீக் தலைமை வகித்தார். செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தார். தீர்மானம்: தேவகோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த, ஜமாபந்தியின் போது, ஆர்.டி.ஓ., அண்ணாத்துரை, வி.ஏ.ஓ.,க்களிடம் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டார். சில மாதத்திற்கு முன் ப...
தமிழகம்
வயிற்று வலி: வாலிபர் தற்கொலை
கடலூர் : வயிற்றுவலி காரணமாக பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி வெங்கடேசனுக்கு வயிற்று வலி அதிகமாக இருந்தது. இதில் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடி...
தமிழகம்
மரக்கன்று வழங்கல்
தேவகோட்டை: முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, உழவர்சந்தையில் 50 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சந்தை நிர்வாக அலுவலர் செல்வராஜ், வேளாண் அலுவலர் குப்புச்சாமி, உதவி அலுவலர் காசிநாததுரை பங்கேற்றனர்.
தமிழகம்
வேன் மோதி ஒருவர் பலி
சிவகங்கை: மானாமதுரை வேளார் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (30). சிவகங்கையில் உள்ள பேக்கரியில் மாஸ்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு, சைக்கிளில் மதுரை முக்கு பகுதியில் சென்றார். ஆம்னி வேன் மோதி அதே இடத்தில் பலியானார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார், எஸ்.ஐ.,வடிவேல்முருகன் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
பெண்ணை ஏமாற்றியவர் கைது
சிவகங்கை; சிவகங்கை அருகே கோமாளிபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (27). கூலி வேலை செய்கிறார். அதே ஊரை சேர்ந்த சுசிலாவை (23) காதலித்தார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணம் செய்துகொள்வதாக கூறி, மானபங்கம் செய்தார். ஏமாற்றி விட்டு வெளிநாடு செல்ல முயன்றதால், மகளிர் போலீசில், பெண் புகார் செய்தார். முனியாண்டியை இன்ஸ்பெக்டர் குமா...
தமிழகம்
குடிநீருக்காக பரிதவிப்பு
தேவகோட்டை: தேவகோட்டையில் காலை, மாலையில் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அரசு மருத்துமனை அருகே உள்ள மேல்நிலை தொட்டி மூலம் நகரின் 65 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியானது. தொட்டிக்கு வரும் குழாய் பழுதானதால், இரு நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. பெண்கள் குடங்களுடன் குடிநீர் தேடி பரிதவிக்கின்றனர். நகராட்சியினர் கூறுகையில், "கு...
தமிழகம்
அரசு கல்லூரிகளில் முதுகலை வகுப்பு துவக்குதில் சிக்கல்
சிவகங்கை: அரசு கல்லூரிகளில் புதிய முதுகலை பாடப்பிரிவுகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 67 அரசு கலை கல்லூரிகள் உள்ளன. இவற்றில், முதுகலை படிப்புகள் தொடங்க, கல்லூரிகள் சார்பில் அனுமதி கோரப்பட்டது. பெரும்பாலான கல்லூரிகள், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பு தொடங்க அனுமதி கேட்டனர். இதன்படி, சில கல்லூரி...
தமிழகம்
நெற்பயிர்களை காப்பாற்ற சோத்துப்பாறை அணை திறப்பு
தேவதானப்பட்டி: கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற சோத்துப் பாறை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. மேல்மங்கலத்தில் வராகநதியில் வரும் நீரை வடுகபட்டி வெள்ளக்கரடு அணை அருகில் தடுப் பணை கட்டி தனி வாய்க்கால் மூலம் நீர் கொண்டுவரப்பட்டு நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது 600 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் போகம் நெல் ச...