category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேளாளர் சங்கம் வலியுறுத்தல் | கம்பம்: கம்பம் வேலப்பர் வேளாளர் சங்கத்தின் மகாசபை கூட்டம் தலைவர் காந்தவாசன் தலைமையில் நடந்தது. செயலாளர் மார்க் கண்டேயன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சந்திரசேகரன் வரவேற் றார். சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப் பட்டது. எதிர்கால பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில... |
தமிழகம் | 108 ஆம்புலன்சில் குழந்தை பிரசவம் | திருக்கோவிலூர் : அரசு ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.திருக்கோவிலூர் அடுத்த நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த ராஜா மனைவி அஞ்சலை (26). நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு பிரசவ வலியால் அவதிப்பட்ட அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.வழியிலேயே வடியாங் குப்பம் அருகே வேனில் இருந்தப... |
தமிழகம் | முன்விரோதத்தால் மோதல் ஐந்து பேர் மீது வழக்கு | பெரியகுளம்: பெரியகுளம் அருகே துக்கவீட்டில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் கல்லால் அடித்ததில் இருவர் காயமடைந்தனர். ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. சருத்துப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (54) மகன் வீரமணி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாளின் தங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டா... |
தமிழகம் | நகராட்சி தொட்டிகளில் இருந்து ஓட்டல்களுக்கு தண்ணீர் திருட்டு | கம்பம்: கம்பத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களின் தண்ணீர் தேவையை நகராட்சி அமைத்துள்ள நீர் தொட்டிகள் மூலம் நிறைவேற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. குடிநீர் அல்லாத பிற தேவைகளுக்காக பொதுமக்கள் பயன்படுத்த அடிகுழாய்கள் அமைக்கப்பட் டுள்ளது. இவற்றிற்கு மோட்டார் பொருத்தப்பட்டு, தொட்டியில் நிர... |
தமிழகம் | ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தில் 367 பணிகளுக்கு ரூ.5.50 கோடி நிதி | தேனி: ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 367 பணிகளை செய்வதற்காக ஐந்து கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிக்கு பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்நிதியில் வேலைகளை தேர்வு செய்து கொள்ளு... |
தமிழகம் | லாரியில் நசுங்கி மூதாட்டி பலி | விழுப்புரம் : விழுப்புரம் அருகே லாரியில் சிக்கிய மூதாட்டி இறந்தார்.விழுப்புரம் அடுத்த வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த விவசாயி முனியன் மனைவி கெங்கம்மாள்(80). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கோவில் களத்தில் அரசமரத்தின் கீழ் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை அவ்வழியாக வந்து திரும்பிய லாரி ஒன்று எதிர்பாராமல் அவர்... |
தமிழகம் | தூக்கு போட்டு முதியவர் தற்கொலை | திருக்கோவிலூர் : கண்டாச்சிபுரம் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.கண்டாச்சிபுரம் அடுத்த புதுக்கருவாட்சி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (60). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த 2ம் தேதி மதியம் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | தீ விபத்தில் இளம்பெண் பலி | விழுப்புரம் : சமையல் செய்த போது தாவணியில் தீப்பிடித்து இளம்பெண் இறந்தார்.மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் மகள் சுபஸ்ரீ(13). இவர் கடந்த 29ம் தேதி வீட்டில் மையல் செய்த போது திடீரென தாவணியில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தார்.புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மு... |
தமிழகம் | தேனியில் பெண்களிடம் சங்கிலி பறிக்கும் கும்பல் நடமாட்டம் அதிகரிப்பு | தேனி: தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தேனி மாவட்டத்தில் எல்லா ஊர்களிலும் பெண் களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இரண்டு பேர் டூ வீலரில் வந்து செயினை பறித்துச் செல்கின்றனர். முன்னதாக செயின் அணிந் துள்ள பெண்களை ஒரு கும்பல் டூ வீலரில் தொ... |
தமிழகம் | பேரணி கோவில் கும்பாபிஷேகம் | விக்கிரவாண்டி : கொங்காரம்பூண்டி கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.இக்கோவிலில் செல்வவிநாயகர், சொர்ணபுரீஸ் வரர், வள்ளி, சுப்பிரமணி, வெங்கடேசபெருமாள், முத்துமாரியம்மன், திரவுபதியம்மன் கோவில் கள் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நடராஜ... |
தமிழகம் | பெண் கடத்தல் | பெரியகுளம்: பெரியகுளத்தில் மைனர் பெண்ணை கட் டாய திருமணம் செய்து கொள்ள காரில் கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராணி தனது மகள் ஜெயப்பிரியாவை ((15), பெரியகுளம் தென்கரை போலீஸ்ஸ்டேனுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றார். அப்போது வழிமறித்து அதே ஊரைச் ச... |
தமிழகம் | கொலை முயற்சி வழக்கில் தாதா மணிகண்டன் கைது | விழுப்புரம் : ஓட்டல் உரிமையா ளரை கொலை செய்ய முயன்ற வழக்கில் பிரபல ரவுடி தாதா மணிகண் டன் கைது செய்யப் பட்டார்.விழுப்புரம் மாவட் டம், குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் தாதா மணிகண் டன்(32). இவர் தனது நண்பர் ஜனார்த்தன் என்பவருடன் நேற்று முன் தினம் காலை கிளியனூர் கடைவீதியிலுள்ள ஓட்டல் ஒன்றில் சாப் பிட்டுள் ளார். பின் னர் ஓட்டல் ... |
தமிழகம் | காரில் பொருட்கள் திருட்டு | பெரியகுளம்: பெரியகுளம் - கம்பம் ரோட்டில் அண்ணாமலை குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைத்து மர்மநபர்கள், ஏ.சி., செட், டி.வி.டி., பிளேயர்களை திருடிச் சென்றனர். அதே பகுதியில் உள்ள சுந்தரவள்ளி குடியிருப்பு பகுதியில் தங்கமணி என்பவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு டி.வி.டி., பிளேயர் மற்றும் ஆர்... |
தமிழகம் | பெண்ணை ஏமாற்றி பணம் திருட்டு | தேனி: தேனி அருகே பின்னத் தேவன்பட்டியை சேர்ந்தவர் முத்துமாயன் (54). இவர், தனது மகள் சத்தியவேணியுடன் (18) தேனி கனரா வங்கிக்கு வந்தார். வங்கியில் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து, தான் வந்த இருசக்கர வாகனத்தில் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு, மகளை வாகனத்தின் அருகில் நிறுத்தி விட்டு, பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார... |
தமிழகம் | வரதட்சணை கேட்டவர் மீது வழக்கு | தேனி: அரண்மனைப்புதூர் சத்திரப்பட்டியை சேர்ந்த ராஜா மனைவி வசந்தி (28). திருமணத்தின் போது வசந்திக்கு ஆறு பவுன் நகையும், 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. ராஜா தனது மனைவியிடம் கூடுதலாக 10 பவுன் நகை மற்றும் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். வசந்தி கொடுத்த புகாரில் ராஜா, அவரது உறவினர்கள் உட்பட 14 பேர் மீது போலீசார் வழக்க... |
தமிழகம் | இரு சக்கர வாகனம் திருட்டு | தேனி: வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார். இவர், வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | தேனி, தேவாரம் பகுதியில் தொடர் மின்தடை: விவசாயம் பாதிப்பு | தேவாரம்: தேனி, தேவாரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின் தடையால் விவசாயம் கேள்விக் குறியாகியுள்ளது. தேவாரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக அறிவிக்கப்படாத மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. இரண்டு மணி நேரம் மின் சப்ளை நிறுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. காலையில் வழக்கமாக சப்ளை நிறுத்தப்படும் இரண்டு மணி ... |
தமிழகம் | பஸ்ஸ்டாண்ட் தீர்மானத்திற்கு எதிர்ப்பு நகராட்சி கவுன்சிலர்கள் போராட்டம் | தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி அவசர கூட்டத்தில் 15 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நகராட்சி கூட்டத்தில் வனத்துறை நிபந்தனைக்கு உட்பட்டு தேனியில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தீர்மானத்தை ரத்து செய்... |
தமிழகம் | பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு சலுகை | தேனி: பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள் ளது என கலெக்டர் முத்துவீரன் தெரிவித் துள்ளார். அவர் கூறுகையில், பயிர் காப்பீட்டு திட்டத் தில் நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பச்சை பயிறு, துவரை, நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம், இஞ்சி, ம... |
தமிழகம் | விழுப்புரத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு | விழுப்புரம் : விழுப்புரத்தில் ஜூலை 28ம் தேதி பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் கூட் டம் கூட்டேரிப்பட்டில் நேற்று மாலை நடந்தது. மாநில செயலாளர் ஆதவன் தலைமை தாங்கினார். வக்கீல் அணி பன்னீர்செல் வம், கோட்ட அமைப்பு செயலாளர் ராஜசிம்மன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேசிய குழு உறுப்... |
தமிழகம் | வைகை அணை ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் | பெரியகுளம்: பெரியகுளம் வைகைஅணைரோடு பிரிவு முதல் ஜெயமங்கலம் வரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. வடுகபட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் மேல்மங்கலம், ஜெயமங்கலம் ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் ஆக்ரமிப்புக்களை அகற்ற வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து நெடுஞ் சாலைத் துறை உதவிக்கோட்ட பொறியாளர் கோபால் தலைமையில் ஆக்கிரமிப... |
தமிழகம் | பெயர் பலகை மாற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் | தேனி: அனைத்து தொழில், வர்த்தக நிறுவனங்களும் பெயர் பலகையினை தமிழில் எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமையில் தேனி தொழிலாளர் நல ஆய் வாளர் வாமதேவன் நாயர், தொழிலாளர் துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக, உணவு நிறுவனங்களின் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம... |
இந்தியா | மாநில செஸ் போட்டி இன்று துவங்குகிறது | புதுச்சேரி : மாநில சீனியர் சதுரங்க பட்டத்திற்கான போட்டி, நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்குகிறது. இதுகுறித்து கிங் ஆனந்த் சதுரங்க கிளப் செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநில சதுரங்க கழகத்திற்காக கிங் ஆனந்த் சதுரங்க கிளப் நடத்தும் மாநில சீனியர் சதுரங்க பட்டத்திற்கான போட்டி இன்று (5ம்... |
தமிழகம் | தோட்டக்கலை திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு மும்முரம் | தேனி: தோட்டக்கலைத்துறையில் தேசிய தோட்டக்கலை இயக்கம், துல்லிய பண்ணை திட்டங்களுக்கு மாநிலம் முழுவதும் பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. தோட்டக்கலைத்துறையில் மா, நெல்லி, கோகோ, முந்திரி புதிய பரப்பு சாகுபடி செய்வதற்கு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
தவிர துல்லிய ப... |
இந்தியா | கமிட்டியில் சாக்குப் பைகள் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு கோரிக்கை | புதுச்சேரி : ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் சாக்குப் பைகள் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம ஊராட்சி மன்ற தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பு துணை அமைப்பாளர் ஜெகந்நாதன் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முறையான பந்தல் இல் லா... |
தமிழகம் | சித்தா, ஆயுர்வேத டாக்டர்களை நியமிக்க அரசு நடவடிக்கை | தேனி: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையினை தீர்க்க அலோபதி தவிர மற்ற அனைத்து மருத்துவப்பிரிவுகளுக்கும் டாக்டர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக தமிழ் மக்கள்... |
இந்தியா | கல்லூரி விரிவுரையாளர் வீட்டில் ரூ. 50 ஆயிரம் பொருட்கள் திருட்டு | காரைக்கால் : கல்லூரி விரிவுரையா ளர் வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட் களை ருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.காரைக்கால் மாஸ் நகர் பைபாஸ் நகரை சேர்ந்த திருமேனி (40), கீழகாசாக் குடிமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 22ம் தே... |
இந்தியா | மீனவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் | புதுச்சேரி : பிள்ளையார்குப்பம் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புதுச் சேரி கடலோர காவல் படை இணைந்து, கடலில் மீன்பிடிக்கும் போது மேற்கொள்ளப்பட வேண் டிய தற்காப்பு முறை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.பனித்திட்டு கிராமத் தில் நடந்த முகாமிற்கு சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி கிரிஜா வரவேற்றார். கடலில் பாதுக... |
இந்தியா | வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அரசுக்கு இந்திய கம்யூ., வலியுறுத்தல் | புதுச்சேரி : முத்தியால்பேட்டை மார்க்கெட் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கிடவேண்டும் என இந்திய கம்யூ., கோரிக்கை வைத் துள்ளது.இந்திய கம்யூ., கட்சியின் நகர கமிட்டி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர துணை செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நாரா கலைநாதன், பொருளாளர் சலீம், நகர செயலாளர் ஆனந்து, நிர்வா... |
இந்தியா | குடும்ப தகராறு பெண் தற்கொலை | காரைக்கால் : குடும்ப தகராறால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால் திருப்பட்டினம் கட்டப்பிள்ளை மரைக்காயர் தோட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மனைவி கனகவள்ளி. கணவன்,மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த கனகவள்ளி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண் டார். பலத்த தீக்காயத்துடன் காரைக்கால் அரசு ... |
தமிழகம் | பெரியகுளம் அருகே அரசு பஸ்- கார் நேருக்கு நேர் மோதல்: நால்வர் பலி | பெரியகுளம்: பெரியகுளம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த நாலு பேரும் உடல் நசுங்கி பலியாயினர். தேனி மாவட்டம் பெரியகுளம் எ.புதுப்பட்டி அருகே மதுரையிலிருந்து, பெரியகுளம் நோக்கி அரசு பஸ் நேற்று மாலை 4 மணியளவில் (டி.எண்.72, எண்:1301) வந்து கொண்டிருந்தது. தேனியிலிருந்து, திண்டு... |
இந்தியா | சுத்தானந்த பாரதி குறித்து இலக்கிய நிகழ்ச்சி ஒலிபரப்பு | புதுச்சேரி : சுத்தானந்த பாரதியாரின் சமூகப் பணிகள் குறித்த நிகழ்ச்சி புதுச்சேரி வானொலியில் நாளை ஒலிபரப்பாகிறது.புதுச்சேரி வானொலி நிலைய இயக்குனர் கல்யாணி ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி வானொலியின் முதன்மை அலைவரிசையில் நாளை (6ம் தேதி) இரவு 8 மணிக்கு இலக்கியச் சோலை என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. மகர... |
தமிழகம் | கலெக்டர் அலுவலக லிப்டில் சிக்கி தவித்த அலுவலர்கள் மின் தடையால் வந்த விபரீதம் | தேனி: மின் தடையால் ஏற்பட்ட விபரீதத்தால் கலெக்டர் அலுவலக லிப்ட் டில் சிக்கிய இரண்டு அலுவலர்கள் ஒரு மணி நேரம் தவிக்க நேரிட்டது. தேனி கலெக்டர் அலுவலகம் நான்கு மாடிகளை கொண்டது. இங்கு அலுவலர்கள் செல்வதற்காக இரண்டு லிப்ட் உள்ளது. இவற்றில் ஒரு லிப்ட்டை கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அலுவலர்கள் வ... |
இந்தியா | நடைபாதை அமைக்கும் பணி | புதுச்சேரி : புஸ்சி தொகுதியில் நடைபாதை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.புஸ்சி தொகுதியிலுள்ள ஆம்பூர் சாலை முதல் காந்தி வீதி வரை உள்ள நடைபாதைகளை அழகு படுத்தும் வகையில், எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சத்து 36 ஆயிரத்து 200 நிதி ஒதுக்கப்பட்டது. நடைபாதையில் கலர் அச்சுக்கல் அமைக்கும் பணிக்கான பூமி ... |
இந்தியா | வல்லுநர்கள் சந்திப்பு நிகழ்ச்சி | புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வல்லுநர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் நபார்டு வங்கி ஆகியவை இணைந்து காட்டேரிக்குப்பம் கிராமத்தில் மகளிர் உழவர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது.இம்மன்றம் மூலம் வல்லுநர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முகா... |
இந்தியா | இலவச சேலை வழங்கல் | புதுச்சேரி : மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இலவச சேலைகளை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பிறந்த நாள் கொண்டாடியதை யொட்டி தெற்கு மாவட்ட வட்டார காங்., தலைவர் சீனுவாசமூர்த்தி தலைமையில் மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த 300 ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் விழா கம்பன் ... |
இந்தியா | இலக்கிய பேரவை துவக்கவிழா | புதுச்சேரி : பாரதி இலக்கிய பேரவையின் துவக்க விழா பாகூர் அரசு பெண்கள் துவக்கப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தங்க விக்ரமன், சாம்பசிவம், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் குழந்தைவேலனார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலக்கிய இன்பம் என்ற தலைப்பில் பேசினார். ந... |
இந்தியா | இலக்கிய நிகழ்ச்சி | புதுச்சேரி : புதுச்சேரி குறளிசைக்கூடு இலக்கிய மன்றம் சார்பில் செல்லப்பெருமாள் பேட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் மூவருலா இலக்கிய நிகழ்ச்சி மற்றும் தமிழ் விரிவுரையாளர் சொக்கலிங் கத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.சுப்ரமணியம் தலைமை தாங்கினார். குஞ்சிதம் முன்னிலை வகித்தார். தலைவர் ராமதாஸ் வரவேற்றார். சண்முகசுந்தர... |
இந்தியா | மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை | புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் தொகுதியில் 40 மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. சமூக நலத்துறையின் மூலம் ரெட்டியார்பாளையம் தொகுதியைச் சேர்ந்த மாற்று திறனாளிகள் 40 பேருக்கு உதவித்தொகையை எம்.எல்.ஏ., விஸ்வநாதன் வழங்கினார். மேலும் சலவைத் தொழிலாளர்கள் 6 பேருக்கு இலவச சலவைப் பெட்டி வழங்கப்பட்டது.சமூக நலத் துறை த... |
தமிழகம் | பாலத்தில் பைக் மோதி ஏட்டு பலி | சிவகாசி: சிவகாசி தாலுகா, எம்.புதுப்பட்டி போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர் சங்கையா(45). இவர் இரவு ரோந்து பணிக்காக செவலூர் இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்று விட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு எம்.புதுப்பட்டி நோக்கி ஹோண்டா சிட்டி பைக்கில்(ஹெல்மெட் அணியாமல்) வந்து கொண்டிருந்தார். காளையார்குறிச்சி எம்.புதுப்பட்டி ரோட்டில் வரும் போத... |
தமிழகம் | நகை பறிப்பு | காரியாபட்டி: மதுரை மாவட்டம் நெடுமதுரையைச் சேர்ந்தவர் ஆண்டிச்சி(50). இவரது கணவருக்கு கால் முறிவு ஏற்பட்டதால், காரியாபட்டி கரிசல்குளத்தில் தங்கி நாட்டு வைத்தியம் பார்த்து வருகிறார். இவரை பார்க்க நேற்று ஆண்டிச்சி, ஊரிலிருந்து வந்து, கரிசல்குளம் விலக்கிலிருந்து நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக இரண்டு டூவீலரில் வந்த அட... |
தமிழகம் | வாலிபர் மாயம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேட்டுமுள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் தங்கேஸ்வரன் (18). கொத்தனார் வேலை பார்க்கிறார். சிவகாசிக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து முனியாண்டி மல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள். |
தமிழகம் | லாரி மோதி சைக்கிளில் சென்றவர் பலி | விருதுநகர்: பட்டம்புதூர் காலனியைச் சேர்ந்தவர் தர்மர் (45). கூலி தொழிலாளி. இவரும் சண்முகவேலும்(55) சைக்கிளில் விருதுநகர் சாத்தூர் ரோட்டிலுள்ள பூசாரிபட்டி விலக்கில் நேற்று காலை 7.15 மணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் தர்மர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இன்ஸ்பெக்டர் ராம்ராஜ் விசாரித்து வருகி... |
தமிழகம் | கொலை: 2 பேர் கைது | சேத்தூர்: சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த ராஜகோபால் நேற்று முன்தினம் சொத்து தகராறால், அவரது சகோதரர்கள், சகோதரர்களின் மகன்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ராமசாமி, மணிகண்டனை சேத்தூர் போலீசார் நேற்று கைது செய்தனர். தங்கதுரை, மாடசாமி, செல்வராஜ் ஆகியோர் தென்காசி கோர்ட்டில் சரணடைந்தனர். ராஜகுமாரை போலீசார் தேடி வரு... |
தமிழகம் | அருப்புக்கோட்டை பாலவநத்தம் ரோடு பணி: 10 நாளில் முடியும் | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலவநத்தம் ரோடு இன்னும் பத்து நாட்களில் திறக்கப்படும்.அருப்புக்கோட்டை விருதுநகர் ரோடு 8 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி ஜனவரியில் துவங்கியது. இதனால் பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தற்போது அருப்புக்கோட்டையிலிருந்து பாலவநத்தம் வரை தார் போடும் பணி நடந்து வருகிறது.
இது குறி... |
தமிழகம் | மேட்டுப்பாளையம் குட்டியானை டாப்சிலிப் வந்தது | பொள்ளாச்சி: மேட்டுபாளையத்தில், பள்ளத்தில் சிக்கிய ஆண் குட்டி யானை மீட்கப்பட்டு பராமரிப்புக் காக பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேட்டுபாளையம் அடுத்த கல்லாறு வனப்பகுதியில், பள்ளத்தில் இரண்டு மாத ஆன ஆண் யானை குட்டி சிக்கியது. வனத்துறை அதிகாரிகளும், பொள்ளாச்சி வனத்துறை டாக்டர் மனோகரன் ஆகியோர் யான... |
தமிழகம் | ரேஷன் பொருள் கடத்தல் மடக்கி பிடித்த மக்கள் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., மேட்டுத் தெருவில் மாயாண்டிப்பட்டி ரேஷன் கடை எண்.3லிருந்து நேற்று மதியம் 2.15 மணியளவில் மொபெட்டில் 30 வயது மதிக்கதக்க வாலிபர், 30 கிலோ கொண்ட இரு மூடையில் ரேஷன் பொருள்களை கடத்தி வந்து கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், கவுன்சிலர் ராமசாமி தலைமையில் அவ் வாலிபரை மறித்தனர்.
அந்த வாலிபர... |
தமிழகம் | கம்ப்யூட்டர் வழங்கும் விழா | வெம்பக்கோட்டை: கொம்மங்கியாபுரத்தில் தே.மு.தி.க. சார்பில் இலவச கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மாநில தேர்தல் பணிக் குழு செயலாளர் பாண்டியராஜன் 10 மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் வழங்கினார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முத்துராஜ், ந... |
தமிழகம் | சங்க கூட்டம் | விருதுநகர்: விருதுநகர் ரோட்டரி சங்க கூட்டம் முன்னாள் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. ஆர். ஜெயராமன் ரோட்டரி கிரேஸ் வாசித்தார். டாக்டர் இன்பமணி கொடிவணக்கம் கூறினார். பராமனந்தம், கே.ராம்தாஸ் பேசினர். எஸ்.சண்முகவேல் நினைவு பரிசு வழங்கினார். செயலாளர் நிர்மலா நன்றி கூறினார். |
தமிழகம் | கும்பாபிஷேகம் | நரிக்குடி: மறையூரில் அக்னி வீரபத்திரசாமி, காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, தீர்த்தக்கரை ராக்காச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. யாக பூஜைகள்,கோ பூஜை, லட்சுமி பூஜை, யாத்ரா தானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி இன்று நடக்கிறது மாவட்டத்தை செழிப்பாக்கும் பசுமை திட்டம் | சிவகாசி: மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணி இன்று நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் குறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் சிவகாசியில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கணேசன் முன்னிலை வகித்தார். தலைமை வகித்த கலெக்டர் சிஜி தாமஸ் கூறியதாவது: இன்று காலை 6 முதல் மாலை 6 மணிக்குள் 10 லட்சம் மரக்கன்று... |
தமிழகம் | அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் நூலகம் | காரியாபட்டி: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் பொது நூலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார். மல்லாங்கிணரில் 55 லட்சரூபாயில் வே.தங்கப்பாண்டியன் நினைவு பொது நூலகம், எம்.பி., நிதியிலிருந்து உயர்கோபுர மின்விளக்கு, எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல... |
தமிழகம் | ஆன்மிக சொற்பொழிவு | ராஜபாளையம்: ராஜபாளையம் சைவ வேளாளர் சங்கம் சார்பில் பெரியகடை பஜார் விநாயகர் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமி சொற்பொழிவாற்றினார். சைவ வேளா ளர் சங்க தலைவர் சேதுராமலிங்கம், செயலாளர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ஜெகதீசன், முரளி கலந்து கொண்டனர். |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கல் | நரிக்குடி: நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கவுன்சிலர் போஸ் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகளை வழங்கினார். தலைமையாசிரியர் கவுரி கல்யாணி, ஊராட்சி தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தனர். |
தமிழகம் | மாம்பழம் பறிமுதல் | விருதுநகர்: விருதுநகரில் நகராட்சி கமிஷனர் ஜான்சன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், மோகன்குமார் ஆகியோர் பழக்கடைகளில் ஆய்வு செய்தனர். மார்க்கெட்டிலுள்ள பழக் கடைகளிலும், குடோவுன்களிலும் கல் வைத்து பழுக்க வைத்திருந்த 3 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். |
தமிழகம் | வளைகாப்பு விழா | சேத்தூர்: சொக்கநாதன்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது. டாக்டர் தங்கமாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார செவிலியர் பத்மசாலா, வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். 28 கர்ப்பிணிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். டாக்டர் அமுதவல்லி, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஏற்பாடு செ... |
தமிழகம் | மேலவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் | விருதுநகர்: தமிழகத்தில் மேலவை பிரதிநிதிகள் தேர்வுக்கான வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மேலவை அறிமுகப்படுத்தப் படவுள்ளது. இதில் பட்டதாரிகள் சார்பில் ஏழு உறுப்பினர்களும், பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஏழு உறுப்பினர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் ச... |
தமிழகம் | 100 சதவீதம் தணிக்கை பணியில் ரத்தான ரேஷன் கார்டுகளுக்கு மீண்டும் வாய்ப்பு | விருதுநகர்: தமிழகத்தில் 100 சதவீதம் தணிக்கை பணியில் ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்க நுகர்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கார்டுகள் குறித்து தணிக்கை செய்யும் பணி வீடு, வீடாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் கண்டறியப்பட்ட போலி கார்டுகளுக்கு பொர... |
தமிழகம் | ரூ.500 லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கைது நோட்டுகளை கிழித்து முழுங்க முயற்சி | வெம்பக்கோட்டை: சிவகாசி அருகே, அரசு நிதி உதவியை வழங்க 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சிவகாசி தாலுகா, வெம்பக்கோட்டை அருகே எதிர்கோட்டையை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இரு பெண் குழந்தைகள் பெற்றால் அரசு வழங்கும் நிதி உதவி... |
தமிழகம் | தனுஷ்கோடியில் சேதமடைந்த கட்டடம் அருகில் ஆக்கிரமிப்பு | ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் ஏற்பட்ட கோரப்புயலின் நினைவாக இன்றுவரை காட்சியளித்து கொண்டிருக்கும், சர்ச்,கோயில் போன்ற சேதமடைந்த கட்டடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தனுஷ்கோடியில் 1964 ல் நள்ளிரவில் வீசிய புயலினால் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததில், தனுஷ்கோடி துறைமுகம் உட்பட இங்கிருந்த அனைத்து கட்... |
தமிழகம் | போலீஸ் தேர்வுக்கு நாளை இலவச பயிற்சி | ராமநாதபுரம்: போலீஸ் தேர்வுக்கு மதுரை ஏ.ஐ.எம்., நிறுவனத்தால் ராமநாதபுரத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. சாலைத்தெரு லூயிஸ் லெவல் மெட் ரிக்., பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இப் பயிற்சியில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 94863 60716 என்ற எண்ணில் தொடர்பு க... |
தமிழகம் | கடலில் மூழ்கி ஒருவர் பலி | ஏர்வாடி: சென்னை நல்லாங் குப்பத்தை சேர்ந்த இப்ராகிம் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்துடன் நேற்று ஏர்வாடி தர்கா வந்தனர். இதில் பிளஸ் 2 படிக்கும் இம்ரான் (16) தனது நண்பருடன் சின்ன ஏர்வாடியில் உள்ள கடலில் குளித்தார்.அப்போது கடல் அலையில் சிக்கி இறந்தார். இவரது உடல் இன்னும் கிடைக்க வில்லை. ஏர்வாடி போலீசார் விசாரித்து வருக... |
தமிழகம் | மக்கள் பயன் பெறும் இடத்தில் தேவை அரசு நூலக கட்டடம் | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மருதகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்ததில் கட்டப்படும் அரசு நூலக கட்டடத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும்,'' என, மருதகம் கிராம மக்கள் முதுகுளத்தூர் ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அரப்போது ஊராட்சிக்குட்பட்ட மருதகத்தில் அரசு நூலக கட்டடம் தேர்வு செய்யப்பட... |
தமிழகம் | ஆயிரவைசிய இளைஞர் சங்கத்தின் பாராட்டு விழா | பரமக்குடி: பரமக்குடியில் ஆயிரவைசிய இளைஞர் சங்கத்தின் சார்பில் இலவச பாட நோட்டுகள், கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 வில் முதலாவது மற்றும் இரண்டாவது இடம் பெற்ற மாணவியர் மற்றும் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் மூன்றாம் மற்றும் நான்காம் இடம் பெற்ற மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இளைஞர் சங்க மற்றும் ஆயிரவைசிய சபைத்தலைவர் போ... |
தமிழகம் | இந்திய விமானபடை வீரர் பணியிடத்திற்கு தேர்வு | ராமநாதபுரம்: இந்திய விமானபடையில் படைவீரர்கள் பணியிடத்திற்கான தேர்வு ஆகஸ்ட்டில் நடைபெற உள்ளது. விமான படை வீரர் பணியிடத்திற்கு தேர்வு குரூப் ஒய் நான் டெக்னிகல் டிரேட்களில் (ஆட் டோடெக், ஐ.டி.ஐ., அண்ட் ஐ.ஏ.எப்., தொழிற்பிரிவுகள் தவிர) நடைபெற உள்ளது. 1990 ஜன.,1 முதல் 1994 பிப்., 28 தேதிக்குள் பிறந்த தமிழகம் மற்றும் புதுச்சேர... |
தமிழகம் | ரேஷன் பொருட்களின் வெளிசந்தை புழக்கம்... தாலுகா அலுவலகங்களில் குறட்டை சத்தம் மீண்டும் ஆரம்பம்! | ராமநாதபுரம்: மீண்டும் ரேஷன் பொருட்கள் பதுக்கல் தொடங்கியுள்ள நிலையில், தாலுகா வழங்கல் அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து வருகின்றனர். மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதும், பதுக்கப்படுவதும் தொடர்கிறது. முன்பு தொடர்ந்து இது போன்ற குற்றசாட்டுகள் அதிகரித்து வந்ததால், அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர்... |
தமிழகம் | பத்து முறை மின்தடை | கமுதி: கமுதியில் இரண்டரை மணிநேரம் போக அவ்வப் போது மின்நிறுத்தம் செய் யப்படுகிறது. இதையெல் லாம் தாண்டி பத்துமுறைக்குமேல் மின்நிறுத்தம் செய்கின்றனர். அக்ரஹாரம்,மேட்டுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மின் தடை செய்யப்படுகிறது. இதனால் குழந்தைகளும், முதியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். |
தமிழகம் | மன்னார் வளைகுடாவில் சுருங்கி வரும் தீவுகள் தூத்துக்குடியில் கண்காணிப்பு குறைவு | ராமநாதபுரம்: மன்னார் வளைகுடாவில் தீவுகள் சுருங்கி வரும் நிலையில் தூத்துக்குடி பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்திய கிழக்கு கடற்கரையில் பாம்பன் தீவிலிருந்து கன்னியாகுமரி வரை மன்னார் வளைகுடா பரவிஉள்ளது. இந்திய-இலங்கை கடற்கரைகளுக்கு இடையே கிழக்கு மேற்காக இதன் தூரம் 15 கடல் மைல் ஆகும். ... |
தமிழகம் | வீரன் அழகு முத்து கோன் சிலைக்கு அடிக்கல் பாளை.,யில் ஜூலை 11ம் தேதி திறப்பு | திருநெல்வேலி : பாளை.,யில் வீரன் அழகு முத்து கோன் சிலை அமைக்க நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சிலை வரும் ஜூலை மாதம் 11ம் தேதி திறக்கப்படுகிறது. யாதவ மகாசபை சார்பில் சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்து கோனுக்கு பாளையில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பாளை லூர்துநாதன் சிலை அருகில் இதற்காக இடம் தேர்வு ... |
தமிழகம் | ராமேஸ்வரம் கோயில் வடக்கு கோபுரம் பணி 6 ஆண்டுகளுக்கு பின் துவக்கம் | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் நின்றுபோன வடக்கு கோபுரம் கட்டும்பணி ஆறு ஆண்டுகளுக்குப்பின் நேற்று துவங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமை பெறாமல் மொட்டையாக காட்சியளித்துக் கொண்டிருந்த வடக்கு, தெற்கு கோபுரங்களை கட்டுவதற்கு ஜெயேந்திர சங்கரச்சாரியார் முன்வந்ததை தொடர்ந்து, 2001 செப். 13... |
தமிழகம் | 2 படகுடன் எட்டு மீனவர்கள் மாயம் | ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் முனியசாமி, முருகநாதன், கார்மேகம், சண்முகம், தங்கச்சிமடத்தை சேர்ந்த கென்னடி என்பவரின் படகில் மீனவர்கள் கென்னடி, ஜெயராமு, ராஜேஸ், நாட்டார் ஆகியோர் ,கடந்த 2 ல் ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
வழக்கம்போல் அ... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு நகராட்சியில் கட்டுப்பாட்டு அறை | தென்காசி : தென்காசியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி நகராட்சி கமிஷனர் செழியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ந... |
தமிழகம் | ஜம்புநதி அணை திட்டம் நிறைவேற்ற கோரி மனு | பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ஜம்புநதி அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக பிரமுகர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தோரணமலைக்கு பின்புறம் உள்ளது ஜம்புநதி. இதற்கு தெற்கே ராமநதி அண... |
தமிழகம் | சிறுமளஞ்சி - அணைக்கரை தாம்போதி பாலம் பணி துவக்கம் | ஏர்வாடி : சிறுமளஞ்சி - அணைக்கரைக்கு இடையே நம்பியாற்றின் குறுக்கே 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தாம்போதி பாலம் அமைக்கும் பணியை ராஜாக்கள்மங்கலம் பஞ்.,தலைவர் தமிழ்செல்வன் துவக்கி வைத்தார்.
சிறுமளஞ்சி - அணைக்கரை ஊர்களுக்கு இடையே நம்பியாற்றின் குறுக்கே தாம்போதி பாலம் கட்ட வேண்டுமென்று பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.... |
தமிழகம் | தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை | கடையநல்லூர் : தொடரும் தேங்காய் விலை வீழ்ச்சியினை அடுத்து தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கரும்புக்கு விலை நிர்ணயம் போன்று தேங்காய்க்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளின் பிரதான சாகுபடியாக தென்னை சாகுபடி விளங்கி வருகிறது. இதனை பொறுத்தவரை மாவட்ட... |
தமிழகம் | சிங்கிகுளம் பச்சையாற்றில் மணல் அள்ளுவதை தடை செய்ய கோரிக்கை | களக்காடு : களக்காடு யூனியன் சிங்கிகுளம் பச்சையாற்றில் மீண்டும் மணல் அள்ளுவதை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு யூனியன் சேர்மன் தமிழ்செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மனுவில் கூறியிருப்பதாவது:- களக்காடு யூனியன் சிங்கிகுளம் பச்சையாற்றில் கடந்த ஆண்டு மணல் ஜேசிபி இயந்திரம் மூலம் அள்ளப்ப... |
தமிழகம் | விவசாயிகளுக்கு அனுபவ சுற்றுலா | மதுரை: தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் சேடபட்டி வட்டார விவசாயிகள், அனுபவ சுற்றுலாவாக, பிற மாவட்ட பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சேடபட்டி ஊராட்சித் தலைவி வளர்மதி, விவசாயிகளை ஒருங்கிணைத்தார். தோட்டக்கலை பயிர்களின் மகசூலை பெருக்க, ஒட்டுபழமரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடவு, சாகுபடி உத்திகள், ரகத் தேர்வு, உப்புத்... |
தமிழகம் | ஆழ்வார்குறிச்சி பகுதியில் 8 மணி நேரம் மின்தடை பஸ் மறியல் செய்ய இந்திய கம்யூ.,முடிவு | ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர் உட்பட கடையம் வட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக முன்னறிவிப்பு இன்றி 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதை கண்டித்து பஸ் மறியல் செய்ய இந்திய கம்யூ., கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
கடையம், முதலியார்பட்டி, ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, திருமலையப்பபுரம், கரு... |
தமிழகம் | மதுரை கோட்ட ரயில்வேயில் டிரைவர்கள் பற்றாக்குறை பணிச்சுமையால் உணவு, தூக்கம் இல்லை | மதுரை: மதுரை கோட்ட ரயில்வேயில் டிரைவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 8 மணி நேரம் வேலைக்கு பதிலாக 14 மணி நேரம் வரை வேலை பார்ப்பதால் தூக்கம், உணவின்றி டிரைவர்கள் சோர்வடைகின்றனர்.மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, மணப்பாறை (த... |
தமிழகம் | புதிய காய்கறி மார்க்கெட் இன்று திறப்பு | மதுரை: பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட மதுரை சென்ட்ரல் மார்க்கெட் இன்று திறக்கப்படுகிறது. மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கும், சுகாதார சீர்கேட்டுக்கும் காரணமாக இருந்தது சென்ட்ரல் மார்க்கெட். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருவோரை முகம் சுளிக்க வைத்தது. எனவே, சென்ட்ரல் மார்க்கெட்டை இடமாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்... |
தமிழகம் | மதுரை காமராஜ் பல்கலை மாலை நேர கல்லூரியில் சேர்க்கை | மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மாலைநேரக் கல்லூரியில் 2010 - 11ம் ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இளநிலையில் பி.சி.ஏ., பி.எஸ்சி., (ஐ.டி), பி.காம், பி.பி.ஏ., எம்.எஸ்சி (சி.எஸ் அண்டு ஐ.டி.,), எம்.சி.ஏ., எம்.காம்(சி.ஏ) படிப்புகளும், பி.ஜி.டி. சி.ஏ., கம்ப்யூட்டர் படிப்புகளுக்க... |
தமிழகம் | சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தேசிய கொள்கை -(இன்று உலக சுற்றுச்சூழல் தினம்)- | ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி கொண்டாடப்படும் சுற்றுச்சூழல் தினத்தின்போது சில மையக்கருத்துக்கள் பின்பற்றப்படும். இந்த ஆண்டு சில மையக்கருத்துக்களை வலியுறுத்த உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. சுற்றுச்சூழல் சம்மந்தமான பிரச்னைகளை மனிதநேயத்துடன் அணுக வேண்டும்; வளங்குன்றாத, சமவிகித வளர்ச்சியை ஈட்டும் வகையில் மக்களுக்கு விழிப்பு... |
தமிழகம் | மதுரை அருகே தண்டவாளத்தில் வாலிபர் உடல் டில்லி மாணவர் என அடையாளம் தெரிந்தது | வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர், டில்லி யோகியா கல்லூரி மாணவர் நரேந்திரசர்மா (23) என அடையாளம் தெரிந்தது. சோழவந்தான் ரயில்வே கேட் அருகே 100 அடி தூரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் கிடந்தது.
மதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். ந... |
தமிழகம் | வீரவநல்லூர் அருகே உப்பாற்று ஓடையில் அரசு பஸ் கவிழ்ந்தது; ஒருவர் பலி : 43 பேர் படுகாயம் | வீரவநல்லூர் : வீரவநல்லூர் அருகே அரசு பஸ் உப்பாற்று ஓடையில் கவிழ்ந்து 44 பேர் காயமடைந்தனர். நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து பாபநாசம் நோக்கி அரசு பஸ் நேற்று மதியம் கொண்டிருந்தது. பஸ்சில் 59 பயணிகள் இருந்தனர். வீரவநல்லூர் உப்பாற்று ஓடை அருகே பஸ் சென்ற போது எதிரே ஒரு கார் வந்தது. கார் மீது நேருக்கு நேர் மோதுவதை தடுக்க ... |
தமிழகம் | பழநி யூனியன் கவுன்சிலருக்கு ஐகோர்ட் கிளை முன்ஜாமீன் | மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி அருகே உரவியாபாரி காரை சேதப்படுத்திய வழக்கில், யூனியன் கவுன்சிலர் ராமசாமி உட்பட இருவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பழநி ஆயக்குடி அருகே பொட்டம்பட்டியில் உரக்கடை நடத்தி வருபவர் ஞானபண்டிதன். இவரது கடையில் புகுந்து ராமசாமி, அவரது உறவினர் நாச்சிமுத... |
தமிழகம் | மேலூர் அருகே ரூ.2500 கோடியில் டயர் தொழிற்சாலை மு.க. அழகிரி முயற்சி | மதுரை: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் முயற்சியால், மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பலக்காரன்பட்டியில் மைசூருவை சேர்ந்த பால்கன் டயர் தொழிற்சாலை அமைகிறது. தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க பால்கன் நிறுவனம் முடிவு செய்தது.
இதனை மதுரையில் நிறுவ வேண்டும் என மு.க.அழகிரி கேட்டுக்கொண்டதன் பேரில், இங்கு தொ... |
தமிழகம் | போக்குவரத்து காரணமாக நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்: லோகோ ஊழியர்கள் கருத்து | மதுரை: மதுரை அருகே கள்ளிக்குடியில் போக்குவரத்து காரணமாக நிர்வாகத்தால் சரக்கு ரயில் நிறுத்தப் பட்டதாக லோகோ ஓடும் தொழிலாளர் கழகம் தெரிவித்துள்ளது. மதுரை கோட்ட செயலாளர் ந. நாராயணன் கூறியதாவது: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சரக்கு ரயில் கடந்த மே 28ம் தேதி இரவு 3 மணிக்கு புறப்பட்டது. முருகதாஸ் காந்தி, ... |
தமிழகம் | ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் 80 ஏக்கர் நிலம் நலத்திட்டங்களை பெற முடியாமல் மக்கள் அவதி கண்டு கொள்ளாத அ | ஒரு சென்ட் புறம்போக்கு நிலத்தை ஏழைகள் ஆக்கிரமித்தால் கூட புல்டோசர் மூலம் அவை அகற்றப்படும். ஆனால் மதுரை அருகே கருப்பாயூரணியில் சுமார் 80 ஏக்கர் புறம்போக்கு நிலம் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இக்கிராம மக்கள் சமுதாயக்கூடம் கட்ட மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் முயற்சி செய்தனர்.
தனியார் ஆ... |
தமிழகம் | பேராசிரியை தற்கொலை: கணவருக்கு முன்ஜாமீன் | மதுரை:மதுரையில் வரதட்சணை கொடுமையினால் பேராசிரியை தற்கொலை செய்த வழக்கில் வக்கீல் கணவருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை ஐகோர்ட் கிளை அரசு வக்கீல் எஸ்.பி.சாமுவேல்ராஜ். இவரது மகன் வக்கீல் கால்வின் கிறிஸ்டோபருக்கும், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஸ்டாலின் மைக்கேல் மகள் நிஷானா ஜெபமலருக்கும் கடந்தாண்ட... |
தமிழகம் | விமான நிலையத்தில் பாதுகாப்பு கூட்டம் | அவனியாபுரம்:மதுரை விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு கூட்டம், கலெக்டர் காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது.விமான நிலையத்தில் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பது, புதிதாக அமைக்கப்படும் டெர்மினல் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும், என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.
விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி ப... |
தமிழகம் | இலவச மருத்துவ முகாம் | மதுரை:மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள ஆர்தர் ஆசிர்வாதம் மருத்துவமனையில் நாளை இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கும் இந்த முகாமில் டாக்டர் ஜெபசிங் சிகிச்சை அளிக்கிறார். தேர்வு செய்யப்படும் நோயாளிகளுக்கு அரசு காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படும். முகாமி... |
தமிழகம் | ஏ.டி.எம்., துவக்கம் | மதுரை: மதுரையில் முதன் முதலாக ஆந்திரா வங்கி கிளை சார்பில் தெற்குமாசி வீதியில் ஏ.டி.எம்., திறப்பு விழா நடந்தது. கலெக்டர் காமராஜ் துவக்கி வைத்தார். பொது மேலாளர் ஜோகிராஜ், கிளை மேலாளர் விஜயாலயன் பங்கேற்றனர். |
தமிழகம் | அரசு மீனாட்சி கல்லூரியில் ஜூன் 18ல் கவுன்சிலிங் | மதுரை:மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஜூன் 18ல் துவங்குகிறது. விண்ணப்பம் பெற கடைசி நாள் ஜூன் 7.முதல்கட்டமாக ஜூன் 18ல் விளையாட்டு வீரர்கள், ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
ஜூன் 21 ல் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் அறிவியல், கணிதம், இயற... |
தமிழகம் | நகைபறிப்பு | மதுரை:மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரியா(34). நர்சிங் கல்லூரியில் படிக்கிறார். நேற்று முன் தினம் வீட்டருகே வந்தபோது, பின் னால் வந்த நபர், ஹரி பிரியா கழுத்தில் இருந்த ஒரு பவுன் நகையை பறித்துச் சென்றார். கருப்பாயூரணி போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | தொடரும் மின் வெட்டை கண்டித்து ஊமச்சிகுளத்தில் ரோடு மறியல் | ஊமச்சிகுளம்:மதுரை புறநகர் பகுதியில் 20 மணி நேரம் தொடரும் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். மதுரையில் கடந்த மாதம் வரை மூன்று மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தது. காற்றாலை மின் உற்பத்தி துவங்கியதை தொடர்ந்து ஜூன் 1ம் தேதி முதல் நகர் பகுதியில் இரண்டு மணி நேரமும், புறநகரில் மூன்று மணி நேரமாகவும் குறைக்கப... |
தமிழகம் | இலவச தொழில்நுட்பப் பயிற்சி | மதுரை:மதுரை கே.புதூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆக. 2010க் கான இலவச தொழில் நுட்பப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன. கடைசிநாள் ஜூன் 21. கம்ப்யூட்டரில் சி.ஓ.பி.ஏ., மற்றும் டி.டி.பி.ஓ., ஓராண்டு பயிற்சிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெறவேண்டும்.
இரண்டாண்டு கால எலக்ட்ரானிக் மெக்கானிக் பயிற்சிக்கு பத்தாம் வகு... |
தமிழகம் | யானைக்கல், மகால் ரோட்டில் நெரிசலுக்கு தீர்வு | மதுரை:மதுரை யானைக்கல் பகுதி டூவீலர் பார்க்கிங்கிற்கு தடைவிதித்தும், மகால் ரோட்டில் பஸ் ஸ்டாப்பை இடமாற்றியும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நெல்பேட்டையில் இருந்து யானைக்கல் சந்திப்பிற்கு செல்லும் வழியில், இடதுபுறம் டூவீலர் பார்க்கிங் இருந்தது. இப்பகுதியில் டூவீலர் சீட் கவர் தைத்து கொடுக்கும் கடைகள், பயன்படுத்திய டூவ... |
தமிழகம் | மேலூரில் ஐஸ்கட்டி மழை | மேலூர்:மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலூரில் அரை மணி நேரம் ஐஸ்கட்டி மழை பெய்தது.மேலூரில் மாலை 4.30 முதல் 5 மணி வரை ஐஸ்கட்டி மழையும் தொடர்ந்து இரண்டு மணிநேரம் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் சாய்ந்தன. சிவகங்கை ரோட்டில் அதிக மரங்கள் சாய்ந்தன. கணபதியாபுரம் ஜங்ஷனில் நான்கு மரங்... |
தமிழகம் | உலகச் சுற்றுச்சூழல் தினம் | மதுரை:மதுரை பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பயிலரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியை (பொறுப்பு) கிருஷ்ணகுமாரி வரவேற்றார். மாநகராட்சி முதன்மைக் கல்வி அலுவலர் அம்மையப்பன் தலைமை வகித்து பேசுகையில், ""காற்று, நீர், சுற்றுச்சூழல் மாசு அடைவ... |
தமிழகம் | மாணவர் மீது வழக்கு | சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்தவர் பூவிழிராஜா(21). புதூர் ஐ.டி.ஐ.,யில் டர்னராக பயிற்சி பெறுகிறார். மே 28ல் ஐ.டி.ஐ.,க்கு வந்த பெண் போலீசை கேலி செய்ததாக பூவிழிராஜா மீது புகார் எழுந்தது. அவரிடமும், உறவினர்கள் யோகநாதன், நாகேந்திரனிடமும் ஐ.டி.ஐ., துணை முதல்வர் இளங்கோ விசாரித்தார். அப்போதுதன்னிடம் வாக்குவாதம் செய... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.