category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
245 வழக்குகள் பதிவு
மதுரை நகரில் நேற்று முன் தினம் இரவு அனைத்து பிரிவு போலீசார் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியது; ஆவணங்கள் இல்லாதது உட்பட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.20 ஆட்டோக்கள் மீது வழக்கு மதுரை அரசு மருத்துவமனை வளாகத்திலும், வாசலிலும் போக்...
தமிழகம்
விவசாயிகளுக்கு அனுபவ சுற்றுலா
மதுரை: தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் சேடபட்டி வட்டார விவசாயிகள், அனுபவ சுற்றுலாவாக, பிற மாவட்ட பண்ணைககளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சேடபட்டி ஊராட்சித் தலைவி வளர்மதி, விவசாயிகளை ஒருங்கிணைத்தார்.  தோட்டக்கலை பயிர்களின் மகசூலை பெருக்க, ஒட்டுபழமரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடவு, சாகுபடி உத்திகள், ரகத் தேர்வு, உப்பு...
தமிழகம்
சென்ட்ரல் மார்க்கெட் இடம் மாறினால் கிடைக்கும் நன்மைகள் என்ன
மதுரையின் மத்தியில் அமைந்து, நகரின் அழகைக் கெடுப்பது மட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வந்த, சென்ட்ரல் மார்க்கெட்டை இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த காலம் முதல் இக்கோரிக்கை எழுந்துள்ளது. முதலில் கூடல்நகருக்கு சென்ட்ரல் மார்க்கெ...
தமிழகம்
எஸ்.ஏ.ராஜா சிகிச்சைக்கு அனுமதி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் செயல்படும் பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகளின் நிறுவனர் எஸ்.ஏ.ராஜா. ஆலங்குளத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா 2004ல் கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனையில் உள்ளார். இவருக்கு இதயநோய் காரணமாக நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்த...
தமிழகம்
மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு கூட்டம்
அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு கூட்டம், கலெக்டர் காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது. விமான நிலையத்தில் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பது, புதிதாக அமைக்கப்படும் டெர்மினல் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும், என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டன. விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி...
தமிழகம்
ஜல்லிபட்டியில் மழை வேண்டி சிறப்பு பூஜை
உடுமலை: உடுமலை ஜல்லிபட்டியில், பொம்மையன் கோவில் இரண்டாமாண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி பருவ மழை வேண்டியும், கால்நடைகள் அதிகரிக்கவும் புல்லாங்குழலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. உடுமலை அருகே ஜல்லிபட்டியில், கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தும் பொம்மையன் கோவில் உள்ளது. கோவிலுக்கு கடந்தாண்டு...
General
பிரெஞ்ச் ஒப்பன்: பைனலில் நடால்
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பைனலில் ஸ்பெயினின் ரபெல் நடால், சுவீடனின் சோடர்லிங்கை நாளை எதிர்கொள்கிறார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரியாவின் ஜர்ஜன் மெல்ஜருடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் துவக்...
தமிழகம்
வால்பாறை தேயிலை தோட்டத்தில் புகுந்த பஸ்
வால்பாறை: வால்பாறை அருகே, கட்டுப்பாடு இழந்த அரசு பஸ், தாறுமாறாக ஓடி தேயிலை தோட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், வால்பாறை புதுக்காடு எஸ்டேட் பகுதியிலிருந்து பொள்ளாச்சிக்கு தினமும் காலை 6.30 மணிக்கு பஸ் (தடம் எண் 1631) இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை டிரைவர் ஏசுதாஸ் நேற்று வழக்கம் போ...
தமிழகம்
ஐ.ஏ.எஸ்., தேர்வில் வால்பாறை மாணவர் சாதனை
வால்பாறை: வால்பாறையை சேர்ந்த மாணவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். வால்பாறை டவுன் காமராஜ் நகரை சேர்ந்தவர் கருப்பையா. வியாபாரி. இவரது மனைவி முத்துலட்சுமி சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.இவரது மகன் ரோஹன்ராஜ் வால்பாறை திருஇருதய மெட்ரிக் பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்துவிட்டு, வால்பாறை அரசு மேல்நிலைப்பள...
தமிழகம்
புன்செய் புகளூர் டவுன் பஞ்.,ல் குடிநீர் அபிவிருத்திப் பணிகள்
வேலாயுதம்பாளையம்: புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்தில், தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 85 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. புன்செய் புகளூர் தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து மக்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் தற்போது கிழக்கு தவிட்டுப்பாளையம் அரு...
தமிழகம்
காமன்வெல்த் போட்டி: டிக்கெட் விற்பனை
புதுடில்லி: காமன்வெல்த் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று முதல் துவங்கியது. டிக்கெட் விலை ரூ. 50 லிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டில்லியில் வரும் அக். 3 ம் தேதி முதல் 14 வரை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று துவங்கியது. டிக்கெட்டுகளை www.tickets....
தமிழகம்
கேரளாவுக்கு கடத்த முயன்ற அரிசி பறிமுதல்
கரூர்: கேரளாவுக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 46 அரிசி மூடைகளை கரூர் வருவாய்த் துறையினர் நடத்திய சோதனையின் போது பறிமுதல் செய்தனர். திருச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, கரூர் தனி தாசில்தார் மதிவாணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படிப்படையில், நேற்றுமுன்தினம் இரவு பாலக்காடு சென்ற ரய...
தமிழகம்
விவசாயிகளுக்கு இலவச மரக்கன்று வழங்கும் விழா
கரூர்: கரூர் உழவர்சந்தையில் வேளாண் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. விவசாயிகளுக்கு கலெக்டர் (பொ) முனிரத்தினம் புங்கை மற்றும் வேப்பமர கன்றுகளை வழங்கினார். கரூர், வேலாயுதம்பாளையம், குளித்தலை, பள்ளப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் உழவர் சந்தை அமைக்கப்ப...
தமிழகம்
மின்தடை கண்டித்து மறியல் பள்ளப்பட்டியில் ஆஃபீஸ் முற்றுகை
கரூர்: கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் நாள்தோறும் 10 மணி நேரம் மின்தடை செய்வதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்றுமுன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் வாங்கப்பாளையம், வெங்கமேடு பகுதிகளில் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வரையும், இரவு முழுவதும் மின்தடை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மின்வாரியத்தி டம் பலர் தெரிவி...
தமிழகம்
குளித்தலை பஸ் ஸ்டாண்டுக்குள் பொன்னமராவதி பஸ் வந்து செல்ல கோரிக்கை
குளித்தலை: குளித்தலை வழியாக பொன்னமராவதியில் இருந்து மணப்பாறை, தோகமலை, குளித்தலை, முசிறி வழியாக நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் ஈரோட்டுக்கு மூன்று பஸ்கள் சென்று வருகின்றன. பொன்னமராவதிக்கு செல்வதுக்கு குளித்தலையில் இரவு 3.30 மணிக்கு வருகிறது. இந்த பஸ் முசிறியிலிருந்து குளித்தலை சுங்ககேட், தோகமலை, மணப்பாறை வழியாக பொன்னம...
தமிழகம்
விவசாயிகளுக்கு இலவச மரக்கன்று வழங்கும் விழா
கரூர்: கரூர் உழவர்சந்தையில் வேளாண் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. விவசாயிகளுக்கு கலெக்டர் (பொ) முனிரத்தினம் புங்கை மற்றும் வேப்பமர கன்றுகளை வழங்கினார். கரூர், வேலாயுதம்பாளையம், குளித்தலை, பள்ளப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் உழவர் சந்தை அமைக்கப்ப...
தமிழகம்
ராணுவ இசைக் குழுவினர் நிகழ்ச்சி
குன்னூர்: குன்னூரில் இன்று, ராணுவ இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று, உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, நீலகிரி கலாச்சார சங்கத்தின் சார்பில் சூழல் கலாச்சாரம் என்ற தலைப்பில், வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ பாண்டு வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது; இந்திய ஜனாதிபதி வி...
தமிழகம்
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
உடுமலை: உடுமலை பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால், அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. உடுமலை பகுதிகளில் ஐந்து மாதங்களாக கடும் வறட்சி நிலை நீடித்து வந்த நிலையில், தென் மேற்கு பருவ மழை துவங்கியுள்ளது. இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் உடுமலையில் 20 மி.மீ., மழை பெய்துள...
தமிழகம்
எழுத்துக்கூட்டல் போட்டி : இந்திய வம்சாவழி சிறுமி சாம்பியன்
வாஷிங்டன் : அமெரிக்காவில் ஆண்டுதோறும் எழுத்துக்கூட்டல் போட்டி நடைபெறும். National Spelling  Bee Contest என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக இந்திய வம்சாழியைச் சேர்ந்த குழந்தையே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறி்ப்பிடத்தக்கது. வடக்கு ராயல்டன் மாகாணத்தில் வசிக்கும் அனாமிகா வீரமணி (14) , இந்த...
General
ஹெட்லியை விசாரிக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி
சிகாகோ : மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் விசாரிக்க இந்திய புலனாய்வு குழு அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர். அமெரிக்கா‌ சென்று 4 நாட்களாகியும் இன்னும் ஹெட்லியிடம் விசாரணை நடத்தப்படவில்லை. எப்போது ஹெட்லியிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படும் , எந்த மாதிரியான விசாரணைக்கு அன...
தமிழகம்
பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் பைனலில் பயஸ்
பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் லியான்டர் பயஸ் இன்று விளையாடுகிறார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றால், 12  கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார். கடைசியாக பயஸ் - காரா பிளாக் ‌ஜோடி கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியி...
தமிழகம்
விழுப்புரத்தில் சாலை விபத்து : எஸ்.ஐ., பலி
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் சாலை விபத்தில் சிக்கி எஸ்.ஐ., ஒருவர் பலியானார். விழுப்புரம் , வடபொன்பரப்பி ஸ்டேஷனில் குற்றப்பிரிவு எஸ்.ஐ., ஆக இருப்பவர் கலியமூர்த்தி. இவர் நேற்று இரவு பணி முடித்து பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சாலை விபத்தில் சிக்கி பலியானார். சம்பவம் குறித்து போல...
இந்தியா
மே.வங்க ரயில் விபத்து : ஒருவர் கைது
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்க்கப்பட்ட சம்பவத்தில் 148 பேர் பலியாகினர். இந்த கோர சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், காகென் மஹதோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காகென் மாவோயிஸ்டு ஆதரவு இயக்கமான பி.சி.பி.ஏ., உறுப்பினர். இந்த சதியில் பப்பி மஹதோ, உமாகாந்தா மஹதோ ஆகியோருக்கு முக்‌...
தமிழகம்
ஆத்தூரில் ரயில் பாதையில் விரிசல்
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டது. ஆத்தூர் தலைவாசல் பகுதியில், வஷிஷட் நதியில் குறுக்கே ரயில்வே பாலம் இருக்கிறது. இந்த பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக‌ வந்த அதிகாரிகள் விரிசலை பெரிய இரும்பு கிளாம்புகள் கொண...
இந்தியா
மார்க்சிஸ்ட் கம்யூ., பொலிட் பீரோ கூட்டம் : புத்ததேவ் புறக்கணிப்பு
புதுடில்லி : டில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தி்ல் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கலந்து கொள்ள மாட்டார் என தெரிகிறது. கட்சிக்குள் இது சலசலப்லை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது...
தமிழகம்
மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை
சென்னை : தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது . கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ. 298 அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 749க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 992க்கு விற்கப்படுகிறது.
தமிழகம்
ராமநாதபுரத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மீ்ன்பிடி தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மன்னார் வளைகுடாவில் இருக்கும் 21 தீவுகளில் ஒளிரும் மிதவைகள் போடுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீன்பிடி தொழிலாளர்கள் 2000 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தமிழகம்
சோறு தண்ணி இல்லாமல் கஷ்டப்படுறோம் ; எகிப்தில் வாடும் 30 தமிழர்கள் மீட்கப்படுவது எப்போது ?
சென்னை: எகிப்தில் வேலைக்காக சென்ற தமிழர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் , வேலைப்பளுவை சுமத்தி கொடுமை செய்வதாக சென்னை கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீட்கப்படுவார்களா , நாங்கள் யாரிடம் போய் சொல்லுவோம் என அங்கு சென்றுள்ள நபர்களின் தாயார் மற்றும் மனைவிகள் கண்ணீர் வடிக்கின்றனர். சென்னை மற்றும் மதுரை சுற்றுப்புற ...
தமிழகம்
பேரூரில் மனைவி வெட்டிக் கொலை : கணவன் தற்கொலை
பேரூர் : பேரூரில் மனைவி வெட்டிக் கொலை செய்யப்‌‌பட்டு விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டார். ‌கோவை மாவட்டம் பேரரூர் நாகைகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (55), இவரது மனைவி கமலா (45). இவர்களுக்கு இடையே சொத்து தகராறு நிலவி வந்தது. இந்நிலையில் கமலாவை தலை, கை, கால்கள் தனித்தனியாக வெட்டி படுகொலை செய்து, பிணத்தை வீட...
General
முத்தரப்பு தொடர் : இலங்கை வெற்றி
ஹராரே : முத்தரப்பு தொடரின் இன்றைய முக்கியமான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹராரேயில் நடந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் 269 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவரில் 4 விக்கெட...
தமிழகம்
ஓமனில் புயல் : இந்தியர் உள்பட 3 பேர் பலி
துபாய் : ஓமனில் பெட் புயல் தாக்கி இந்தியர் உள்பட 3 பேர் பலியாகினர். ஓமன் கூரியத் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து விழுந்தது. மின் கம்பங்கள் அறுந்து விழுந்ததில் இந்தியர் ஒருவர் இறந்தார். அவரது அடையாளம் தெரியவில்லை. இதே போல் வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் இறந்துள்ளார். மஸ்கட் உள்ள் முக்கிய பகுதிகளில் கன மழையால் இய...
தமிழகம்
ரவிசங்கரை சுடும் எண்ணம் இல்லை ; ஆசிரமம் அருகே பண்ணையார் துப்பாக்கியுடன் கைது ?
பெங்களூரு: வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார். என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது . தோட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டபோது அந்த குண்டு தவறுதலாக ஆசிரமம் நோக்கி பாய்ந்திருக்கலாம்  என கைது செய்யப்பட்ட பண்ணையார் போலீசாரிடம் கூறியுள...
தமிழகம்
தென் சென்னையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெ., அறிவிப்பு
சென்னை : தென் சென்னையில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : சென்னை நகரில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அமல்படுத்தியுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும், காலாவதி மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்...
தமிழகம்
திருப்பூரில் பனியன் கம்பெனியில் தீ
திருப்பூர் : திருப்பூரில் பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. ஜெனரேட்டரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதில் தீ பிடித்துள்ளது. மூன்று மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம‌டைந்துள்ளன.
தமிழகம்
இளம் பெண் மர்ம சாவு விவகாரம் :‌ கோவா அமைச்சர் ராஜினாமா
பனாஜி : கோவா மாநில இளம் பெண் மர்ம சாவு விவகாரத்தில் கோவா சற்றுலா துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ பாசியோ ராஜினாமா செய்தார். அவரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இன்று மீண்டும் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் தொடர்பு கொண்ட போது , அவரை காணவில்லை. அனைத்து போலீஸ...
தமிழகம்
சின்னமனூரில் சாலை விபத்து : 2 வாலிபர்கள் பலி
தேனி : தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர். கோட்டயத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்கள் விபத்துக்கு உள்ளானார்கள். க.புதப்பட்டி அருகே அவர்கள் கார் வந்து கொண்டிருந்த போது மினிடோர் வேனுடன் மோதியது. இதில் 4 மாணவர்களும் படுகாயமடைந்தனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க...
தமிழகம்
தேனியில் சாலை விபத்து : 2 பேர் பலி
தேனி : தேனியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர். தேனி பழனிசெட்டிதட்டி கிராமத்தில் கதிர் அறுக்கும் பணிக்காக 2 பெண்கள், கதிர் அறுக்கும் இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற வாகனம் வயல் வெளியில் கவிழ்ந்தது. அந்த விபத்தில் எஸ்.வாடிப்பட்டியை சேர்ந்த பொம்முத்தாய் (34) , லலிதா (40) என 2 பேர் இறந்தனர். ச...
தமிழகம்
சாலை விபத்தில் 10 பேர் பலி : தேனியில் பரிதாபம்
தேனி : தேனியில் டி. சுப்புலாபுரம் என்ற பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில், வேனில் இருந்த 10 பேர் இறந்தனர். சுப்புலாபரம் விலக்கில் வேனும் - லாரியும் மோதிக் கொண்டன. இதில் 10 பேர் பலியாகினர்.
தமிழகம்
தி.மு.க., வில் இணையப்போகிறேன் : சின்னசாமி அறிவிப்பு
கரூர் : அ.தி.மு.க ., வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் முத்துசாமி அண்மையில் தி.மு.க., வில் இணைந்தார். இவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கரூர் சின்னசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தான் வருகிற 10ம் தேதி தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க., வில் இணையப்போ...
தமிழகம்
ஒரே நாளில் 3 விபத்து: 14 பேர் பலி !
தேனி : ஒரே நாளில் தேனி மாவட்டத்தில் நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் 14 பேர் பலியாயினர்.  சின்னமனூர், பழனிசெட்டிதட்டி, டி. சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த 3 சாலை விபத்துக்களில் 14 பேர் பலியாயினர். கோட்டயத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாயினர். க.புதப்பட்டி அருகே அவர்கள் கார் ...
இந்தியா
சிரயு அமினுக்கு புனே அணி ஏலத்தில் தொடர்பு இல்லை : பி.சி.சி.ஐ.,
புதுடில்லி : ஐ.பி.எல்., இடைக்கால சேர்மனாக இருப்பவர் சிரயு அமின். இவருக்கு புனே அணியை ஏலத்தி்ல் எடுத்ததில் தொடர்பு இருப்பதாக லலித் மோடி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர் அளித்துள்ள பேட்டியில் : சிரயு அமினுக்கு புனே ஏலத்தில் எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.
தமிழகம்
அரசு அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர்கள் !
சேலம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மிகப்பெரிய குடோன் சேலத்தில் இருக்கிறது. இதன் ஒரு பகுதியில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அலுவலகமும், கிடங்கும் இருக்கிறது. இங்கு சமீந காலமாக குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். பெரிய ஆட்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டியுள்ளதால், இது போன்று சிறுவர், சிறுமியரை பணிக்க...
தமிழகம்
ஆத்தூரில் ஆசிரியர் மன்ற முப்பெரும் விழா
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் முப்பெரும் விழா நடந்தது. விழாவில் பேசிய அவர் : செம்மொழி மாநாட்டுக்கு கோவையில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு விடுப்பு அளித்தால் மாநாட்டில் கலந...
General
சீனாவில் நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு
பீஜிங் : சீனாவில் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் குவாங்க்சி ஜூவாங் மாகாணத்தில் கடும் மழை பெய்தது. இதை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 51 பேர் இறந்தனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகம்
நெல்லையில் நில மோசடி : கேரளாவை சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேர் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலியில் ரூபாய். 10 கோடி அளவுக்கு நிலமோசடி செய்த கேரளாவை சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மம்மு. இவர் கேரளாவில் சீட்டு தொகை பிரிப்பதாக கூறி பணம் வசூல் செய்து 100 ஏக்கர் அளவில் தேக்கு மர வளர்ப்பு திட்டம் என்ற பெயரில் நெல்லையில் ஊத்துமலை பகுதிய...
தமிழகம்
வடசென்னையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை : வடசென்னையில் அசுத்தமான குடிநீரால் காலரா நோய் பரவுவதால், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
கோவையில் ரயில் சோதனை ஓட்டம் : ஒருவர் பலி
கோவை : கோவையில் வடகோவை- இருகூர் இடையே அமைக்கப்பட்ட இரட்டை ரயில்பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது ரயிலில் சிக்கி ஒருவர் பலியானார்.
தமிழகம்
சர்ச் மார்பிள் தரையில் இயேசு உருவம் : நள்ளிரவில் திரண்ட கிறிஸ்தவர்கள்
ராமேஸ்வரம் : தங்கச்சிமடம் குழந்தை இயேசு சர்ச்சில் மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் இயேசு உருவம் தோன்றியதாக தகவல் பரவியதால் , இதனைக்கான ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நள்ளிரவில் சர்ச்சில் திரண்டனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தில் சமீபத்தில்தான் குழந்தை இயேசு சர்ச் திறக்கப்பட்டது. நேற்று இரவில் இங்கு பிர...
தமிழகம்
கார்களை கடத்தி டிரைவர்களை கொல்லும் கும்பல் சிக்கியது
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே, கார்களை வெளிமாவட்டத்திலிருந்து கடத்திவந்து அதன் டிரைவர்களைக் கொன்று, அக்கார்களை மோசடியாக விற்கும் கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். திருச்செந்தூர் அருகே சமீபத்தில் தோட்டத்தில் வாலிபர் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், அவர் செங்கல்பட்டைச்சேர்ந்த கார்டிரைவர் எனத...
தமிழகம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் பிரான்சிஸ்கா ஷியாவோனே
பாரிஸ் : பாரிசில் நடந்து வரும்பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் பிரான்சிஸ்கா ஷியாவோனே சாம்பியன் பட்டம் வென்றார். இவர், தன்னை எதிர்த்து விளையாடிய சமந்தா ஸ்டோசரை 6-4,7-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். பாரிஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இத்தாலிய பெண் என்ற பெருமையை ஷி...
இந்தியா
ஜார்க்கண்ட் ராஜ்பவனில் தமிழ்
ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு பா.ஜ., ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு, தற்போது ஜனாதிபதி ஆட்சி அங்கு அமலில் உள்ளது. ஜார்க்கண்ட் கவர்னர் தான் தற்போது அங்கு ஆட்சி நடத்துகிறார். அவர் நம்ம ஊர்க்காரர். முன்னாள் புதுவை முதல்வர் எம்.ஓ.எச்.பரூக் தான் தற்போது ஜார்க்கண்ட் கவர்னர். சவுதி அரேபியாவில் இந்திய தூதராகப் பணியாற்றிய பிறகு கவர்னராக ந...
தமிழகம்
ஸ்ரீவி.,யில் தண்ணீர் குடிக்க சென்ற இரு மான்கள் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தண்ணீர் குடிக்க சென்ற மான்கள், மாந்தோப்பில் போடப்பட்ட இரும்பு வேலியில் சிக்கி, பரிதாபமாக பலியானது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதியில், ஏராளமான மான்கள் உள்ளன. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனப்பகுதிகள் வறண்டு காணப்படு...
தமிழகம்
ஆசிரியையிடம் பட்டப்பகலில்ரூ. 3 லட்சம் தங்கச் செயின் பறிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியையிடம், 3 லட்சம் ரூபாய் தங்கச் செயின் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி, குறிஞ்சிநகர் குணசேகரன் மனைவி உஷா(32), தனியார் பள்ளி ஆசிரியை. இவர் நேற்று முன்தினம் மதியம் 12.45 மணியளவில், அப்பகுதி திருமண மண்டபத்தில் இருந்து நடந்து வீடுதிரும்...
தமிழகம்
ஐகோர்ட் நாளை திறப்பு
சென்னை : ஒரு மாத கால கோடை விடுமுறை முடிந்து, நாளை முதல் சென்னை ஐகோர்ட் வழக்கம் போல் இயங்கும். சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளைக்கு கோடை விடுமுறை விடப் பட்டது. மே 1ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. நாளை முதல் வழக் கம் போல் கோர்ட்டுகள் இயங்கும். தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ் உடன், நீதிபதி சிவஞானம...
தமிழகம்
ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கொடுமை : திண்டுக்கல் கலெக்டருக்கு நோட்டீஸ்
மதுரை : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூம்பாறை அருகே குடும்ப பிரச்னையில், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரிய மனு குறித்து பதிலளிக்கும்படி, கலெக்டர், எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கொடைக்கானல் பூம்பாறையை சேர்ந்த நடராஜன் தாக்கல் செய்த ரிட் மனு: எனக்கும், லட்சுமி என்பவர...
இந்தியா
ரவிசங்கர் ஆசிரம துப்பாக்கி சூடு சம்பவம்: சுட்டவரை கண்டுபிடித்தது கர்நாடக போலீஸ்
பெங்களூரு : வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீடித்த மர்மம், தற்போது விலகியுள்ளது. ஆசிரமத்தின் அருகிலுள்ள பண்ணையின் உரிமையாளர், தெரு நாய்களை பயமுறுத்த சுட்ட குண்டுதான் ஆசிரமத்தில் இருந்தவர் மீது பாய்ந்துள்ளது என, போலீசார் கூறியுள்ளனர். கடந்த மாதம் 30ம் தேத...
இந்தியா
தோழி மர்ம மரணம்: அமைச்சர் தலைமறைவு
பனாஜி : தோழியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் சிக்கியதை அடுத்து, கோவா சுற்றுலா அமைச்சர் பிரான்சிஸ்கோ, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்து விட்டு, தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். கோவா சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் பிரான்சிஸ்கோ பச்செகோ. தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த இவரின் தோழி நாடியா (ஏற்கனவே திரு...
தமிழகம்
மீனவ கிராமங்களில் கறுப்புக்கொடி
தூத்துக்குடி : மன்னார்வளைகுடா தீவுகளை சுற்றுலாத்தலமாக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் நேற்று 10 கிராம மீனவர்கள் வீடுகள், நாட்டுப்படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றுலாத்தலமாக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களில் நேற்று, மீனவர்கள் தங...
General
பிரெஞ்ச் ஓபன் : லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வி
பாரிஸ் : பாரிசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையிர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வியடைந்தது. இந்தியாவின் லியாண்டர் பயஸ்- செக் குடியரசின் லூகாஸ் லூயி ஜோடியை கனடாவின் டேனியல் நெஸ்டர்-செர்பியாவின் ஜிமோன்ஜிக் ஜோடி 7-5,6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட...
தமிழகம்
மாதவரம் மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தல்
சென்னை : மாதவரம் தனியார் மருத்துவமனையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை, மர்மபெண் நேற்று ஆட்டோவில் கடத்தி சென்றார். இந்த சம்பவத்தில் கடத்தல் கும்பலுக்கு தொடர்புள் ளதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர் ஒன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முரளிதரன்(37). திருவொ...
தமிழகம்
தமிழகம் முழுவதும் காணாமல் போன குழந்தைகளை கணக்கெடுக்க உத்தரவு
சென்னை : தமிழகம் முழுவதும் காணாமல் போன குழந்தைகள் குறித்து கணக்கெடுக்க, அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரியில் ராமாத்தாள் என்பவரது குழந்தை காணாமல் போன வழக்கில், புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்ட...
தமிழகம்
ஸ்ரீவி.,யில் தண்ணீர் குடிக்க சென்ற இரு மான்கள் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தண்ணீர் குடிக்க சென்ற மான்கள் மாந் தோப்பில் போடப்பட்ட இரும்பு வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனப்பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் வன விலங்குகள...
தமிழகம்
சர்ச் மார்பிள் தரையில் இயேசு உருவம்: நள்ளிரவில் திரண்ட கிறிஸ்தவர்கள்
ராமேஸ்வரம் : தங்கச்சிமடம் குழந்தை இயேசு சர்ச்சில் மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் இயேசு உருவம் தோன்றியதாக தகவல் பரவியதால் , இதனைக் கான ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நள்ளிரவில் சர்ச்சில் திரண்டனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தில் சமீபத்தில்தான் குழந்தை இயேசு சர்ச் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவில...
தமிழகம்
சூறாவளியில் சிக்கி 25 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் : விவசாயிகள் கண்ணீர்
அன்னூர் : அன்னூர் வட்டாரத்தில் வீசிய சூறாவளி காற்றால் 25 ஆயிரம் வாழை மரங்கள், 50க்கும் மேற்பட்ட தென்னை, தேக்கு, வேம்பு மரங்களும் முறிந்து விழுந்தன. கோவை, அன்னூர் வட்டாரத்தில் 1,000 ஏக்கருக்கும் அதிக பரப்பில் நேந்திரன் மற்றும் கதளி ரக வாழை பயிரிடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மாலை 3.30 மணிக்கு மேற்கு பகுதியிலிருந்து சூ...
தமிழகம்
இது உங்கள் இடம்
தோளில் சவாரி: எந்தக் கட்சி அதிகம்?வி.பி.சி.தாசன், அம்பத்தூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழக சட்டசபை கூட்டத் தொடரில், மின்சார மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின் போது, காங்கிரஸ் கட்சி சட்டசபை உறுப்பினர்களுக்கும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சட்டசபை உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அதில், "தி.மு.க.,...
தமிழகம்
5 இலங்கை மீனவர்கள் கைது
மண்டபம் : இலங்கையை சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர் பைபர் படகில் நாகப்பட்டினம் கடல்பகுதியில், நேற்று பிற்பகல் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் ஐந்து மீனவர்களையும் படகுடன் பிடித்தனர்.""பிடிபட்ட மீனவர்களை இன்று மண்டபம் கொண்டு வரப்பட உள்ளதாக, ''மண்டபம் இந்திய கடலோர க...
இந்தியா
திருமணம் செய்ய ஆசை: சொல்கிறான் கசாப்
மும்பை : மும்பை தாக்குதல் வழக்கில், தூக்கு தண் டனை விதிக்கப்பட்ட, பயங்கரவாதி கசாப், தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளான். மும்பை ஆர்தர் ரோடு, ஜெயிலில் உள்ள கசாபுக்கு, சில நாட்களாக சளி, இருமல் இருந்தது. கசாப் பின் உடல்நிலையை, சிறைத்துறை டாக்டர்கள், பரிசோதிக்க சென்றனர். அவர்களிடம், "நான் செக்ஸ் உறவு...
இந்தியா
நித்யானந்தாவை விடுவிக்க கோரி பக்தர்கள் பஜனை
பெங்களூரு : சாமியார் நித்யானந்தா, சிறைக்கு சென்று 40 நாட்களாகி விட்டன. நித்யானந்தாவின் ஜாமீன் மனுக்களை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர், ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க கோரி, நேற்று அதிகாலை முதலே, சிறைச்சாலை முன் கூடிய பக்தர்கள், கூட்டு பஜனை, உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். அவர்களுக்கு, போலீசா...
தமிழகம்
மண் சிற்பம் உருவாக்கும் பணிநான்கு நாளில் நிறைவடையும்:கனிமொழி உறுதி
கோவை:அலங்கார ஊர்திகள் உருவாக்குதல், மண்சிற்பங்கள் அமைக்கும் பணிகள் வரும் 10ம் தேதிக்குள் நிறைவடையும் என்று கனிமொழி எம்.பி., கூறினார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க அமைப்புக் குழு செயலரான கனிமொழி, ஊர்வலத்தில் இடம்பெறப் போகும் மண் சிற்பங்களையும், அலங்கார ஊர்திகள் அமைக்கும் பணியையும் பார்வையிட, கோவை வ.உ.சி., ம...
தமிழகம்
கருணாநிதியுடன் நாச்சியப்பன் சந்திப்பு
சென்னை : காங்கிரஸ் சார்பில், ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுதர்சன நாச்சியப்பன் முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இச்சந்திப்பின்போது, துணை முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழகம்
ஐ.டி., காரிடார் திட்ட ஆறு வழிப்பாதை பக்கவாட்டு பணிகள் படுமந்தம்
ஐ.டி., காரிடார் திட்ட ஆறு வழிப்பாதையின் சர்வீஸ் சாலை உள்ளிட்ட பக்கவாட்டு பணிகள் படுமந்தமாக நடந்து வருகின்றன. இதனால், ராஜிவ்காந்தி சாலை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கடும் பாதிப்படைந்து வருகின்றனர். ஐ.டி., காரிடார் திட்டம் எனப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராஜிவ்காந்தி சாலை ஆறுவழிப்பாதை பணிகள், 2005ம் ஆண...
தமிழகம்
ஆபத்தான விமான நிலையங்கள் எத்தனை?
சென்னை : மங்களூரு விமான விபத்துக்கு அங்கு அமைந் துள்ள விமான நிலையத் தின் அமைப்புதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அதைப் போல சிக்கலான அமைப்புள்ள விமான நிலையங்கள் இந்தியாவில் பல உள்ளன. மங்களூரு பாஜ்பே விமான நிலையம், "டேபிள் டாப்' விமான நிலையம் என்று அழைக் கப்படுகிறது. ஓடுபாதை தரையிலிருந்து உயரமாக, அல்லது மலைப்பாங்கான பகு...
தமிழகம்
சர்க்கரை ஆலைகள் மூலம் 183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி
சென்னை:கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் மூலம், 183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை, முதல்வர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார்.சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்தல் மற்றும் ஆலைகளில் உள்ள இயந்திரங்களை நவீனமயமாக்குதல் திட்டங்களின் மூலம், மின் உற்பத்தி செய்யும் திட்ட துவக்க விழ...
தமிழகம்
தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை : விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை
சென்னை : தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில், கேரள மாநிலத்தில் பின்பற்றுவது போல், விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று, தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் (நாம்) கோரியுள்ளது. கிராமப்புறங்களில், தேசிய வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்துவதன் எதிரொலியாக, விவசாயத்திற்கு கூலி ஆட்கள் கிடைப்பது, அரிதாகி வருகிறது. தமிழக...
தமிழகம்
மாஜி அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து
தி.மு.க., முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.கடந்த 2006 சட்டசபை தேர்தலில் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்ற ராஜா, கைத்தறித்துறை அமைச்சரானார். இவர் என்.கே.கே.பெரியசாமியின் மகன். பெரியசாமியும் தி.மு.க., அமைச்சரவையில் இருந்தவர்.பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் திணறும் அதிகாரிகள் : திட்டமிட்டபடி முடிவடையுமா?
மதுரை : தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜூன் 1 ல் துவங்கியது. ஜூலை 15 வரை நடைபெறும் இப்பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்களிடம் போதிய விழிப் புணர்வு இல்லாததால், திட்டமிட்டபடி பணி முழுமை அடையுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கணக்கெடுப்பின் போது வீடுகள் பூட்டிய நிலையில் இருத்தல், தகவல்கள் அளி...
தமிழகம்
சேது சமுத்திர மாற்றுப் பாதை பணிகள் மீண்டும் துவக்கம்
ராமநாதபுரம் : லைலா புயலால் பாதிக்கப்பட்ட சேது சமுத்திர மாற்றுப் பாதை ஆய்வுப் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, சேது சமுத்திர மாற்றுப் பாதை ஆய்வுப் பணிகள் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடலில் நடந்து வருகின்றன. பச்சேரி கமிட்டியின் ஏற்பாட்டில் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் இப்பணியில் ஈடுபட்ட...
தமிழகம்
நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமா? தடுப்பு சுவர்கள் கட்டும் பணி அரைகுறை
நீலகிரி மாவட்டத்தில் மழை கொட்டத்துவங்கி விட்டது. கடந்த ஆண்டு மழையின் போது ஏற்பட்ட சேதப்பகுதிகளில், குறிப்பாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இன்னமும் தடுப்பு சுவர்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட வில்லை. இந்நிலையில் மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இம்மாவட்ட மக்கள் கவலையடைந்துள்ளனர். தென்மேற்...
தமிழகம்
எதிர்பார்த்த மீன்கள் சிக்கவில்லை
சென்னை : மீன்பிடி தடை முடிந்து கடந்த 29ம் தேதி ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகுகள் ஒரு வாரம் கழித்து நேற்று அதிகாலை கரை திரும்பின. நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற நிலையில் ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்கள் கிடைக்காததால், மீனவர்கள் விரக்தியடைந்தனர். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் ...
தமிழகம்
காக்க வைத்த கமிஷனர்:கடுப்பான எம்.பி.,திருச்சியில் பரபரப்பு
திருச்சி மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த ராஜ்யசபா எம்.பி., சிவாவை, மாநகராட்சி கமிஷனர் ஒரு மணி நேரம் காக்க வைத்த சம்பவம், ஆளுங்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி தி.மு.க.,வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவும், ராஜ்யசபா எம்.பி., சிவாவும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவர...
தமிழகம்
மரகத நடராஜர் சந்தனம் நீக்கம்
ராமநாதபுரம் : உத்திரகோசமங்கை மரகத நடராஜர் சிலையில் சந்தனம் அகற்றப் பட்டு, பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. ஜூன் 3ல் பூஜைகளுடன் விழா துவங்கிய நிலையில், கோவிலிலுள்ள மரகத நடராஜர் சிலையின் சந்தனம் நேற்று முன்தினம் இர...
தமிழகம்
பாதுகாப்பு வசதி இல்லாமல் விசைப்படகு போக்குவரத்து: பயணிகள் அச்சம்
மேட்டூர் : பூலாம்பட்டி காவிரி ஆற்றில் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. தேக்கடி, ஒகேனக்கல் போன்று விபத்து நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் காவிரி ஆற்றுநீர், பூலாம் பட்டி வழியாக செல்கிறது. நெருஞ்சிப்பேட்டை பகுதியில் 16 ஷ...
தமிழகம்
3 அமைச்சர்கள், 4 எம்.பி.,க்களால் அரசியல் களை கட்டுது நெல்லை
அ.தி.மு.க.,வின் அறிவிப்பால் நெல்லை மாவட்டத்திற்கு தற்போது நான்கு எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். ராஜ்யசபா தேர்தலில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த தங்கவேலுவை வேட்பாளராக தி.மு.க., அறிவித்தது. இவர் ஏற்கனவே 89களில் தி.மு.க., அமைச்சரவையில் கைத்தறித்துறை பொறுப்பு வகித்தார். அதன்பின்னர் இவர் தோல்விகளை சந்தித்தார்.இடையில...
தமிழகம்
பராமரிப்பில்லாத கூக்கால் ஏரி : 20 கிராமங்களில் விவசாயம் பாதிப்பு
கொடைக்கானல் : மலைக்கிராம மக்களுக்கு குடிநீர்,விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் கொடைக்கானல் கூக்கால் ஏரி பராமரிப்பின்றி உள்ளது. கொடைக்கானல் ஒன்றியம் கூக்கால் ஊராட்சியில் மலை அடிவாரத்தில் 5 ஏக்கரில் ஏரி உள்ளது. ஏரியை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறையினரிடம் உள்ளது. கூக்கால், புதுப்பத்தூர், பி.காலனி உட்பட 20க்கும் மேற...
தமிழகம்
சேது சமுத்திர மாற்றுப் பாதை பணிகள் மீண்டும் துவக்கம்
ராமநாதபுரம் : லைலா புயலால் பாதிக்கப்பட்ட சேது சமுத்திர மாற்றுப் பாதை ஆய்வுப் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, சேது சமுத்திர மாற்றுப் பாதை ஆய்வுப் பணிகள் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடலில் நடந்து வருகின்றன. பச்சேரி கமிட்டியின் ஏற்பாட்டில் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் இப்பணியில் ஈடுபட்...
தமிழகம்
ஸ்ரீவி.,யில் நாளை பாலாலய பிரதிஷ்டை விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட வடபத்ரசாயி கோயில்கோபுரத்தின் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக ராஜகோபுரம், கோயில் மூலஸ்தான விமானம், சன்னதி விமானங்களுக்கு திருப்பணிகள் நடக்கவுள்ளது. இதற்கான பாலாலய பிரதிஷ்டை விழா நாளை(7ம் தேதி) காலை நடக்கிறது. இதையொட்டி இன்று ...
தமிழகம்
தமிழகத்தில் இயங்கிய தமிழ் கல்லூரிகள் கலைக்கல்லூரிகளாக மாறிய அவலம்
விருதுநகர் : தமிழகத்தில் இயங்கி வந்த தமிழ் கல்லூரிகள் அனைத்தும் கலைக்கல்லூரிகளாக மாறி வருகின்றன. செம்மொழி மாநாடு நடத்தும் அரசு தமிழ் வளர்ச்சி ஆணையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் மொழிப்பாடங்களை பயிற்றுவிக்கும் தமிழ் கல்லூரிகள் பல இயங்கி வந்தன. தற்போது, இந்த கல்லூரிகளில் தமிழ் படிக்க இளைஞர்களிடை...
தமிழகம்
முதல் மனைவி உண்ணாவிரதம் கணவர் குடும்பம் மீது வழக்கு
திண்டுக்கல் : கணவர் மீது நடவடிக்கை கோரி, மே 31ல் கலெக்டர் அலுவலகம் முன் முதல் மனைவி உண்ணாவிரதம் இருந்தார். இப்பிரச்னை தொடர்பாக கணவர் குடும்பத்தினர் மீது வடமதுரை போலீசார் வரதட்சணை வழக்கு பதிவு செய்துள்ளனர். குஜிலியம்பாறை அருகே சின்னழகுநாயக்கனூரைச் சேர்ந்த கார் டிரைவர் தங்கப்பாண்டி(32). இவரது முதல் மனைவி வீரம்மாளு(28)க்க...
தமிழகம்
விபத்தில் இருவர் பலி
வடமதுரை : சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியை சேர்ந்தவர் செல்வகணேசன்(27). சரக்கு வேனை எரியோட்டில் இருந்து வடமதுரைக்கு ஓட்டி வந்தார். வடமதுரை ரெட்டிப்பட்டி அருகே வேன் சென்ற போது முன்னதாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி ரோடு பள்ளத்தை கண்டு திடீர் பிரேக் போட்டார். அவர் மீது மோதுவதை தவிர்க்க வலதுபக்கமாக செல்வகணேசன் சரக...
தமிழகம்
ஐ.ஜெ.கே., அதிரடியால் முக்கிய கட்சிகள் அதிர்ச்சி
தமிழக அரசியலுக்கு புது வரவாக வந்துள்ளது இந்திய ஜனநாயகக் கட்சி (ஐ.ஜெ.கே.,). இதுவரை கல்வி அதிபராக அறியப்பட்ட எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் பச்சமுத்து தான் இக்கட்சியை துவக்கியிருக்கிறார்.புதிதாக முளைத்த கட்சி என்றாலும், பிரதான கட்சிகளை மிரட்டும் வகையில், திருச்சியில் முதல் தேசிய மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார்...
தமிழகம்
104 பேர் கைது
திண்டுக்கல் : சேது சமுத்திர திட்டத் தை நிறைவேற்றக்கோரி, திராவிடர் கழகம் மற்றும் பாப்புலர் பிரன்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் திண்டுக் கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென் மாவட்ட பிரசாரக்குழு செயலாளர் எடிசன்ராஜா தலைமை யில் ரயில் மறியல் செய்வதற்காக சென்ற 104 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம்
ஆதரவற்ற பெண்களுக்கு உறைவிடம், தொழிற்பயிற்சி
மதுரை : சமூகநலத்துறையின் கீழ் மதுரை உத்தங்குடியில் இயங்கிவரும் ஆதரவற்ற மகளிர் இல்லத்தில் இளம் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப் பட்ட பெண்களுக்கு இலவச தங்குமிடத்துடன் தொழிற்பயிற்சி அளிக்கப் படுகிறது. பெற்றோர் இல்லாத 16 வயது நிறைவடைந்த இளம்பெண்கள் வருமான சான்று, இருப்பிடச்சான்று, கல்விச்சான்று தரவேண்டியதில்லை. 16 முதல் ...
தமிழகம்
பள்ளிகளை தரம் உயர்த்தும் நடைமுறையில் மாற்றம்
சிவகங்கை : மக்களின் பங்களிப்பு தொகை இன்றி, தகுதியுள்ள பள்ளிகளை தரம் உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் போதும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளை, கல்வித்துறை தரம் உயர்த்துகிறது. மாணவர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் மட்டுமின்றி; பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும். இந்த ...
தமிழகம்
மேலவை உறுப்பினர்களுக்கும் குடியிருப்பு
தமிழகத்தில் அமையவுள்ள மேலவையின் உறுப்பினர்களுக்கு, எம்.எல்.ஏ.,க்களை போல குடியிருப்பு கட்டித் தர திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மேலவை அமைக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சட்டசபை வளாகத்தில் கட்டப்பட்டிருந்த மாநாட்டு அறையில், மேலவை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.இதுதவிர, மேலவைக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வ...
தமிழகம்
மீனவ கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்
தூத்துக்குடி: மன்னார்வளைகுடா தீவுகளை சுற்றுலாத்தலமாக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் நேற்று 10 கிராம மீனவர்கள் வீடுகள், நாட்டுப்படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் உள்ள21 தீவுகளை சுற்றுலாத் தலமாக்கி, அவற்றிக்கு படகுகளை இயக்கமத்...
தமிழகம்
எல்லைதாண்டிய இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
மண்டபம் : இலங்கையை சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர் பைபர் படகில் நாகப்பட்டினம் கடல்பகுதியில், நேற்று பிற்பகல் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படையினர் ஐந்து மீனவர்களையும் படகுடன் பிடித்தனர்.""பிடிபட்ட மீனவர்களை இன்று மண்டபம் கொண்டுவரப்பட உள்ளதாக,''மண்டபம் இந்திய கடலோர காவல...
தமிழகம்
சர்ச் மார்பிள் தரையில் இயேசு உருவம் நள்ளிரவில் திரண்ட கிறிஸ்தவர்கள்
ராமேஸ்வரம் : தங்கச்சிமடம் குழந்தை இயேசு சர்ச்சில் மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் இயேசு உருவம் தோன்றியதாக தகவல் பரவியதால் , இதனைக்கான ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நள்ளிரவில் சர்ச்சில் திரண்டனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தில் சமீபத்தில்தான் குழந்தை இயேசு சர்ச் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவில்...
தமிழகம்
குறைதீர் கூட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோரின் சிறப்பு குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் ஜூன் 14 மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழகம்
ஜூன் 9ல் மக்கள் தொடர்பு முகாம்
ராமநாதபுரம் : கடலாடி வட்டம் கீழச்செல்வனூரில் ஜூன் 9ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடக்கிறது. இதற்கான முன்மனுக்கள் மே 28ல் பெறப்பட்ட நிலையில், அதற்கான பதில் முகாம் நடக்கும் நாளன்று நடத்தப்படும். அப்பகுதியினர் இதில் பங்கேற்று பயனடையலாம்.
தமிழகம்
மூடபடாத குழியால் ஆபத்து
திருவாடானை : ஆண்டாவூரணி ரோட்டில் குடிநீருக்காக தோண்டபட்ட குழி நீண்ட நாட்களாக மூடபடாமல் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் குழிக்குள் தவறி விழுந்து காயமடைகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த லெனின் கூறியதாவது: நீண்ட நாட்களாக குழி மூடபடாததால் இரவு நேரத்தில் நடந்து செல்வோர்கள் குழிக்குள் விழுந்து விடுகிறார்கள். குழி...