category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
நியமனம்
சென்னை:விவசாய தொழிலாளர் நல வாரிய தலைவராக செல்லமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.இதுவரை தலைவராக இருந்த கே.பி.ராமலிங்கம், தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, வாரியத்தின் புதிய தலைவராக செல்லமுத்துவையும், இணைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., ராஜனையும் நியமனம் செய்து, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம்
தி.க., வினர் கைது
ராமேஸ்வரம் : சேது சமுத்திர கால் வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி , ராமேஸ்வரம் திட்டகுடி சந்திப்பிலிருந்து தி.க.,சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி தலைமையில் புறப்பட்ட ஊர்வலம் ரயில்வே ஸ்டேஷனை சென்றடைந்தது. அங்கு மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்கு செல்ல முய...
தமிழகம்
தீயில் வீடுகள் எரிந்து சாம்பல்
சாயல்குடி : சாயல்குடி வி. வி. ஆர். நகரை சேர்ந்தவகள் செல் வம் , நூர்துமணி , கணேசன் ஆகியோர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு அனைவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். வெளியே சென்ற சில மணிநேரத்தில் வீடுகளில் தீப்பிடித்தது. அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலானது. செல்வம் என்பவரின் வீட்டில் இருந்த 27000 , நூர்து மணி வீட்டில் இருந்...
தமிழகம்
கல்வி உதவி
சிவகங்கை : மாற்று திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் சகுந்தலா அறிக்கை: மாற்று திறனாளிகளுக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டுக்கு 500 ரூபாய்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 1,500; ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 2,000; டிப்ளமோ படிக்க 3,000; பட்ட படிப்புக்கு 3,500 வழங்கப்படும். தகுதி:...
தமிழகம்
மருத்துவ முகாம்
திருவாடானை : மங்களக்குடியில் வரும் முன்காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் துரைசாமி தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆயிரத்து 30 பேருக்கு சிகிச்சை அளிக்கபட்டது.
தமிழகம்
தமிழகத்தில் மின்வெட்டு நேரம்அதிகரிப்பு : வீடுகள், விவசாய பணிகளும் தப்பவில்லை
மின்தடையில் இருந்து அரசு விலக்கு அளித்த ஓரிரு நாளில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இரவு, பகல் என அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். காற்றாலை மின்சாரம் காலைவாரி விட்டதே இதற்கு காரணம். அதிக நேரம் மின்வெட்டால் தொழிற் கூடங்கள், வீடுகள், விவசாயப் பணிகள்...
தமிழகம்
காத்திருக்கு ஆபத்து : சுற்றுச்சூழல் பாதிப்பால் பெருகும் பிரச்னைகள் தடுக்க வேண்டியது அனைவரின் கடமை
சிவகங்கை : சிறிய மாவட்டமாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பாதிப்பில் பெரிய பங்கு வகிக்கிறது சிவகங்கை. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முன் முயற்சிகளை இன்றே துவக்கினால் தான், புவி வெப்பமாதல் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். நீல வானத்தை கருமையாக்கும் கரும்புகை ;நோய் பரப்பும் திறந்த வெளி சாக்கடைகள்; புழுதி கிளப்பும் வாகனங்கள்; ...
தமிழகம்
சுகாதார நிலையத்தில் வளைகாப்பு
பிரான்மலை : பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. துணை இயக்குனர் (சுகாதாரம்) ரகுபதி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் ஜெயக்கண்ணன் வரவேற்றார். ஏரியூர், மல்லாகோட்டை, மு.சூரக்குடி, பிரான்மலையை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். மாதம் 1,000 ரூபாய் வீதம், மூன்று மாத உதவி தொகை வழங்கப்பட்...
தமிழகம்
தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாராகும் ராகுல்...
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு சொந்தமான தங்கவேலு இன்ஜினியரிங் கல்லூரியில் தமிழக இளைஞர் காங்கிரஸ் களப்பணியாளர் களின் பயிற்சி முகாம் கடந்த 1ம் தேதி நடந்தது. 2ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் ரகசியமாக கலந்துக் கொண் டார். அவர் வருகை குறித்து எந்த கோஷ்டி தலைவர்களுக்கும்...
தமிழகம்
கல்வி உதவி
சிவகங்கை : மாற்று திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் சகுந் தலா அறிக்கை: மாற்று திறனாளிகளுக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டுக்கு 500 ரூபாய்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 1,500; ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 2,000; டிப்ளமோ படிக்க 3,000; பட்ட படிப்புக்கு 3,500 வழங்கப்படும். தகுதி...
தமிழகம்
சமச்சீர் கல்வி தொடக்க விழா
தேவகோட்டை : ராமகிருஷ்ண வித்யாலய நடுநிலைப்பள்ளியில் சமச்சீர் கல்வி தொடக்க விழா நடந்தது. செயலாளர் சோமநாராயணன் தலைமை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார், பாட புத்தகங்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் சீனிவாசன் பேசினார். ஆசிரியர் முருகேஷ் நன்றி கூறினார்.
தமிழகம்
குதிரைகள் வெளியேறிய பின்,லாயத்தைபூட்டுவதா? அ.தி.மு.க.,வில் எதிர்பார்ப்பு
மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என முக்கியப் புள்ளிகளை வரிசையாய் இழந்து வருகிறது அ.தி.முக., கட்சி தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளி பெரிதாகிக் கொண்டே போவதுதான், தொடர் இழப்புகளுக்கு காரணம் என வெளியேறியவர்கள் கூறி வருகின்றனர். "எம்.ஜி.ஆர்., காலத்திலும் கட்சியில் பூசல்களும், முதற்கட்ட தலைவர்களுக்கு பா...
தமிழகம்
கருணாநிதியுடன்நாச்சியப்பன்சந்திப்பு
சென்னை:காங்கிரஸ் சார்பில், ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுதர்சன நாச்சியப்பன் நேற்று, முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இச்சந்திப்பின்போது, துணை முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழகம்
ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய மாவட்ட நிர்வாகம் இலக்கு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. விருதுநகர் தண்ணீர் இல்லாமல் வறண்ட மாவட்டமாகவும், வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும் ...
தமிழகம்
வளைகாப்பு விழா
காரியாபட்டி : காரியாபட்டி கல்குறிச்சியில் தமிழக முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு, மல்லாங்கிணர், கல்குறிச்சி, முஷ்டக் குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பாக வளைகாப்பு விழா நடந்தது. கல்குறிச்சி ஊராட்சித் தலைவர் கடம்பவனம் தலைமை வகித்தார். மாவட்ட துணை இயக்குனர் வடிவேலன் முன்னிலை வகித்தார். 200 கர்ப்பிணி பெண்களு...
இந்தியா
ஆட்டம் காணும் சிவப்பு கோட்டை : மம்தாவால் கலங்கும் இடதுசாரிகள்
மேற்கு வங்கத்தில் கடந்த 32 ஆண்டுகளாக எவராலும் தகர்க்க முடியாத, இரும்புக் கோட்டையாக விளங்கி வரும் இடதுசாரி கட்சிகளின் சிவப்பு கோட்டை, மம்தா பானர்ஜி என்ற 55 வயது பெண்ணின் அரசியல் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டம் காணத் துவங்கியுள்ளது. பாரம்பரியம் மிக்க, பழம் பெரும் அரசியல் கட்சியான காங்கிரசால் சாதிக்க முடியாததை மம்த...
தமிழகம்
தமிழகத்தில் இயங்கிய தமிழ் கல்லூரிகள் கலைக்கல்லூரிகளாக மாறும் அவலம்
விருதுநகர் : தமிழகத்தில் இயங்கி வந்த தமிழ் கல்லூரிகள் அனைத்தும் கலைக்கல்லூரிகளாக மாற்றும் அவல நிலை உள்ளது. செம்மொழி மாநாடு நடத்தும் அரசு தமிழ் வளர்ச்சி ஆணையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் மொழிப்பாடங்களை பயிற்றுவிக்கும் தமிழ் கல்லூரிகள் இயங்கி வந்தன. இந்த கல்லூரிகளில் தமிழ் படிக்க இளைஞர்களிடையே...
தமிழகம்
தலைமை ஆசிரியர்கள் சங்கம் பாராட்டு
விருதுநகர் : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில தேர்ச்சி சதவிகிதத்தில் தொடர்ச்சியாக 25 ஆண்டுகளாக முதலிடம் பெற்றுள்ளது விருதுநகர் மாவட்டம். இதற்காக முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜமுருகன் மற்றும் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலப் பொருளாளர் ராபர்ட்ராஜ், மாவட்டத்தலைவர் பொன்னம்பலம்,செயலாளர் ர...
தமிழகம்
ரேஷன் பொருள் கடத்திய 5 பேர் கைது
விருதுநகர் : மாவட்டத்தில் வழங்கல் துறை பறக்கும் படையினர் மே மாதத்தில் 18,000 கிலோ அரிசி, 277 லிட்டர் மண்ணெண் ணெய், 13 சிலிண்டர்கள், 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். ரேஷன் பொருட்கள் கடத்தியதாக விருதுநகர் சக்திவேல், அருப்புக்கோட்டை ஜெயப்பிரகாஷ், ராமர், கோவில்பட்டி கண்ணன், சத்திரப்பட்டி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை ஐந்து பேரை க...
தமிழகம்
சிதிலமடைந்த கோவில் கோபுரங்கள்: சீர் செய்யுமா தமிழக அரசு?
பஞ்ச பூத தலங்களில் ஒன்றான, காளஹஸ்தி சிவன் கோவில் கோபுரம் இடிந்து தரை மட்டமான சோகம், இன்னும் பக்தர்கள் மனதில் இருந்து அகலவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் கலை பொக்கிஷங்களாக விளங்கும், பழமையான கோவில்களின் கோபுரங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகின்றன. அவற்றை, உரிய முறையில் காப்பாற்ற அறநிலையத்துறை முன் வரவேண்டும்....
தமிழகம்
திருமுறை பதிக விளக்க கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில், குருவருள் திருமுறை மன்ற பன்னிரு திருமுறை பதிக விளக்க கூட்டம் நடந்தது. முத்துசாமி வரவேற்றார். சண்முகநாதன் இசை பாடினார். குருசாமி தேசிகர் பதிக விளக்கம் செய்தார். மாணிக்க வாசகர் பேரவை தலைவர் முத்து நன்றி கூறினார். கோவிந்தன் ஏற்பாடு செய்தார்.
தமிழகம்
தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விருதுநகர் : விருதுநகர் தொழிலாளர் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் துணை ஆய்வாளர்கள் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற நகரங்களில் ஆய்வு நடத்தினர். தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 35 கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அருப்புக்கோட்டை, ஸ்ரீவி., பஸ் ...
தமிழகம்
இலவச கண் சிகிச்சை முகாம்
நரிக்குடி : விருதுநகர் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், நரிக்குடி ஓடம் தொண்டு நிறுவனம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நரிக்குடியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியது. மாவட்ட கவுன்சிலர் போஸ், நரிக்குடி ஊராட்சி தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தனர். மீனாட்சி மிஷன் ஆஸ்பத் திரி மருத்துவ குழுவினர், 40 பேருக்கு சிகிச்சை அ...
தமிழகம்
தண்டவாள விரிசலில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது
ஆத்தூர் : தண்டவாள விரிசலில் சென்ற பெங்களூரு - திருச்சி, சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள், விபத்தின்றி தப்பின. சேலம் - விருத்தாசலம் அகல ரயில்பாதையில், ஆத்தூர் - தலைவாசல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தண்டவாளத்தில், திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, சென்னை - சேலம், பெங்களூரு - திருச்சி சிறப்பு ...
தமிழகம்
செண்பகதோப்பு விவசாயிகள் தவிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., செண்பக தோப்பில் கடந்த இருவாரங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்தையொட்டியுள்ள விளைநிலங்களில் தங்கியுள்ள விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாம்பழம், பலா, எலுமிச்சை பழம் சீசன் என்பதால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் தங்கி, இரவு பகலாக செடிகளுக்கு தண்ணீர்...
தமிழகம்
கார்களை கடத்தி டிரைவர்களை கொல்லும் கும்பல் சிக்கியது
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே, கார்களை வெளிமாவட்டத்திலிருந்து கடத்திவந்து அதன் டிரைவர்களைக் கொன்று, அக்கார்களை மோசடியாக விற்கும் கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். திருச்செந்தூர் அருகே, சமீபத்தில் தோட்டத்தில் வாலிபர் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், அவர் செங்கல்பட்டைச் சேர்ந்த கார் டிரைவர் ...
தமிழகம்
இ-மெயிலில் மிரட்டல் விடுத்தவர் கைது
கோவை : இ-மெயிலில் கொலை மிரட்டல் விடுத்ததோடு, தனியார் நிறுவனத்தை பற்றி அவதூறு பரப்பியவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேட்டுப்பாளையம் ரோடு ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார்(42). கோவை ராமநாதபுரத்தில் உள்ள "அஹெலர்ஸ் இந்தியா பிரைவேட் லிட்' நிறுவனத்தில் கார்ப்பரேட் மேலாளராக பணிபுரிந்து வந்தார். சில...
தமிழகம்
மைப்பாறை கொலையில் தேடப்பட்டவர் கைது
திருநெல்வேலி : மைப்பாறை கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(42). விவசாயி. இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த அழகர்சாமி தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலையில் ரவிச்சந்திரன், விவசாய கிணற்றிற்கு செல்லும் போது கொலை ...
தமிழகம்
சிறைக்குள் மொபைல் போன் : துணை ஜெயிலர் மதுரைக்கு மாற்றம்
திருநெல்வேலி : பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரி, மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளர். பாளையங்கோட்டை மத்திய சிறையில் முன்னெப்போதும் இல்லாதபடி கைதிகளிடம் மொபைல் போன் புழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு சிறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதுதெரியவந்தது. சில தினங்களுக்கு முன், நெல்லையை சேர்ந்த ஜாதி பிரமுகரின் நினைவுநாளை கொண்டாடும் வகையி...
தமிழகம்
ரூ.20 கோடி சொத்து அபகரித்தவர் கைது
ராமநாதபுரம் : போலி ஆவணங்கள் மூலம் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்தவரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த வருவாய்த்துறையினர் குறித்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் செய்யது ஆமினா பீவி. இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார். இவரது குடும்பத்தினருக்கு உச்சிப்ப...
தமிழகம்
குடும்பக்கட்டுப்பாடு செய்ய மறுத்ததால் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க டாக்டர் மறுப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய மறுத்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்த டாக்டரை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த சிட்டாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வச...
தமிழகம்
விமானங்கள் மோதிக் கொள்வது தவிர்ப்பு : 242 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
சென்னை : திருச்சி அருகே வான்வெளியில், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமும், ஜெட் ஏர்வேஸ் விமானமும் மோதிக் கொள்ள இருந்தது, பைலட்டுகளின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது. இதனால், இரண்டு விமானங்களிலும் பயணித்த 242 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று மதியம் திருவனந்தபுரத்தி...
General
தாய்லாந்தில் 400 இந்திய ஜோடிகளுக்கு திருமணம்
புக்கெட்:தாய்லாந்தில் 400 இந்திய ஜோடிகளுக்கு கூட்டு திருமணம் நடத்த, அந்நாட்டு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர, தாய்லாந்து சுற்றுலாத் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தாய்லாந்தில் உள்ள புக்கெட் சுற்றுலா தீவில் (அந்தமான் பேர்ல்), 400 இந்திய ஜோடிகளுக்கு ...
தமிழகம்
பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேளாளர் சங்கம் வலியுறுத்தல்
கம்பம் : மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் பிள்ளைமார் ஜாதியை சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்பம் வேலப்பர் வேளாளர் சங்கத்தின் மகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. கம்பம் வேலப்பர் வேளாளர் சங்கத்தின் மகாசபை கூட்டம் தலைவர் காந்தவாசன் தலைமையில் நடந்தது. செயலாளர் மார்க் கண்டேயன் முன்னி...
தமிழகம்
ஒருவர் பலி
போடி : மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்தாய் (45). இவர் குவாரியில் வேலை பார்த்து விட்டு அப்பகுதியில் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி மீனாட்சிபுரம் வந்துள்ளார். வாகனத்தில் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத் திலே பலியானார்.
தமிழகம்
சூறாவளிக் காற்றுடன் கூடலூரில் பலத்த மழை
கூடலூர் : கேரளாவில் தென் மேற்கு பருவ மழை ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் துவங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே பருவ மழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. பருவமழையின் எதிரொலியாக கடந்த நான்கு தினங்களாக கேரளாவில் ஒரு சில பகுதியிலும், எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக...
General
புயலால் கட்டடத்தில் விரிசல்
தாகா: வங்கதேச தலைநகர் தாகாவில் இரண்டு நாட்களுக்கு முன், ஆறுமாடிக் கட்டடத்தில் தீப்பிடித்ததால், 117 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட் டோர் காயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், நேற்று தாகாவில் கடும் புயல் வீசியது. பலத்த மழையும் கொட்டியது. இதன்காரணமாக, சாந்திநகர் பகுதியில் உள்ள 22 மாடிக் கட்டடம் ஒன்றில் திடீ...
தமிழகம்
புதிய குடியுரிமை சட்டம்:அமல்படுத்த சீனா தீவிரம்
பீஜிங்:வெளிநாட்டினரை கவரும் வகையில் முதன்முதலாக குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் பணியில் சீன அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் சீனாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் என, அந்நாட்டு அரசு கருதுகிறது.அந்நாட்டு சமூக அறிவியல் துறை நிபுணர் ஷாங் ஜிஜியாவோ கூறியதாவது:உலக மயமாக்கல் காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ...
தமிழகம்
காதலன் பெண் கேட்டு வராததால் இளம் பெண் தற்கொலை
தூத்துக்குடி : தூத்துக்குடியில் காதலன் உறுதியளித்தபடி தன்னை பெண் கேட்டு தனது வீட்டிற்கு வராததால், மனமுடைந்த இளம் பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி, முத்தையாபுரம் இன்னாசிமுத்து மகள் கனி(18). அதே பகுதி காளியப்பன் மகன் இசக்கி ராஜா(19). தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் டி.எம்.இ., இரண்டாம் ஆண்டு ப...
தமிழகம்
ராஜ்யசபா சீட்டுக்காக மகா உள்ளடி வேலை: தமிழக காங்கிரஸ் மீது மேலிடம் கடுப்பு
தமிழகத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாவதற்கு சுதர்சன நாச்சியப்பன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டை பிடிப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் நடந்த உள்ளடி வேலை காரணமாக காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த ஒரே ஒரு சீட்டை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென த...
இந்தியா
தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி
புதுடில்லி:கர்நாடக மாநிலத்தில், 2009ல்நடந்த லோக்சபா தேர் தலின்போது, ரெட்டி சகோதரர்கள்மீது,வேட்பாளர்களை மிரட்டியது, தாக்கியது என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.சமீபத்தில், கர்நாடக அரசு அவ்வழக்குகளை வாபஸ்பெற தீர் மானித்தது. இதை எதிர்த்து, தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன.இந்நிலையில் மாநிலத் தேர்தல் கமிஷனர...
தமிழகம்
குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை புதிய தடத்தில் நில ஆர்ஜிதம் தீவிரம் : அதிகாரி தகவல்
மார்த்தாண்டம் : கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதிய தடத்தில் நான்கு வழி சாலை அமைகிறது என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதார்ட்டி ஆப் இந்தியா அதிகாரி தெரிவித்தார். அகில இந்திய அளவில் நான்கு வழி சாலை திட்டம் கொண்டு வரப்பட்டு பெரும்பாலான இடங்களில் இறுதி கட்...
தமிழகம்
மாநிலங்களுக்குதேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி
புதுடில்லி:தேர்தல் தொடர் பான வழக்குகளை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள், தேர்தல் கமிஷனின் அனுமதியின்றி திரும்பப் பெற முடியாது' என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.கர்நாடக மாநிலத்தில், 2008ல் நடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, ரெட்டி சகோதரர்கள் மீது, வேட்பாளர்களை மிரட்டியது, தாக்கியது குறித்து பல்வே...
தமிழகம்
சிட்லபாக்கம் முதியவர் கொடூர கொலையில் திடுக்கிடும் பின்னணி!: பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சி?
சிட்லபாக்கம்: குரோம்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தாயிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்கு பழி தீர்க்கவும், சொத்திற்கு ஆசைப்பட்டும் இந்த கொலை நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. குரோம்பேட்டை, ராதாநகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ...
தமிழகம்
உடன்குடி, சாத்தான்குளத்தில் கார் கடத்தல் கும்பல் நடமாட்டம்
உடன்குடி : உடன்குடி, சாத்தான்குளம் தேரிக்காட்டுப் பகுதியில் கடந்த சிலநாட்களுக்கு முன் ஒரு வர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இதில் கார்கடத்தல் கும்பல் ஈடுபட்டி ருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வடமாவட்ட போலீசார் தற் போது அந்தப்பகுதியில் முகா மிட்டு 6 பேரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். உடன்குடி, சாத்தா...
தமிழகம்
ஆசிரியையிடம் நகை அபேஸ் மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை
தூத்துக்குடி : தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியையிடம் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான நகையை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி குறிஞ்சிநகர் 8வது தெருப்பகுதியைச் சேர்ந்தவ...
தமிழகம்
காலையில் கடும் வெப்பம்,மாலையில் குளுகுளு : கோவில்பட்டியில் சூறாவளி காற்றுடன் கனமழை
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் வெப்பம் குறைந்து மழை மேகங்கள் திரண்டுவந்து குளிர்ச்சியான நிலமை நிலவியது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக அக்னிநட்சத்திரத்தை மிஞ்சும் வகையில் வெப்பம் பதிவாகியது. இதனால் பொதுமக்கள் பகல...
தமிழகம்
ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்., பல ஆண்டுகளாக கோடை காலத்தில் சாக்கடை நீர் போல குடிநீர் சப்ளை
தூத்துக்குடி : ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்., பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கோடை காலத்தில் சாக்கடை நீர் போல மிகவும் கலங்கிய நிலையில் மோசமான சுவையுடன் குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் முக்கியமான ஆதிநாதர் கோவில் ஆழ்வார்திருநகரி...
தமிழகம்
காலாவதி உணவு, மருந்துப் பொருட்கள் விற்பனை:அரசை கண்டித்து அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை:காலாவதி உணவு, மருந்துப் பொருட்கள் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மின்வெட்டை கண்டித்தும் தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: தடையில்லா மின்சாரம், சட்டம் ஒழுங்கு பர...
தமிழகம்
ஊரில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிக்கு முதல் அழைப்பு ஆசிரியர்களுக்கு வரவேண்டும் : முதன்மை கல்வி அதிகாரி
தூத்துக்குடி : ஊரில் நடக்கும் எந்த ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு முதல் அழைப்பு ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளதாக புறநானுற்று பாடல் கூறுகிறது. அதே நிலையை மீண்டும் ஆசிரியர்கள் பெற வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் முத ன்மை கல்வி அதிகாரி விஷ்ணுபிரசாத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதியாரியாக விஷ்ணுபிரச...
தமிழகம்
தூத்துக்குடி டூ மதுரைக்கு பகல் நேர ரயில் சேவை : இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் வலியுறுத்தல்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பகல் நேர ரயில் சேவை விடவேண்டும் என்று தென்னக ரயில்வே மதுரை மண்டல கூடுதல் மேலாளரிடம் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். தூத்துக்குடி இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் ஆண்ட் இண்டஸ்ட்ரீ சார்பில் தென்ன ரயில்வே மதுரை மண்டல ரயில்வே கூடுதல் மேலாளர் வெங்கடசுப்ப...
இந்தியா
முதல்வர் புத்ததேவ் பதவி விலகலா?இல்லவே இல்லை என்கிறார் பிமன்
புதுடில்லி:மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததால், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பதவி விலக விருப்பம் தெரிவித்தாரா என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.மேற்கு வங்கத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
தமிழகம்
கண்டக்டரை தாக்கியவர் கைது
மாமல்லபுரம்: அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். கூவத்தூர் அடுத்த பெருந்துறவு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(35). நேற்று முன்தினம் மதியம் மரக்காணத்தில், பஸ்சுக்காக காத்திருந்தார்.  அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னை சென்ற பஸ், அவ்வழியே வந்தது. பஸ்சை நிறுத்தும்படி, சைகை காண்பித்தார். பஸ் ...
தமிழகம்
சூணாம்பேடு அடுத்த அகரத்தில் கோவில் திருவிழா துவக்கம்
செய்யூர்: சூணாம்பேடு அடுத்த அகரம் கிராமத் தில் உள்ள, திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 16ம் தேதி வரை விழா நடைபெறும். தினமும் மாலை  மகாபாரத சொற் பொழிவு, இரவு மின் அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா, நாடகம் நடைபெறும். முதல் நாளான நேற்று முன் தினம் ஜலக்கிரிடை நாடகம் நடந்தது. 5ம் தேதி அரக்கு ம...
தமிழகம்
ஓட்டல் பாரை அகற்றக் கோரிய மக்களை விரட்டியடித்த போலீசார்
திருத்தணி: திருத்தணி அருகே தமிழ்நாடு ஓட்டலில் இயங்கிவந்த மது பாரை அகற்றக்கோரி, முற்றுகையிட வந்த கிராம மக்களை போலீசார் விரட்டியடித்தனர். இதுசம்பந்தமாக, ஊராட்சித் தலைவர் உட்பட நால்வரை கைது செய்தனர். சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அருகே உள்ளது தமிழ்நாடு சுற்றுலா துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல். இந்த ...
General
அமெரிக்காவில் கைதான ஹெட்லியிடம் விசாரணைதுவங்கியது:தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளுக்கு அனுமதி
வாஷிங்டன்;மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லியிடம் விசாரணை நடத்துவதற்கு, ஒரு வழியாக இந்திய அதிகாரிகளுக்கு நேற்று அனுமதி கிடைத்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், ஹெட்லியிடம் தீவிர விசாரணையை துவக்கியுள்ளனர்.கடந்த 2008ல் நடந்த மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி...
தமிழகம்
தேனி சாலை விபத்து : ஜெ., இரங்கல்
சென்னை : ஆண்டிப்பட்டி தொகுதியை சேர்ந்தவர்கள் 11 பேர், விபத்து ஒன்றில் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்," தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி, டி.பொம்மிநாயக்கன் பட்டியை ச...
தமிழகம்
ஆபத்தான விமான நிலையங்கள் எத்தனை?
சென்னை : மங்களூரு விமான விபத்துக்கு அங்கு அமைந் துள்ள விமான நிலையத் தின் அமைப்புதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அதைப் போல சிக்கலான அமைப்புள்ள விமான நிலையங்கள் இந்தியாவில் பல உள்ளன.மங்களூரு பாஜ்பே விமான நிலையம், "டேபிள் டாப்' விமான நிலையம் என்று அழைக் கப்படுகிறது. ஓடுபாதை தரையிலிருந்து உயரமாக, அல்லது மலைப்பாங்கான பகு...
தமிழகம்
சமயபுரம் யானை மாரியப்பனுக்கு விடிவு: எம்.ஆர்., பாளையம் மறுவாழ்வு மையத்தில் இடம்: அமைச்சர் உறுதி
திருச்சி: கடந்த எட்டு ஆண்டுகளாக மதம்பிடித்து சமயபுரம் கோவில் வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள மாரியப்பன் என்கிற யானைக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. திருச்சி அடுத்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாரியப்பன் என்ற கோவில் யானை இருக்கிறது. கோவில் யானையான மாரியப்பனுக்கு கடந்த 2002ம் ஆண்டு மதம்...
தமிழகம்
வளர்ச்சிப்பணிகள் விரைந்து முடிக்கணும்: யூனியன் கமிஷனர்
முசிறி: தொட்டியம் யூனியன் அலுவலக கூட்டமன்றத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. யூனியன் சேர்மன் ரவிச்சந்திரன், மேற்பார்வையாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்திற்கு கமிஷனர் (பஞ்சாயத்துகள்) பாலன் தலைமை வகித்து பேசியதாவது: தொட்டியம் யூனியனில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி...
தமிழகம்
தி.மு.க., கோஷ்டி மோதல் எதிரொலி: ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் பகுதியில் தி.மு.க.,வினரிடையே நடந்த கோஷ்டி தகராறில் ஒரு பிரிவினர் கொடுத்த புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்ததால் ஆவேசமடைந்த தி.மு.க.,வினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. ஸ்ரீரங்கம் பகுதியில் கடந்த 3ம் தேதி தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா முன்னிட்டு ஒன்ற...
தமிழகம்
தேசிய இளையோர் கூடைப்பந்து: பெண்கள் பிரிவு காலிறுதியில் 6 அணிகள்
திருச்சி: திருச்சியில் நடந்து வரும் தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஆறு அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய தமிழக பெண்கள் அணியும் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற அணிகளில் ஒன்றாக உள்ளது. திருச்சி-திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்...
தமிழகம்
விண்ணப்பித்த 60 நாளில் ரேஷன் கார்டு அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு உத்தரவு
சிதம்பரம் : விண்ணப்பித்த 60 நாளில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்து அவர் நேற்று ஆய்வு மேற் கொண்டார். பின் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் பங...
தமிழகம்
மணப்பாறை பால் உற்பத்தியாளர் சங்கம் முற்றுகையால் பரபரப்பு
மணப்பாறை: மணப்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பால்வெண்டர்கள் நிலுவையில் உள்ள போனஸ் மற்றும் சேவைப்பணியாளர்களை சங்க பணியாளர்களாக்க கோரி சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறை கோவில்பட்டி ரோட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்திலிருந்து மணப்பாறை மற்றும் ச...
தமிழகம்
மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவி பயனாளிகளுக்கு டி.ஆர்.ஓ., வழங்கல்
கரூர்: கரூர் அடுத்த மண்மங்கலம் பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப்பள்ளியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. கரூர் தாசில்தார் தர்மராஜ் வரவேற்றார். மொத்தம் 47 பயனாளிகளுக்கு 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி, டி.ஆர்.ஓ., முனிரத்தினம் பேசியதாவது: மக்களுக்காக நடத்தப்படுவது தான் மனுநீதி நாள் முகாம். தனித்துணை கலெக்டர் ...
தமிழகம்
விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: கலெக்டர் யோசனை
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துறையும் இணைந்து கரும்பில் சொட்டு நீர் பாசனம் கருத்தரங்கு நடந்தது. முதுநிலைத் துணைத் தலைவர் ரவீந்திரன் முன் னிலை வகித்தார். துணைத் தலைவர் முருகேசன் வரவேற்றார். கலெக்டர் சீத்தாராமன் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். வேளாண்மை இணை இயக்குனர் இளங்...
தமிழகம்
பூலாம்பட்டி கிராமத்தில் இளைஞர் காங்., குறைகேட்பு
கரூர்: கடவூர் ஒன்றியம், வடவம்பாடி பஞ்சாயத்து பூ லாம்பட்டி கிராமத்தில், இளைஞர் காங்கிரஸ் சார்பில் குறைக ள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. காங்கிரஸ் கட்சி தலைமை அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் பின்தங்கியுள்ள கிராமத்தில் இரண்டு நாட்கள் தங்கி, அங்குள்ள கிராம மக்களின் வாழ்க்கைத் தரம், குடிநீர், சுகாதார வசதிகள், கல்வி பயிலும் ம...
தமிழகம்
கரூரில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காஸ் நுகர்வோர்களுக்கும் மறுமுறை காஸ் நிரப்புதல், பதிவு செய்தலில் மெத்தனப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்த பெறப்பட்ட புகார்கள் குறித்து காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.டி.ஆர்.ஓ., முனிரத்தினம் தலைமை வகித்தார். கூட்டத்தில், காலை 7 முதல் மாலை 7 மணி வரை காஸ் சிலிண்டர்கள...
தமிழகம்
மின்னல் வேகத்தில் செல்லும் லாரிகளால் மக்கள் அச்சம்
வேலாயுதம்பாளையம்: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து நோய்வாய்ப்பட்ட கறவை பசுமாடு மற்றும் எருமை மாடுகள், காளை மாடுகளை கேரளா மாநிலத்துக்கு கொண்டு சென்று இø றச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மாடுகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு வேலாயுதம்பாளையத்தை கட ந்து, காங்கேயம், பல்லடம், பொள்ளாச்சி வழியா க கேரளா மாநிலம், ப...
தமிழகம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கரூர்: கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள சுற்றுச்சூழல் மன்றங், பசுமைப்படையின் சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழா பேரணி நடந்தது. கரூர் பசுபதீஸ்வர பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் துவங்கிய பேரணிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.கந்தசாமி தலைமை வகித்தார். கலெக்டர் (பொ) முனிரத்தினம் துவக்கி வைத்தார். மாவட்டத...
தமிழகம்
பேராசிரியருக்கு பாவேந்தர் விருது வழங்கல்
கரூர்: உலக நட்புறவு மையத்தின் சார்பில், சென்னையில் நடந்த விழாவி ல், கரூர் பேராசிரியர் தங்கமணிக்கு பாவேந்தர் விரு து வழங்கப்பட்டது. விழாவுக்கு, மணிலால் தலை மை வகித்தார். கலைநாயகம் வரவேற்றார். தமிழக வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா பேராசரியர் தங்கமணிக் கு விருது கேடயம், சான்றிதழ் வழங்கினார். கதர்துறை அமைச்சர் ராமச்சந்திர...
தமிழகம்
கர்ப்பிணி மர்மச்சாவு: போலீஸ் விசாரணை
குளித்தலை: குளித்தலை அருகே கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்ததது குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். குளித்தலை அருகே பஞ்சப்பட்டி கொமட்டேரியை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி மகாலெட்சுமி (21). இவர் மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஏழு மாதங்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் நடந்தது. நேற்றுமுன்தினம் அத...
தமிழகம்
பண்ருட்டி பஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் : தீர்மானம் நிறைவேற்றியும் மீறும் அரசியல் கட்சிகள்
பண்ருட்டி : பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் நடத்த நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அரசியல் கட்சிகள் பின்பற்றப்படாததால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். பண்ருட்டியில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், தெருமுனை பிரசாரம், உண்ணாவிரதம் என்றால் பஸ் நில...
தமிழகம்
கராத்தே பயிற்சிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
கரூர்: கரூர் நகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளியில் கோடைகால கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜீ தோகு காய் கராத்த பயிற்சியாளர் இருதயராஜ் பயிற்சியளித்தார். பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நகராட்சி கவுன்சிலர் சீனிவாசன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சிவ...
தமிழகம்
வண்டிப்பாளையத்தில் தீ மிதி திருவிழா
கடலூர் : கடலூர் அடுத்த பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம் நடந்தது. கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கியது. துவக்க நாள் முதல் கடந்த 3ம் தேதி வரை பாரத கதாகலாட்சேபம் நடந்தது. 1ம் தேதி பக்கா சூரனுக்கு சோறு போடுதல், 2ம் தேதி இரவு அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. 4ம் தேதி தீ மிதி தி...
தமிழகம்
காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தர்மபுரி: இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) கஸ்தூரி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தர்மபுரியில் மாவட்ட வ...
தமிழகம்
தன்னிச்சையாக பணியிலிருந்து விடுவிப்பு தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை
கடலூர் : பொறுப்புகளை ஒப்படைக்காமல், தன்னிச்சையாக பணியிலிருந்து விடுவித்துக் கொண்டு வேறு பள்ளியில் பொறுப்பேற்க சென்ற தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சி.இ.ஓ., கூறினார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேசன். இவர் பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவ...
தமிழகம்
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி நிலையம்
தர்மபுரி: பாலக்கோட்டில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 64 கோடியே 86 லட்ச மதிப்பீட்டில் இணை மின் உற்பத்தி நிலையம் மற்றும் நவீன மயமாக்கும் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழகத்தில் உள்ள 10 கூட்டுறவு மற்றும் இரு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 1,125 கோடியே 63 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இணை மின் உ...
தமிழகம்
முன் விரோத தகராறில் மோதல்: 12 பேர் காயம்
தர்மபுரி: கம்பைநல்லூர் அடுத்த பி.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சின்னமாரி (38). அதே பகுதியை சேர்ந்தவர் பொன்னப்பன். இருவருக்கும் அருகருகே விவசாய நிலங்கள் உள்ளன. ஏற்கனவே வரப்பு தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரு கோஷ்டிக்கும் இடையில் நிலத்தகராறு தொடர்பமாக மோதல் ஏற்பட்டது. ஒருவரை, ஒருவர் அடித்து...
தமிழகம்
கார் மோதி மாணவன் பலி
தர்மபுரி: தர்மபுரி அருகே கார் மோதியதில், மாணவன் பரிதாபமாக இறந்தார்.தர்மபுரியை அடுத்த மாட்லாம்பட்டி உத்தாரிகொட்டாயை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் நவீன் (17). இவர் செல்லியம்பட்டி தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருகிறார். மார்க் சீட்டு வாங்கிக்கொண்டு பைக்கில் நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்றார். நல்லாம்பட்டி...
தமிழகம்
இலவச சித்த மருத்துவ முகாம்
தர்மபுரி: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அறக்கட்டளை, தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை, பிரம்மஞான சங்கம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் தர்மபுரி அடுத்த லளிகம் அங்காளபரமேஸ்வரி கோவில் வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையில் நடக்கிறது. ஊர் செட்டியார் ரவிச்சந்திரன், காரியகாரர் கமலேசன் ஆகியோர்...
தமிழகம்
பெண் மாயம்
தர்மபுரி: தர்மபுரி அருகே பெண் மாயமானது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். தர்மபுரி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கவுரி. இவரது மகள் தீபா (17). ஆறாம் வகுப்பு படித்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன் பாப்பாரப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இ...
தமிழகம்
யானைகள் பாதுகாக்க குழு அமைத்து ஆய்வு
தர்மபுரி: தமிழக காடுகளில் யானைகளை பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் யானைகள் உள்ளன. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவிரி படுகை பகுதிகள் யானைகள் வாழ்விடமாக உள்ளது. கர்நாடகா மாநில வனப்பகுதியையொட்டியுள்ள காவி...
தமிழகம்
ஓசூர் ரோஜா மலருக்கு உள்ளூர் சந்தையில் வரவேற்பு: விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி
ஓசூர்: தமிழகத்தில் திருமணம் மற்றும் புது வீடு கிரஹபிரவேசம் உள்ளிட்ட முகூர்த்த நிகழ்ச்சிகள் அதிகமாக நடப்பதால், ஓசூர் ரோஜா மலர்களுக்கு உள்நாட்டு சந்தைகளில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், தனியார் மலர் ஏற்றுமதியாளர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் விவசாயிகளில் அதிகள...
தமிழகம்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ஓசூர்: ஓசூர் அடுத்த பி.கி.,செட்டிப்பள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் 9ம் தேதி நடக்கிறது. தாசில்தார் மாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: ஓசூர் வட்டம் பி.கி. செட்டிப்பள்ளி கிராமத்தில் வரும் 9ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. கலெக்டர் சண்முகம் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களை குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக...
தமிழகம்
மாணவி மாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மாணவி மாயமானது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த மேல் கரடிகுறியை சேர்ந்தவர் சாவித்ரி. இவரது உறவினரான மருதேப்பள்ளியை சேர்ந்த கோவிந்தன். இவரது மகள் பிரியா (14) சாவித்ரி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செ...
தமிழகம்
ஒரே நாளில் நான்கு இடங்களில் கொள்ளை
ஓசூர்: ஓசூர் அருகே அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஒரேநாளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி சென்றதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ஓசூர் அடுத்த பாகலூர் சூடாபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (55). இவரது மகன் சிவா(29). தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் சிவா மட்டும் இருந்தார். அப்போது, கதவு த...
தமிழகம்
கணக்கெடுப்பு பணியை புறக்கணிக்க மக்கள் முடிவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பாரதியார் நகர் பகுதி மக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி பாரதியார் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிருஷ்ணகிரி நகராட்சி பகுதி மற்றும் கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள பாரதியார் நகரில் குடியிருந்து வருவோர் தங்கள் வீடுகளுக்கு பட்டா வ...
தமிழகம்
தொழிலாளி தற்கொலை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வயிற்று வலியால் அவதிபட்டு வந்த கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி அடுத்த பெரியமோட்டூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முனியப்பன் (40). இவருக்கு கடந்த சில ஆண்டாக வயிற்று வலி இருந்துள்ளது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகாததால் மனமுடைந்த ம...
தமிழகம்
வேலூரில் வாலிபர் வெட்டி கொலை
வேலூர்: வேலூரில் பட்டப்பகலில் வாலிபரை வெட்டி கொலை செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி திரு.வி.க., நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் சூர்யா (26). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் தேசிய இளைஞர் திராவிட இயக்கம் என்ற கட்சியை நடத்தி வந்தார். நேற்று காலை சத்துவாச்சாரியில் உள்ள...
தமிழகம்
மின் நிறுத்தம்: இரு இடங்களில் சாலை மறியல்
திருவண்ணாமலை: செங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் கடந்த இரு நாட்களாக தொடர் மின் நிறுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்து. மின் நிறுத்தம் காரணமாக குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டது.. இது பற்றி பொதுமக்கள் மின் வாரிய அலுவலத்துக்கு சென்று கேட்டதற்கு தகுந்த பதல் இல்லை. ஆத்...
தமிழகம்
ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: இரு பயணிகள் ரயில் தப்பியது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. விரிசலில் சென்ற பெங்களூரு- திருச்சி, சேலம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பின. சேலம் - விருத்தாசலம் அகல ரயில்பாதையில் ஆத்தூர்- தலைவாசல் ரயில் ஸ்டேஷன் அருகிலுள்ள பட்டுத்துறை வசிஷ்ட நதி ரயில்வே பாலத்தையொட்டியுள்ள, "விசில் லெவல்' பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ...
தமிழகம்
மர்ம விலங்குகள் கடித்து 17 செம்மறியாடுகள் பலி
மேட்டூர்: மேச்சேரி அருகே மர்ம விலங்குகள் கடித்து, பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 17 செம்மறியாடுகள் பலியாகின. மேச்சேரி ஒன்றியம் மல்லிகுந்தம் பஞ்., சூரியனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி. அவர் 22 செம்மறியாடுகள் வளர்த்தார். தினமும் ஆடுகளை வீட்டருகே உள்ள பட்டியில் அடைத்து விடுவார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல மே...
தமிழகம்
ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு வேள்வி
ஆத்தூர்: தேய்பிறை அஷ்டமியொட்டி, ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில், ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு வேள்வியுடன் பூஜைகள் நடந்தது. ஆத்தூர் வீரராகவர் தெரு வசிஷ்ட நதி கரையோரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி ஸ்வாமி சிலை வடக்கு திசையிலும், தெற்கு நோக்கி ஸ்வர்ண பைரவர் சிலைகளும் உள்ளது...
தமிழகம்
சரஸ்வதி மெட்ரிக் பள்ளி பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
வாழப்பாடி: வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. வாழப்பாடியில் கடந்த 19 ஆண்டுகளாக சரஸ்வதி மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு எஸ்.எஸ்.எல்.ஸி., மெட்ரிக் தேர்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவன...
தமிழகம்
ஜலகண்டாபுரம் பத்ர காளியம்மன் கோவிலில் இன்று அக்னி குண்டம்
சேலம்: மஜ்ரா ஜலகண்டாபுரம் பத்ரகாளியம்மன், முரசன் கோவிலில் இன்று 16ம் ஆண்டு அக்னி குண்டம் திருவிழா நடக்கிறது.வாழப்பாடி தாலுகா மஜ்ரா ஜலகண்டாபுரம், நாடார்கள் குல தெய்வம் பத்ரகாளியம்மன், முரசன் கோவிலின் 16ம் ஆண்டு திருவிழா கடந்த மே 21ல் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான அக்னி குண்டம் இறங்குதல், பொங்கல், வேட்டைக...
தமிழகம்
நடுவழியில் அரசு பஸ் பழுது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே அரசு மப்சல் பஸ் பழுதாகி நடுவழியில் நின்றதால், பயணிகள் வேறு பஸ்களில் ஏறி சென்றனர். சேலம் கோட்டம் அரசு மப்சல், டவுன் பஸ்கள் பெரும்பாலும் பாடாவதியான நிலையில் உள்ளன. நேற்று கள்ளக்குறிச்சியிலிருந்து ஆத்தூர் நோக்கி வந்த அரசு மப்சல் பஸ், துலுக்கனூர் அருகில் மதியம் 1.40 மணிக்கு திடீரென பழுதாகி நின்றது. அ...
தமிழகம்
மாமனார் வீட்டுக்கு 5 குடிநீர் இணைப்பு: கவுன்சிலரை கண்டித்து சாலை மறியல்
ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி 15வது வார்டில் தி.மு.க., கவுன்சிலரின் மாமனார் வீட்டுக்கு ஐந்து குடிநீர் இணைப்புகள் வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் ஆத்தூர் - புதுப்பேட்டை சாலையில் பொதுமக்கள் சாலைமறியல் செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள மங்களூர் வள்ளிமரம் கிராமத்தை சேர்ந்த தி.மு.க., ம...
தமிழகம்
வித்யாபாரதி மெட்ரிக் பள்ளி பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி
சேலம்: சேலம் நெய்க்காரப்பட்டி ஸ்ரீவித்யாபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் 2 வகுப்பில் 100 சதவீத வெற்றியை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்விலும் ஆறாவது ஆண்டாக 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வு எழுதிய 68 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்...
தமிழகம்
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பிரச்சாரம்
சேலம்: சேலத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி துண்டு பிரசுரம் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெப்பமயமாகும் பூமியை காக்கும் பொருட்டு இயற்கையை நேசிக்க வேண்டும். மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட நச...