category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வினைதீர்த்தநாடார்பட்டி பள்ளி89 சதவீதம் தேர்ச்சி | பாவூர்சத்திரம்:வினைதீர்த்தநாடார்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.வினைதீர்த்தநாடார்பட்டி அரசு ஊயர்நிலைப் பள்ளியில் 46 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதியதில் 41 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89 சதவீத தேர்ச்சியாகும். மாணவர் சுடலைமணி பாடவாரியாக தமிழ் 89, ஆங்கி... |
தமிழகம் | பணகுடி பகுதியில்நாளை மின்தடை | திருநெல்வேலி:பணகுடி பகுதியில் நாளை (7ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வள்ளியூர் மின்செயற் பொறியாளர் சசிதரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:பணகுடி உபமின் நிலையத்தில் நாளை (7ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று இந்த உபமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பணகுடி, காவல்க... |
தமிழகம் | இடைகால் உச்சிமுத்துமாடசுவாமி, வடிவு அம்மன்கோயிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா | திருநெல்வேலி:இடைகால் உச்சிமுத்து மாடசுவாமி, வடிவு அம்மன் மற்றும் அதிசய விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேக விழா நாளை (7ம் தேதி) நடக்கிறது.அம்பாசமுத்திரம் இடைகால் உச்சிமுத்து மாடசுவாமி, வடிவு அம்மன் மற்றும் அதிசய விநாயகர் கோயிலில் பல்வேறு திருப்பணி வேலைகள் கடந்த சில மாதங்களாக நடந்தது. இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று (6ம் த... |
தமிழகம் | ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பு இல்லம் துவக்க விழா | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டை ஸ்ரீ வீரப்பிரம்ம ஆத்மானந்த சுவாமிகள் குருபீட அறக்கட்டளை ஆசிரமம் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு இல்லம் துவக்க விழா நடந்தது.
துவக்க விழாவில், பொன்னவராயன்கோட்டை பஞ்சாயத்த தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் குமாரசாமி, வக்கீல் விவே... |
தமிழகம் | சமச்சீர் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி | ஈரோடு: சமச்சீர் கல்வி குறித்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இருநாள் பயிற்சி சென்னையில் நடக்கிறது. சமச்சீர் கல்வி ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்துக்கு ஏற்ப, சயல்வழிக் கற்றல் அட்டைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அ... |
தமிழகம் | ஈஷா சார்பில் 1 லட்சம் மரக்கன்று குடந்தையில் நடும் பணி துவக்கம் | கும்பகோணம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் சார்பில் கும்பகோணத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. ஈஷா யோகா அமைப்பின் மற்றொரு திட்டமான ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் மூலம் இந்தியா முழுவதும் 2005 ம் ஆண்டிலிருந்து 82 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப் பட்டது.
இந்த திட்டத்தின... |
தமிழகம் | மரக்கன்று நடும் விழா | ஈரோடு: சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தொகுதி தலைவர்கள் ராஜேஸ்ராஜப்பா, கிருபாகரன் முன்னிலை வகித்தனர். துணை மேயர் வெங்கடாசலம் உள்பட பலர் பங்கேற்ற... |
தமிழகம் | தென்னையில் கோகோ ஊடுபயிர் சாகுபடி வயல் தின விழாவில் விஞ்ஞானி விளக்கம் | பட்டுக்கோட்டை: தமிழக அரசின் நீர்வள நிலவளத்திட்டம் கடந்த மூன்று ஆண்டாக அக்னியாறு உபவடி நில பகுதிகளில் தமிழ்நாடு வேளாண் பல்கலை வாயிலாக தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்ததிட்டத்தின் மூலம் தென்னையில் கோகோ ஊடுபயிர் சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு பட்டுக்கோட்டை தாலுக்கா நம்ப... |
தமிழகம் | தீக்குளித்து மூதாட்டி பலி | ஈரோடு: ஈரோடு கரும்பாறை அருகே இந்தியன் நகரை சேர்ந்தவர் நாகம்மாள்(85). இவர் நேற்று வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தனக்குத்தானே உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிகிச்சை பலனின்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். |
தமிழகம் | அ.தி.மு.க., தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் | அரியலூர்: அரியலூரில் அ.தி.மு.க., தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், விஷம் போல் ஏறிவரும் விலைவாசி உயர்வு மற்றும் தொடர் மின்வெட்டை கட்டுப்படுத்த தவறிய கருணாநிதி அரசை கண்டித்தும், அரியலூர் தாலுகா அலுவலகம் முன், அ.தி.மு.க.,வின் எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில் தெருமுன... |
தமிழகம் | திருவிடைமருதூர் ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் | கும்பகோணம்: திருவிடைமருதூர் ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவிடைமருதூர் கலைஞர் பாசறையில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி, மத்திய நிதித்துறை இணை அமைச்சர், தி.மு.க., மாவட்ட செயலாளர் பழநிமாணிக்கம் முன்ன... |
தமிழகம் | இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை | பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள சரவணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி அமுதா (30). இவரது கணவர் ராஜேந்திரன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.இதைத்தொடர்ந்து அமுதா சரவணபுரத்தில் தனது குழந்தைகள் சுவேதா (9), நிவேதா (5) ஆகியோருடன் வசித்து வந்தார். தனது கணவன் ராஜேந்திரனுக்கு இருந்த... |
தமிழகம் | மெக்கானிக் கொலை 4 பேர் சுற்றிவளைப்பு | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மெக்கானிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். தஞ்சாவூர் சேப்பனவாரி கீழ்கரையை சேர்ந்தவர் இளங்கோ மகன் இளஞ்செழியன் (21). இவர் சாலை விபத்தில் இறந்தார். இவரது இறுதி சடங்கின் போது ஏற்பட்ட தகராறில் தஞ்சை சேப்பனாவாரியை சேர்ந்த கந்தசாமி மகன் ராஜா (28) மெக்கானிக், முரு... |
தமிழகம் | வலுதூக்கும் போட்டி வெண்கலம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பெரியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தஞ்சை மாவட்டம் சார்பாக சேலம் தாதாகப்பட்டியில் நடந்த வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற பட்டுக்கோட்டை வீரர்களை டி.எஸ்.பி., நாராயணசாமி மற்றும் தஞ்சை மாவட்ட ஆணழகன் சங்கதலைவர் ஜவகர்பாபு ஆகியோர் பாராட்டினர். பட்டுக்கோட்டை அடுத்த ... |
தமிழகம் | மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.2.86 கோடி அரசு நிதி ஒதுக்கீடு | பெரம்பலூர்: முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் விஜயகுமார் கலந்து கொண்டு ஒன்பது கர்ப்பணி பெண்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் தலா ஆறாயிரம் வீதம் ... |
தமிழகம் | 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா | மன்னார்குடி: மன்னார்குடி அடுத்த ஆதிச்சப்புரம் வட்டார மருத்துவ அலுவலகத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. கோட்டூர் யூனியன் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். தொலைத்தொடர்பு ஆலோசணைக்குழு உறுப்பினர் பாலஞானவேல் முன்னிலை வகித்தார்.
அக்கரை கோட்டகம் பஞ்சாயத்து தலைவர் வேல்முருகன் வரவேற்றார். வட்டார மருத்துவ ... |
தமிழகம் | ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பெரம்பலூரில் ஒருவர் பலி | பெரம்பலூர்: பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். எட்டு பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து புது பஸ் ஸ்டாண்டிற்கு ஒரு ஷேர் ஆட்டோ சென்றுக்கொண்டிருந்தது. ஆட்டோ முத்துரத்னா இன்டேன் காஸ் ஏஜன்ஸி அருகே சென்றபோது முன்னால் சென்ற மற்றொர... |
தமிழகம் | நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர் சங்க கட்டிடம் திறப்பு விழா | மன்னார்குடி: மன்னார்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர் சங்க கட்டிட திறப்பு விழா, பெயர் பலகை திறப்பு, மே தினவிழா கூட்டம் ஆகியவை நடந்தது.திருவாரூர் மாவட்ட ஐ.என்.டி.யூ.சி., தலைவர் காதர் முகைதீன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ஜெயபால், அறிவழகன், ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன்... |
தமிழகம் | டூவீலரிலிருந்து தவறி விழுந்த ஒருவர் பலி | ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் விபத்தில் தொழிலாளி பலியானார். ஜெயங்கொண்டம் அருகே பாப்பாகுடியை சேர்ந்தவர் தொழிலாளி தங்கசாமி(42). இவர் கடந்த 24ம் தேதி அணைக்கரையிலிருந்து பாப்பாக்குடிக்கு தனது டி.வி.எஸ்., விக்டர் டூவீலரில் வந்தார். தழுதாழை அருகே வந்தபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமன... |
தமிழகம் | ஜெயங்கொண்டத்தில் ஜமாபந்தி நிறைவு | உடையார்பாளையம்: ஜெயங்கொண்டத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், கடந்த மாதம் 26ம் தேதி முதல், மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. அதன் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. நிறைவு நாளில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்ற அரியலூர் மாவட்ட விவசாயிகள் பலரும், விவசாயம்,... |
தமிழகம் | விபத்தில் விவசாயி பலி | வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே லோடு ஆட்டோ மோதிய விபத்தில் விவசாயி பலியானார். வேதாரண்யம் அடுத்த அண்ணாப்பேட்டை ராஜன்கட்டளையைச் சேர்ந்தவர் செல்லத்துறை (68). விவசாயி. இவர் øகிளில் சென்று காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, அவ்வழியாக வந்த டாடா ஏக் லோடு ஆட்டோவில் செல்லத்துரை மோதியதில் காயம் அடைந்தார். நாகை அ... |
இந்தியா | பள்ளிகளை தரம் உயர்த்தும் நடைமுறையில் மாற்றம் | சிவகங்கை: மக்களின் பங்களிப்பு தொகை இன்றி, தகுதியுள்ள பள்ளிகளை தரம் உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் போதும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளை, கல்வித்துறை தரம் உயர்த்துகிறது. மாணவர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் மட்டுமின்றி; பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும். இந்த ந... |
இந்தியா | மதுரை போலீசார் 686 பேர் ஒரே நேரத்தில் இடமாற்றம் | மதுரை: மதுரை நகரில் 686 போலீசாரை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்து கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மதுரை நகரில் ஆயுதப்டையை தவிர்த்து நுண்ணறிவு பிரிவு, மூன்று மகளிர் ஸ்டேஷன்கள், மத்திய குற்றப்பிரிவு, நான்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு, நான்கு போக்குவரத்து பிரிவு, மோப்ப நாய் பிரிவு, விரல் ரேகை பிரிவு, வெடிகுண்... |
இந்தியா | உத்திரகோசமங்கை கோயில் கும்பாபிஷேகம் ஏற்பாடு தீவிரம் | கீழக்கரை: உத்திரகோசமங்கை ஊராட்சி தலைவர் உத்தண்ட வேலு கூறியதாவது; உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வருகை தரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க ஊராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் குடி நீர் தொட்டி மற்றும் பைப் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் இடங்களில் தற்கா... |
இந்தியா | புதிய குடியுரிமை சட்டம் அமல்படுத்த சீனா தீவிரம் | பீஜிங்: வெளிநாட்டினரை கவரும் வகையில் முதன்முதலாக குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் பணியில் சீன அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் சீனாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் என, அந்நாட்டு அரசு கருதுகிறது. அந்நாட்டு சமூக அறிவியல் துறை நிபுணர் ஷாங் ஜிஜியாவோ கூறியதாவது: உலக மயமாக்கல் காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்... |
இந்தியா | திண்டுக்கல்,கொடைரோடு,கரூர் போலீஸ் ஸ்டேஷன்கள் நவீன மயம் | திண்டுக்கல்: திண்டுக்கல்,கரூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்களை நவீனப்படுத்தவும், புதிய அதிகாரிகளை நியமிக்கவும் போலீஸ் துறையினர் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனை மையமாக வைத்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல ரயில்கள் இயக்கப்படுகிறது. பயணிகள், சரக்கு போக்குவரத்தும் அதிகமாக நடக்கிறது. கரூர் ர... |
தமிழகம் | பராமரிப்பில்லாத கூக்கால் ஏரி : விவசாயம் பாதிப்பு | கொடைக்கானல்: மலைக்கிராம மக்களுக்கு குடிநீர்,விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் கொடைக்கானல் கூக்கால் ஏரி பராமரிப்பின்றி உள்ளது. கொடைக்கானல் ஒன்றியம் கூக்கால் ஊராட்சியில் மலை அடிவாரத்தில் 5 ஏக்கரில் ஏரி உள்ளது. ஏரியை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறையினரிடம் உள்ளது. கூக்கால், புதுப்பத்தூர், பி.காலனி உட்பட 20க்கும் மேற்... |
தமிழகம் | கணக்கெடுப்பு பணியை புறக்கணிக்க மக்கள் முடிவு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பாரதியார் நகர் பகுதி மக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி பாரதியார் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிருஷ்ணகிரி நகராட்சி பகுதி மற்றும் கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள பாரதியார் நகரில் குடியிருந்து வருவோர் தங்கள் வீடுகளுக்கு பட்டா வ... |
தமிழகம் | மர்ம விலங்குகள் கடித்து 17 செம்மறியாடுகள் பலி | மேட்டூர்: மேச்சேரி அருகே மர்ம விலங்குகள் கடித்து, பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 17 செம்மறியாடுகள் பலியாகின. மேச்சேரி ஒன்றியம் மல்லிகுந்தம் பஞ்., சூரியனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி. அவர் 22 செம்மறியாடுகள் வளர்த்தார். தினமும் ஆடுகளை வீட்டருகே உள்ள பட்டியில் அடைத்து விடுவார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல மே... |
தமிழகம் | விற்பனைக்கு வந்தது ஸ்வைன் ப்ளூ தடுப்பு மருந்து | புதுடில்லி : இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து, இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்காக நடைபெற்ற விழாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டு பேசியதாவது : வாக்சி ப்ளூ-எஸ் எனப்படும் இந்த மருந்து தற்போது மக்களின் பயன்பாட்டு... |
தமிழகம் | லினக்ஸ் அடிப்படையிலான போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது நோக்கியா | மும்பை : லினக்ஸ் மேமோ ஆப்ரேடிங் சிஸ்ட அடிப்படையிலான என்-900 வகை புதிய மொபைல் போனை இந்தியாவில் பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா அறிமுகம் செய்கிறது. இந்த போன்கள் இம்மாத இறுதியில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை போன்களில் இன்டர்நெட் டேப்லட் எனப்படும் சிறப்பு தகவமைப்புகளான ஏஆர்எம் கார்டெக... |
இந்தியா | நித்யானந்தா விடுதலைக்காக பக்தர்கள் உண்ணாவிரதம் | பெங்களூரு : சாமியார் நித்யானந்தா, சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருந்த காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியான பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நித்யானந்தாவை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கர்நாடகா மாநிலம் பிடாடி ஆசிரமத்தில் நேற்று காலை 7 மணி முதல் 2 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ... |
தமிழகம் | விழுப்புரத்தில் இலவச டி.வி., கள் தீயில் எரிந்து நாசம் | விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு இலவச கலர் டி.வி., கள் தீயில் எரிந்து நாசமாகின. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செவலைதுரை ஊராட்சி அலுவலகத்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம், 1359 இலவச கலர் டி.வி., கள் அப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்பட்டது. இவற்றி்ல் இதுவரை 1226 டி.வி., கள் வினியோகிக்கப்பட்டு விட்டன. 133... |
இந்தியா | மாஜி டி.ஜி.பி., ரத்தோருக்கு நெஞ்சு வலி | சண்டிகர் : இளம் பெண் ருச்சிகா வழக்கில் 18 மாதம் சிறை தண்டனை பெற்று புரெயில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாஜி டி.ஜி.பி., ரத்தோர் நேற்று மாலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனையடுத்து அவரை போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ரத்தோர் , தனது மருத்துவக் காரணங்களை காட்டி ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் அவரது ஜாமீன... |
இந்தியா | ஹங்கேரி செல்கிறார் சபாநாயகர் மீராகுமார் | புதுடில்லி : லோக்சபா சபாநாயகர் மீரா குமார், பார்லிமென்ட் குழுவினருடன் ஹங்கேரி மற்றும் லக்சம்பெர்க் நாடுகளுக்கு ஒரு வார காலம் அரசு முறை பயணமாக செல்கிறார். நாளை ( 7ம் தேதி) இந்தக் குழு ஹங்கேரி புறப்படுகிறது. வெளியுறவு விவகாரங்கள், பாதுகாப்பு அம்சங்கள், குடியேற்று பிரச்னைகளை ஆகியன குறித்து ஹங்கேரி அதிபர் லாஸ்லோ சோலியோமுடன... |
தமிழகம் | ரகளையில் ஈடுபட்ட சட்டகல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு | பேரூர் : மருதமலை அடிவாரத்திலுள்ள கடைகளை, சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்றிரவு அடித்து நொறுக்கினர். அதனால் ஆத்திரமுற்ற வியாபாரிகள், தாக்கியதில் மாணவர்கள் படுகாயடைந்தனர். இந்த வழக்கில், மருதமலை அடிவார வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் , சட்டகல்லூரி மாணவர்கள் அம்சராஜ், ரித்தீஸ், பாரதி, பரத், பிரகாஷ் உள்ளிட்ட ஆ... |
General | சர்வதேச இந்திய திரைப்பட விழா : 3 இடியட்ஸ் படத்துக்கு 8 விருதுகள் | இலங்கை : இலங்கை தலைநர் கொழும்பில் நடைபெறும் 11வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் ஆமீர்கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படத்துக்கு 8 விருதுகள் வழங்கப்பட்டன. திரைக்கதை, படப்பிடிப்பு, வசனம், பின்னணி இசை, எடிட்டிங், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த பாடல் பதிவு, ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங... |
தமிழகம் | ஆத்தூரில் மண்ணுளி பாம்பு விற்க முயற்சி ! | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் மண்ணுளி பாம்பை விற்க முயற்சித்தவரை வனத்துறை ரேஞ்சர்கள் தேடி வருகின்றனர். ஆத்தூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே வஷிஸ்ட நதியில் மண்ணுளி பாம்புகளை நரிக்குறவர்கள் சிலர் பிடித்துள்ளனர். அதை விற்பனை செய்ய அவர்கள் முயற்சி செய்து வருவதாக ஆத்தூர் வனத்துறை வனக்கோட்ட அலுவலர் நாகராஜூக்கு புகார் வந்தது... |
General | ஜப்பான் பொருளாதாரத்தை சீர்தூக்குவேன் : புதிய பிரதமர் சூளுரை | டோக்யோ : ஜப்பான் நாட்டு புதிய பிரதமராக அந்நாட்டு முன்னாள் நிதி அமைச்சர் நவோடா கான் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பதவியேற்புக்கு பிறகு முதல் உரையாற்றிய அவர் : ஜப்பான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தேக்க நிலையில் இருக்கிறது. இதற்கு முந்தைய ஆட்சி தான் காரணம். 20 ஆண்டு காலமாக பழமை வாதிகளின் கொள்க... |
தமிழகம் | வெறிச்சோடிய ஆத்தூர் மஞ்சள் சந்தை : விவசாயிகள் ஏமாற்றம் | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் மஞ்சள் சந்தைக்கு வியாபாரிகள் வராததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.ஈரோடு, சேலம், ஆத்தூர், வாழப்பாடி, நாமக்கல், மாவட்ட மஞ்சள் விவசாயிகள், ஆத்தூர் கூட்டறவு மற்றும் தனியார் மஞ்சள் மண்டியில் வியாபாரிகளிடம் மஞ்சளை விற்பனை செய்வது வழக்கம். சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சந்தை நடைபெறும். இந்ந... |
இந்தியா | புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் மோதல் | புதுச்சேரி : புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி படுகாயமடைந்துள்ளான். புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் மத்தியில் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மணி என்ற கைதி பலத்த காயமடைந்தான். அவனை போலீசார் ஜிப்மர் ஆஸ்பத்திர... |
தமிழகம் | ராமேஸ்வரம் மீன்பிடி கம்பெனிகளில் தீ | ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் நேற்று நள்ளிரவில் மீன்பிடி கம்பெனிகளில் திடீரென தீ பிடித்தது. இதில் பிளாஸ்டிக் கேன்கள், மீன் பிடிக்க பயன்படும் வலைகள், மற்ற மீன்பிடி சாதனங்கள் தீயில் கருகின. மொத்தம் 9 கம்பெனிகள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அருகில் இருந்த துறைமுக அலுவலகம் மற்றும் ... |
General | ஐ.பி.எல்., ல் சூதாட்டத்துக்கு அதிக வாய்ப்பு : கில்கிறிஸ்ட் கருத்து | புதுடில்லி : ஐ.பி.எல்., இல் சூதாட்டத்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக டெக்கான் சார்ஜர்ஸ் அணி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : நான் அவ்வப்போது சூதாட்டம் பற்றிய விவரங்களை அரசல் புரசலாக கேட்டுள்ளேன். ஐ.பி.எல்., வீரர்கள் சிலரும் அணுகப்பட்டனர். ஐ.பி.எல்., போட்டிகளில் சூதாட்டமே நடந்திருக்க... |
இந்தியா | பெட்ரோல், டீசல் விலை உயர்வு : நாளை இறுதி முடிவு | புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 வரை உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ( 7ம் தேதி) இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கிரீத் பரேக் கமிட்டி, "பெட்ரோல், டீசல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை கைவிட வேண்டும். சமையல் எரி... |
தமிழகம் | தர்மபுரியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா | தர்மபுரி : தர்மபரியில் நாளை மறுநாள் 8ம் தேதி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தர்மபுரியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது, பாதாள சாக்கடை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் குறைகளை தீர்க்காத தர்மபுரி நகராட்சியை கண்ட... |
தமிழகம் | போதையில் ரகளை : பாளை., மத்திய சிறை வார்டன் சஸ்பெண்ட் | திருநெல்வேலி : நெல்லையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாளை ., மத்திய சிறைச்சாலை வார்டன் பாலசுப்ரமணியன் (42). இவர் நேற்றிரவு பணிக்கு வந்த போது போதையில் இருந்துள்ளார். மேலும் ரகளையிலும் ஈடுபட்டார். இது குறித்து பாளை மத்திய சிறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் ... |
General | பிரேசிலில் சாலை விபத்து : பள்ளிக் குழந்தைகள் பரிதாப பலி | சவோபவுலோ : பிரேசில் நாட்டில் பாஹியா மாகாணத்தை சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் சுற்றுலா சென்று விட்டு ஒரு டிரக் மூலம் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். லாஜே என்ற நகரின் அருகே ஒரு பாலத்தில் சென்ற போது எதிரே வந்த ஒரு டிரெய்லர் மீது டிரக் பயங்கரமாக மோதியது. இதனால் டிரக் 15 மீட்டர் அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் பள்ளிக்குழந்தைகள... |
தமிழகம் | இலங்கை தமிழர் விவகாரம் : பிரதமருக்கு கருணாநிதி கடிதம் | சென்னை : இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் : இலங்கையில் இன்னும் 80,000 தமிழர்கள் முகாம்களில் அடைபட்டிருப்பதாகவும், அவர்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுப்ப இந்தியா வரும் ராஜபக்ஷேயிடம் , பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்த வேண்டும் என்றும் க... |
General | அமெரிக்காவில் இந்திய பெண் மீது இனவெறி அவமதிப்பு | வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய வம்சாவழிப் பெண் ஒருவர் இனவெறி அவமதிப்புக்குள்ளானார். அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்துக்கான கவர்னர் தேர்தல் வருகிற 8ம் தேதி நடக்கிறது. இத் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக , அமெரிக்க வாழ் இந்தியரான நிக்கி காலே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியின் வேட்பாளராக ஜேக் நாட... |
General | இதயம் சீர் செய்ய ஈராக்கை சேர்ந்த 57 குழந்தைகள் இந்தியா வருகை ; சிகிச்சை தரத்திற்கு ஒரு சல்யூட் | அபுதாபி: உடல்நலக்குறைவு காரணமான ஈராக்கை சேர்ந்த 57 குழந்தைகளுக்கு ஆபரேஷன் செய்ய இந்தியா வரவுள்ளனர். இதற்கு அபுதாபியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் முழு ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக இந்தியாவில் மருத்துவ சிகிச்சையின் தரம் உலக அளவில் சிறப்புற்று இருப்பதாகவும் , டாக்டர்கள் மற்றும மருத்துவ நிர்வாகத்தினர் அணுகுமுறை மிக மென... |
General | இதயம் சீர் செய்ய ஈராக்கை சேர்ந்த 57 குழந்தைகள் இந்தியா வருகை | அபுதாபி: உடல்நலக்குறைவு காரணமான ஈராக்கை சேர்ந்த 57 குழந்தைகளுக்கு ஆபரேஷன் செய்ய இந்தியா வரவுள்ளனர். இதற்கு அபுதாபியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் முழு ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக இந்தியாவில் மருத்துவ சிகிச்சையின் தரம் உலக அளவில் சிறப்புற்று இருப்பதாகவும் , டாக்டர்கள் மற்றும மருத்துவ நிர்வாகத்தினர் அணுகுமுறை மிக மென... |
இந்தியா | குழந்தைகள் தினம் குறித்து மோடி கருத்து : காங்., கண்டனம் | ஆமதாபாத் : குழந்தைகள் தினம் குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள், குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் உண்மையிலியே குழந்தைகள் நலனை மேம்படுத்த யாரும் நினைப்பதில்லை, ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல், வாட... |
தமிழகம் | கோடை விடுமுறைக்கு பிறகு ஐகோர்ட் இன்று திறப்பு | சென்னை : ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பிறகு சென்னை ஐகோர்ட் நாளை திறக்கப்படுகிறது. கடந்த மாதம் 1ம் தேதி, சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளை ஆகியனவற்றுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இன்றுடன் விடுமுறை முடிவதை அடுத்து நாளை கோர்ட்டுகள் திறக்கப்படுகின்றன. நாளை முதல் வழக்கம் போல் கோர்ட் பணிகள் நடைபெறும். |
தமிழகம் | பாளை., யில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட 7 பேர் கைது | திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தொடர்ந்து பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். 19 வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவர்களிடம் இருந்து 64 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட 7 பேரும் சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள். போலீஸ் துணை கமிஷனர் அவினாஷஅ குமார் இத்தகவலை ... |
இந்தியா | போலி என்கவுன்டர் : காஷ்மீரில் ராணுவ மேஜர் சஸ்பெண்ட் | ஸ்ரீநகர் : காஷ்மீரில் போலி என்கவுன்டரில் ஈடுபட்டதாக கூறி ராணுவ மேஜர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருடன் ராணுவு கர்னல் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவர் மீதும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, ராணுவம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா... |
இந்தியா | நேரு குறித்து மோடி பேச்சு : காங்.,கோபம் ! | புதுடில்லி: குழந்தைகள் தினம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.மும்பையில் நடந்த பா.ஜ., மாநாட்டில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசும்போது சில சர்ச்சைக்குரிய விஷயங்களை தெரிவித்தார். அவர் பேசியதாவது:
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, குழந்தைகள... |
General | ஆப்கனில் குண்டு வெடிப்பு : 3 பேர் பலி | காந்தகார் : ஆப்கானிஸ்தானில் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். காந்தகார் - பஞ்வாயி பகுதிகளுக்கு இடையில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் 11 பேர் காயமடைந்தனர். போலீசாரை குறி வைத்தே குண்டு வெடிப்பு நடந்துள்ளது. |
இந்தியா | சரத்பவார் பதவி விலக வேண்டும் : பா.ஜ., | புதுடில்லி : ஐ.பி.எல்., சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் பதவி விலக வேண்டும் என பா.ஜ., தலைவர் நிதின் காட்காரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். |
தமிழகம் | மேலும் 24 மணி நேரம் மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் | சென்னை : தமிழகத்தில் மேலும் 24 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனத்தில் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்வதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் தெரிவித்தார். |
தமிழகம் | வால்பாறையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் | வால்பாறை : வால்பாறை பகுதிகளில் மீண்டும் சிறுத்தை நடமாடுவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.வால்பாறை அருகே தோணிமுடி எஸ்டேட்டில் கடந்த நான்கு மாதங்களில் இரண்டு சிறுவர்கள், சிறுத்தையின் கொடூர தாக்குதலால் இறந்தனர். இந்நிலையில், தோணிமுடி முதல் பிரிவைச் சேர்ந்த முத்து என்பவருக்கு சொந்தமான மாட்டுத் தொழுவத்தில் நேற்று நள்ளிரவு 1 ம... |
தமிழகம் | சென்னையில் கனடா நாட்டுக் குழு | சென்னை: கனடா நாட்டில் உள்ள சஸ்கட்சேவன் மாகாணத்தின் அமைச்சர் ராப் நோரிஸ் தலைமையிலான தொழில் அதிபர்கள் குழு சென்னை வந்தது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தின் சென்னை பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் ராப் நோரிஸ் பேசுகையில், சஸ்கட்சேவன் மாகாணத்தின் பொருளதார நிலையை மேம்படுத்த, வேலைவாய்ப்புகளை... |
General | பாகிஸ்தானில் மோதல் : 25 பேர் பலி | பெஷாவர் : பாகிஸ்தானில், தலிபான்கள் மற்றும் லஷ்கர் -இ- இஸ்லாம் ஆகிய பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே நடைபெற்ற பயங்கர மோதலில், பொதுமக்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.வடமேற்கு பாகிஸ்தானில், பழங்குடியினர் வசிக்கும் கைபர் பகுதியில், லஷ்கர் -இ- இஸ்லாம் இயக்கத்தின் தலைவன் மணிகுல் என்பவனை, தெரிக் -இ- தலிபான் இயக்கத்தினர் கடத்தி... |
தமிழகம் | வெளிநாட்டிற்கு கடல்அட்டை கடத்த முயன்ற 4பேர் கைது | மண்டபம் : மண்டபத்திலிருந்து வெளிநாட்டிற்கு கடல் அட்டை கடத்த முயன்ற நான்கு பேரை விருதுநகர் வனத்துறையினர் கைது செய்தனர்.மன்னார் வளைகுடா கடல் மார்க்கமாக இலங்கை வழியாக கடல் அட்டை அவ்வப்போது கடத்தப்பட்டு வருகிறது. இதை ராமநாதபுரம் மாவட்ட தடுப்பு பிரிவினர் சரியாக கண்டுகொள்ளாத நிலையில், விருதுநகரிலிருந்து வனஉயிரின உதவி காப்பாள... |
இந்தியா | ஜிப்மர் நுழைவு தேர்வு : 21,895 பேர் எழுதினர் | புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை இந்தியா முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் 21,895 மாணவ, மாணவியர் எழுதினர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு டில்லி, போபால், ஆமதாபாத், நாக்பூர், கோல்கட்டா, கவுகாத்தி, ஐதர... |
தமிழகம் | மகளை பாலியல் பலாத்காரம் : செய்த கொடூர தந்தை கைது | ராஜபாளையம் : மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி சமத்துவபுரம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து(37). இவரது மனைவி தங்கம்(32). இவர்களுக்கு 13 வயதில் சர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். காளிமுத்து, மேடை ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் நடனக் கலைஞராக ... |
தமிழகம் | நண்பர்கள் கேலி செய்ததால் காதல் ஜோடி தற்கொலை | வேலூர் : திருப்பத்தூர் அருகே நண்பர்கள் கேலி செய்ததால், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் மகன் சிவலிங்கம்(21); கட்டட மேஸ்திரி. குரிசிலாப்பட்டு கல்லுக்குட்டை புதூரை சேர்ந்த பழனி மகள் திவ்யா(14). அவர், வடுகமுத்தம்பட்டி அரசு மேல்நி... |
இந்தியா | வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் : காளஹஸ்தி கோவில் நிர்வாகம் தகவல் | நகரி : காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில் தினமும் சுவாமிக்கு நடத்தப்படும் நித்ய பூஜைகள், ஆர்ஜித சேவைகள் வழக்கம்போல் ஐதீக முறைப்படி நடப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் காளஹஸ்தி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காளஹஸ்தி கோவில் தெற்கு ராஜகோபுரம் கடந்த மாதம் 26ம் தேதி இடிந்து விழுந்தது. ராஜகோபுரம் இடிந்து விழுவத... |
General | பிரெஞ்ச் ஓபன் : ரபேல் நடால் சாம்பியன் | பாரிஸ் : பாரிசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் இறுதிபோட்டியில் சோடர்லிங்கை6-4,6-2,6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். ரபேல் நடால் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டம் வெல்வது 5வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வெற்றி மூலம் நடால்... |
தமிழகம் | சிலைமான் அருகே நடந்த விபத்தில் பெண் பலி: 40 பேர் காயம் | மதுரை:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள களுகர் கடையில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை சினிமா சூட்டிங் நடைபெற்று வருகிறது. இப்படங்களில் துணை நடிகர்களாக கருமாத்துரை சேர்ந்த சுமார் 60 பேர் வரை நடித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சூட்டிங் முடிந்த பின்னர் ஊர் திரும்புவதற்காக லாரியில் சென்று கொண்டிருந்தனர். லாரி சிலை... |
தமிழகம் | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | மேட்டூர் : காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பருவமழை காரணமாக மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 7,525 கன அடியாக அதிகரித்தது.மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 4ம் தேதி 76.700 அடியாகவும், நீர் இருப்பு 38.747 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. கடந்த இரு நாட்களாக தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பரவலா... |
தமிழகம் | முதல்வருடன் சிதம்பரம் சந்திப்பு | சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், முதல்வர் கருணாநிதியை அவரது சி.ஐ.டி., காலனி இல்லத்தில் இரவு சந்தித்தார்.இரவு 7 மணி முதல் 7.40 மணி வரை இச்சந்திப்பு நீடித்தது. அப்போது முதல்வருக்கு, சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். சந்திப்பின்போது, வரும் சட்டசபை தேர்தல், பா.ம.க., விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட... |
தமிழகம் | தி.மு.க., எம்.பி.,க்கள் ராஜபக்ஷேவை சந்திக்க ஏற்பாடு | சென்னை : டில்லி வரவுள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, தி.மு.க., எம்.பி.,க்கள் சந்தித்து இலங்கை தமிழர் மறுவாழ்வு குறித்து வலியுறுத்த உள்ளனர்.இதுகுறித்து, தி.மு.க., தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நியாயப்படி வழங்கவும், டில்லி வரவிரு... |
தமிழகம் | தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்கள் மழை தொடரும் | சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களில்இடியுடன்கூடிய மழைபெய்யக்கூடும். நேற்று அதிகபட்சமாக கோவில்பட்டியில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது. வெப்ப சலனத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதி... |
இந்தியா | சிறுமி அர்ச்சகர் ஆனார் வழிகாட்டுகிறது கேரளம் | திருச்சூர் : ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி, நாட்டில் முதன் முறையாக கோவில் அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கல்வியில் முதலிடத்தில் இருக்கும் கேரளா, கோவில் அர்ச்சகர்களாக பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் வழிகாட்டியுள்ளது. கேரளாவில் உள்ள கோவில்களில், "தந்திரி' (அர்ச்சகர்) களாக ஆண்கள்தான் பணியாற்றி வருகின்றனர். ... |
இந்தியா | ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் திருமலையில் அணிய தடை | திருமலையில் ஜீன்ஸ், பெர்முடாஸ், கையில்லாத மேலாடைகள் போன்றவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிக வருவாய் உள்ள கோவில் திருமலை. ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பக்தர்களும், விசேஷ நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்களும் இங்கு வருகின்றனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருவதால், அவர்களில் சிலர் மேற்கத்தி... |
இந்தியா | ஆறுதல் யாத்திரை தொடரும்: ஜெகன் திட்டவட்ட அறிவிப்பு | ஐதராபாத்:ஆறுதல் யாத்திரையை தொடரப் போவதாக காங்கிரஸ் எம்.பி.,ஜெகன்மோகன்ரெட்டி தெரிவித்துள்ளார்.ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இவர் இறந்த சோகம் தாளாமல் நூற்றுக்கும் அதிகமான தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இறந்த தொண்டர்களுக்கு, ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்கிரஸ் எ... |
இந்தியா | மோடி பேச்சு: காங்., பதிலடி | புதுடில்லி:குழந்தைகள் தினம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.மும்பையில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ., மாநாட்டில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசும் போது சில சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தெரிவித்தார். அவர் பேசியதாவது:முன்னாள் பிரதமர் ஜவகர்லா... |
தமிழகம் | மாம்பழ உற்பத்தி வீழ்ச்சி ஏன் | மதுரை : இரண்டு ஆண்டுகளாக, பருவமழை தவறி, பனி பெய்யும் காலங்களில் மழை பெய்ததால், 80 சதவீத மாம்பழ உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நவம்பரில் பனிக்காலங்களில் பூக்க ஆரம்பித்து, ஜனவரியில் மாமரம் காய்த்துவிடும். பகலில் வெப்பமும், இரவில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் சீசன் தான் மாம்பூக்கள் பூக்கும். 1... |
இந்தியா | மன்மோகன் சிங் காஷ்மீர் பயணம் | புதுடில்லி:பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங், இரு நாள் பயணமாக இன்று காஷ்மீர் புறப்பட்டுச் செல்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காஷ்மீர் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் விவசாய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில்... |
இந்தியா | எதிர்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்க சுஸ்மா அறிவுரை | உத்தன்(மகாராஷ்டிரா ) : பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள், மாநில எதிர்கட்சி தலைவர்களுக்கு பூங்கொத்து, விருந்து அளித்து அவர்களை வெற்றி பெற வேண்டும் என்று லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜ் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் நடக்கும் பா.ஜ., ஆளும்மாநில முதல்வர்கள் மாநாட்டில் சுஸ்மா சுவராஜ் உரையாற்றினார். அவர் பேசியதாவது : எத... |
தமிழகம் | பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்போதைக்கு இல்லை: அதிகாரக்குழுவில் முடிவு எட்டப்படவில்லை | புதுடில்லி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை இன்று உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரீத் பரேக் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக இன்று நடந்த மத்திய அமைச்சர்களைக் கொண்ட அதிகாரக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
"பெட்ரோல், டீசல் விலைகளை அரசின் கட்டுப்பாட்டில் ... |
தமிழகம் | கிணற்றுத் தவளையா தமிழக மாணவர்கள்?அகில இந்திய தேர்வுகளில் சொதப்புவது ஏன்? | அகில இந்திய அளவில் நடக்கும் தகுதித் தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின் தங்குவது, நம் மாநிலத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.ஐ.ஐ.டி. ஜே.இ.இ., பி.எம்.பி.டி., உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளாக இருக்கட்டும், ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத் தேர்வாக இருக்கட்டும், தமிழக மாணவர்கள் தலைநிமிர்ந்து நிற்க முடியாத நிலையை நீடிக்கிறது.
இந்... |
தமிழகம் | காற்றாலைகளின் நிலையற்ற மின்உற்பத்தி : தவிக்கும் மின் வாரியம் | மேட்டூர் :காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் நிலையாக இல்லாததால், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள் ளது. மின் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தும் மக்களால் மின் வினியோகம், துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளில் நிலையான முடிவு எடுக்க முடியாமல் வாரியம் திணறுகிறது.
தமிழகத்தில் உள்ள அனல், புனல், காற்றாலை, காஸ்,... |
தமிழகம் | காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிக்க வீடுகள், மருத்துவமனைகளில் கணக்கெடுப்பு | கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க, ஒரு ஆண்டுக்கு முன் கிராம சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் குறித்து கிராம செவிலியர்கள் மூலம் போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். கிருஷ்ணகிரியில் இருந்து மூன்று மாத ஆண் குழந்தை மற்... |
தமிழகம் | தி.மு.க., வலையில் சிக்கும் அடுத்தடுத்த அ.தி.மு.க., புள்ளிகள் யார்? | முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நாளை தி.மு.க.,வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் முத்துசாமி. அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஈரோடு மாணிக்கம், வி.கே.சின்னசாமி உள்ளிட்ட எம்.ஜி.ஆர்., விசுவாசிகளும் இணைகின்றனர்.
தி.மு.க.,வில் இணைந்த பின், தன் ஆதரவாளர்கள், உறவினர்கள், ஜாதிக்காரர்கள் உள்ளிட்ட பெரும்படையுடன் தி.மு.க.,வில் இண... |
தமிழகம் | திருவான்மியூரில் போக்குவரத்து மாற்றம் | திருவான்மியூர் : திருவான்மியூரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருவான்மியூரில் இருந்து துவங்கும் கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூர் பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமிருந்த காரணத்தினால், ஒருவழிப்பாதையாக மாற்றியமைக்கப் பட்டது.கிழக்கு கடற்கரை சாலை வழியாக ... |
தமிழகம் | குழந்தையை கடத்திய பெண் கேரளாவைச் சேர்ந்தவரா? | மாதவரம் : குழந்தைகள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மாதவரம் தனியார் மருத்துவமனையில் பச்சிளம் குழந் தையை கடத்திச் சென்ற பெண்ணின் படத்தை கம்ப்யூட்டர் மூலம் வரைந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.கடத்தல் கும்பல், குழந்தையுடன் வெளியூர் தப்பிச் செல்லாமல் இருக்க, விமானம், ரயில் மற்றும் பஸ் நி... |
தமிழகம் | மூ.மு.க.,வினர் - பொதுமக்கள் மோதல் : இரு இடங்களில் சாலை மறியல் | தஞ்சாவூர் : தஞ்சையில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினருடன் பொதுமக்கள் திடீர் மோதலில் ஈடுபட்டதால், இரு இடங்களில் மறியல் நடந்தது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அசூர் பை-பாஸ் ரோட்டில், தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கம் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலை திறப்பு விழா நேற்றிரவு நடந்தது. துண... |
தமிழகம் | சுவரில் துளையிட்டு நகைக் கடையில் கொள்ளை 25 கிலோ வெள்ளி நகைகளை அள்ளிச் சென்றது கும்பல் | கொளத்தூர் : நகைக்கடையின் சுவரில் துளையிட்டு, எட்டு லட்சம் ரூபாய் மதிப் புள்ள 25 கிலோ வெள்ளி நகைளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னையைச் சேர்ந்தவர் அமீத்(35). கொளத்தூர் பாலாஜி நகர் அருகே ரெட்ஹில்ஸ் சாலையில் தங்கம், வெள்ளி நகை மற்றும் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை கடையை... |
தமிழகம் | சென்னை அரசு மருத்துவமனையில் உலக புற்றுநோயாளர் மறுவாழ்வு தினம் | சென்னை : உலக புற்றுநோயாளர் மறுவாழ்வு தினத்தையொட்டி, சென்னை அரசு பொதுமருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை பிரிவின் சார்பில், புற்றுநோயால் பாதிக் கப்பட்டு மறுவாழ்வு பெற்றவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இந்நிகழ்ச்சியில், மார்பக புற்றுநோய், எலும்பு புற்றுநோய்,மூளை புற்றுநோய், உள்ளிட்ட பல்வேறு பு... |
தமிழகம் | மாங்கல்யதோஷம் நீக்குவதாக கூறி 35 சவரன் நகையுடன் போலி பூசாரி ஓட்டம் | கோவை : மாங்கல்ய தோஷம் தீர்ப்பதாகக் கூறி, பூஜையில் வைத்த 35 சவரன் நகையுடன் தப்பிய போலி பூசாரியை போலீசார் தேடுகின்றனர். கோவை, கணபதி செக்கான்தோட்டத்தைச் சேர்ந்தவர் ரோகித்குமார்(40). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாங்கல்யதோஷம், திருமணத்தடை ஆகியவற்றை நீக்குவதாகக் கூறி சிறப்பு பூஜை நடத்தி வந்தார். இரு நாட்களுக்கு முன்,... |
தமிழகம் | சங்கர நேத்ராலயா அகடமிபுதிய பயிற்சி துவக்கம் | சென்னை : சங்கர நேத்ராலயா அகடமி மூலம், கண் மருத்துவ சேவைக்கு ஏற்ப தனிப் பாடதிட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், அசோசியேசன் ஆப் பிரிட்டிஷ் டிஸ்பென்சிங் ஆப்டிசியன்ஸ், கார்ல் ஜெய்ஸ் மற்றும் அல்கான் நிறுவனங்களுடன் இணைந்து கான்டாக்ட் லென்ஸ் பற்றிய சர்ட்டிபிகேட் மற்றும் பெல்லோஷிப் ... |
தமிழகம் | சிறு மழைக்கே சிக்கித் தவிக்கும் வடபழனி பஸ் நிலையம் : பல ஆண்டுகளாக தொடரும் அவலம் | வடபழனி : சிறு மழைக்கே வடபழனி பஸ் நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. முறையான வடிகால் வசதி இல்லாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.வடபழனி ஆற்காடு சாலையில் வடபழனி பஸ் நிலையம் உள்ளது. ஆற்காடு சாலையில் இருந்து சற்று இறக்கத்தில் இப்பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.குன்றத்தூர், போரூர், பூந்தமல்லி, சாலிகிராமம் உள்ள... |
தமிழகம் | வாலிபர் மர்ம மரணம் | சென்னை : சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்சன் அபார்ட்மென்ட்டில் மர்மமான முறையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் அசோக்கும்பத்(35). இவரது குடும்பத்திற்கு அண்ணா சாலையில் பார்சன் அபார்ட்மென்ட் டில், "ஏ' பிளாக்கில் ஏழாவது மாடியில் சொந்த வீடு உள்ளது.நேற்று முன்தினம் மாலை கீழ்பாக்கத்தில் இருக்கும் வீட்டி... |
தமிழகம் | வடபழனி முருகன் கோவில் விடையாற்றி விழா நிறைவு | வடபழனி : வடபழனி முருகன் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த விசாக மற்றும் விடையாற்றி விழா நிறைவு பெறுகிறது.வடபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது. விசாக விழா பத்து நாள், விடையாற்றி விழா என 20 நாட்கள் பிரமோற்சவ திருவிழா சிறப்பாக நடந்தது.பிரமோற்சவத்தை ஒட்டி நாள் ... |
தமிழகம் | மதுரையில் போலீசாருடன் விடுதலை சிறுத்தை கட்சியினர் தகராறு : இன்ஸ்பெக்டர் சட்டை கிழிப்பு | மதுரை : மதுரை கீரைத்துரை போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் சட்டையை கிழித்து தகராறில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மதுரை தெற்குவாசல் திரவியலிங்கேஸ்வரர் கோவில் தெருவில் வசிப்பவர் பெரியசாமி ராஜா. ஆறு மாதங்களுக்கு முன், அருகில் வசிப்பவர் இறந்துவிட, அவரது உடலை எடுத்துச் செல்வதற்கு ... |
தமிழகம் | கும்பகோணத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா:துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | கும்பகோணம்:கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் நினைவிடத்தில், 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார்.கும்பகோணத்தில் 2004 ஜýலை 16ம் தேதி ஏற்பட்ட பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். குழந்தைகளின் நினைவாக கும்... |
தமிழகம் | முன்னாள் மாணவர் சங்க கூட்டம் | சென்னை: மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கூட்டத்தில், முன்னாள் ரயில்வே இணையமைச்சர் வேலு , இந்திய ரயில்வேயில் ஏற்பட்ட மாற்றங்கள்' என்ற தலைப்பில் பேசினார்.அருகில் சங்க தலைவர் ரவி தாமஸ், செயலாளர் போத்மேன் செரியன் மற்றும் அலெக்ஸான்டர் ஜோசுதாசன். |
இந்தியா | ஆயுள் கைதி மீது கொலைவெறி தாக்குதல் : புதுச்சேரி மத்திய சிறையில் பதட்டம் | காலாப்பட்டு : காலாப்பட்டு மத்திய சிறையில், ஆயுள் தண்டனை கைதியை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற சம்பவத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. காலாப்பட்டு மத்திய சிறையில் 80 ஆயுள் தண்டனை கைதிகள் உட்பட 260க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 6 மணிக்கு சிறை அறைகள் திறக்கப்பட்டன. கைதிகள் அவரவர் பணியில் ஈடுபட்டிருந்தனர்... |
தமிழகம் | ராஜஸ்தானில் என்.எல்.சி., மின் நிலையத்தில் உற்பத்தி துவக்கம் | நெய்வேலி:ராஜஸ்தான் மாநிலத்தில் என்.எல்.சி., நிறுவனம் அமைத்துள்ள அனல் மின் நிலையத்தின் முதல் மின் உற்பத்தி பிரிவை மத்திய நிலக்கரி துறை அமைச்சர் நேற்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தற்போது நாட்டின் பிற பகுதிகளிலும் மின் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தை போன்றே நிலக்கரி வளம் அதிகம்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.