category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
வெளிநாட்டிற்கு கடல் அட்டை கடத்த முயன்ற 4பேர் கைது
மண்டபம்: மண்டபத்திலிருந்து வெளிநாட்டிற்கு கடல் அட்டை கடத்த முயன்ற நான்கு பேரை விருதுநகர் வனத் துறையினர் கைது செய்தனர். மன்னார் வளைகுடா கடல் மார்க்கமாக இலங்கை வழியாக கடல் அட்டை அவ்வப்போது கடத்தப்பட்டு வருகிறது. இதை ராமநாதபுரம் மாவட்ட தடுப்பு பிரிவினர் சரியாக கண்டு கொள்ளாத நிலையில், விருதுநகரிலிருந்து வனஉயிரின உதவி காப்ப...
தமிழகம்
தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்ட யோகா பயிற்சியாளர்கள் கலக்கம்
ராஜபாளையம்: ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தப்பட்ட யோகா பயிற்சியாளர்கள், தொடர்ந்து பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை அரசு அறிவிக்காததால் அவர்கள் கலக்கமடைந்துள்ளனர். மக்களிடையே யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 2007ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்டந்தோறும் யோகா பயிற்சியாளர்களை அரசு நியம...
தமிழகம்
மீனவர்களிடம் மீன்களை பறித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் மீன்களை பறித்து எச்சரித்து அனுப்பினர்.ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவிற்கும் தலைமன்னாருக்கும் இடையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரண்டு படகுகளை பிடித்த இலங்கை கடற்படையினர...
தமிழகம்
ராமேஸ்வரத்தில் திடீர்மோதல்
ராமேஸ்வரம்: தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியில் ரோட்டில் வேகத்தடை போட்டது தொடர்பாக இருதரப்பினருக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் இருதரப்பினரும் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் ஜெயிலஸ், ராஜூ, அந்தோணிபிச்சை ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால் ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தங்கச்சிமடம் போலீசார் கிறிஸ்டோபர், தாமஸ்...
தமிழகம்
மண்டபம் மரைன் போலீசாருக்கு ரோந்து படகு
மண்டபம்: மண்டபம் மரைன் போலீசாருக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரோந்து படகு கல்கத்தாவிலிருந்து வந்துள்ளது. கடல்வழி கண்காணிப்பில் மத்திய அரசு சார்பில் இந்திய கடலோர காவல்படை, கடற்படை, விமானப்டையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு கடலோரப்பகுதிகளை கண்காணிக்க தூத்துக்குடி,சென்னை, மண்டபம், தேவிப்பட்டினம் உட்பட 12 இடங்களில...
தமிழகம்
மீன் கம்பெனியில் தீ விபத்து
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் துறைமுகம் அந்தோணியார் கோயில் கடற்கரை அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் இன்பம், சேவியர், தேவசகாயம்,முனியாண்டி உட்பட ஏழு மீனவர்களின் மீன் கம்பெனி குடிசைகள் எரிந்து சாம்பலானது. சிறிது நேரத்தில் நெருப்பு அணைக்கப் பட் டதால் மற்ற குடிசைகளுக்கு தீ பரவாமல் தடுக் கப்பட்டது. தீ விபத்தி...
தமிழகம்
காத்திருந்து கால் வலியை வாங்கி செல்லும் மனுதாரர்கள் அவலம்
ராமநாதபுரம்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் பல மணி நேரம் காத்திருந்து கால்வலியை வாங்கி செல்லும் அவலம் உள்ளது. எல்லா தரப்பு அதிகாரிகளும் கைவிரித்த நிலையில் தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டரை சந்திக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணம். அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது தான் மக்கள்குறைதீர்க்கும் நாள் கூ...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
விருதுநகர்: பேரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வியில் தரம் உயர்த்தும் பொருட்டு 100 சதவீத மாணவர் சேர்க்கை, இடைநிற்றலைத் தவிர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.வார்டு உறுப்பினர் கணேச கண்ணன் முன்னிலை வகித்தார். பெற்றோர்கள்,ஆசிரியர் கள் மற்றும் மா...
தமிழகம்
செம்மொழி மாநாடு பிரசார வாகனத்தில் குறட்டை சத்தம்
ராமநாதபுரம்: செம்மொழி மாநாடு குறித்து பிரசாரம் செய்ய வந்த வாகனம், பணியை மேற்கொள்ளாமல் ஓரங் கட்டப்பட்டதால் அதில் குறட்டை சத்தம் மட்டுமே கேட்டது. கோவையில் நடக்கவிருக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாநாட்டை பிரபலப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளில் பல மாதங்களுக்கு முன்பே அரசு இறங்கிவிட...
தமிழகம்
பாதுகாப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை ஆய்வு இல்லை...விதிமுறை மீறலால் பேராபத்து ஏற்படும் அபாயம்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தீ பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை சாதனங்கள் குறித்து சரியான ஆய்வு இல்லாத காரணத்தாலும் பல இடங்களில் விதிமுறை மீறல்களால் பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உருவாகி வருகிறது. மாவட்டத்தில் பொது மக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் சாலைவிதிகள் முதல் காஸ் அடுப்பு பயன்பாடு வ...
தமிழகம்
மாணவர்கள் திறன் கலந்தாய்வு கூட்டம்
முதுகுளத்தூர்: பரமக்குடி ஹரிஸ்வர்மா மெட்ரிக்குலேசன் பள்ளியில் மாணவர்கள் திறன் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஆயர்பாடி சாரிடபிள் டிரஸ்ட் தலைவர் ராமலட்சுமி தலைமையிலும், பள்ளி தலைவர் ஸ்ரீபரந்தாமன் முன்னிலையிலும் நடந்தது. பள்ளி பொருளாளர் கல்பனாதேவி வரவேற்றார். பள்ளியில் மாணவர்கள் படிப்பு அவர்களின் மாறுநாடுகள், கல்வி, பொது திறம...
தமிழகம்
ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவது லட்சியம்... டேக்வாண்டோ வீரர் சபதம்!
ராமநாதபுரம்: இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ போட்டியல் கலந்து கொண்டு தங்கபதக்கம் வாங்குவதே லட்சியம் என மாநில அளவில் தங்க பதக்கம் வென்ற மாணவர் மருதுபாண்டி கூறினார். ராமநாதபுரம் லூயிஸ் லெவல் மெட்ரிக் .,பள்ளி மாணவர் மருதுபாண்டி. இவர் மாநில அளவில் சிதம்பரத்தில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று தங்கபதக...
தமிழகம்
பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கம்
பரமக்குடி: பரமக்குடி அருகே சோமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் சார்பில் தொழிற்கல்வி கற்பதன் அவசியம் குறித்து ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் கேவிஎஸ் பாண்டியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலுச்சாமி, பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். செய...
தமிழகம்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையம் பொன்னகரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணியளவில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் நடராஜன் தலைமை வகிக்கிறார். புதிய மின் இணைப்பில் தாமதம், மின் இணைப்பு பழுதை சரி செய்வதில் தாமதம், மின்சார வினியோகத்தில் கு...
தமிழகம்
காணாமல் போனவர் கொலை3 மாதங்களுக்கு பின் உடல் மீட்பு
கமுதி: அபிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போனவர் செம்பட்டியில் பிணமாக மீட்கப்பட்டார்.அபிராமம் அருகே வலசையை சேர்ந்த சேதுராஜா மகன் ராமர்(19) கடந்த மார்ச் 11 அன்று முதல் காணவில்லை. சேதுராஜா கொடுத்த புகாரின் படி காணாமல் போனதாக வழக்கை பதிவுசெய்த அபிராமம் போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இரண்டு மாதங்களுக்கு...
தமிழகம்
தூங்கிய பெண்களிடம் நகை திருட்டு
தொண்டி: தொண்டி அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்களிடம் நகை திருடபட்டது. ஒரே நாள் இரவில் எட்டு இடங்களில் திருட்டு முயற்சியும் நடந்துள்ளது. திருவாடானை, தொண்டி பகுதியில் சில நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதால் கிராமங்களில் பொதுமக்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்...
தமிழகம்
மீன்பிடி தடையை நீக்க கோரி மீனவர்கள் உண்ணாவிரதம்
கீழக்கரை: மன்னார் வளைகுடா 21 தீவுகளில் ஒளிரும் மிதவைகளை கடலில் போடுவதை நிறுத்த கோரியும், தீவு அருகே மீன்பிடிக்க விதித்துள்ள தடையை நீக்க கோரியும், கீழக்கரை வனத்துறை அலுவலகம் அருகே மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலாடி, திருப்புல் லாணி வட்டார துணை தலைவர் கருப்பையா தலைமை வகித்தா...
தமிழகம்
ரோடு அமைக்கும் பணியில் தாமதம்நெசவு தொழில் பாதிப்பு
பரமக்குடி: பரமக்குடி கிழக்குப் பகுதி ரோடு அமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் நெசவுத் தொழில் பாதிக்கப்பட்டுள் ளது. பரமக்குடி எஸ்.எஸ். கோயில் ரோட்டில் கடந்த ஓராண்டாக காவிரி கூட்டு குடிநீர் அமைக்கும் பணிக்காக தோண்டப் பட்டு இது நாள் வரை சரிசெய்யாமல் உள்ளனர். ரோடு பணி டென்டர் விடப்பட்டு மாதங்கள் பல ஆன நிலையில், ரோட...
தமிழகம்
அ.தி.மு.க., கூட்டம்
முதுகுளத்தூர்: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையினை கண்டித்து, முதுகுளத்தூரில் அ.தி.முக.,கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் தர்மர் தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர்கள் பத்மநாதன் (கடலாடி), மீனாட்சி சுந்தரம் (கமுதி), மூக்கையா (சாயல்குடி) முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில மாணவரணி செயலாளர் உதயகுமார் , ஆற...
தமிழகம்
மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி
திருவாடானை: திருவாடானை தாலுகா பெருவாக்கோட்டை கிராமத்தில் இம் மாதம் ஒன்பதாம் தேதி மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஆர்.டி.ஓ. இளங்கோ தலைமை வகிக்கிறார். பெருவாக்கோட்டை, பனிச்சகுடி, மங்களக்குடி ஆகிய கிராம மக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் நேரில் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தாசில்தார் ...
தமிழகம்
கிரிக்கெட் போட்டி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் பள்ளிகளுக்கு இடையேயான 16வயதுக்குட் பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி ஜூன் இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது. 1994 செப்., 1 அன்றோ அதற்கு பின்னரோ பிறந்தவர்கள் பங்கேற்கலாம். விரும்பும் பள்ளிகள் அதற்கான நுழைவு படிவத்தை ஜூன் 10க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்கள் பெ...
தமிழகம்
ஆடல்வல்லானே! இவர்களுக்கு அருள்செய்!
கோயில்கள் நமது கலைப்பொக்கிஷங்கள். இவற்றைப் பாதுகாப்பது நமது கட மை. அதனால் தான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது என்று நமது முன்னோர்கள் விதி வகுத்திருக்கிறார்கள். இன்று நமது உத்தரகோசமங்கை கோயிலை, பல லட்சங்களைச் செலவழித்து திருப்பணி செய்திருக்கிறோம். பெரும் பணக்காரர்கள் முதல் அன்றாடம் கை வண்டி இழுப்பவர்கள்...
தமிழகம்
சத்திரப்பட்டியில் அடிப்படை வசதி தேவை
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டியில் பஸ் ஸ்டாண்ட், சுடுகாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். சத்திரப்பட்டியில் 500 விசைத்தறி கூடங்கள், 75 பேண்டேஜ் உற்பத்தி நிறுவனங்கள், 12 ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. தொழில்நகரமாக மாறிவரும் இப்பகுதியில் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். வெளி மாவட்டங்களிலிரு...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
மானாமதுரை: சிறுகுடி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தலைவர் ராணி தலைமை வகித்தார். துணை தலைவர் மங்களநாதன் முன்னிலை வகித்தார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தில் செல்வி தலைமையில் குழுவினர் சிகிச்சை அளித்தனர். சுகாதார அலுவலர் சுப்பிரமணியன், ஆய்வாளர்கள் ராமநாதன், பிச்சை, ராம்பாபு, ஞானசேகரன், உணவு ஆய் வாளர் முத்த...
தமிழகம்
விபத்தில் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் அருகே சமத்துவ புரத்தை சேர்ந்தவர் சங்கரன்(60).இவர் தனது மகன் மகாதேவனுடன் நேற்று காலை 7 மணியளவில் செம்பட்டையான்கால் விலக்கருகே நடந்து வந்தார். அப்போது எதிரே பஜாஜ் பைக்கில் வந்த சேத்தூரை சேர்ந்த நவாப் செரீப் அவர் மீது மோதினர். இதில் காயமடைந்த மகாதேவன்(35) மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல...
இந்தியா
திருப்பதி தேவஸ்தான கோவில்களின் கோபுரங்கள் வலுவாக உள்ளதா என நாளை நடக்கிறது ஆய்வு
நகரி : திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களின் பிரதான கோபுரம் மற்றும் விமான கோபுரங்களை, சிறப்பு நிபுணர் குழுவினர் நாளை முதல் ஆய்வு செய்கின்றனர். காளஹஸ்தியில் 516 ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட 136 அடி உயர ராஜகோபுரம் கடந்த மாதம் 26ம் தேதியன்று இடிந்து தரைமட்டமானது. இது பக்தர்...
தமிழகம்
தரம் உயர்ந்த அரசு பள்ளிகள் விபரம்
சிவகங்கை: இக்கல்வி ஆண்டில் நான்கு அரசு பள்ளிகள், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள் ளன.அதன் விபரம்: அலவாக்கோட்டை உயர்நிலைப்பள்ளி, பூலாங்குறிச்சி தியாகராஜன் நினைவு உயர் நிலைப் பள்ளி, முத்துப்பட்டணம் மகளிர் உயர்நிலைப்பள்ளி, கிருங்காக்கோட்டை மகளிர் உயர்நிலைப்பள்ளி. தேசிய இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ், காஞ்சிரங்குள...
தமிழகம்
வீடு கட்ட மானிய கடன் உதவி
சிவகங்கை: பேரூராட்சிகளில் மனை பட்டா உள்ள ,பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, வீடு கட்ட கடன் வழங்கப்படவுள்ளது. இதில் (இ.டபிள்யு. எஸ்., டைப்) வீடுகட்ட ஒரு லட்சம்; குறைந்த வருவாய் பிரிவுக்கு (எல்.ஐ.ஜி., டைப்) ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படும். இரு பிரிவினருக்கும் 5 சதவீத மானிய வட்டி, ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டும் வழங்...
தமிழகம்
முன்பகையில் தாக்கிய 2 பேர் கைது
கோதைநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (50).இவருக்கும் அனந்தையா (56)வுக்கும் வடகாசி யம்மன் கோயிலில் சாமி கும்பிடுவதில் முன் விரோதம் இருந்தது. இதை மனதில் வைத்துக்கொண்டிருந்த அனந்தையாவும், ஆனந்தனும் ரோட்டில் வந்து கொண்டிருந்த அய்யனாரை வழிமறித்து கம்பால் தாக்கி காயப்படுத்தினர். அய்யனார் வடக்கு போலீசில் புகார்செய்தார்...
தமிழகம்
கோழி கூடாரம் போல அரசு ஐ.டி.ஐ., நெருக்கடியில் மாணவர்கள் தவிப்பு !
சிவகங்கை: சிவகங்கை அரசு ஐ.டி.ஐ., க்கு, புது கட்டடம் கட்டும் பணி பல ஆண்டாக கிடப்பில் உள்ளது. கோழி கூடாரம் போல காணப்படும் வகுப்பறையில், நெருக்கடியில் சிக்கி, மாணவர்கள் தவிக்கின்றனர். இங்கு கடந்த 2007ல் ஐ.டி.ஐ., தொடங்கப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், மின்வாரிய அலுவலகத்திற்கு பின் உள்ள, வருவாய் துறை கட்டடத்தை வகுப்பறை...
தமிழகம்
பெண் தாசில்தாருக்கு மிரட்டல் வருவாய் துறையினர் மறியல்
திருப்புத்தூர்: மணல் கடத்தலை தடுக்க முயன்ற தாசில்தார் விஜயராணியை மிரட்டி, வாகனங்களை மீட்டு சென்ற தி.மு.க., வினரை கைது செய்யக்கோரி, வரும் 9 ம் தேதி மறியல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், திருப்புத்தூர் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை, தாசில்தார் பறிமுதல் செய்தார். அங்கு வந்த தி.மு.க., இளைஞ...
தமிழகம்
மாற்று திறனாளி குழந்தைகளுக்கு கல்வி: குழு அமைக்க உத்தரவு
சிவகங்கை: மாற்று திறனாளி குழந்தைகளை கண்டறிந்து, நூறு சதவீத கல்வி வழங்க, கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சதவீத மாற்று திறனாளி குழந்தைகள், பள்ளியில் சேர்க்கப்படாமல், வீட்டில் முடங்கி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி, 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை உள்ளடக்கிய கல்வி திட்டத்தை, ...
தமிழகம்
ஆட்டு பிரச்னை: இருவர் கைது
விருதுநகர்: வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் பொன் இருளப்பன் (36).இவரது ஆடுகள் வேல்முருகனின் (26)தோட்டத்தில் மேய்ந்தன. இதனால் ஏற்பட்ட பிரறச்னையில் பொன் இருளப்பனை வேல்முருகனும்,சின்ன கண்ணனும் திட்டி கம்பால் தாக்கி காயப்படுத்தினர். இது குறித்து பொன் இருளப்பன் வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இரண்டு பேரையும் கை...
தமிழகம்
காரைக்குடி- மதுரை ரயில் பாதை திட்டம் நிறைவேறுமா? அறிவிப்போடு முடங்கிய மர்மம்!
திருப்புத்தூர்: காரைக்குடி- மதுரைக்கு புதிய ரயில் பாதை அமைக் கும் திட்டம், வெற்று அறிவிப்போடு முடங்கியுள்ளது. ஆய்வு பணி எந்த நிலையில் உள்ளது? என்ற மர்மம் விலகாமல், பயணிகள் ஆதங்கப்படுகின்றனர். மாவட்டத்தில் கானாடுகாத்தான்-காரைக்குடி- தேவகோட்டை ரஸ்தா-கல்லல்-சிவகங்கை-மானாமதுரை வழி, ஒரு ரயில் பாதை மட்டுமே உள்ளது. ராணுவ பயன்...
தமிழகம்
தாக்குதல்: 2 பேர் கைது
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் இருளப்பன்(32). தற்போது கோயம்புத்தூரில் தங்கி, கொத்தனராக பணிபுரிகிறார். பொங்கல் விழாவிற்காக சமீபத்தில் செல்லம்பட்டி வந்தார். இங்குள்ள இவரது வீட்டை, தந்தை சுப்பையா(52), சகோதரன் விஜயராஜ்(28) பராமரித்து வந்தனர். மின் கட்டணத்திற்காக செலவிட்ட பணத்தை திருப்பி தரும...
தமிழகம்
சங்கக் கூட்டம்
விருதுநகர்: மொழிப் போர் தியாகிகள் சங்கக் கூட்டம் விருதுநகரில் நடந்தது. எம்.எஸ். கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் கே.பி.எஸ். பாண்டியன், மரியராசு, சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். மொழிப்போரில் சிறை சென்றவர்களையும் தியாகி என அறிவித்து அவர்களுக்கு பென்ஷன் வழங்கவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப் ப...
இந்தியா
திருப்பதி கோவிலுக்கு பேட்டரி கார்கள் காணிக்கை
திருமலை : திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு , ஆந்திரா நெல்லூர் தொகுதி எம்.பி., ராஜ்மோகன்ரெட்டி மூன்று பேட்டரி கார்களை காணிக்கையாக வழங்கினார். ரூபாய் 11.50 லட்சம் மதிப்புள்ள இந்த பேட்டரி கார்களை, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவிடம் நேற்று ஒப்படைத்தார். காணிக்கையாக வழங்கப்பட்ட பேட்டரி கார்கள், கோவ...
தமிழகம்
மரக்கன்று நடும் விழா
நரிக்குடி: உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சுழி பாரத ஸ்டேட் வங்கி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.திருச்சுழி ஒன்றியச் சேர்மன் பொன்னுத்தம்பி, மாவட்ட கவுன்சிலர் போஸ் மரக்கன்றுகளை நட்டினர். வங்கி மேலாளர் அனந்தசயனன்,திருச்சுழி ஊராட்சி தலைவர் பாஸ்கரன்,வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
குவாதிமாலாவில் சூறாவளி பாதிப்பு ஏலக்காய் விலை உயரும் வாய்ப்பு
கம்பம்: மத்திய அமெரிக்க நாடான குவாதிமாலாவில் சமீபத்தில் வீசிய பலத்த சூறாவளியால், அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் விளையும் ஏலக்காய்க்கு விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குவாதிமாலா நாட்டில் மானாவாரி பயிராக ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. ஆனால் இந்தியாவில் கே...
இந்தியா
போபால் விஷவாயு வழக்கில் இன்று தீர்ப்பு
போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984ம் ஆண்டில், யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. போபாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவில், அதன் பாதிப்பில் 15 ஆயிரம் பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது; 2 ஆயிரத்து 259 பேர் இறந்ததாக அரசு தரப்பில் ...
தமிழகம்
தற்கொலை
தேனி: கம்பம் வ.உ.சி., நகர் கிராமச்சாவடி தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (30). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. மனைவி கண்டித் ததால் குடிப்பழக்கத்தை விட முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
சில்வார்பட்டியில் 15 நாள் குடிநீர் சப்ளை துண்டிப்பு
தேவதானப்பட்டி: சில்வார்பட்டியில் 15 நாட்களாக குடிநீர் சப்ளை தடைபட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இக் கிராமம் விவசாயம் சார்ந்துள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. மக்களின் க...
தமிழகம்
ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் காரியாபட்டி
காரியாபட்டி: ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் காரியாபட்டியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரியாபட்டி வழியாக தினமும் நூற்றுக் கணக் கான வாகனங்கள் மதுரை - தூத்துக்குடி - திருச்செந்தூருக்கு வந்து செல்கின்றன. காரியாபட்டி பஜார் பகுதியிலிருந்து முக்குரோடு வரையில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. குறிப்...
தமிழகம்
பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது வழக்கு
சின்னமனூர்: விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர். சின்னமனூர் புது கிணற்று தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகள் சுபாநந்தினி (33). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகி விட்டது. இந்நிலையில், மணவாழ்வில் ஏற்பட்ட சோகத்தை மறக்க கிறிஸ் தவ மதத்திற்கு மாறி, கம்பத்தில் உள்ள ஒரு கிற...
தமிழகம்
குடிநீர் கேட்டு ரோடு மறியல்
கம்பம்: கம்பத்தில் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. தினமும் ஏதாவது ஒரு பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடத்துடன் போராட் டத்தில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது. நேற்று காலை 13 மற்றும் 14 வது வார்டுகளை சேர்ந்த பெண்களும், ஆண்களும் கம்பமெட்டு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் விநோஜி தலைமையில்...
தமிழகம்
சமச்சீர் கல்வி திட்டத்தில் கற்றல் அட்டை மாற்றம்
தேனி: சமச்சீர் கல்வி திட்டத் தின் கீழ் செயல்வழி கற்றல் அட்டையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள் ளன. ஆசிரியர்களுக்கு இது குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டு முதல் முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி முதல் வகுப்பில் செயல் வழி கற்றல் அட்டையில் இத்திட்டத் தி...
தமிழகம்
காலராவிற்கு ஒருவர் பலி
சின்னமனூர்: சின்னமனூர் அருகே கரிச்சிபட்டியை சேர்ந்த தொழிலாளி வேணு(60). இவருக்கு தொடர் வயிற்றுப்போக்கு ஏற் பட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக தேனி மருத் துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். சிகிச்சை பலனளிக்காததால், டாக்டர்கள் அவரை வீட்டிற்கு கொண்டு செல்ல கூறியுள்...
இந்தியா
மீண்டும் ரத்தோர் சிறையில் அடைப்பு
சண்டிகார் : மருத்துவப் பரிசோதனைக்கு பின், அரியானா முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர், நேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அரியானா மாநில டி.ஜி.பி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரத்தோர். பள்ளி மாணவி ருச்சிகாவை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இ...
தமிழகம்
ரசாயன கழிவுநீரால் அவதிப்படும் மக்கள்
உத்தமபாளையம்: வாழைக்காய் ஏற்றுமதி செய்யும் குடோவுனில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் தெருவில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். உத்தமபாளையம் 18 வது வார்டில் உள்ளது சூர்யநாராயணபுரம். இங்கு பெரிய வாழைக்காய் குடோன் உள்ளது. தோட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் வாழைக்காய் இங்கு ரசாயன முறையில் பிர...
தமிழகம்
உள்ளாட்சிகளில் பயனற்று கிடக்கும் கம்ப்யூட்டர்கள்
போடி: தேனி மாவட்டம் முழுவதும் உள்ள உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்ட கம்யூ ட்டர்களுக்கு ஆப்பரேட்டர்கள் நியமிக்கப்படாததினால் பயனற்று கிடக்கின்றன. தேனி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகள் மாவட்ட நிர்வாகத்தோடு தொடர்பு கொள்ளும் வகையில் கம்ப்யூட்டர்கள் 130 ஊராட்சிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டன. இதற் காக அனைத்த...
தமிழகம்
ஜி.ஜி.பி., மார்க்கெட்டிங் மோசடி போலீசில் புகார் செய்ய அழைப்பு
தேனி: கோவை ஜி.ஜி.பி., மார்க்கெட்டிங் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள் புகார் செய்யலாம் என தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். திருப்பூரை சேர்ந்தவர் கண்ணன் (40). இவரது நண்பர் ஞானவேல் (40). இவர்கள் இருவரும் கோவையில் 2007 ல் ஜி.ஜி.பி., மார்க்கெட்டிங் என்ற நிதி நிறுவனம் தொடங்கினர். முத...
தமிழகம்
குடிமகன்களின் கூடாரமான அரசு பள்ளி
போடி: போடி- குப்பிநாயக்கன்பட்டி அரசு கள்ளர் ஆரம்ப பள்ளியில் சுற்றுச் சுவர் வசதி இல்லாததினால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது.போடி நகராட்சிக்கு உட்பட்ட குப்பிநாயக்கன்பட்டியில் கள்ளர் துவக்கப்பள்ளி உள்ளது. இரண்டு ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். 40 குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளியில் புதிதாக கட்டடம் கட்ட...
தமிழகம்
பத்துப்பேர் பலியானதால் சோகத்தில் மூழ்கிய கிராமம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே நடந்த விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 10 பேர் பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. ஆண்டிபட்டி அருகே கொச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ் சாலை கரிசல்பட்டி விலக்கு பகுதியில் நேற்று முன்தினம் லாரி-வேன் நேருக்கு நேர் மோதியது. மோதியதில் உருக்குலைந்த வேனில் இருந்த டிரைவர் உட்பட 10பேர் பலியாயினர்...
தமிழகம்
அடிக்கடி விபத்து நடக்கும் ரோடு அகலப்படுத்தப்படுமா?
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அடிக்கடி விபத்து நடக்கும் தேசிய நெடுஞ்சாலையின் குறுகலான பகுதிகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும். கொச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி பகுதி உள்ளது. நாளுக்கு நாள் பெருகி வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப ரோடு வசதி இல்லை. தேனியில் இருந்து க.விலக்கு, முத்தனம்பட்டி விலக்கு வரை ...
தமிழகம்
தயாலயம் இல்லத்தில் மாணவ மாணவியர் சேர்க்கை அறிவிப்பு
கம்பம்: கம்பத்தில் தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் நடத்தப்படும் தயாலயம் இல்லத்தில் இந்த ஆண்டிற் கான மாணவ மாணவியர் சேர்க்கை துவங்கியுள்ளது. அகில இந்திய சேவா இயக்கத்தின் சார்பில் கம்பத்தில் தயாலயம் மாணவர் இல்லம் நடத்தப் பட்டு வருகிறது. தாய் தந்தை இல்லாத ஆதரவற்றோர், மலைப்பகுதிகள், வனப்பகுதிகள், கிராமங்களில் வாழும் படிக்க வசதி...
தமிழகம்
தேனி மாவட்டத்தில் ஜூன் 16ல் ஜமாபந்தி
தேனி: தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 16ல் துவங்குகிறது. தேனி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் ஜூன் 16ல் தேனி உள்வட்டத் திற்கும், 17 ல் தேனி, கொடுவிலார்பட்டி உள் வட்டம், ஜூன் 18ல் கொடுவிலார்பட்டி உள்வட்டம் பகுதிகளுக்கு ஜமாபந்தி நடக்கிறது. பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தாத...
தமிழகம்
குடிபோதை தகராறில் பாட்டிலால் குத்து
பெரியகுளம்: வடுகபட்டியில் டாஸ் மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு பாட்டிலால் குத்து விழுந்தது. போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.வடுகபட்டி தேவர்தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன் (36). இவர் டாஸ்மாக் பாரில் மதுகுடித்துக் கொண்டிருந்தார். அப்போது, போடி முந்தல் பகுதியைச் சேர்ந்த அன்புமுத்து (24), சின்னவர் (24), லட்சுமணன் (27...
தமிழகம்
டூ வீலரில் ஆட்டோ இடித்ததால் கோஷ்டி மோதல்: 3 பேர் கைது
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டியைச் சேர்ந்தவர் ஷேக்முகமது. இவர் டூ வீலரில் வந்தபோது எதிரே வந்த ஒரு ஆட்டோ டூவீலரை உரசி சென்றதில் கீழே விழுந்தார். ஆட்டோவினுள் ராமசாமியாபுரம், ஆத்தங்கரைப் பட்டியை சேர்ந்த பாபு, முனீஸ்வரசாமி, ராஜ்குமார், குத்தாலம், மச்சவளம், குமரேசன், அன்பழகன் குடிபோதையில் இருந்தனர். இவர்...
தமிழகம்
பாராட்டு விழா
கூடலூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடத்தில் 99 மதிப்பெண் பெற்று கூடலூர் என்.எஸ். கே.பி., பள்ளி மாணவி விஷ்ணுபாரதி மாநில அளவில் முதலிடம் பெற் றார். தேனி மாவட்ட அளவில் இரண்டாமிடமும், உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் முதலிடமும் இப்பள்ளி பெற்றது. இதற்கான பாராட்டு விழா பள்ளித் தாளாளர் கே.பி.அச்சுதன் தலைமையில், தலை...
தமிழகம்
மண் தூசுகளால் அதிகரித்து வரும் விபத்து
போடி: போடி மெயின் ரோட் டில் மண்தூசுகள் படிந்து மண் ரோடாக உள்ளது. மண் தூசுகளை அகற்றுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி மூலம் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் தளவாடப்பொருட்கள் வாங்கப் பட்டன. இவைகள் சில நாள் மட்டுமே பயன்படுத்தப் பட்ட நிலையில் தற்போது அலுவலகத்திலே காட்சி பொருளாக வைக்கப்பட் டுள்ளன. இதனால் வாகனங்கள் வேகமாக...
தமிழகம்
தே.மு.தி.க., கூட்டம்
போடி: போடி அருகே அகமலையில் தே.மு.தி.க., ஒன்றிய கிளை கழக கூட்டம் ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் சென்றாயர், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், கோவிந்தராஜ், கேப்டன் மன்ற செயலாளர் செல்வகுமார், அகமலை கிளைக்கழக செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக் காடு பகுதிகளில் உள்ள மலை...
தமிழகம்
மரக்கன்று நடும் விழா
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண் டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பார்வதி மரக் கன்றுகளை நட்டார். ஆசிரியர்கள்,மாணவர்கள் பங் கேற்ற ஊர்வலம் நடந்தது.
தமிழகம்
கஞ்சா விற்பனை இருவர் கைது
கூடலூர்: கூடலூரில் சப்-இன்ஸ் பெக்டர் தர்மர் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா மற்றும் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மதுபாட்டில் களை விற்பனை செய்து கொண்டிருந்த தெய்வேந்திரன், மணி ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் கேரள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகம்
சிறுவர் விளையாட்டு பூங்கா: ஸ்டாலின் திறந்து வைத்தார்
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் நினைவிடத்தில், 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவை, துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கும்பகோணத்தில் 2004 ஜýலை 16ம் தேதி ஏற்பட்ட பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். குழந்தைகளின் நினைவாக கும்பகோணம் பால...
தமிழகம்
நோட்டுப்புத்தகம் வழங்கும் விழா
மதுரை: மதுரை சிட்டி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 29ம் வார்டு தி.மு.க., இளைஞரணி செயலாளர் முருகன், நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
தமிழகம்
வெல்லம் ஏற்றுமதி அதிகரிப்பால் ரூ.1 விலை உயர்வு வெளி மாநிலங்களுக்கு 30 லோடு பயணம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வெல்லம் அனுப்புவது அதிகரித்ததால் வெல்லம் கிலோவுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முள்ளாம்பரப்பு, அம்மாபேட்டை, வடபழனி, பிழிக்கல்பாளையம் ஆகிய இடங்களில் வெல்லமும், கோபி, கவுந்தபாடி, அலங்கியம், பவானி ஆகிய இடங்களில் நாட்டு சர்க்கரையும் உற்பத்தி செய்யப்ப...
தமிழகம்
அழகுபெறும் குன்றத்து தெப்பக்குளம் தினமலர் செய்தி எதிரொலி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் சுகாதாரமற்ற தெப்பக்குளம் அழகுபெறுகிறது.திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி., ரோட்டில் உள்ள தெப்பக்குள தண்ணீரில் தைமாதம் மிதவை தெப்பம் அமைக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி தெப்பத்திருவிழா நடக்கிறது. திருவிழா முடியும்வரையிலும், முதல்நாள் மட்டுமே தெப்பக்குளம் தூய்மையாக இர...
தமிழகம்
மேலூர் ரோட்டில் விபத்தை தடுக்க தடுப்புகள் : தினமலர் செய்தி எதிரொலி
மதுரை: மதுரை கே.கே.நகர் ஆர்ச் முதல் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வரை விபத்தை தடுக்க, ரோட்டின் நடுவே தடுப்புகள் வைக்கப்படுகின்றன.மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட், நெல் வணிக வளாகம் வந்த பின், மேலூர் ரோட்டில் சிறு விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. ரோட்டின் நடுவே தடுப்புகள் இல்லாததால், வாகனங்கள் வேககட்டுப்பாடு இல்லாமல...
தமிழகம்
சுகாதார விழிப்புணர்வு விழா
கள்ளிக்குடி: மதுரை டி.வி.எஸ்., கம்யூனிட்டி காலேஜ் சார்பில் சமூக மேம் பாட்டுத்திட்டத்தின் கீழ் கள்ளிக்குடி ஒன்றியம் தென்னம்மநல்லூரில் முழு சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. மேலாளர் கனகராஜ், உதவி திட்ட இயக்குனர் சீனிவாசன், உதவி மேலாளர் பிருந்த...
தமிழகம்
கொடிவேரி அணையிலும் சாயக்கழிவு நீர் வந்தது தடப்பள்ளி, அரக்கன்கோட்டை விவசாயிகள் அதிர்ச்சி
கோபிசெட்டிபாளையம்: ஒரத்துப்பாளையம் அணை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் அடுத்து கொடிவேரி அணையிலும் சாயக்கழிவு நீர் வந்த வண்ணம் உள்ளதால், முதல்போக சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டுள்ள ஈரோடு மாவட்டத்தில் பல ஆண்டுகளாக சாயக்கழிவு மற்றும் தோல் கழிவு ஆல...
தமிழகம்
காதல் தம்பதியருக்கு மிரட்டல் டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் நோட்டீஸ்
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியருக்கு மிரட்டல்கள் விடப்படுவது குறித்து பதிலளிக்கும் படி டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.திருமங்கலம் அருகே பொன்னமங்கலத்தை சேர்ந்த சிவகாமி தாக்கல் செய்த ரிட் மனு:நான் ஏற்கனவே பூவரசம்பட்டியில் பட்டாசுதொழிற்சாலையில் பணி புரிந்த போது, ஜெயப்...
தமிழகம்
மேலூரில் வங்கிகள் பற்றாக்குறை கிளைகள் திறக்க தீவிரம்
மதுரை: மேலூர் தொழில்வளம் மிகுந்த பகுதியாக இருந்தாலும், வங்கிக் கிளைகள் குறைவாக இருப்பதால், பணப்பரிமாற்றம் செய்வது சிரமமாக உள்ளது. எனவே இப்பகுதியில் தேசிய வங்கிகளின் கிளைகள் திறக்க ஆர்வமாக உள்ளன.மேலூரில் தற்போது ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் தனலட்சுமி வங்கிகளின் கிளைகள் செயல்படுகின்றன. ஸ்டேட் வங்கியில் அதிகளவு இடந...
தமிழகம்
பொய்யாக மனு செய்தவர் மீது கோர்ட்டில் வழக்கு
திருமங்கலம்: திருமங்கலத்தில் காதல் மனைவியை ஊராட்சி மன்ற தலைவர் கடத்தி சென்றதாக, ஐகோர்ட் கிளையில் பொய்யாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருமங்கலம் கரிசல் பட்டியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் தனது காதல் மனைவி பாக்கியலெட்சுமியை கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், முத்துராஜ்,...
தமிழகம்
மதுரையில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் இந்திய தொழில் கூட்டமைப்பு கவலை
மதுரை: மதுரை நகர் பகுதியில் மாசுக் காற்று, ஒலியிலால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைந்து வருவதாக, சி.ஐ.ஐ., (இந்திய தொழில் கூட்டமைப்பு), யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் நடந்த சுற்றுப்புறச்சூழல் தினவிழாவில் தெரிவிக்கப்பட்டது.கலெக்டர் காமராஜ் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்த சின்னத்தை வெளியிட்டு பேசியதாவது:உலக வெப்பமயமா...
தமிழகம்
கல்விக்கடன் பெறும் முன்வங்கிக்கணக்கு துவங்கலாம்
மதுரை: மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதற்கு முன்பாக, தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் புதிய கணக்கு துவங்கி வைத்தால், தாமதமின்றி கல்விக்கடன் பெறலாம்.கல்லூரி மற்றும் தொழிற்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்குவது முடிந்து, மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறது. மதுரை மாநகராட்சியின் முதல் வார்டு விளாங்குடி பகுதியில...
தமிழகம்
மரக்கன்று நடவு
உசிலம்பட்டி: தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி, செல்லம் பட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டனர். நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர் லட்சுமிநாதன் தலைமையில் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் பழனியம்மாள் தங்கமலைப் பாண்டி முன்னிலையில் மரக்கன்றுகள் ந...
தமிழகம்
எம்.ஜி.ஆர்., சிலை சிக்னல் அருகே போக்குவரத்து மாற்றம் நகரில் நெரிசலின்றி மக்கள் பயணம்
ஈரோடு: மேட்டூர் சாலை நேற்று முதல் ஒரு வழியாக மாற்றப்பட்டதால், எம்.ஜி.ஆர்., சிலை சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் சென்றதால், நேற்று மேட்டூர் சாலை வெறிச்சோடி கிடந்தது. ஈரோட்டில் வாகன பெருக்கத்தால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. நகரின் மையப்பகுதியான பிரப் சாலையில் மூன்று சிக...
தமிழகம்
மேலூர் பகுதியில் 500 ஏக்கர் வாழை சேதம் : விவசாயிகள் சோகம்
மேலூர்: மேலூர் பகுதியில் வீசிய சூறைக்காற்றால் லட்சக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வாழை விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். நேற்று முன்தினம் மேலூர் பகுதியில் பலத்த சூறைக் காற்றுடன் ஐஸ் கட்டி மழை பெய்தது. குறிப்பாக ஆட்டுக்குளம், கணபதிபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, சாத்...
தமிழகம்
வறட்சியால் வாடும் பயிர்கள்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் போதுமான மழை இல்லாத காரணத்தினால் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர்களும் கருகுகின்றனஉசிலம்பட்டி பகுதியில் இந்த ஆண்டு போதுமான மழை இல்லை. இறவை பருவத்தில் கிடைக்கும் மழையின் மூலம் பயிரிட்டுள்ள விவசாயிகள் தொடர் மழை கிடைக்காவிட்டால் கிணற்று பாசனம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் வறட்சியை தாங்கக்...
தமிழகம்
சத்தியில் கார்பைட் மாம்பழம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சத்தியமங்லம்: சத்தியமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகமாக விற்பனையாகும் மாம்பழத்தை கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். சத்தியமங்கலம் பகுதியில் தற்போது மாம்பழ சீஸன் தொடங்கியுள்ளதால், பல்வேறு பகுதியில் விளையும் மாங்காய...
தமிழகம்
ரயில் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு நாடகம்: மதுரை ஆர்.பி.எப். ஏற்பாடு
மதுரை: ரயிலில் நடக்கும் குற்றங்களை தடுக்க நாடகங்களை நடத்தி பயணிகளிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள, மதுரை ரயில்வே பாதுகாப்புப்படை (ஆர்.பி.எப்.) மற்றும் ரயில்வே போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.ரயிலில் பயணத்தின் போது நல்லவர் போல் நடித்து, அப்பாவிகளின் நகை, பொருட்களை அபகரிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த கும்பல், தமிழகத்தில...
தமிழகம்
புல்வெளி அமைக்கும் பணி நிறுத்தம் புதராக மாறியது கால்பந்து மைதானம்
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் தண்ணீர் வசதியில்லாமல், கால்பந்து மைதானத்தில் புல்வெளி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால், செடிகள் அடர்ந்து வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில், மாணவியர் விளையாட்டு விடுதி உள்ளது. பல்வேறு விளையாட்டு வீராங்கனைகள் விடுதியில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். இவ்...
தமிழகம்
போலீஸ்காரர் தற்கொலை
சத்தியமங்கலம்: பவானிசாகர் போலீஸ் ஸ்டே ஷனில் போலீஸ்காரராக பணிபுரிந்தவர், பழத்தில் விஷம் வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸாக பணிபுரிந்தவர் பழனிச்சாமி (31). இவர் 1999ம் ஆண்டு ஆயதப்படை போலீஸில் சேர்ந்தார். பின், பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷன் பணிக்கு வந்த பழனிச்சாமி, அங்குள்ள போலீஸ் கு...
தமிழகம்
மண்ணெண்ணெய் பறிமுதல்
மதுரை: மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் பழனிகுமார். இவர் வீட்டில் 16 பேரல்களில் 2800 லிட்டர் ரேஷன் மண்ணெண் ணெயை பதுக்கியிருப்பது குறித்து தகவல் கிடைத்தது. கலெக்டர் காமராஜ், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் இளங்கோ உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., கார்த்திகேயன், மாவட்ட வழங்கல் அலுவ...
தமிழகம்
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ. 51 லட்சத்துக்கு எள் ஏலம்
சிவகிரி: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 51 லட்சம் ரூபாய்க்கு எள் ஏலம் நடந்தது. சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வெள்ளி தோறும் எள் ஏல விற்பனை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மொத்தம் 1,661 எள் மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் வெள்ளை ரக எள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்சமாக 46 ரூபாய...
தமிழகம்
ஒரு மாதத்தில் கண்மாய்கள் சீரமைப்பு
மதுரை: தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்ததை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள 1200 கண்மாய்களை ஒரு மாதத்தில் சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்தாண்டு எதிர்பார்த்தபடியே, தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளது. மதுரை, தேனி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால், பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உ...
தமிழகம்
மதுரையில் நூதன கொள்ளை அறிமுகம்
மதுரை: முகவரி கேட்பது போல் நகைபறிப்பது, தண்ணீர் கேட்பது போல் கொள்ளையடிப்பதை தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் புதுவிதமாக கொள்ளையடிக்கும் முறை மதுரையில் நேற்று முன் தினம் அறிமுகமாகியுள்ளது.சென்னை கீழப்பட்டறையைச் சேர்ந்தவர் கோதண்டராமன் (70). இவரது பெரியப்பா மகனுக்கு சதாபிஷேக விழா மதுரையில் நடந்தது. இதற்காக நேற்ற...
தமிழகம்
பொன்விழா
மதுரை: அரபிந்தோ சொசைட்டி பொன் விழா மதுரைக் கிளையில் மாநில தலைவர் திருவேங்கடம் தலைமை யில் நடந்தது. செயலாளர் பாலகிருஷ் ணன் வரவேற்றார். புத்தக விற்பனை நிலையம், கம்ப்யூட்டர் மையத்தை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் நாச்சியார் துவக்கி வைத்தார். புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டி தலைவர் பிரதீப் நாரங், நிர்வாகக்...
தமிழகம்
ராஜிவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி
சென்னிமலை: சென்னிமலை ராஜிவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. சரஸ்வதி கல்வி அறக்கட்டளை நடத்தும் ஸ்ரீ ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம் சார்பாக அரசு நடத்திய விளையாட்டு போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,...
தமிழகம்
மதுரையில் போலீசாருடன் விடுதலை சிறுத்தை கட்சியினர் தகராறு : இன்ஸ்பெக்டர் சட்டை கிழிப்பு
மதுரை: மதுரை கீரைத்துரை போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் சட்டையை கிழித்து தகராறில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.மதுரை தெற்குவாசல் திரவியலிங்கேஸ்வரர் கோயில் தெருவில் வசிப்பவர் பெரியசாமி ராஜா. ஆறு மாதங்களுக்கு முன் அருகில் வசிப்பவர் இறந்துவிட, அவரது உடலை எடுத்துச் செல்வதற்கு பெரிய...
தமிழகம்
தேனி விபத்தில் சிக்கியவர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் நிதியுதவி
சென்னை: விபத்தில் மரணமடைந்த ஆண்டிப்பட்டி தொகுதியைச் சேர்ந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க., சார்பில் தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது குறித்து அ.தி.மு.க, பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர்கள் வீரபாண்டியில் உள்ள உறவின...
தமிழகம்
வேன் மோதி பள்ளி மாணவன் பலி
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் வேன் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார். சத்தி அருகே கடம்பூர் மலை அணைக்கரையை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் கணேசன் (15). சத்தியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை விடுதியில் இருந்து வெளியே வந்த கணேசன் சைக்கிளில் சென்றார். அப்...
தமிழகம்
மஞ்சள் திருடிய கும்பலுக்கு வலை
சிவகிரி: வெயிலில் காய போட்டிருந்த மஞ்சளை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். சிவகிரி அருகே கந்தசாமிபாளையம் ஊத்துக்காட்டைச் சேர்ந்தவர் கொற்றவேல் (50) விவசாயி. இவரது வயலில் விளைந்த மஞ்சள் கிழங்குகளை வெயிலில் காய வைப்பதற்காக களத்தில் போட்டிருந்தார். யாரோ சிலர் மஞ்சள் கிழங்கில் ஒரு பகுதியை மட்டும் திருடி சென்றுள்ளனர்....
தமிழகம்
பாய்லர் மீது விழுந்த பெண் பரிதாப பலி
சிவகிரி: சிவகிரி அருகே டீ கடை நடத்தி வந்த பெண் பாய்லர் மீது விழுந்து உடல் வெந்து பலியானார். சிவகிரி அருகே அம்மன்கோயில் கைகாட்டி என்ற இடத்தில் கஸ்தூரி என்ற விதவை பெண் டீ கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது கஸ்தூரிக்கு வலிப்புநோய் ஏற்பட்டு அங்கிருந்த டீ பாய்லர் மீது விழுந்தார். பாய்லரில்...
தமிழகம்
மைலம்பாடியில் ரூ.75 லட்சத்துக்கு எள் ஏலம்
அந்தியூர்: மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 75 லட்சம் ரூபாய்க்கு எள் ஏலம் நடந்தது. மைலம்பாடி ஒழுங்குமுறை விறபனைக்கூடத்தில் சனிக்கிழமை தோறும் எள் ஏலம் நடக்கிறது. கடந்த 5ம் தேதி நடந்த ஏலத்துக்கு ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,900 மூட்டை எள் விற்பனைக்காக கொண்டு வந்...
தமிழகம்
பெருந்துறை சங்கத்தில் 24 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை விற்பனை
பெருந்துறை: பெருந்துறை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 24 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் விற்பனை நடந்தது. பெருந்துறை வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு நேற்று 70ஆயிரம் கிலோ கொப்பரை தேங்காய் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. முதல் தரம் கொப்பரை தேங்காய் ஒரு கிலோவுக்கு 34.15 ரூபாய் முதல் 34.60 வரையும், இரண்டாம்...
தமிழகம்
பத்ரகாளியம்மன் கோவில் வாகன மண்டபம் பணி 75 சதவீதம் நிறைவு
அந்தியூர்: அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா கோவிலுக்குட்பட்ட உபகோவிலான அழகுராஜா பெருமாள் கோவில் ரூ. 33.20 லட்சம் செலவில் புதிதாக கட்டப்படுகிறது. முதல்கட்ட பணிகள் நிறைவடைந்தவுடன், மகா மண்டபம் மற்றும் சோபன மண்டபம் கட்டவும் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா கோவில்மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஆ...
இந்தியா
சுப்ரமணியர் சுவாமிக்கு தங்கக் கவசம்
புதுச்சேரி: வேதபுரீஸ் வரர் கோவி லில் சுப்ரமணியர் சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி காந்திரோட் டில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு புதுச்சேரி என்.டி.எஸ்., குரூப்ஸ் சேர்மன் சம்பத் குடும்பத்தினர் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வழங்கிய தங்க முலாமி...
இந்தியா
இளம்பெண்ணை ஏமாற்றிய ஜிப்மர் ஊழியருக்கு வலை
புதுச்சேரி: இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய ஜிப்மர் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.பிச்சவீரன்பேட்டைச் சேர்ந்தவர் திருமுருகன். ஜிப்மர் மருத்துவமனை துப்புரவு பணியாளர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (17). இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு...
இந்தியா
காரைக்காலில் இளம்பெண் மாயம்
காரைக்கால்: காரைக்காலில் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற இளம் பெண் மாயமானார்.காரைக்கால் நெடுங்காடு புத்தகுடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜ். கூலித் தொழிலாளி. இவரது மகள் சுதா(20), காரைக்காலில் உள்ள கம்ப்யூட் டர் சென்டரில் படித்து வருகிறார். மதியம் கம்ப்யூட் டர் சென்டர் செல்லும் சுதா, மாலையில் தனியார் கொரியர் அலுவலக...