category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | சாலை பணி | புதுச்சேரி: கொட்டுப்பாளையத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மேம்படுத்தும் பணியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., துவக்கி வைத் தார்.கொட்டுப்பாளையம் கைலாஷ் நகர், கோகுலம் வீதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மேம் படுத்தும் பணி மேற்கொள் ளப்பட உள்ளது. இப்பணியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி சேர்மன் ஜெயபால் ஆகி... |
இந்தியா | தீ விபத்து2 வீடுகள் சாம்பல் | காரைக்கால்: காரைக்காலில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குடிசைகள் எரிந்து சாம்பலானது.காரைக்கால் கோட்டுச் சேரி குமரப்பிள்ளை வீதி யைச் சேர்ந்தவர் ஹேமலதா. கூலித்தொழிலாளி. இவரது குடிசை வீடு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ அருகில் இருந்த வைஜெயந்தி வீட்டுக்கும் பரவியது. தகவல் அறிந... |
இந்தியா | மின் கம்பத்தில் மோதி விபத்துலாரியுடன் டிரைவர் சிறை பிடிப்பு | புதுச்சேரி: மின் கம்பத்தில் டிப்பர் லாரி மோதியதால், கிருஷ்ணா நகரில் ஏராளமானோர் வீட்டில் மின் சாதனங்கள் பழுதடைந் தன. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்தனர்.கிருஷ்ணா நகருக்கு நேற்று மதியம்(டிஎன் 09 எப் 5418) டிப்பர் லாரி ஒன்று மண் ஏற்றிக் கொண்டு சென்றது. லாரி, 13வது குறுக்குத் தெருவில் வளைந்தபோது சாலையோரத்தி... |
இந்தியா | வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள் அனுசரிப்பு | புதுச்சேரி: முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியா ரின் நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், முதல்வர் வைத்திலிங்கம், முன் னாள் முதல்வர்கள் ராமச்சந்திரன், ஜானகிராமன், எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.பி.சிவக்குமார், தியாக... |
இந்தியா | கட்சி பொறுப்பாளர்களைதேர்வு செய்ய பா.ம.க., முடிவு | புதுச்சேரி: தொகுதி வாரியாக தேர்தல் நடத்தி கட்சி பொறுப் பாளர்களை தேர்வு செய்ய பா.ம.க., முடிவு செய்துள்ளது.புதுச்சேரி பா.ம.க., ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அனந்தராமன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சுப்ரமணியன், மதியழகன், ஜெயபாலன், கிருஷ் ணராஜ், ரவி, வேணு... |
இந்தியா | ஏ.எப்.டி.மில்லுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு வலியுறுத்தல் | புதுச்சேரி: ஏ.எப்.டி.மில்லுக்கு நிரந்தர நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஏ.எப்.டி. காங்., நேஷனல் டிரேடு யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து ஏ.எப்.டி., காங்., நேஷனல் டிரேடு யூனியன் தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியிடம் அளித்துள்ள மனு:அரசு ஒதுக்கீடு செய்யும் கோடிக்கான நிதி, ம... |
இந்தியா | ஐம்பொன் சிலை செய்ய முதல் தவணை வழங்கல் | புதுச்சேரி: அய்யப்ப சுவாமி கோவில் அமைத்து ஐம்பொன் சிலை செய்ய முதல் தவணை வழங் கப்பட்டது.புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் அய்யப்ப சுவாமி ஆலயம் அமைத்து ஐம்பொன் சிலை அமைக்க தேவசேனாபதி ஸ்தபதி சன்ஸ் சார்பில் 50 ஆயிரத்து ஒரு ரூபாய் வழங்கப்பட்டது. புஸ்சி ஆனந்து எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந... |
இந்தியா | மாநில பூப்பந்தாட்டப் போட்டி பரிசளிப்பு | புதுச்சேரி: மாநில பூப்பந்தாட்டப் போட்டியில் பிரண்ட்ஸ் பைல்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.பூமியான்பேட்டை பாரதி பூப்பந்தாட்டக் குழு சார்பில் மாநில பூப்பந் தாட்டப் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. புதுச்சேரி பிரண்ட்ஸ் பைல்ஸ் அணி முதலிடத்தையும், பூமியான்பேட்டை டாக்டர் அம்பேத்கர் அணி 2... |
இந்தியா | மாணவர் காங்., நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் துவக்கம் | புதுச்சேரி: புதுச்சேரி மாணவர் காங்., நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.புதுச்சேரி மாநில, மாவட்ட மாணவர் காங்., நிர்வாகிகள் தேர்வு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நேற்று பயிற்சி முகாம் துவங் கியது. அகில இந்திய மாணவர் காங்., மற்றும் ஜவஹர்லால் நேரு லீடர... |
இந்தியா | நலத்திட்ட உதவி வழங்கல் | புதுச்சேரி: மத்திய இணை அமைச் சர் பிறந்த நாளை முன் னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மத்திய இணை அமைச் சர் நாராயணசாமி பிறந்த நாளை முன்னிட்டு, அவரை மாநில காங்., செயலர் முனுசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், காமராஜர் தொகுதியை சேர்ந்தவர் களுக்கு தனது சொந்த செல வில் தட்டு வண்டி, சிற் றுண்ட... |
இந்தியா | சென்டாக் சேர்க்கைக்கு கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்ரத்து செய்ய நாரா கலைநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல | புதுச்சேரி: சென்டாக் சேர்க்கைக்கு கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் கோருவதை ரத்து செய்ய வேண்டும் என நாரா. கலைநாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கை:இந்த 2010-11ம் ஆண்டிற்கான மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் விண்ணப்பத்துடன் சிறப்பு பிராந்திய இட ஒதுக்கீடு... |
தமிழகம் | மருதமலை வியாபாரிகள் கடையடைப்பு | பேரூர் : வன்முறையில் ஈடுபட்ட அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை கண்டித்து, மருதமலை அடிவாரப்பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை, வடவள்ளி பகுதியில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் விடுதி மற்... |
இந்தியா | திருவிளக்குபூஜை | புதுச்சேரி: மடுகரை குரு நகர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.மடுகரை குரு நகரிலுள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவி லில் நேற்று மாலை 3 மணியளவில் திருமஞ் சனம் நடந்தது. இதைத் தொடர்ந்து, உலக நன்மையையொட்டி மகாலட்சுமிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பக்தர் கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர... |
இந்தியா | வாரியத் தலைவர் பதவி: அங்காளன் ராஜினாமா | புதுச்சேரி: வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அங்காளன் எம்.எல்.ஏ., முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அங்காளன். இவர், ஓராண்டிற்கு முன்பு புதுச்சேரி வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.இநிலையில், வீட்டு வசதி வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செ... |
இந்தியா | ஏனாமில் குடிநீர் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்க. டூ மெகா திட்டம் : 70 ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு பைப் | புதுச்சேரி மாநிலத் தில் மிகப்பெரிய குடிநீர் திட்டம் ஏனாமில் துவக் கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் ஒரு பகுதியான ஏனாம், ஆந்திராவில் அமைந்துள்ளது. வங்க கடலையொட்டி அமைந்துள்ளதால் ஏனாமில் நிலத்தடி நீர் உப்பு தன்மை கொண்டதாக உள்ளது. எனவே ஏனாம் மக்கள் குடிநீர் தேவையைப் பொருத்த வரை கோதாவரி ஆற்றுத்தண் ணீரையே நம்பியுள்ளனர்.ஏனாமிற்கு... |
தமிழகம் | செல்வம் மெட்ரிக் பள்ளி பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி | நாமக்கல்: நாமக்கல் முதலைப்பட்டி செல்வம் மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளி மாணவர் பிரவீன் 482 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி ரோசினி 477 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவர் கதர் 475 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும... |
தமிழகம் | நெஞ்சு வலியால் லாரி டிரைவர் சாவு | ப.வேலூர்: லாரி ஓட்டிச் சென்றபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு டிரைவர் இறந்தார். சிவகாசி அடுத்த காக்கிநாடன்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜாராம் (35), ஆழ்வார் ராமானுஜம் (50). லாரி டிரைவர்களான இருவரும் சம்பவத்தன்று, லாரியில் சிவகாசியில் இருந்து தீப்பெட்டி பாரம் ஏற்றிக்கொண்டு மத்திய பிரதேசத்துக்கு சென்றனர்.லாரியை ராஜாராம் ஓட்டி வ... |
தமிழகம் | எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் அரசு பள்ளி மாணவி சாதனை | ராசிபுரம்: ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி ரேகா 484 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். அவர் தமிழில் 97, ஆங்கிலத்தில் 97, கணித பாடத்தில் 98, அறிவியலில் 98, சமூக அறிவியலில் 94 பெற்றுள்ளார். மாணவி கவி... |
தமிழகம் | ஜூன் 24ல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் | ராசிபுரம்: ராசிபுரம் கச்சேரி தெருவில் அமைந்துள்ள அபயஹஸ்த ஆஞ்சநேயர் ஸ்வாமி மற்றும் நவ மாருதி கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 24ம் தேதி நடக்கிறது.ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் உப கோவிலான மண்டகப்படி அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு மூலவர் அபயஹஸ்த ஆஞ்சநேயர் ஸ்வாமி சிரித்த முகத்துடன் இடுப... |
தமிழகம் | விபத்தில் காயமடைந்தவரை சிகிச்சைக்கு அனுப்பிய அமைச்சர் | மல்லசமுத்திரம் ஒன்றியம் நெய்க்காரன்பட்டியை சேர்ந்தவர் அனுமந்தன் (40). அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சின்னதம்பிபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், கல... |
தமிழகம் | தி.மு.க., பிரமுகர் இல்ல திருமணம் | கிள்ளை: கிள்ளையில் தி.மு.க., அவைத்தலைவர் செக.சாம்பசிவம் இல்ல திருமணம் அமைச்சர் தலைமையில் நடந்தது.மணமக்களின் பெற்றோர் பார்வதி சாம்பசிவம், கமலாவதி கலியபெருமாள் வரவேற்றனர். சேர்மன்கள் செந்தில்குமார், முத்துபெருமாள், மாமல்லன் முன்னிலை வகித்தனர். மணமக்கள் ஜெயசங்கர்-தாட்சாயினி திருமணத்தை சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. ப... |
தமிழகம் | மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் | சிறுபாக்கம்: மணல் கடத்தி வந்த டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார்.திட்டக்குடி தாசில்தார் கண்ணன், வி.ஏ.ஓ., ராஜமாணிக்கம் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை சிறுபாக்கம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில், ஈரியூர் மயூரா ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல்... |
தமிழகம் | சீருடை வழங்கும் விழா | ராமநத்தம்: ராமநத்தம் அடுத்த ஆலத்தூர் ஊராட்சி ஒன் றிய துவக்கப் பள்ளியில் சித்தூர் ஊராட்சி முதலாவது வார்டு உறுப்பினர் சார்பில் 105 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.சித்தூர் ஊராட்சி தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் செல்வி, வார்டு உறுப்பினர் காந்தாமணி முன் னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசி... |
தமிழகம் | திருக்கல்யாணம் | நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட் டில் உள்ள வில்லுக்கட்டி ஐயனார் கோவிலின் இரண் டாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது.அதனையொட்டி சிறப்பு அபிஷேகம் மற் றும் தீபாராதனை நடந் தது. இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. பூரணி புஷ்கலா சமேதராய் வில்லுக்கட்டி ஐயனார் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். |
தமிழகம் | 108 குட பாலாபிஷேகம் | கடலூர்,: பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம் மன் கோவிலில் 108 குட பாலாபிஷேகம் நடந்தது.கடலூர் பழைய வண் டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 4ம் தேதி தீ மிதி திருவிழா நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு 108 குட பாலாபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு பக்தர்கள் பால்குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம... |
தமிழகம் | விருத்தாசலத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் | விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.உதவி திட்ட மேலாளர் சிட்டிபாபு தலைமை தாங்கினார். உதவி திட்ட மேலாளர்கள் ஜீவியராஜ், மணிவண்ணன் முன் னிலை வகித்தனர். அணி தலைவர் முத்துவேல் வரவேற்றார்.மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம் முகாமை துவக்கி வைத்து பேசினார... |
தமிழகம் | கணவர், பெற்றோருடன் செல்ல மறுப்பு இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு | ஆத்தூர்: ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த குடும்ப நல ஆலோசனை முகாமில் பெற்றோர், கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த பெண்ணை மகளிர் காப்பகத்தில் போலீஸார் பாதுகாப்புக்காக ஒப்படைத்தனர்.ஈரோடு மோர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமார் (37). அவருக்கும், கள்ளக்குறிச்சி கடத்தூரை சேர்ந்த விவசாயி ராமசாமி மகள் சத்யாவு... |
தமிழகம் | முள்ளிகிராம்பட்டு பள்ளியில் குழந்தைகள் பாராளுமன்றம் | நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சி முள்ளிகிராம்பட்டு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் பாராளுமன்ற அமைச்சர்கள் பொறுப் பேற்பு விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலத்தை கவுன்சிலர் செல்வி துவக்கி வைத்தார். குழந்தைகள் பாராளுமன்ற அமைச்சர்களுக்கு சேர்மன் கெய்க் வாட்பாபு பதவி பிரம... |
தமிழகம் | பஸ் நிலையத்தில் குப்பைகள் | கடலூர் பஸ் நிலையம் அருகில் குப்பைகள் அதிகமாக கொட்டி கிடப்பதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.பிரச்சனா, புதுப்பாளையம். |
தமிழகம் | சைவ வேளாளர் சங்கபேரவைக் கூட்டம் | சிதம்பரம்: சிதம்பரத்தில் சைவ வேளாளர் சங்க பேரவைக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் திருநாவுக்கரசு வரவேற் றார். கூட்டத்தில் தியாகராஜன், கலியபெருமாள், வெங்கடாச்சலம், பொன் னம்பலம், நடராஜன் உள் ளிட்டோர் சங்க செயல் பாடுகள் மற்றும் 29ம் ஆண்டு விழா நடத்துவது குறித்து பேசினர். கல்வி அறக்கட... |
தமிழகம் | பஸ் மோதி வாட்ச்மேன் பலி | சேலம்: சேலத்தில் அரசு பஸ் மோதியதில் வாட்ச்மேன் இறந்தார். சேலம் அம்மாபேட்டை அருகே கந்தசாமி புதூரை சேர்ந்த ஆறுமுகம் (64). அதே பகுதியில் உள்ள கார் பட்டறையில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆத்தூர் மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது , விழுப்புரத்தில் இருந்து சேலத்தை நோக்கி வந்த அரசு பஸ் ஆறுமுகம் மீத... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா | விருத்தாசலம்: ஓட்டிமேடு அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விருத்தாசலம் அடுத்த ஓட்டிமேடு அரசு உயர் நிலை பள்ளியில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் அதிகம் தேர்ச்சி சதவீதம் தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார்.ஆசிரியர் செல்வவிநாயகம் வரவேற்... |
தமிழகம் | உலக தமிழ் புத்தக திருநாள் விழா | விருத்தாசலம்: விருத்தாசலம் கிளை நூலகத்தில் பொது நூலக இயக்கம் மற்றும் தமிழ் பதிப்பாளர் சங்கம் சார்பில் உலக தமிழ் புத்தக திருவிழா நடந்தது.வாசகர் வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கிளை நூலகர் விஜயலட்சுமி வரவேற்றார்.கூட்டத்தில் ஆசிரியர் இளங்கோவன், ரத்தின புகழேந்தி, செ... |
தமிழகம் | கடலூரில்புவி வெப்பமாதல் விழிப்புணர்வு விழா | கடலூர்: புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு விழா கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நடந்தது.வட்டார தளபதி கேதார்நாதன் தலைமை தாங்கினார். துணை வட் டார தளபதி ஜெயந்தி ரவிச் சந்திரன் முன்னிலை வகித் தார். கம்பெனி காமாண்டர் ரகுபதி வரவேற்றார்.ஊர்க்காவல் படை சார்பில் புவி வெப்பமாதல் குறித்து நடந்த விழிப்புணர்வு ஓவிய போட... |
தமிழகம் | நல்லூரில் அரசு வளைகாப்பு விழா | சிறுபாக்கம்: நல்லூரில் கர்ப்பிணி பெண்கள் 100 பேருக்கு வளைகாப்பு விழா நடந்தது.சேர்மன் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை முன்னிலை வகித்தார். வட்டார மருத் துவ அலுவலர் டாக்டர் பரமேஸ்வரி வரவேற்றார்.விழாவில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு முதல் தவணையாக 3 ஆயிரம் ரூபாயும், பட்டுப் புடவை உள்ளிட்ட சுமங்க... |
தமிழகம் | பூச்சிமேடு கிராமத்தில் 24ம் தேதி மனுநீதி நாள் | கடலூர்: பூச்சிமேடு கிராமத்தில் வரும் 24ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு:கடலூர் வட்டம் பூச்சிமேடு கிராமத்தில் வரும் 24ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் தபால் பெட்டி வைக்கப்பட்டது. மனு கொடுக்க விரும்புவோர் இந்த பெட்டியில் போடலாம். ம... |
தமிழகம் | சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு! சிறப்பு கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு | விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சியில் சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் கருத்தை அறிய நேற்று நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்திலும் தீர்வு ஏற்படாததால் பரபரப்பு நிலவி வருகிறது.
விருத்தாசலம் அடுத்து உள்ளது இருப்பு ஊராட்சி. கம்மாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த இந்த ஊராட்சிக... |
தமிழகம் | பொதுமக்கள் கடும் அவதி ரோடு ஓரத்தில் பிணம் எரிப்பு | பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி நத்தமேடு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோவில் செல்லும் வழியில் ரோடு ஓரத்தில் பிணம் எரிப்பதால், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பனமரத்துப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து நத்தமேடு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோவில் செல்லும் தார்ரோட்டையொட்டி மயானம் உள்ளது. மயானத்தின் பெரு... |
தமிழகம் | மது குடிக்க அனுமதி மூன்று பேர் கைது | ஆத்தூர்: ஆத்தூர், கெங்கவல்லி பகுதியில் டாஸ்மாக் சரக்கு குடிக்க அனுமதித்த பெட்டி கடை உரிமையாளர் மூன்று பேர், சாராயம் விற்ற பெண் என நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். கெங்கவல்லி போலீஸ் ஸ்டேனுக்கு உட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸார் கடைவீதி, ஆத்தூர் மெயின்ரோடு, சந்தைபேட்டை ஆகிய பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.... |
தமிழகம் | ஆசிரியர் மாயம் | பண்ருட்டி,: பள்ளிக்கு சென்ற ஆசிரியரை காணவில்லை என அவரது தம்பி போலீசில் புகார் செய்துள்ளார்.பண்ருட்டி எல்.என். புரம் ஸ்டேட்பாங்க் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(40). இவர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாதூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்து பள் ளிக்கு சென்ற வெங்கடேசன் வீடு... |
தமிழகம் | சீர்காழியில் தடைபட்ட ரயில்வே மேம்பாலப் பணிஇன்று முதல் மீண்டும் துவக்கம்: அதிகாரிகள் தகவல் | மயிலாடுதுறை: சீர்காழியில் தடைபட்டிருந்த ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி இன்று முதல் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சீர்காழியில் அரசூர் முதல் செங்கமேடு வரை எட்டு கி.மீ., தூரத்திற்கு 48 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை அமைக் கும் திட்டம் துவங்கப் பட் டது. இத்திட்டம் தமிழ் நாடு சாலை மேம்பாட்டு கழகம், ஓரியன்ட... |
தமிழகம் | மாஜி எம்.எல்.ஏ., உறவினர் வீட்டில் தாக்குதல்கடலூரில் பரபரப்பு: கும்பலுக்கு வலை | கடலூர்: பணம் கேட்டு மிரட்டி முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு மற்றும் காரை தாக்கி சேதப்படுத்திய கும் பலை போலீசார் தேடிவருகின்றனர்.கடலூர் செல்லங்குப்பம் மின் வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வேலாயுதபாண்டியன். முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தியின் உறவின ரான இவர் நேற்று மாலை கடலூர் முதுநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., சென்ட... |
தமிழகம் | எப்படித் தான் சமாளிக்கப் போறாங்களோ...? : நிதிப் பற்றாக்குறையில் கிராம ஊராட்சிகள் : மின் கட்டணம் செலு | குன்னூர் : மாநில அரசின் மானியத் தொகை கிடைக்காததால், கிராம ஊராட்சிகள் நிதிப் பற்றாக்குறையில் திண்டாடுகின்றன; மின் கட்டணம் செலுத்துவதற்குரிய நிதி நிறுத்தப்பட்டுள்ளதால், பல ஊராட்சிகள் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளன.
மாநிலத்தில் உள்ள கிராம ஊராட்சிகளின் நிர்வாக செலவுகளை சமாளிக்க, மத்திய, மாநில அரசுகள் மாதந்தோறும் மானியம் வழ... |
தமிழகம் | ஆத்தூர் சங்கத்தில் மஞ்சள் ஏலம் ஒத்திவைப்பு வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு | ஆத்தூர்: மஞ்சள் வியாபாரிகள் வர்த்தகம் செய்ய முன்வராததால் கூட்டுறவு, தனியார் மண்டிகளில் நேற்று நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ஒத்திவைக்கபட்டுள்ளது. மேலும், ஆத்தூர் கூட்டுறவு சங்க ஏலத்துக்கு மஞ்சள் மூட்டைகளை கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் பரிதாப சூழல் ஏற்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விளைவிக்கப்படு... |
தமிழகம் | இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை; 7 பேர் கைது: 64 சவரன் நகை மீட்பு | திருநெல்வேலி: நெல்லையில் இன்ஸ்பெக்டர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளைகளில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாநகர பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்தன. உதயா நகரில் இன்ஸ்பெக்டர் இளங்கோ வீட்டில் கடந்த ஆண்டு கொள்ளை போனது. இதே போல 19 சம்பவங்களில் ஈடுபட்ட சிங்கம்பாறையை சேர்ந்த அந... |
தமிழகம் | ஃப்ளம்ஸ் பழம் வரத்து குறைவால் விலை உயர்வு | சேலம்: சேலத்திற்கு குறைந்த அளவிலே ஊட்டி ஃப்ளம்ஸ் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளதால், அவற்றின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தை தொடர்ந்து சேலத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, அஸ்தம்பட்டி, நான்கு ரோடு, ஐந்து ரோடு, ஜங்ஷன் உட்பட நகரின் முக்கிய வீதிகளில் ஊட்டி ஃப்ளம்ஸ் பழங்களின் விற்பனை சூடுபிடிக்கத் ... |
தமிழகம் | கன்னேரிமுக்கு கிராமத்தில் முப்பெரும் விழா | கோத்தகிரி : கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தில், சர்வதேச சுற்றுச்சூழல் தினம், முதல்வர் பிறந்த நாள், இயற்கை வன துவக்கம் என முப்பெரும் விழா நடத்தப்பட்டன. கிராமப் பிரமுகர் கக்கி சண்முகம் வரவேற்றார்.
கதர்வாரியத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக, மரக்கன்று நடவு செய்து பேசியதாவது: நீலகிரியில் உள்ள நீராதாரங்க... |
தமிழகம் | மேல்மலையனூர் கோவிலில் 14 லட்சம் ரூபாய் வசூல் | அவலூர்பேட்டை: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 14 லட்சம் ரூபாய் வசூலானது.மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கடந்த சித்திரை மாத அமாவாசை முடிந்ததும் நேற்று முன்தினம் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. விழுப்புரம் இந்து சமய உதவி ஆணையாளர் பாலகிருஷ்ணகுமார், மேல்மலையனூர் உதவி ஆணையாளர் குமரதுரை ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.... |
தமிழகம் | மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் | திண்டிவனம்: முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு இலவச புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. திண்டிவனம் கிளை நூலகத்தில் நடந்த நிகழ்ச் சிக்கு நூலகர் பாப்பாத்தி தலைமை தாங்கினார். கல்கண்டு சுந்தரம் முன் னிலை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் ஏழுமலை, துணைத் தலைவர் ஸ்ரீ மந்தரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.இதில் சிரஞ்சினி பத... |
தமிழகம் | பொது விடுமுறை அறிவிக்க கோரிக்கை | சேலம்: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு அலுவலர் பாதுகாப்பு சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலம் மாநகராட்சி பள்ளியில் நடந்தது. சங்க தலைவர் கோபிநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பரமசிவம், குணசேகரன், மாதேஸ்வரன், பாண்டியன்... |
தமிழகம் | 3 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் மின்சார உற்பத்தி: ஆண்டுதோறும் ரூ.72.8 கோடி வருவாய் | விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நவீன மயமாக்கும் திட்டம் துவக் கப்பட்டு, 48 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய பணிகள் துவங்கியது.விழுப்புரம் மாவட்டத் தில் உள்ள மூன்று கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 285.85 கோடி மதிப்பில் இணை மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து நவீனமயமாக்கும் திட்டப் பணிகளை ம... |
தமிழகம் | மரக்கன்றுகள் நடுவிழா | செஞ்சி: செஞ்சி வனத்துறையினர் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு பி.டி.ஓ., அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மஸ்தான் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் ரத்னா கணபதி முன்னிலை வகித் தார். வனச்சரகர் அண்ணாதுரை வரவேற்றார். செஞ்சி எம்.எல்.ஏ., கண்ணன் மரக் கன்றுகளை நட்டு, ஊர்வலத்தை துவக்கி வைத்... |
தமிழகம் | அடையாளம் தெரியாத பிணம் | அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை அருகே அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார்.அவலூர்பேட்டை அடுத்த கொடம்பாடி ஊராட்சியை சேர்ந்த கோணணந்தல் கிராமத்திற்கு செல்லும் ரோடில் வேட்டி, கட்டம் போட்ட சட்டையுடன், அடையாளம் தெரியாத 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.இது குறித்து அவலூர் பேட் டை போலீசார... |
தமிழகம் | ரூ.2 லட்சம் மதிப்பு பொருட்கள் திருட்டு | சேலம்: சேலத்தில் குடோன் பூட்டை உடைத்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டுப் போனது. சேலம் செவ்வாய்ப்பேட்டை அருகே உள்ள அப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். அவர் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியில் கிரைண்டர், மிக்ஸி, காஸ் ஸ்டவ் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் அவருக்க... |
தமிழகம் | உலகியநல்லூர் கிராமத்தில் திடீர் வயிற்றுப்போக்கு | கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திடீர் வயிற்றுப் போக்கால் பாதித்த 30 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லூர் காலனியைச் சேர்ந்த பலருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. தகவலறிந்த கள்ளக் குறிச்சி தாசில்தார் மணி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை ஆ... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே, உலக நாடுகளின் நீதிமன்ற குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா பேட்டி :இந்தியா, பாகிஸ்தான் இடையே நட்புறவு இருக்க வேண்டுமெனில், சுமு... |
தமிழகம் | துவக்க விழா | கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கிய பேரவை துவக்க விழா நடந்தது. பொற்படாக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் மனமோகனதாசன் தலைமை வகித்தார். பேரவை செயலாளர் ஜெயக்குமார், அய்யாதுரை, வக்கீல் ஜெயவேல், சாமிக்கண்ணு முன் னிலை வகித்தனர். முனியப் பிள்ளை வரவேற் றார். உலகத் தமிழ் கவிஞர் பேரவை பொது செயலாளர் பனப் பாக்கம் சீத... |
தமிழகம் | சத்தியமங்கலத்தில் அரசு வளைகாப்பு விழா | செஞ்சி: சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது.விழாவிற்கு ஊராட்சி தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். டாக்டர் சத்தீஷ் வரவேற் றார். வட்டார மருத்துவ அலுவலர் அன்பரசி திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 100 கர்ப்பிணிகளுக்கு அரசு உதவித் தொகையை எம்.எல்.ஏ., செந... |
தமிழகம் | விவசாயிகள் கலந்துரையாடல் | கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமுகி ஆறு உபவடிநில பகுதி விவசாயிகளுக்கான கலந்துரையாடல் முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் அழகரசன் தலைமை தாங்கி திட் டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து பேசினார். ஊராட்சி தலைவர் ... |
தமிழகம் | தவ்ஹீத் ஜமா அத் பொதுக்குழு கூட்டம் | விழுப்புரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.மாவட்ட பொருளாளர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். பாதாள சாக்கடை பள்ளங்களை உடனுக்குடன் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கடன் உதவி வழங்காமல் அலைக்கழிக்கும் வங்கிகளை கண்டிப்பது உள்ளிட்... |
தமிழகம் | சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் | விழுப்புரம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இ.எஸ்., செவிலியர் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.விழுப்புரம் இ.எஸ்., மருத்துவமனையில் நடந்த முகாமிற்கு மருத்துவ மனை மேலாண் இயக்குனர் டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார். செவிலியர் கல்லூரி துணை முதல்வர் பொற்செல்வி முன்னிலை வகித்தார்.முகாமில... |
தமிழகம் | ராஜா மிராசுதார் மருத்துவமனை தஞ்சை கலெக்டர் திடீர் ஆய்வு | தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கலெக்டர் சண்முகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இம்மருத்துவமனையில் மருந்துகள் இருப்பு விபரம், பாம்புக்கடி, நாய்கடி மற்றும் அவசர சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளதா? என ஆய்வு செய்தார். பின், நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்øகு முன் சிகிச்சை மேற்கொ... |
தமிழகம் | சாரதா ஆசிரமத்தில் சான்றிதழ் வழங்கல் | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் கணினி பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தின் சேவை பிரிவான சேவாபிரதிஷ்டான் மூலம் இலவச கணினி மற்றும் தையல் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.ஆனந்தவள்ளி ... |
தமிழகம் | திண்டிவனம் சாணக்யா பள்ளி திறப்பு | திண்டிவனம்: திண்டிவனத்தில் சாணக்யா மெட்ரிகுலேஷன் பள்ளி திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு ஸ்ரீ மரகதாம்பிகை கல்வி அறக்கட்டளை தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை துணைத் தலைவர் வேல்முருகன், தாட்சாயணி, புன்னகை வாணி, ராஜேந்திரன், சென்னை கிருஷ்ணமூர்த்தி, எழிலரசி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வெண்ணிலா வரவேற்றார்.பா.... |
தமிழகம் | செங்கழுநீரம்மன் கோவில் வைகாசி விழா | மயிலம்: -மயிலம் அடுத்த தென் கொளப்பாக்கத்தில் செங்கழுநீரம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது.இக்கோவிலில் கடந்த 27ம் தேதி காப்பு கட்டுத லுடன் விழா துவங்கியது. மறுநாள் மதியம் சாகை வார்த்தலும், 30ம் தேதி மாலை 5 மணிக்கு காத்தான் கழு மரம் ஏறும் நிகழ்ச்சியில் விரதம் இருந்து பங்கேற்றனர். 31ம் தேதி இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம... |
தமிழகம் | திறப்பு விழா | விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரில் ஆனந்தா இனிப்பகம் திறப்பு விழா நடந்தது.ஆனந்தா இனிப்பகம் மற்றும் பேக்கரி புதுப்பிக் கப்பட்டு திறப்பு விழா நடந்தது. ரெட்டி நலச்சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். உரிமையாளர் கலைமணி வரவேற்றார். இந்தியன் வங்கி மேலாளர் டாமின், ரெட்டி நலச் சங்க நிர்வாகி பா... |
தமிழகம் | குடந்தை பள்ளி குழந்தைகள் நினைவிடத்தில் ரூ.19 லட்சத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா துணை முதல்வரால் தி | கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி குழந்தைகள் நினைவிடத்தில் 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார்.கும்பகோணத்தில் 2004 ஜஞுலை 16ம் தேதி ஏற்பட்ட பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். குழந்தைகளின் னைவாக கும்பகோணம் ... |
தமிழகம் | ஆலோசனை கூட்டம் | உளுந்தூர்பேட்டை,: உளுந்தூர்பேட்டையில் நகைக்கடை மற்றும் வங்கி மேலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.உளுந்தூர்பேட்டை போலீஸ் உட்கோட்டத் தில் திருநாவலூர் கூட்டுறவு வங்கி மற்றும் உளுந் தூர்பேட்டை சாந்திலால் நகை அடகுகடையில் நகைகள் கொள்ளை போ னது. திருட்டு சம்பவங் களை தடுப்பது குறித்து உளுந்தூர் பேட்டையில் டி.எஸ்.பி., முருகேசன் தல... |
தமிழகம் | நுகர்வோர் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் | கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர். டி.ஓ., அலுவலகத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு ஆர்.டி. ஓ., வனிதா தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் விஜயா, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அருள் சாமி, தொடக்க வேளாண்மை விற்பனை மைய தனி அலுவலர் கலைச்செல்வி, விற்பனை அலுவலர் ராஜேந்திரன், உதவி... |
தமிழகம் | பள்ளி வளாகத்தில் நூலகம் கட்டுவதைதடுத்து நிறுத்த கலெக்டருக்கு கோரிக்கை | செஞ்சி: பள்ளி வளாகத்தில் பொது நூலகம் கட்டுவதை தடுத்து நிறுத்தி மாற்று இடத்தில் கட்ட வலியுறுத்தி தலைமையாசிரியர் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார்.செஞ்சி தாலுகா மேல் பாப்பாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அண் ணா மறுமலர்ச்சி திட்டத் தின் கீழ் பொது நூலக கட்டடம் கட்ட பணிகளை துவக்கியுள்ளனர். இந்த பணியை வேறு இட... |
தமிழகம் | பெரும்பாக்கம்பெருமாள் கோவிலில்வசந்த உற்சவம் | விழுப்புரம்: பெரும்பாக்கம் வெங் கட வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் நடந்தது.விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்திலுள்ள வெங்கட வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் 4ம் தேதி துவங்கியது. அன்று மாலை நடந்த உற்சவ விழாவில் ஆண் டாள் சமேதராக பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பெருமாள் ஸ்ரீதேவி மற்றும்... |
தமிழகம் | பீகார் போல் தமிழகம் மாறி வருகிறது: அ.தி.மு.க., பேச்சாளர் குற்றச்சாட்டு | விழுப்புரம்: தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு தமிழகம் பீகார் மாநிலம் போல் மாறி வருவதாக அ.தி.மு.க., பேச்சாளர் நாகையன் பேசினார்.விழுப்புரத்தில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது. விழுப்புரம் மருதூர், காட்பாடி கேட் ஆகிய இடங்களில் நடந்த பிரசார நிகழ்ச்சிக்கு நகர இளைஞரணி இணை செயலாளர... |
தமிழகம் | அரசு பெண்கள் பள்ளியில் பழைய கட்டடங்கள் இடிப்பு | விழுப்புரம்: விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன.விழுப்புரம் திரு.வி.க. வீதியில் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் பல ஆண்டு களாக இடப் பற்றாக் குறை இருந்து வருகிறது. இதனால் பள்ளிக்கு எதிரில் உள்ள பழைய கோர்ட் வளாக கட்டடத் தில் அரசு மகளிர் மேல் நிலை பள்ளியின்... |
தமிழகம் | அணிலாடி ஆலயத்தில் தேர்பவனி விழா துவக்கம் | செஞ்சி: அணிலாடி தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா துவங்கியது.செஞ்சி தாலுகா அணிலாடியில் 118 ஆண்டுகள் பழமையான தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இக்கோவில் ஆடம்பர தேர்பவனி கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அணிலாடி பங்கு தந்தை லியோ விஜய புஷ்பராஜ், பள்ளி முதல்வர் பீட்டர் ஹென்றி, முன்னாள் பள்ளி முதல்வர் பிட்டர் பா“ல்ராஜ்... |
தமிழகம் | திருக்கோவிலூரில் இலவச கண் சிகிச்சை | திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஜெயின் பிரார்த்தனை கூடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.திருவண்ணாமலை ரமண மகரிஷி கண் மருத்துவமனை டாக்டர் ராதிகா தலைமையிலான குழுவினர் பொதுமக்கள் 68 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 27 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.முகாம் ஏ... |
தமிழகம் | ரூ.20 கோடி சொத்து அபகரித்தவர் கைது | ராமநாதபுரம்: போலி ஆவணங்கள் மூலம் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்தவரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த வருவாய்த்துறையினர் குறித்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் செய்யது ஆமினா பீவி. இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார். இவரது குடும்பத்தினருக்கு உச்சிப்பு... |
தமிழகம் | ஆறியப்புரவடையில் கொடியேற்று விழா | செஞ்சி: மேல்மலையனூர் ஒன்றியம் ஆறியப்புரவடை கிராமத்தில் தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது.கட்சி தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி தலைவர் மஸ்தான் கொடியேற்றினார்.ஒன்றிய துணைச் சேர்மன் செல்வராஜ், இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட... |
தமிழகம் | சர்க்கரை நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் | விழுப்புரம்: விழுப்புரத்தில் சர்க்கரை நோய் கண்டறியும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.விழுப்புரம் ஜெயசக்தி மண்டபத்தில் நடந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பேரவை மாவட்ட தலைவர் அமீர்அப்பாஸ் முன்னிலை வகித்தார்.முகாமில் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனையை தாரா இன்ஸ்டியூ... |
தமிழகம் | எடுத்தவாய்நத்ததில் நாளை மின் நிறுத்தம் | கள்ளக்குறிச்சி: எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை (8ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையத்தில் நாளை(8ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எடுத்தவாய்நத்தம், துரூர், மட்டப் பாறை, பரிகம், கல்படை, பொட்டியம், மாயம் ... |
தமிழகம் | கருவூல கணக்கு துறை அலுவலர்சங்க மாநில செயற்குழு கூட்டம் | விழுப்புரம்: தமிழ்நாடு கருவூல கணக்கு துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரம் நகராட்சி மண்டபத்தில் நடந்தது.சங்க பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சேகர் வரவேற்றார். முன்னாள் மாநில தலைவர்கள் ஜெகன்நாதன், ராமசாமி முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். மா... |
தமிழகம் | கோலியனூர் அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம் | விழுப்புரம்: கோலியனூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் தி.மு.க., அரசைக் கண்டித்து தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது.கோலியனூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் தி.மு.க., அரசைக் கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் கல்லப்பட்டு, பனங்குப்பம், கோலியனூர் கூட்ரோடு, சாலை அகரம் பகுதிகளில் நடந்தது.வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.... |
தமிழகம் | அதிக மதிப்பெண் பெற்றமாணவர்களுக்கு பரிசளிப்பு | சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டம் மூரார்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் செல்வமணி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் நாகலிங்கம், அமிர்தவள்ளி, ஜெனேவா முன்னிலை வகித்தனர். அரிமா சங்க தலைவர... |
தமிழகம் | கடலோர பகுதி பாதுகாப்பு புகார்களை 1093 தொலைபேசியில் தெரிவிக்கலாம் : கலெக்டர் தகவல் | விழுப்புரம்: மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு குறித்து தகவல் மற்றும் புகார்களை 1093 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம்.இது குறித்து கலெக்டர் பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், தீவிரவாத செயல்களை ஒடுக்கவும், கடலுக்கு செல்லும் மீனவர்களை பாதுகாக்கவும், அச்சுறு... |
தமிழகம் | நீச்சல் குளம் அமைக்கும் இடம் விழுப்புரம் கலெக்டர் பார்வை | விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்குகிறது.விழுப்புரத்தில் பொழுது போக்கு அம்சத்திற்காக பூங்கா மற்றும் நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியதையொட்டி இளைஞர் நலம் மற்றும் விளையா... |
தமிழகம் | சுற்று சூழல் தின விழா | திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல் லூர் கஸ்தூரிபா காந்தி உண்டு உறை விடப் பள்ளியில் உலக சுற்று சூழல் தின விழா நடந்தது. கார்மலைட் சிஸ்டர்ஸ் ஆப் செயின்ட் தெரசா அறக்கட்டளை செயலாளர் சரளா தலைமை தாங்கினார். பள்ளி மாணவிகளுக்கு மரம் நடுதல், குப் பைகள் எரித்தல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சியள... |
தமிழகம் | இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி கரூர் முன்னாள் எம்.பி., நேரில் ஆய்வு | கரூர்: கரூர் ரத்தினம்சாலை பகுதியில் நடந்து வரும் இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை முன்னாள் எம்.பி., பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியிலிருந்து நகரின் முக்கிய பகுதிகள் வழியாக வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் வரை செல்லும் இரட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளுக்கு ம... |
தமிழகம் | சங்கராபுரத்தில் புத்தர் ஜெயந்தி | சங்கராபுரம்: சங்கராபுரம் வட்ட புத்தர் அறக்கட்டளை மற் றும் புத்தர் நற்பணி மன்றம் சார்பில் புத்தர் ஜெயந்தி விழா சங்கராபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலா ளர் சிவராஜ் முன்னிலை வகித்தார். ராமச்சந்திரன் வரவேற்றார்.ஓவிய ஆசிரியர் கலைச் ச... |
தமிழகம் | ஐ.டி.ஐ.,க்களை மேம்படுத்த தனியாரிடம் விண்ணப்பம் வரவேற்பு; கலெக்டர் தகவல் | கரூர்: பொது மற்றும் தனியார் பங்கேற்பு முறையில் அரசின் தொழிற்பயிற்சி நிலையங் களை (ஐ.டி.ஐ.,) மேம்படுத்த தொழில் நிறுவனங்கள், தனியாரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் மத்திய அரசு முதல் பங்குதாரராகவும், மாநில அரசு இரண்டாவது பங்கு தாரராகவும், தொழில் நிறுவனங்கள், தனியார் மூன்றாவது பங்குதாரராகவும் அமைத... |
தமிழகம் | மாணவர்கள் தனித் திறனை மேம்படுத்துகிறோம் : சூர்யா கல்வி அறக்கட்டளை செயலாளர் பெருமிதம் | விக்கிரவாண்டி,: தரமான கல்வியும், தொழில் நுட்பங்களையும், தனித் திறனையும் மேம்படுத்துவதில் சூர்யா தொழில் நுட்ப கல் லூரி சிறந்து விளங் குகிறது என அசோக் சிகாமணி தெரிவித்தார்.விழுப்புரம் மாவட் டத்தை மென்மேலும் தொழிற் கல்வியில் முன் னேறும் வகையில் விக்கிரவாண்டியை கல்வி நகரமாக மாற்றிய பெருமை சூர்யா கல்வி அறக்கட்டளையை சேரும். ... |
தமிழகம் | கரூர் நெடுஞ்சாலைக் கோட்டத்தில் 4,250 மரக்கன்று நடும் பணி துவக்கம் | கரூர்: தமிழக முதல்வரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் நெடுஞ்சாலைத் கோட்டத்தில் நான்காயிரத்து 250 மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கியது. தமிழக முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்தநாளை முன்னிட்டு, 2007-08ம் நிதியாண்டில் வேம்பு, சிங்கப்பூர் செரி, நாவல், புங்கன், புளி போன்ற மரக்கன்றுகள் நொடுஞ்சாலை கோட்டத்துக்கு உட்பட்ட... |
தமிழகம் | மாணவியை கடத்திய டிரைவர் கைது | திண்டிவனம்: பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் ஒலக்கூர் போலீஸ் சரகம் புறங் கரை காலனியைச் சேர்ந் தவர் சிவா. இவரது மகள் சவுந்தர்யா (15). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு தேர்ச்சி பெற் றார். கடந்த 1ம் தேதி மாலை 5 மணிக்கு சவுந் தர்யா வயல்வெளியில் பூ பறித்த... |
தமிழகம் | பொறியியல் துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்கி புதிய சகாப்தம் படைப்போம் : டாக்டர் கவுதம சிகாமணி உறுதி | விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் தலை சிறந்த மாணவர் களை உருவாக்கி புதிய சகாப்தம் படைப்போம் என சூர்யா கல்வி அறக் கட்டளை தலைவர் டாக் டர் கவுதமசிகாமணி கூறினார்.சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டியில் சூர்யா பொறியியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் கவுதம சிகாமணி கூறியதாவது:... |
தமிழகம் | குடமுருட்டி ஆற்றின் படுக்கை அணை பணி ஜூலை 15க்குள் முடியும்: துணை முதல்வர் | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே குடமுருட்டி ஆற்றின் குறுக்கே தரைமட்ட சுவர் (படுக்கை அணை) அமைத்து செருமாக்கநல்லூர் - சக்கராப்பள்ளி வாய்கால்களுக்கு பாசனத்துக்கு நீர் வழங்கும் திட்டப்பணி 4.02 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியை நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு கூறியதாவது: க... |
தமிழகம் | வளமான இந்தியாவை உருவாக்குவது நிச்சயம் : சூர்யா கல்வி அறக்கட்டளை தலைவர் உறுதி | விக்கிரவாண்டி,: சூர்யா மேலாண்மை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு ஆளுகை திறன்களுடன் இளம் மேலாளர்களாக உருவாகி வளமான இந்தியாவை உருவாக்குவது நிச் சயம் என சூர்யா கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர் கவுதம சிகாமணி கூறினார்.அறக்கட்டளை தலைவர் டாக்டர் கவுதமசிகாமணி கூறியதாவது:விழுப்புரம் மாவட்ட ஏழை மாணவர்கள் தமது வாழ்க்கை தரத்... |
தமிழகம் | மாணவர்களுக்கு நோட்புக் டி.என்.பி.எல்., வழங்கல் | வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, டி.என் .பி.எல்., ஆலை நிர்வாகம், 6.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்புக்குகளை வழங்கியது. புகளூர் அரசு பெணகள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நோட்புக் வழங்கும் விழாவில், ஆலை உதவி பொதுமேலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். பொதுமேலாளர்... |
தமிழகம் | மூன்று மாதங்களுக்கு நூல் விலை மாறாது மில் உரிமையாளர் - ஏற்றுமதியாளர் ஒப்பந்தம் | திருப்பூர் : வரும் ஆகஸ்ட் இறுதி வரை நூல் விலையில் மாற்றம் செய்யாத வகையில், நூற்பாலை உரிமையாளர்களும், திருப்பூர் ஏற்றுமதியாளர்களும் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விலை அனைத்து மில்களிலும் அமல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக, பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர... |
தமிழகம் | மிசா காலத்தில் மிரட்டப்பட்டவர் பலர் உண்டு குடந்தை படத்திறப்பு விழாவில் ஸ்டாலின் மலரும் நினைவுகள் | கும்பகோணம்: கும்பகோணம் நகரில் தொடர்ந்து 35 ஆண்டு தி.மு.க., நகர செயலாளராக பணியாற்றிய துரையின் நினைவகம் மற்றும் படத்தை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் திறந்து வைத்தார். கும்பகோணம் வடிவாய்கால் தெருவைச் சேர்ந்தவர் துரை (77). கும்பகோணத்தில் அவர் 16வது வட்ட தி.மு.க., கிளை செயலாளராக துவங்கி நகர செயலாளராக 35 ஆண்டு பணியாற்... |
தமிழகம் | அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர தரகம்பட்டியில் விண்ணப்பம் வழங்கல் | லாலாப்பேட்டை: கடவூர் தாலுகா தரகம்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில், முதல்வரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு, அப்பகுதி மாணவர்களுக்கு, காணியாளம்பட்டியில் புதிதாக துவங்கவுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மஞ்சநாயக்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் நம்பெருமாள், கடவூர் தி.மு.க., ஒன்... |
தமிழகம் | முதல்வர் பிறந்த நாளில் மரக்கன்று நடும் விழா | துறையூர்: தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறை துறையூர் உட்கோட்டம் சார்பில் துறையூர், முசிறி, ஆத்தூர் நெடுஞ்சாலைகளில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.விழாவில், நெடுஞ்சாலைதுறை துறையூர் உட்கோட்ட பொறியாளர் கேசவன், உதவி பொறியாளர் தமிழமுதன், சாலை ஆய்வாளர்கள் தமிழரசன், சுரேஷ், சந்திர... |
தமிழகம் | பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்த தொழிலதிபர் மீது வழக்கு | திருச்சி: திருச்சியில் இளம் பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தைக் கூறி, மோசம் செய்த இளம் தொழிலதிபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருச்சி தென்னூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் இப்ராகீம் (51). இவரது மகள் ஜமீன் பேகம் (24). இவர் கடந்த 2008 ஃபிப்., 2 முதல் 2010 ஜூன் 6வரை திருவானைக்கோவில் சிவராம் நகரில் உள்ள மினரல் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.