category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | போலீஸாருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி | கரூர்: கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஆளிநர்களுக்கான ஆறு நாள் துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம் நடந்தது.ஆண்டுதோறும் நடக்கும் இம்முகாமானது அரவக்குறிச்சி போலீஸ் சரகம் ஆண்டிப்பட்டிகோட்டையில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி களத்தில் நடந்தது. மாவட்ட எஸ்.பி., தினகரன், டி.எஸ்.பி., இளங்கோ உட்பட 3... |
தமிழகம் | 2 விமானங்கள் திடீர் ரத்து: திருச்சி பயணிகள் அதிர்ச்சி | திருச்சி: திருச்சியில் இருந்து தினமும் காலை, மாலை சென்று வந்த இரு விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு, தினமும் மாலை 5.20 மணிக்கு பாரமவுண்ட் விமானம் வந்து, மீண்டும் 5.45 மணிக்கு சென்னை செல்லும். நேற்று முன்தினம் மாலை வரவேண்டிய அந்த விமானம் திடீ... |
தமிழகம் | செம்மொழி மாநாடு பிரச்சார வாகனம்சேலம் இளைஞரணி சார்பில் துவக்கம் | திருச்சி: சேலம் தி.மு.க., இளைஞரணி சார்பில், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக தயாரிக்கப்பட்ட இரண்டு அதிநவீன விழிப்புணர்வு பிரச்சார வேன்கள் திருச்சியில் இருந்து நேற்று சுற்றுப்பயணத்தை துவங்கியது.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி கோவையில் துவங்கி 27ம் தேதி நிறைவடைகிறது. இதற்காக ... |
தமிழகம் | குடிசைப்பகுதி மேம்பாடு பணி மாநகராட்சி மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு | திருச்சி: ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாடுத் திட்டத்தின் கீழ் 19.96 கோடி ரூபாய் செலவில் திருச்சி மாநகர் பகுதியில் 1,208 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாடுத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு கோட்டங்களிலும் 36 அங்கீகர... |
தமிழகம் | பராமரிப்பின்றி சிதைந்து வரும் கல்வெட்டுகள்: சீரமைத்து பாதுகாக்க அரசுக்கு வேண்டுகோள் | உடுமலை : தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியை தாங்கி நிற்கும் கல்வெட்டுகள் உடுமலை பகுதியில் பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. செம்மொழி மாநாடு நடக்கும் கொங்கு மண்டலத்தில் பாழாகி வரும் கல்வெட்டுகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்களின் வாழ்வு, வரலாறு, தமிழ்மொழியில் பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ச... |
தமிழகம் | திருவாரூரில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவக்கம் | திருவாரூர்: தேசிய மக்கள் தொகை நாடு முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி முதல் துவங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் கணக்கெடுக்கும் பணிக்காக மாவட்டம் முழுவதும் 2,065 கணக்கெடுப்பாளர், 345 மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு, 50 முதன்மை பயிற்றுநர்களால் மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திர... |
தமிழகம் | தளி ரோடு ரயில்வே மேம்பால பணியை அமைச்சர் ஆய்வு : உடனடியாக மாற்றுப்பாதை அமைக்க உத்தரவு | உடுமலை : இழுபறியாக உள்ள உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலம் மற்றும் மாற்றுப்பாதை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உடுமலை- மூணாறு ரோடு ரயில்வே கிராசிங், 95 தளிரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க இரண்டாண்டுகளுக்கு முன் பணிகள் துவக்கப்பட்டன. முதல் க... |
தமிழகம் | வாலிபர் தற்கொலை | கிருஷ்ணகிரி: கள்ளக்குறிச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர், கிருஷ்ணகிரி லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் உள்ள பாலாஜி லாட்ஜில், மூன்று நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழ்செல்வன்(3) என்பவர் அறை எடுத்து தங்கினார்.
அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந... |
தமிழகம் | பெட்டிஷன் மன்னன் கொலை வழக்கில் போலீஸ் தயக்கம் | ஓசூர்: ஓசூர் பெட்டிஷன் மன்னன் கொலை வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய போலீஸார் தயக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஓசூர் அடுத்த மத்திகிரியை சேர்ந்த முரளிதரன்(48) என்பவர் ஓசூர் பொதுநல ஊழியர்கள் சங்க தலைவராக இருந்தார். பொதுமக்கள் குறைகள், அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் பு... |
தமிழகம் | கிணற்றில் விழுந்த மயில் மீட்பு | பல்லடம் : பல்லடம், சுக்காம்பாளையத்தை அடுத்த அய்யன் தோட்டத்தைச் சார்ந்தவர் முத்துக்குமார்; விவசாயி. இவரது தோட்டத்து கிணற் றில் மயில் ஒன்று விழுந் தது. மேலே வர முடியாமல் மயில் தவிப்பதை பார்த்து, பல்லடம் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு அலுவலர் ஆறுமுகபூமாலை தலைமையில் சென்ற வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, மய... |
தமிழகம் | கிராமத்துக்குள் புகுந்த மலைபாம்பால் பரபரப்பு | ஓசூர்: ஓசூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த மலை பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.ஓசூர் அடுத்த சூடகொண்டப்பள்ளியில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே, நேற்று மதியம் 12 அடி நீளம் கொண்ட மலைபாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட வன அலுவலர் கணேசன் உத்தரவு... |
தமிழகம் | சிறுமியிடம் சில்மிஷம் முதியவர் அதிரடி கைது | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவரை போலீஸார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் கழிக்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் சாந்தி(13 வயது, பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று முன்தினம் அதேபகுதியில் உள்ள பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. அவரது பாட்டி ப... |
தமிழகம் | ஓசூர் ஐ.டி.ஐ., யில் மாணவர் சேர்க்கை | ஓசூர்: ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் திறன் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்ட அறிக்கை:
ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் மேம்பாட்டு முனைப்பு திட்டத்தின் கீழ், குறுகிய கால தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிற... |
தமிழகம் | சர்வதேச சுற்றுச்சூழல் தினவிழா | ஓசூர்: ஓசூர் டைட்டான் தொழிற்சாலை சார்பில் சர்வதேச சுற்றுசூழல் தின விழா நடந்தது. இதில், பொதுமக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.ஓசூர் டைட்டான் தனுஸ்க் ஜுவல்லரி ÷ஷா ரூமில் நகைகள் எடுக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு, ஊழியர்கள் விலைஉயர்ந்த மரக்கன்றுகள் வழங்கி சுற்றுசூழல் தினம் குறித்த... |
தமிழகம் | டேங்கர் லாரியில் ஆசிட் கசிவு பொதுமக்களுக்கு மூச்சு திணறல் | திருவண்ணாமலை: செங்கம் அருகே டேங்கர் லாரியில் இருந்து ஆசிட் கசிந்ததால், அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. செங்கம்- பெங்களூரு சாலை வழியாக வேலூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நேற்று முன்தினம் ஒரு டேங்கர் லாரியில் ஆசிட் கொண்டு சென்றனர்.செங்கம் அருகே செல்லும்போது, டேங்கர் லாரியில் உள்ள குழாய் பழுதடைந்து ஆசிட் கச... |
தமிழகம் | சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கு புதிய செயல்வழி கற்றல் அட்டை | திருப்பூர் : சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கான புதிய செயல் வழி கற்றல் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள் ளன. புதிய பாடத்திட்டத்தை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் எளிதாக பின்பற்ற, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வித்திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்... |
தமிழகம் | இரு நாட்டு மாணவர்கள் உரையாடல் | திருப்பூர் : திருப்பூர், செரீப் காலனியில் உள்ள பிரண்ட்லைன் பிளே ஸ்கூலில் பயிலும் நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியர், இங் கிலாந்து மான்செஸ்டர் நகரில் உள்ள லோட்டன் பிரைமரி ஸ்கூல் குழந்தைகளுடன் வீடியோ கான் பிரன் ஸில் உரையாடினர்.
"வெப் கேமரா' வசதியுடன் இரு பள்ளி மாணவர் களும் கலந்துரையாடினர். மாணவர்களின் தன்மை, உணவு வகை... |
தமிழகம் | இலவச கண் சிகிச்சை முகாம் | அரியலூர்: செந்துறையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு, செந்துறை ஒன்றிய தி.மு.க., கோவை சங்கரா கண் மருத்துவமனை, அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், செந்துறை அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. முகாம் துவக்கவிழாவில், தி.... |
தமிழகம் | அரியலூரில் ஜமாபந்தி நிறைவு விழா | அரியலூர்: அரியலூரில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது.அரியலூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கத்தில் கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி, அரியலூர் ஆர்.டி.ஓ., ஜீவரத்தினம் தலைமையில் நடந்த வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிறைவு விழாவில், அரியலூர் தாசில்தார் பாலாஜி வரவேற்றார்.
திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன் முன்னிலை வகித்தார... |
தமிழகம் | பஸ் கூரையில் அமர்ந்து பயணம் முதியவர் தவறி விழுந்து சாவு | அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கரையாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(70). சொந்த வேலை காரணமாக திருமானூர் வந்த முதியவர் பெரியசாமி, வேலை முடிந்த பிறகு ஊர் திரும்புவதற்காக திருமானூர் பஸ்ஸ்டாண்டு சென்றார். கடந்த 4ம் தேதி இரவு 8 மணியளவில், திருமானூரிலிருந்து கரையாங்குறிச்சி கிராமத்துக்கு சென்ற பஸ்ஸில்... |
தமிழகம் | கோடாரியால் வெட்டிய உறவினர் கைது | வேதாரண்யம்: முன்விரோதம் காரணமாக கோடாரியால் உறவினரை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (45). இவரது அக்கா மகளை அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசன் (41) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். ஆனால், கணேசனும், அவரது மனைவியும் சேர்ந்து வாழவில்லை.
இ... |
தமிழகம் | ஹூண்டாய் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் | சென்னை : சென்னை அருகில் உள்ள இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 35 பணியாளர்களை பணியில் சேர்க்காததால், அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | பால் விற்பனை நிலையம் திறப்பு விழா பெரம்பலூரில் எம்.எல்.ஏ., பங்கேற்பு | பெரம்பலூர்: பெரம்பலூரில் நேற்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள பால் விற்பனை நிலையத்தை பெரம்பலூர் எம்.எல்.ஏ., ராஜ்குமார் திறந்து வைத்தார். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியான வடக்குமாதவி சாலை யில் உள்ள உழவர் சந்தையில் ஆவின் நிறுவனம் சார்பில் பால் விற்பனை துவங்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்... |
தமிழகம் | சிறப்புமிக்க நட்சத்திர மரங்கள் குற்றாலம் கோயிலில் பராமரிப்பு | குற்றாலம் : குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மரங்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கற்காலம் முதல் தற்காலம் வரை மனிதனின் வாழ்க்கை முறை மாறினாலும் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சில ஐதீகங்கள் மாறாது... |
தமிழகம் | நெல்லையில் வீடு, கடைகளில் கொள்ளை அண்ணன், தம்பி உள்பட 7பேர் கைது | திருநெல்வேலி : நெல்லையில் வீடு, கடைகளில் பூட்டை உடைத்து தங்கநகைகள், பணத்தை கொள்ளையடித்த அண்ணன், தம்பி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். 9.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 64 பவுன் தங்கநகைகள், வெள்ளிப்பாத்திரங்கள், டி.வி.டி., பிளேயர், கேமரா கைப்பற்றப்பட்டது.
நெல்லையின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஆண்டு மே முதல் கடந்த மாதம் ... |
தமிழகம் | பக்தியை பரப்பி கோயில்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும்' | அம்பாசமுத்திரம் : பக்தியை பரப்பி கோயிலையும், மக்களையும் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் பேரவையினரை தமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை ஸ்தாபகர் சண்முகநாதன் கேட்டு கொண்டார்.
அம்பாசமுத்திரத்தில் காசிநாத சுவாமி கோயில் பக்தர்கள் பேரவை சார்பில் கூரத்தாழ்வார் 1000வது ஜெயந்தி விழா, கிருஷ்ண தேவராயர் பட்டமேற்ற 500வது ஆண்டு வ... |
தமிழகம் | ரூ.6.64 கோடி செலவில் 2545 பேருக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை | திருநெல்வேலி : கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 64 லட்சத்து 27 ஆயிரம் செலவில் 2545 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், வண்ணார்பேட்டை சுதர்ஸன் ஆஸ்பத்திரியில் 602 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மீரான்மைதீன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறி... |
தமிழகம் | கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் பயன்பெற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் | திருநெல்வேலி : கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற விரும்புவோர் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என கலெக்டர் ஜெயராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் நோக்கம் கிராம பஞ்.களில் உள்ள அனைத்து... |
தமிழகம் | மண்டபம் மரைன் போலீசாருக்கு ரோந்து படகு | மண்டபம்: மண்டபம் மரைன் போலீசாருக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரோந்து படகு கல்கத்தாவிலிருந்து வந்துள்ளது. கடல்வழி கண்காணிப்பில் மத்திய அரசு சார்பில் இந்திய கடலோர காவல்படை, கடற்படை, விமானப்டையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு கடலோரப்பகுதிகளை கண்காணிக்க தூத்துக்குடி,சென்னை, மண்டபம், தேவிப்பட்டினம் உட்பட 12 இடங்களில... |
தமிழகம் | இரு விமானங்களின் சேவை ரத்து: திருச்சி பயணிகள் கடும் அதிர்ச்சி | திருச்சி: திருச்சியில் இருந்து தினமும் காலை, மாலை சென்று வந்த இரு விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது, பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு தினமும் மாலை 5.20 மணிக்கு பாரமவுண்ட் விமானம் வந்து, மீண்டும் 5.45 மணிக்கு சென்னை செல்லும். நேற்று முன்தினம் மாலை வர வேண்டிய அந்த விமானம் திட... |
இந்தியா | ஆசிய கோப்பை: சச்சின் சந்தேகம் | மும்பை: ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக சச்சின் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 15ம் தேதி, இலங்கையில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில் சச்சின் இடம் பெற மாட்டார் என தெரிகிறது. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரின் அரையிறுதியில் இவரது வலது கையில் காயம் ஏற்பட்ட... |
General | ஸ்காட்லாந்தில் ரயில் விபத்து | லண்டன் : ஸ்காட்லாந்தில் ரயில் தடம்புரண்டதால் தீவிபத்து ஏற்பட்டது. ஆனால் ரயிலில் பயணம் செய்த 60 பயணிகளும் படுகாயம் ஏதுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். ரயிலின் முதல் 2 பெட்டிகள் மற்றும் தடம்புரண்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். ரயில் விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாக பிர... |
தமிழகம் | தமிழகம், புதுச்சேரியில் இரு நாட்கள் மழை தொடரும் | சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன்கூடிய மழைபெய்யக்கூடும். வெப்ப சலனத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக மழை பெய்கிறது. இந்த திடீர் மழையின் காரணமாக கத்திரி வெயில் முடிந்தும் கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்ட மக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையை அடுத்து வெ... |
தமிழகம் | 17 ஆண்டுகளுக்கு பின் உத்திரகோசமங்கை கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது | கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 17ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை 6.45 மணிக்கு வெகு சிறப்பாக நடந்தது. ஜூன் 3ல் பூஜைகளுடன் விழா தொடங்கியது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயிலிலுள்ள மரகத நடராஜர் சிலையின் சந்தனம் நேற்று முன்தினம் இரவு களையப்பட்டது. 66 யாக குண்டங்கள் வளர்த்து, ... |
தமிழகம் | ராஜ்யசபா மனு தாக்கல்: இன்று கடைசி நாள் | சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மனு தாக்கல், கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது. தி.மு.க.,வினர் மூன்று பேர், ... |
தமிழகம் | கமலாலய தரிசனம் குடும்ப விழா | பா.ஜ., கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்கும் கமலாலய தரிசனம்' என்ற பெயரில் குடும்ப விழா நேற்று அதன் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தங்கள் குடும்பத்தினரைஅறிமுகப்படுத்தினர்.அருகில் முன்னாள் தலைவர் இல.கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். |
இந்தியா | பிரதமர் வருகையை எதிர்த்து லடாக்கில் கடையடைப்பு | ஸ்ரீநகர் : பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயணமாக இன்று காஷ்மீர் செல்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநிலம் லடாக்கில் முழுகடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. லடாக் பகுதிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கக்கோரி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக லடாக் பிரிவினைவாத அமைப்பு தெரிவித்துள்ளது. |
இந்தியா | திருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை | திருப்பதி : திருப்பதியில் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்குள் கொண்டு செல்ல நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கிய பெரிய கோயில்கள் மீது ஆசிட் குண்டு வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதா... |
இந்தியா | பங்குச் சந்தையில் கடும் சரிவு | மும்பை : இந்திய பங்குச் சந்தைகளில் இன்று துவக்கம் முதலே கடுமையான சரிவு காணப்படுகிறது. சென்செக்ஸ் 430 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழாகவே உள்ளது. இதே போன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் 145 புள்ளிகள் குறைந்து 5000 புள்ளிகளுக்கு கீழ் உள்ளது. |
தமிழகம் | நீலகிரியில் யானை மிதித்து ஒருவர் பலி | நீலகிரி : நீலகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரியில் வனப்பகுதியில் இருந்து யானைக் கூட்டம் ஒன்று ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்தது. இதில் யானை மிதித்ததில் ஒருவர் பலியாகி உள்ளார். மனைவி மற்றும் மகள் கண்ணெதிரே நடைபெற்ற கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இறந்தவரின் உடலைச் சுற்றி 20 யானைகள் கூட்டமாக நின்ற... |
இந்தியா | பதவிகாலம் வரை மத்திய அரசுக்கு ஆதரவு : மம்தா | கோல்கட்டா : கோல்கட்டா மாநகராட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, கோல்கட்டாவில் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, தமது பதவிக் காலம் முடியும் வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்திய அரசிற்கு ஆதரவு அளிக்கப்படு... |
தமிழகம் | ஏழை மாணவர்களுக்கு உதவி | மதுரை ஈஷா அறக்கட்டளை சார்பில், ஏழை மாணவர்களுக்கு டாக்டர் ஞானராஜ், கல்வி உபகரணங்களை வழங்கினார்.ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றனர். |
தமிழகம் | ஏ.டி.எம்.,மையம் திறப்பு | செக்கானூரணியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,மையத்தை, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் அழகப்பன் துவக்கி வைத்தார். உடன் கிளை மேலாளர் சேகர், முதன்மை மேலாளர்கள் சண்முகசுந்தரம், வெங்கடகிருஷ்ணன். |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கும் விழா | மதுரை சிட்டி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 29ம் வார்டு தி.மு.க., இளைஞரணி செயலாளர் முருகன், நோட்டு புத்தகங்களை வழங்கினார். |
தமிழகம் | விருது வழங்கும் விழா | மதுரை ரேடியோ நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரத்துக்கு, மதுரை ஆதீனம் விருது வழங்கினார். அருகில் ராஜாபட்டர், போலீஸ் உதவி கமிஷனர் குமாரவேல். |
தமிழகம் | கோவையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை | கோவை : கோவை அருகே பீளமேடு சேரன்மாநகரில் தொழிலதிபரை கட்டிப் போட்டு 2 சவரன் நகை மற்றும் மூன்றரை லட்சம் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் தொழிலதிபரை தாக்கி,கட்டிப் போட்டு விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்... |
தமிழகம் | ஆத்தூரில் ராகு காலத்தில் திருமணம் | ஆத்தூர் : ஆத்தூர் அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் பல ஆண்டுகளாக நாத்திக முறையில் வாழ்ந்து வருகிறார். இவரது மகள் மல்லிகை. இவருக்கும் வேல்முருகன் என்பவருக்கும் இன்று காலை 7.30 மணி முதல் 9.00 மணிவரையிலான ராகு காலத்தில் திருமணம் நடைபெற்றது. மந்திரங்கள் ஏதும் இன்றி இரு வீட்டார் முன்னிலையில் தி... |
தமிழகம் | விடுமுறைக்கு பின் சென்னை ஐகோர்ட் இன்று திறப்பு | சென்னை : கோடை விடுமுறைக்காக மே 01ம் தேதி முதல் மூடப்பட்ட சென்னை ஐகோர்ட் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் மதுரை கிளையும் இன்று வழக்கம் போல் செயல்படுகிறது. |
இந்தியா | போபாலில் நீதிமன்றம் முன் திடீர் ஆர்ப்பாட்டம் | போபாலில் : போபால் விஷவாயு விவகாரம் தொடர்பான வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்வமுடன் வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றம் முன் குவிந்துள்ளனர். நீதிமன்றத்திற்குள் போலீசார் அனுமதிக்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் திடீர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு... |
தமிழகம் | 5 ஆண்டுகளில் ரயில்வே வருமானம் அதிகரிப்பு | சென்னை : ''ரயில்வேயின் வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வந்தது. ஐந்து ஆண்டுகளில் ரயில்வே 90 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்தது. தினசரி ஒரு கோடியே 80 லட்சம் பயணிகள், ரயிலில் பயணிக்கின்றனர். இரவும், பகலும் 9,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன,'' என்று ரயில்வே முன்னாள் இணை... |
தமிழகம் | அரக்கோணத்தில் பெற்றோர்கள் சாலை மறியல் | அரக்கோணம் : அரக்கோணத்தில் தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக திருத்தணி-அரக்கோணம் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | நிலதகராறு காரணமாக கண்மாயில் குடிபுகுந்த மக்கள் | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் பகுதியில் இரு சமூகத்தினரிடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதற்கு உடனடியாக தீர்வு காணக்கோரி ஒரு தரப்பினர், ஊரை காலி செய்துள்ளனர். சுமார் 120 குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்கள் அத்திகுளம் கண்மாயில் குடியேறி உள்ளனர். |
தமிழகம் | நெல்லையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் | நெல்லை : நெல்லை மாவட்டம் குலவணிகர்புரம் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே உள்ள பாதையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ரயில்வே வரும் நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருச்செந்தூர்-நெல்லை இடையேயான ரயில்... |
தமிழகம் | தொடர்ந்து உயர்கிறது தங்கம் விலை | சென்னை : கடந்த வாரம் காணப்பட்ட தங்கம் விலை உயர்வு வாரத்தின் முதல் நாளான இன்றும் தொடர்கிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 ம், பார் வெள்ளி விலை ரூ.300ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1756 ஆக உள்ளது. 24 காரட் தங்கம் ரூ.18,885 க்கு விற்கப்படுகிறது. இது முந்தைய நாள் விலையை... |
இந்தியா | ஆறுதல் பயணம் விரைவில் மீண்டும் தொடரும் : ஜெகன் மோகன் | ஐதராபாத் : தனது தந்தை ராஜசேகர ரெட்டி விபத்தில் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கும் பயணம் விரைவில் மீண்டும் தொடரும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். கட்சி தலைமையிட அறிவுறுத்தலை மீறி தெலுங்கானா பகுதியில் பயணம் மேற்கொள்ள முயன்றதாக கடந்த சில நாட்களுக்க... |
இந்தியா | ரூபாயின் மதிப்பு குறைந்தது | மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா குறைந்துள்ளது. இன்று ஒரு டாலரின் மதிப்பு 47.32 ஆக உள்ளது. இது வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் இறுதி நேரத்தை விட 18 பைசா குறைவாகும். உலக பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுவதால், ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுவதுடன், ரூபாயின் மதிப்பும் குறைந்துள்ளதாக ச... |
இந்தியா | போபால் விவகாரம் : கோர்ட் தீர்ப்பு | போபால் : 15000 பேரை பலி கொண்ட போபால் விஷ வாயு வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இவ்வழக்கில் 8 பேரை முக்கிய குற்றவாளிகளாக கோர்ட் அறிவித்துள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 8 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மகேந்திரா அன் மகேந்திரா நிறுவன தற்போத... |
தமிழகம் | தீர்ப்பு முறையற்றது: பாதிக்கப்பட்டவர்கள் கருத்து | போபால் : போபால் விஷ வாயு கசிவு விவகாரத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்வு முறையற்றது என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரியும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதில் குற்றவாளிகள் பலர் தப்பிக்க விடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி உள... |
இந்தியா | ஜிப்மர் தேர்வு முடிவுகள் ஜூன் 11ல் வெளியீடு | புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் கல்வி நிறுவனத்தின் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு முடிவுகள் ஜூலை 11ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு தேர்வு ஜூன் 6ம் தேதியன்று 11 மையங்களில் நடத்தப்பட்டது. சுமார் 30,651 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். 116 மருத்துவ கல்வி இடத்திற்கான தேர்வில் 98 பேர் நுழ... |
தமிழகம் | கருணை கொலை செய்யமாறு கலெக்டரிடம் பெண் மனு | திருச்சி : திருச்சி புத்தூர் அடுத்த டிவிகே நகரைச் சேர்ந்தவர் தேவனேசன். இவர் தனியார் பஸ் நிறுவனத்தில் டிரைவராக உள்ளனர்.இவரது மனைவி ஜெய்சிராணி(50). இவர் திருச்சி அரசு மருத்துவமனை முன் புத்தக கடை வைத்துள்ளார். இவர்கள் இருவரும் 1985ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சில்வின்(21), அமிகா(18) என 2 மகள்கள் உ... |
General | முத்தரப்பு கிரிக்கெட் : ஜிம்பாப்வே வெற்றி | ஹராரே : முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த இறுதி லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ... |
தமிழகம் | திமுக.,வில் இணைந்தார் முத்துசாமி | சென்னை : சமீபத்தில் அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக.,வில் இணைந்துள்ளார். ஆதரவாளர்கள் பலருடன் அறிவாலயம் வந்து கருணாநிதியை சந்தித்த முத்துசாமி, திமுக.,வில் இணையும் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார். முத்துசாமி திமுக.,வில் முறைப்படி இணையும் வி... |
இந்தியா | போபால் வழக்கு : 8 பேருக்கு 2 ஆண்டு சிறை | போபால் : போபால் விஷவாயு கசிவு வழக்கில் 8 பேர் குற்றவாளிகளாக இன்று போபால் கோர்ட்டால் தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளிகள் 8 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.ஒரு லட்சம் அபாரதமும், விபத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதி... |
தமிழகம் | திருப்பதியில் கோபுர ஆய்வுப் பணி | திருப்பதி : திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கோபுர ஆய்வு பணிகள் இன்று துவங்கி உள்ளன. தேவஸ்தான தலைமை பொறியாளர் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. கோபுரத்தின் அடிபாக உறுதி உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. காளகஸ்தியில் ராஜகோபுரம் இடிந்ததன் எதிரொலியாக இந்த ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
General | பாகிஸ்தானில் புயல் பாதிப்பு | கராச்சி : அரபிக் கடலில் உருவான சூபெட்' புயல் குஜராத் மாநிலம் வழியாக ஓமன் நாட்டை தாக்கியது. ஓமனை தாக்கிய புயல் அங்கிருந்து பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் புகுந்தது. இதனால் சிந்து மாகாணத்தில் கடலோரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்கிறது. தொடர்ந்து மழை கொட்டுவதால் சிந்து மாகாணத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத... |
இந்தியா | ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு | புதுடில்லி : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன்15ம் தேதி முதல் 24ம் தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். அணியிலிருந்து யுவராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளார். புதிய முகங்களாக சவுரவ் திவாரி மற்றும் அசோக் டிண்டா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அணி விபரம் : தோனி (கே... |
தமிழகம் | குண்டூரில் சாலை விபத்து : 4 பேர் பலி | குண்டூர் : ஆந்திர மாநிலம் மங்கலகிரியில் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். வளைவு ஒன்றில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் இருந்த பள்ளம் ஒன்றில் கவிந்தது. இவர்கள் விஜயவாடாவில் இருந்து கூலி வேலைக்கு சென்றவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். |
தமிழகம் | கன்னியாகுமரி பள்ளிகளில் திடீர் ஆய்வு | கன்னியாகுமரி : கன்னியார்குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
General | சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து | பீஜிங் : சீனாவில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 6 பேர் சுரங்கத்திற்குள் சிக்கித் தவிக்கின்றனர். இந்த நிலக்கரி சுரங்கத்தில் தொடர்ந்து ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. |
தமிழகம் | சிவகாசியில் வெடிவிபத்து | சிவகாசி : சிவகாசி அருகே உள்ள கிச்சநாயன்பட்டியில் உள்ள ஆரியா ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்து வருகின்றனர். |
தமிழகம் | மதிமுக நாளை ஆர்ப்பாட்டம் | சென்னை : இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு மதிமுக சார்பில் நாளை காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதனை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு தமிழ் அமைப்புக்கள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. |
இந்தியா | கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி | சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 70 டாலர்களுக்கும் கீழ் குறைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 1.82 டாலர் குறைந்து 69.69 டாலராக உள்ளது. அடுத்த சில நாட்களில் இது மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | ஆத்தூரில் மானை சுட்டு கடத்திய ஒருவர் கைது | ஆத்தூர் : ஆத்தூரில் அருகே உள்ள கல்ராயன்மலை பகுதியில் மானை சுட்டு, பிரிட்ஜில் வைத்து விற்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் மானை சுட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேடப்பட்டு வந்த சுப்பிரமணி(38) என்பவரை கிராம வ... |
இந்தியா | குஜராத்தில் கனமழை : 3 பேர் பலி | ஆமதாபாத் : குஜராத்தின் குட்ச் மாவட்டத்தில் பெட் புயல் தாக்கியதன் காரணமாக கனமழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். ஆமதாபாத், குட்,ராஜ்கோட்,ஜாம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் பெய்த கனமழையில் வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குட்ச் மாவட்டங்களில் அதிகபட்சமாக 7... |
தமிழகம் | வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது எஸ்.பி.ஐ. | மும்பை : வீட்டுக்கடன் வட்டி விகிதம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் உயர்த்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திட்டமி்ட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வீட்டுக்கடன் வட்டி விகிதம் 8 சதவீதமாக உள்ளது. ஆனால் மற்ற வங்கிகளில் 8.25 முதல் 8.5 சதவீதம் வரை உள்ளது. இதனால் தங்கள் வங்கிகளின் வளர்... |
தமிழகம் | சரக்கு வாகனத்தில் பயணம்: விழிப்புணர்வு வருவது எப்போது | தேனி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு வைகை அணை அருகே சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்சென்றதால் ஏற்பட்ட விபத்தில் 9 பெண்கள் பலியாயினர். இந்த விபத்துக்கு பிறகு சரக்கு வாகன ஓட்டிகளை அழைத்து, போலீசார் நடத்திய கூட்டத்தில் யாரும் ஆட்களை ஏற்றிச்செல்ல கூடாது என எச்சரிக்கப்பட்டது. இது சில வாரங்கள் கூட நிலைக்கவில்லை. போலீசார... |
தமிழகம் | ஆத்தூரில் 15 கிலோ சந்தன மரம் பறிமுதல் | ஆத்தூர் : ஆத்தூர் அருகே உள்ள கருமாந்துறை வனப்பகுதியில் 15 கிலோ சந்தன மரங்களை கடத்தியதாக பாக்கியராஜ்(25) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 15 கிலோ சந்தன மரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலம் இவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்த தவறினால... |
தமிழகம் | திருப்பூர் சாயப் பட்டறைகளில் அதிகாரிகள் ஆய்வு | திருப்பூர் : திருப்பூர் சாயப்பட்டறை தனியார் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர். மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் 20 பேர் பல குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். சாயக்கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா என சோதனை நடத்தப்பட்டுள்ளது. |
இந்தியா | பிரதமரின் காஷ்மீர் பயணம் : விமானங்கள் தாமதம் | புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாள் பயணமாக இன்று ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றனர். இதனால் டில்லி விமான நிலையத்தில் பல்வேறு விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. டில்லியிருந்து அமிர்தசரஸ் புறப்பட்டுச் செல்ல வேண்டிய தாய் ஏர்வேஸ் விமானம் வேறு வழியாக திருப்பி விடப்பட்டது. காலை 10 மணிக்கு புறப்பட வேண்டு பல்வேறு உ... |
இந்தியா | அச்சுறுத்தலுக்கு பணியாத பிரதமர் காஷ்மீரில் ! | பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருந்தும் அதனை சட்டை செய்யாமல் பிரதமர் மன்மோகன் சிங் காஷ்மீர் புறப்பட்டு சென்றுள்ளார். அந்த மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மன்மோகன்சிங் கண்டோன்மென்ட் பகுதியில் நடக்கும் விழாவிலும் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தற்கொலை தாக்... |
தமிழகம் | மைக்ரோசாப்டை முந்தியது ஆப்பிள் | நியூயார்க் : உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டை, முந்தியது ஆப்பிள் நிறுவனம். அமெரிக்க பங்குச்சந்தை நிறுவனமான நாஸ்டாக்கில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு பரிவர்த்தனை நடைபெறும். இதில் மைக்ரோசாப்டின் பங்கை விட ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு 0.16 சதவீதம் உயர்ந்தது. ஆப்பிள் நிறுவன மதிப்பு 227.1 ... |
தமிழகம் | இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் | திருத்துரைப்பூண்டி : இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று தெரிவித்துள்ளார். |
தமிழகம் | இலவச மருத்துவ முகாம் | கோவை: இலவச மருத்துவ முகாம், சுந்தராபுரம், எல்.ஐ.சி., காலனியில் உள்ள ராஜம் கிளினிக் மருத்துவமனையில் நடந்தது; டாக்டர் சவுந்திரவேல், சிகிச்சை அளித்தார். அருகில், குறிச்சி நகராட்சி தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர். |
இந்தியா | பெங்களூருவில் ரூ.30 லட்சம் கொள்ளை | பெங்களூரு : பெங்களூருவில் தனியே வந்த காரை மடக்கிய 4 பேர் கொண்ட மர்ம கும்பல், காரின் ஓட்டுனரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. வங்கியிலிருந்து பணம் எடுத்து கொண்டு காரில் வந்தவரை, வேறொரு காரில் வந்த கொள்ளை கும்பல் தாக்கி உள்ளது. மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக ப... |
தமிழகம் | இரும்பு தாது விலை உயர்வு: என்.எம்.டி.சி. | புதுடில்லி : மத்திய அரசு நிறுவனமான என்.எம்.டி.சி. இரும்பு தாதுக்களின் விலையை இருமடங்காக உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தற்போது தங்கள் நிறுவனம் தென்கொரிய மற்றும் ஜப்பான் நிறுவனங்களிடமிருந்து இரும்புத் தாதுக்களை வாங்கி வருவதாகவும், அந்த நிறுவனங்கள் விலையை... |
இந்தியா | புதுச்சேரி எம்.எல்.ஏ., ராஜினாமா | புதுச்சேரி : புதுச்சேரி மாநில வீட்டுவசதித் துறை எம்.எல்.ஏ., அங்காளன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். துறையில் நடைபெற்ற ஊழல் காரணமாக சி.பி.ஐ., விசாரணையை அடுத்து இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்காளன் தனது ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி முதல்வர் வைத்திய லிங்கத்திடம் ஒப்படைத்தார் என தெரிவிக்க... |
தமிழகம் | அனைத்து தரப்பினருடனும் பேச மத்திய அரசு தயார் : பிரதமர் | ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த அனைத்து தரப்பினருடனும் பேச மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். |
தமிழகம் | கோவை சட்டக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் தர்ணா போராட்டம் | பேரூர் : மருதமலை அடிவார கடைக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை டிஸ்மிஸ் செய்யக்கோரி முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி வளாகத்தினுள் தர்ணா போராட்டம் நடத்தினர். கோவை வடவள்ளி பகுதியில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் நேற்று மருதமலை அடிவார கடைக்காரர்களு... |
தமிழகம் | வள்ளியூரில் குமரி அனந்தன் உண்ணாவிரதம் | திருநெல்வேலி : தமிழக பனைநல வாரியத்தலைவர் குமரி அனந்தன் வள்ளியூர் பஸ் ஸ்டாண்டில் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தமிழக பனைநல வாரியத்தலைவர் குமரி அனந்தனுக்கு காவல் கிணறு பகுதியில் நிலம் உள்ளது. இந்நிலம் தொடர்பாக காவல் கிணறு ஊராட்சிக்கும், குமரி அனந்தனுக்குமிடையே வழக்கு இருந்து வந்தது. இந்நிலையில், இன்று வள்ளியூர் வந்த க... |
தமிழகம் | கலர் ஜெராக்ஸ் எடுத்த ரூபாயை தபால் அலுவலகத்தில் கட்டிய பெண் | திண்டுக்கல் : நூறு ரூபாயை கலர் ஜெராக்ஸ் எடுத்து சிறுசேமிப்பு கணக்கில் கட்டிய பெண்ணை திண்டுக்கல் தபால் அலுவலக ஊழியர்கள் பிடித்தனர். திண்டுக்கல் ஒத்தக்கண் பாலத்தை சேர்ந்தவர் கலா(50). இவருக்கு திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு உள்ளது. இன்று காலை கலா ஆறாயிரம் ரூபாய் பணம் கட்டியுள்ளார். இந்த பணத்தை கேஷியர் ... |
General | யுரேனிய ஏற்றுமதியில் நீட்சிப்போக்கு : ஆஸி.,க்கு இந்தியா வேண்டுகோள் | பெர்த் : யுரேனிய ஏற்றுமதியில் ஆஸி., நீட்சிப்போக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. உலகில் அதிகளவு யுரேனியம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆஸி.,யும் ஒன்று. அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டுமே யுரேனிய ஏற்றுமதி செய்யப்படும் என்பது அந்நாட்டின் சட்டம். அணுஆயுத பரவல... |
தமிழகம் | போபால் சம்பவத்துடன் சம்பந்தமில்லை : யூனியன் கார்பைடு | நியூயார்க் : இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகள் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும், போபால் ஆலை இயக்கத்தில் தங்கள் அலுவலர்களுக்கு எவ்வித சம்பந்தமுமில்லை என அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனம் தெரிவித்துள்ளது. |
தமிழகம் | ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் : இந்தியாவுக்கு செக் குடியரசு ஆதரவு | பராக் : ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு செக் குடியரசு ஆதரவு தெரிவித்துள்ளது. செக் குடியரசு சென்றுள்ள துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, செக் குடியரசின் அதிபர் வாக்லவ் கிளாசை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த சந்திப்புக்குப்பின் நிருபர்களிடம் பேசிய அன்சாரி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சி... |
General | காரில் செல்லும் போது உணவு : எச்சரிக்கிறது ஆய்வு முடிவு | லண்டன் : காரில் பயணம் செய்து கொண்டே சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களை எச்சரிக்கிறது லண்டனில் இருந்து வெளிவரும் உணவு தொடர்பாக ஆய்வு முடிவு. காரில் பயணம் செய்து கொண்டே சாப்பிடும் போது, அவ்வுணவு புட் பாய்சனாக அதிக வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. காரில் நிறைந்துள்ள ஒருவகை பாக்டீரியாக்கள், இவ்வுணவுகளின் வழியாக உ... |
தமிழகம் | வெள்ளை புலிக்கு பிரசவம் : இந்த முறை 3 குட்டிகள் | சென்னை : வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அரிய வகை வெள்ளை புலி, இரண்டாவது முறையாக மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, 2006ம் ஆண்டு, டில்லி உயிரியல் பூங்காவிலிருந்து பீஷ்மர், அனு என்ற இரண்டு புலிகள் கொண்டு வரப்பட்டன. பீஷ்மருக்கு ஆறு வயதும், அனுவிற்கு ஐந்து வயதும் ஆகிறது. அனு, கடந்த ஆண்... |
தமிழகம் | உளுந்தூர்பேட்டை பகுதியில் நிலக்கரி கண்டுபிடிப்பு | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை பகுதியில், இந்திய புவியியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் சேந்தமங்கலம், வண்டிப்பாளையம், ஆரிநத்தம், கூட்டடி, கூ.கள்ளக்குறிச்சி, செங்குறிச்சி, பாதூர் ஆகிய கிராமங்களில், மூன்று மாதங்களாக, இந்த... |
இந்தியா | கையடக்க குர்-ஆன் : ஆந்திர இளைஞர் சாதனை | கடப்பா : இஸ்லாமிய மதத்தினரின், புனித நூலான குர்-ஆன், மிகச்சிறிய அளவில் அச்சிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா நகர், மராட்டி வீதியை சேர்ந்த ஷேக் மஸ்தான். இவருக்கு, புருனை நாட்டில் வாழ்ந்து வரும் அவருடைய நண்பரான காஜா உசேன், ஓராண்டுக்கு முன், அன்பு பரிசாக புனித நூலான குர்-ஆனை அனுப்பியுள்ளார். இந்த நூல், உள்ளங்கையில் வ... |
தமிழகம் | போபால் விஷவாயு சம்பவ குற்றவாளி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் | ஊட்டி : போபால் விஷவாயு சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான முகுந்த் என்பவர் நீலகிரி மாவட்டத்தில் வசித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் போபாலில் நடந்த விஷவாயு கசிவு சம்பவத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக போபால் கோர்ட்டில் வழக்கு ... |
தமிழகம் | சவுதி அரேபியாவில் பலியானவரின் உடலை கொண்டு வர முடியாமல் மனைவி தவிப்பு | ஆத்தூர்: சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற ஆத்தூரை சேர்ந்த தொழிலாளி, சாலை விபத்தில் உயிரிழந்தார். பாஸ்போர்ட், விசா நகல்கள் இல்லாததால் சொந்த ஊருக்கு உடலை எடுத்து வரமுடியாமல் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பரிதவித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். கடந... |
தமிழகம் | தென்மேற்கு பருவமழை துவங்கியது : குற்றாலத்தில் சீசன் துவங்க வாய்ப்பு | திருநெல்வேலி : குற்றாலத்தில் சீசன் களை கட்டும் விதமாக இன்று மாலையில் சாரல்மழை பெய்தது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் ஜூன் துவங்கி 3 மாதங்களுக்கு குற்றாலத்தில் சீசன் களை கட்டும். அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனால் சில ஆண்டுகளாக சீசன் முறையாக துவங்காமல் காலம் தள்ளிப்போனது. சில ஆண்டுகளில் சீசன் முழுமையாக ஏமாற்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.