category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சவுதி விபத்தில் உயிரிழந்த தொழிலாளி:உடலை மீட்க முடியாமல் மனைவி தவிப்பு
ஆத்தூர்:சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற ஆத்தூரை சேர்ந்த தொழிலாளி, சாலை விபத்தில் உயிரிழந்தார். பாஸ்போர்ட், விசா நகல்கள் இல்லாததால் சொந்த ஊருக்கு உடலை எடுத்து வர முடியாமல் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பரிதவித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந...
தமிழகம்
வாந்தி, பேதிக்கு 3 பேர் பரிதாப பலி
திருவண்ணாமலை: செங்கம் அருகே வாந்தி, பேதிக்கு பெண் உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர். 50 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். செங்கம் அடுத்த இளங்குன்னி கிராமத்தில் நேற்று குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்துள்ளது. இதை அறியாத அப்பகுதி மக்கள் அந்த நீரை பருகினர். இதனால், அக்கிராமத்தை சேர்ந்த பாவாடை (56), ப...
இந்தியா
கையடக்க குர்-ஆன்
கடப்பா:இஸ்லாம் மதத்தினரின், புனித நூலான குர்-ஆன், மிகச்சிறிய அளவில் அச்சிடப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், கடப்பா நகர், மராட்டி வீதியை சேர்ந்த ஷேக் மஸ்தான். இவருக்கு, புருனை நாட்டில் வாழ்ந்து வரும் அவருடைய நண்பரான காஜா உசேன், ஓராண்டுக்கு முன், அன்பு பரிசாக புனித நூலான குர்-ஆனை அனுப்பியுள்ளார். இந்த நூல், உள்ளங்கையில் வைக்க...
தமிழகம்
வெள்ளை புலிக்கு பிரசவம்: இந்த முறை 3 குட்டிகள்
சென்னை:வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அரிய வகை வெள்ளை புலி, இரண்டாவது முறையாக மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, 2006ம் ஆண்டு, டில்லி உயிரியல் பூங்காவிலிருந்து பீஷ்மர், அனு என்ற இரண்டு புலிகள் கொண்டு வரப்பட்டன. பீஷ்மருக்கு ஆறு வயதும், அனுவிற்கு ஐந்து வயதும் ஆகிறது.அனு, கடந்த ஆண்டு க...
தமிழகம்
ஆமணக்கு விதையை சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஆமணக்கு விதையை சாப்பிட்ட எட்டு குழந்தைகள் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராமநாதபுரம் அருகே வன்னிவயல் அரசு துவக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இதயமாலினி(10) முகிலா(8) புஷ்பராணி(10) சவுமியா(11) இதயபிரபு(10) இளவரசி(12) ரஞ்சிதா(5) பவித்ரா(11) ஆகியோர் இன்று மாலை விளை...
தமிழகம்
தேசிய இளந்திரு விருது பெற்றசிறுவர்களுக்கு தமிழக அரசு பாராட்டு
சென்னை:தேசிய இளந்திரு விருது பெற்ற சிறுவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் புதுமைகள் படைக்கும் சிறந்த குழந்தைகளை தேர்வு செய்து, தேசிய இளந்திரு விருது (தேசிய பால்ஸ்ரீ விருது) பெற அனுப்பி வைக்கிறது. அகில இந்திய அளவில் மேட...
தமிழகம்
உத்திரகோசமங்கை கோவிலில்17 ஆண்டுக்குபின் கும்பாபிஷேகம்
கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் 17 ஆண்டிற்குப்பின், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா, கடந்த 3ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. 66 குண்டங்கள் வளர்க்...
தமிழகம்
திண்டுக்கல் மலைவாழ் மக்களின்ஆதரவை பெற நக்சல்கள் முயற்சி: தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்
பழநி:திண்டுக்கல் மாவட்டத்தில் , மலைவாழ் மக்களின் ஆதரவை பெற, பயங்கரவாதிகள் எடுத்து வந்த முயற்சியை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல், பழநி, சிறுமலை வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மலைவாழ் மக்களின் வறுமை, இயலாமையை குறிவைத்து பிரசாரம் செயும் ...
தமிழகம்
உளுந்தூர்பேட்டையில்நிலக்கரி கண்டுபிடிப்பு
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை பகுதியில், இந்திய புவியியல் நிறுவனம் நடத்திய ஆவில், பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் சேந்தமங்கலம், வண்டிப்பாளையம், ஆரிநத்தம், கூட்டடி, கூ.கள்ளக்குறிச்சி, செங்குறிச்சி, பாதூர் ஆகிய கிராமங்களில், மூன்று மாதங்களாக, இந்திய பு...
இந்தியா
டவுட் தனபாலு
பத்திரிகை செய்தி: 15 ஆயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷவாயு வழக்கில், எட்டு அதிகாரிகள் குற்றவாளிகள் என மாஜிஸ்திரேட் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் நடந்து 26 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு அதிகபட்சம் இரு ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது. டவுட் தனபாலு: 15 ஆயிரம் பேரை பலிவ...
தமிழகம்
இது உங்கள் இடம்
இன்னமும் அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு!எல்.பாரதி, முன்னாள் ஊராட்சி துறைத்தலைவர், கச்சைகட்டி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் அமைச்சர் முத்துசாமி, அ.தி.மு.க., தலைமையை விமர்சித்து வருகிறார். இவர் பின்னால், ஈரோடு மாவட்ட அ.தி.மு.க., இருப்பது போன்று மனக்கோட்டை கட்டுகிறார்.வியர்வை சிந்தி உழைத்து இவருக்கு அமைச்சர் பதவி கொட...
தமிழகம்
தி.மு.க., அணியில் பா.ம.க., தொடருமா?
தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் பா.ம.க., தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு நாட்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராமதாஸ், இன்று மாவட்ட செயலர்கள் கூட்டத்துக்கு பின், இறுதி முடிவு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், பா.ம.க., எம்.எ...
தமிழகம்
முதல்வர் முன்னிலையில் சுதர்சன நாச்சியப்பன் மனு
சென்னை : ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சுதர்சன நாச்சியப்பன், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று மனு தாக்கல் செய்தார். இன்று நடக்கும் மனு பரிசீலனையில், நான்கு சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்படும் என்பதால், அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் ஆறு பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க...
தமிழகம்
செம்மொழி மாநாடு பிரசாரத்துக்காக அதிநவீன வேன்கள் சுற்றுப்பயணம்
திருச்சி : சேலம் தி.மு.க., இளைஞரணி சார்பில், உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து விழிப்புணர்வு பிரசாரத்துக்காக தயாரிக்கப்பட்ட இரண்டு அதிநவீன விழிப்புணர்வு பிரசார வேன்கள் திருச்சியில் இருந்து நேற்று சுற்றுப்பயணத்தை துவக்கின. உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி கோவையில் துவங்கி 27ம் தேதி நிறைவடைகிறது. இதற்காக தம...
தமிழகம்
தமிழக சுற்றுச்சூழல் சுற்றுலா கொள்கை : துணை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை:தமிழக அரசின் சுற்றுச்சூழல் சுற்றுலாக் கொள்கையை, துணை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.தமிழகத்தில் பல்வேறு வன வளங்கள், அருவிகள், மலைச்சாலைகள் உள்ளன. அவற்றில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறச் சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலாவில் தனிப்பிரிவை து...
தமிழகம்
கத்தியால் குத்தப்பட்டு இந்தியர் மர்ம மரணம்
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில், 61 வயது இந்தியர் கத்தியால் குத்தப்பட்டு, பாலத்துக்கு அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.ஆஸ்திரேலியாவில் கடந்த ஓராண்டாக, இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் 61வயது நபர், மெல்போர்ன் நகரம் அருகே உள்ள டோன்க...
தமிழகம்
சிறைகளில் நெருக்கடியை குறைக்க அதிரடி:92 ஆயிரம் விசாரணை கைதிகள் விடுவிப்பு
புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள சிறைகளில் நிலவும் இட நெருக்கடியை குறைக்கும் வகையில், 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, மிகவும் அதிக அளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், சிறைகளில் இட நெருக்கடி ஏற்படுவதோடு, சுகாதாரமின்மையால் நோ...
தமிழகம்
சிரத்தையுடன் மரம் வளர்த்தால் தங்க நாணயம் : அசத்தும் கிராமம்
வத்திராயிருப்பு : உலக வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் கடும் முயற்சி எடுத்துவரும் நிலையில் அவற்றை செயல்படுத்த முன்னோடி திட்டத்தை வகுத்துக்கொடுத்து அதை தானும் செயல்படுத்தி வருகிறது கான்சாபுரம் கிராமம். சிறந்த முறையில் மரம் வளர்ப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்க ஊராட்சி முடிவு செய்துள்ளது. வத்திராயிருப்பு யூனியனை சேர்ந...
தமிழகம்
கணவனின் இறப்பு சான்றிதழுக்காக 26 ஆண்டுகளாக போராடும் பெண்
புதுடில்லி:முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து நடந்த கலவரத்தில், கணவனை பறிகொடுத்த பெண், கணவனின் இறப்பு சான்றிதழ் கேட்டு, 26 ஆண்டுகளாக போராடி வருகிறார்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்தவர் நரீந்தர்ஜித். இவர், அமிர்தசரஸ் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். இவர் மனைவி கிரண்ஜித். இருவருக்கும் தி...
இந்தியா
26 ஆண்டுகள் காத்திருந்து கிடைத்த தீர்ப்பில் அநீதி : 15 ஆயிரம் மக்கள் அழிவுக்கு விடை இல்லை
புதுடில்லி : கடந்த 26 ஆண்டுகளாக நடந்தபோபால் விஷவாயு கசிவு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர். விஷவாயுவால் உயிரைவிட்ட 15 ஆயிரம் பேரின் மரணத்திற்கு விடை கிடைக்கவில்லை. போபால் நகரில் செயல்...
தமிழகம்
தொண்டர்களை சந்திக்கிறார் ஜெ.,
சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க விரும்பும் தொண்டர்கள், நாளை பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் அவரைச் சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போதே அனைத்து கட்சிகளும் கங்கணம் கட்டி களத்தில் இறங்கிவிட்டன. அ.தி.மு.க.,வில் இர...
இந்தியா
தமிழர்கள் குடியமர்த்தும் பணி: ராஜபக்ஷேவுடன் தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் சந்திப்பு
முகாம்களில் அடைபட்டுள்ள இலங்கைத் தமிழர்களை அவர்கள் வசித்த பகுதியிலேயே மறு குடியமர்த்தும் பணியை துரிதபடுத்தக் கோரி, தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் குழு, டில்லியில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை நாளை சந்திக்க உள்ளது. மூன்று நாள் பயணமாக இன்று டில்லி வரும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன...
தமிழகம்
இறந்தவர்கள் பெயரில் ரூ.43 லட்சம் மோசடி : நாகர்கோவில் கருவூல பெண் அலுவலர் கைது
நாகர்கோவில் : இறந்த அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய பணம் 43 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக, நாகர்கோவில் கருவூல பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் அருகே புத்தேரியை சேர்ந்தவர் ஜெயதேவி (39). இவர், நாகர்கோவில் கருவூலத்தில் அக்கவுன்டன்டாக பணிபுரிகிறார். அரசு ஊழியர்கள் இறந்தால், அரசு சார்பில் உதவித்தொ...
தமிழகம்
யாருடன் கூட்டணி? எதிர்ப்புக்கிடையே இன்று பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் பா.ம.க., தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு நாட்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராமதாஸ், இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் இறுதி முடிவு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பா.ம...
இந்தியா
குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை குறையும் : கருணை காட்ட மத்திய அரசு முடிவு
புதுடில்லி : அரசு உயரதிகாரிகள், பணிக் காலங்களில் அரசு விதிமுறைகளை மீறிச் செய்யும் குற்றங்களை ஒப்புக் கொண்டால் அவர்கள் மீதான தண்டனை குறைக்கப்படுவதற்கான வழிவகைகள் குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அரசு உயரதிகாரிகள், தங்கள் பணிக் காலங்களில், தெரிந்தோ, தெரியாமலோ சில குற்றங்களை இழைத்து விடுவர். அவர்கள் மீது துறை ரீத...
இந்தியா
மேலை நாட்டவர்களை சாதனையில் வென்ற திலீப்: இவர் இப்படி...
உலகம் முழுவதும் தன்னந்தனியாக சுற்றிப் பார்ப்பதில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கை தேர்ந்தவர்கள். இத்தாலி நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால் தான், அமெரிக்கா கண்டறியப்பட்டது. வாஸ்கோட காமா உலகை சுற்றியதால் தான், இந்தியா வெளியுலகுக்கு தெரிந்தது. ஆனால், ஆசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் உலகைச் சுற்றி...
தமிழகம்
கோவில் சொத்தை பாதுகாக்க நடவடிக்கை:அரசின் பதில் மனுவில் ஐகோர்ட் திருப்தி
சென்னை:கோவில் சொத்துக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட் திருப்தியடைந்துள்ளது. இதுதொடர்பாக, வக்கீல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை ஐகோர்ட் வக்கீல் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள், நகைகள், விலைமதிப்புள்ள சொத்துக்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு ...
General
கத்தியால் குத்தப்பட்டு இந்தியர் மர்ம மரணம்
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில், 61 வயது இந்தியர் கத்தியால் குத்தப்பட்டு, பாலத்துக்கு அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆஸ்திரேலியாவில் கடந்த ஓராண்டாக, இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் 61வயது நபர், மெல்போர்ன் நகரம் அருகே உள்ள டோன்...
தமிழகம்
குழந்தை கடத்தல் கும்பல் தலைவியைபோலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
திருச்சி:குழந்தை கடத்தல் தொடர்பாக கிருஷ்ணகிரி போலீசாரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள குழந்தை கடத்தல் கும்பலின் தலைவி லலிதாவை, திருச்சி மாநகர போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.கிருஷ்ணகிரியில் மூன்று மாத குழந்தை மற்றும் மூன்று வயது ஆண் குழந்தை ஆகியோரை கடத்திய தனலட்சுமி (35) என்ற பெண்ணை போலீசார...
தமிழகம்
தூத்துக்குடியில் திடீர் தீவிபத்து :தீயில் சிக்கி 4 பேர் பலி
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகேயுள்ளது இனிகோ நகர். மீனவர்கள் நிறைந்த பகுதியான இங்கு, நேற்றிரவு 10.30 மணியளவில் ஒரு குடிசை வீட்டில் பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக அருகிலிருந்த மற்ற குடிசைகளுக்கும் பரவியது. மொத்தம், 100 குடிசைகள் வரை சாம்பலானது. வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்து உயிர்தப்பினர். தீயணைப்பு வீரர்கள்...
தமிழகம்
திருச்சி சிறையில் சோதனை:மொபைல் போன் சிக்கியது
திருச்சி:திருச்சி மத்திய சிறையில் சிறைத்துறை போலீசார் நடத்திய சோதனையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மொபைல் போன் சிக்கியது.திருச்சி மத்திய சிறையில், கைதிகள் மத்தியில் அதிகளவில் மொபைல் போன் புழக்கத்தில் இருப்பதாகத் தெரியவந்தது. இதைக் கண்காணிக்க திருச்சி மத்திய சிறை சூப்பிரன்டெண்ட் முருகேசன் தலைமையில் சிறைத்துற...
தமிழகம்
செங்கம் அருகே வாந்தி, பேதி:பெண் உட்பட மூவர் பலி
திருவண்ணாமலை:செங்கம் அருகே வாந்தி, பேதிக்கு பெண் உள்ளிட்ட மூன்று பேர் பலியாயினர். 50 பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.செங்கம் அடுத்த இளங்குன்னி கிராமத்தில் நேற்று முன்தினம் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதை அறியாத அப்பகுதி மக்கள், அந்த நீரை பருகினர். இதனால், அக்கிராமத்தைச் சேர்ந்த பாவாடை (56) பூங்க...
தமிழகம்
தமிழில் அம்பேத்கர் படம் வெளியிடரூ.90 லட்சம் நிதி உதவி கோரி வழக்கு
சென்னை:தமிழில் அம்பேத்கர் படத்தை வெளியிட, 90 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக அரசு, புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த விஸ்வாஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர் தாக்கல் செய்த மனு:அம்ப...
தமிழகம்
பார்வையிழந்த சுரேக்கா வீட்டிற்கு துணை முதல்வர் திடீர் விசிட்
சென்னை : தனியார் மருத்துவமனை தவறான சிகிச்சையால் கண் பார்வை பாதிக்கப்பட்டு, ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று திரும்பிய சிறுமி சுரேக்கா வீட்டிற்கு, துணை முதல்வர் நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார். திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதுவண்ணாரப்பேட்டையச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் சுரேக்கா (...
தமிழகம்
பி.எஸ்.சி., நர்சிங் சேரவிண்ணப்பிக்கலாம்
சென்னை:பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.பி.எஸ்சி., நர்சிங், - பி.பார்ம், - பி.பி.டி., - பி.ஓ.டி., ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டன.நர்சாக பணிபுரிபவர்கள், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேரவும், பி.பார்ம் முடித்தவர்கள், எம்.பார்ம...
தமிழகம்
பேச்சு பேட்டி அறிக்கை
லட்சிய தி.மு.க., தலைவர் விஜய டி.ராஜேந்தர் அறிக்கை : இலங்கை அதிபர் ராஜபக்ஷே பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க டில்லி வருகிறார். அவர் ஒரு போர்க் குற்றவாளி. அவர் வருகைக்கு அனுமதியளித்த மத்திய அரசு, தமிழர்களின் உள்ளத்தையும், உணர்வையும் நோகடிக்கிறது. ராஜபக்ஷேவை வரவேற்கக் கூடாது என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவில்லை...
தமிழகம்
பாலிடெக்னிக்குகளில் சேரவிண்ணப்ப தேதி நீட்டிப்பு
சென்னை:தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள எட்டு அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள், வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்த 2010-11ம் கல்வியாண்டில் வேலூர், தேனி, திருவாரூர், விழுப்புரம், திருவண...
தமிழகம்
அஜ்மீருக்கு சிறப்பு ரயில்கள்
பாலக்காடு:கேரளாவிலிருந்து அஜ்மீருக்கு, வரும் 14, 15 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.எர்ணாகுளம் சந்திப்பு - அஜ்மீர் (ரயில் எண்-0619) சிறப்பு ரயில் 14ம் தேதி 12.15 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து புறப்பட்டு 16ம் தேதி மாலை 4.30 மணிக்கு அஜ்மீர் சென்றடையும்.எர்ணாகுளம் - அஜ்மீர் (ரயில் எண்-0657) சிறப்...
தமிழகம்
பள்ளத்தில் கார் விழுந்து இருவர் பலி
கூடலூர்:கூடலூர் கோழிகோடு சாலை பொன்னூர் பகுதியில் பாலத்தின் கீழ் கார் விழுந்ததில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேர் இறந்தனர்; மூன்று பேர் படுகாயமடைந்தனர்.கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் நேற்று காலை கூடலூர் - கோழிக்கோடு சாலையில் கூடலூர் நோக்கி வந்தனர். இவர்கள் வந்த "ஆல்...
தமிழகம்
துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய காசோலை:மாற்ற முடியாமல் சுய உதவிக்குழுவினர் தவிப்பு
பண்ருட்டி:துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய 22 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மூன்று மாதமாகியும் மாற்ற முடியாமல் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சுய உதவிக் குழுவினர் பரிதவித்து வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் 22 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில் 11 சுய உதவிக் குழுக்களுக்கு, தலா ...
தமிழகம்
கார் மோதி விபத்து2 குழந்தைகள் பலி
மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்துச் சென்றவர்கள் மீது கார் மோதியதில் இரண்டு குழந்தைகள் இறந்தன; இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்; இவரது மனைவி துர்கா, தன் மகள்கள் நிவேதா(3) ஆறு மாத குழந்தை சோபியா மற்றும் தாய் வசந்தா, தங்கை மாரியம்மாளுடன் நேற்ற...
தமிழகம்
இறந்தவர்கள் பெயரில் ரூ.43 லட்சம் மோசடி:நாகர்கோவில் கருவூல பெண் அலுவலர் கைது
நாகர்கோவில்: இறந்த அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய பணம் 43 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக, நாகர்கோவில் கருவூல பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் அருகே புத்தேரியை சேர்ந்தவர் ஜெயதேவி (39). இவர், நாகர்கோவில் கருவூலத்தில் அக்கவுன்டன்டாக பணிபுரிகிறார். அரசு ஊழியர்கள் இறந்தால், அரசு சார்பில் உதவித்தொக...
இந்தியா
நக்சல் பகுதிகளில் அதிகளவில் மொபைல் போன் டவர்கள்
புதுடில்லி:நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில், தற்போது குறைவான மொபைல் போன் டவர்கள் இருப்பதால், பாதுகாப்புப் படையினர் தொடர்பு கொள்வதில் சிரமம் உள்ளது. இதைப் போக்க, அப்பகுதிகளில் கூடுதலாக டவர்களை நிறுவ, மத்திய அரசு முடிவு செதுள்ளது.சத்திஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் அதிகளவில் உயிர்பலி கொண்ட இரு சம்பவங்களின் போதும், பாத...
தமிழகம்
ரயில் மீது நக்சலைட்கள்சரமாரி கல்வீசித் தாக்குதல்
ஜாம்ஷெட்பூர்:ஜார்க்கண்ட்,மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நக்சலைட்கள் கல்வீசி நடத்திய தாக்குதலில், டிரைவர் காயமடைந்தார்.டாடா நகரிலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. மேற்குசிங்பூம் மாவட்டத்தில் அந்த ரயில் வந்தபோது, ரயில் மீது நக்சலைட்கள் சரமாரியா...
தமிழகம்
மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவி
பழநி; பழநி அருகே வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ரூ. 6.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. பழநி தாலுகா புளியமரத்துசெட் அருகே கற்றாலைபாறையில் மலைவாழ்மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி கூரைகள் அமைத்து குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் மாவ ட்ட கலெக்டர் வள்ளலார் தலைமைய...
தமிழகம்
போலி ரசீது மூலம் பண மோசடி : ஊராட்சி கிளார்க் மீது வழக்கு
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே போலி ரசீது மூலம் ஊராட்சி பணத்தை மோசடி செய்ததாக, கிளார்க் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்செந்தூர் அருகேயுள்ள மெஞ்ஞானபுரம் ஊராட்சியில் கடந்த 2005 ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை , பொதுமக்கள் செலுத்திய வரிப்பணம் 83,400 ரூபாய், போலி ரசீது மூலம் வசூலித்து மோசடி செய்யப்பட்டது...
தமிழகம்
வயிற்றுப்போக்கு:50 பேர் பாதிப்பு
கடலூர்:வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.கடலூர் அடுத்த களையூர் கிராமத்தில் நேற்று காலை கிராம மக்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சவுமியா, முத்தரசி, அஞ்சாலட்சி, சுகுணா, ராஜேஸ்வரி, ஏழைவள்ளி, தீபிகா, அகஸ்தியா, ராணி, கவுரி ...
தமிழகம்
பழநி போலீஸ் ஏட்டு வீட்டில் திருட்டு
பழநி: பழநியில் போலீஸ் ஏட்டாக வேலை பார்ப்பவர் ஜெயராஜ். இவரது வீடு அடிவாரத்தில் உள்ளது. வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரொக்கம் ரூ. 30 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகையை திருடி சென்றனர்.
தமிழகம்
ஜூன் 9,10ல் கவுன்சிலிங்
திண்டுக்கல்: மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட் டில் உள்ள பள்ளிகள், விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியர், காப்பாளர், காப் பாளினிகளுக்கு, மாறுதல் கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான கவுன்சிலிங் ஜூன் 9, 10ல் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழகம்
சிறுவன் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள பொன்மான்துறையை சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன்(8). இவர் வீட்டிற்கு அருகே இருந்த இரும்பு கம்பி மீது மின்வயர் சென்றுள்ளது.சிறுவன் கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்தான்.
தமிழகம்
பள்ளத்தில் விழுந்து பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மல்லனம் பட்டியை சேர்ந்தவர் முருகன்(30). இவர் இருசக்கர மோட்டார் வாகனத்தில் வத்தலக்குண்டு- செம்பட்டி ரோட்டில் புல் வெட்டி கண்மாய் அருகேயுள்ள பள்ளத்தில் விழுந்து இறந்தார்.
தமிழகம்
வரதட்சணை புகார்: 2 வழக்கு
பழநி: கீரனூரைச் சேர்ந்த கன்னிமுத்து மனைவி பிச்சையாத்தாள்(35). இவரை இவரது கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். பள்ளிக்கூடத்தான் வலசை சேர்ந்தவர் அங்கலட்சுமி(31). கணவர் புகழேந்தி இவரிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். பழநி அனைத்து பெண்கள் போலீசார் கன்னிமுத்து, புகழேந்தி மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
தமிழகம்
தென்மேற்கு பருவமழை துவங்கியது;குற்றாலத்தில் சீசன் துவங்க வாய்ப்பு
திருநெல்வேலி:குற்றாலத்தில் சீசன் களை கட்டும் விதமாக நேற்று மாலை சாரல்மழை பெய்தது.ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஜூன் துவங்கி மூன்று மாதங்களுக்கு குற்றாலத்தில் சீசன் களைகட்டும். அருவிகளில் தண்ணீர் கொட்டும். சில ஆண்டுகளாக சீசன் முறையாக துவங்காமல் காலம் தள்ளிப்போனது.சில ஆண்டுகளில் சீசன் முழுமையாக ஏமாற்றியிருக்...
தமிழகம்
காட்டு மாடு பலி
தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகேயுள்ள கொடலங்காடு பகுதியை சேர்ந்தவர் கரியமால். இவருக்கு சொந்தமான தோட்டம் எருக்கலாம்பட்டியில் உள் ளது. சம்பவத்தன்று தோட்டத்தில் பணியில் இருந்த நிலையில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க காட்டுமாடு இறந்து கிடந்துள்ளது.
தமிழகம்
இளம் பெண் கடத்தல்
திண்டுக்கல்: குஜிலியம்பாறை தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகராணி(20). இவரை இதே பகுதியை சேர்ந்த ஹரிஹரசுப்ரமணி(26, இவரது நண்பர்கள் ஸ்ரீதர், ஜெகதீசன் உட்பட 4 பேர் கடத்தி சென்று விட்டதாக நாகராணியின் தந்தை பால்ராஜ் புகார் கொடுத்தார்.
தமிழகம்
குமரி அனந்தன்உண்ணாவிரதம்
திருநெல்வேலி:பனை தொழிலாளர் நல வாரியத்தலைவர் குமரி அனந்தன், நேற்று 50 நிமிடங்கள் உண்ணாவிரதம் இருந்தார்.நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே, 1962ல் குமரி அனந்தன் ஒரு ஏக்கர் 10 சென்ட் நிலம் வாங்கியிருந்தார். அந்த நிலத்திற்கு பட்டா கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், பல ஆண்டுகளாக சர்ச்சையில் இருந்த அந்த நிலம், ஊராட்சி வளர்ச்சி...
தமிழகம்
தந்தை தற்கொலை
பழநி: வரதப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(45) இவரது மகள் பெற்றோர் சம்மதமின்றி திருமணம் முடித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகேசன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகம்
பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு ஜூன் 16க்குள் விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல்: தாட்கோ நிறுவனம் வழங்கும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப் பிற்கு, ஜூன் 16 வரை விண்ணப்பிக்கலாம். போர்க்லிப்ட் ஆபரேட்டர், தளவாடங்களை ஏற்றி, இறக்குதல், கையாளுதல் பணிக்கு, பயிற்சியுடன் கூடிய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர், கிறிஸ்தவர்களில், ப...
தமிழகம்
பேரூராட்சி அலுவலகத்தை இடம் மாற்ற எதிர்ப்பு
பழநி: நெய்க்காரபட்டி பேரூராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது எனக் கோரி கவுன்சிலர்கள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். வேலூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நெய்க்காரபட்டி பேரூராட்சி புதிய அலுவலகம் கட்ட ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள பேரூராட்...
தமிழகம்
ஊரை விட்டு ஒதுக்கியதால் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
வேடசந்தூர்: தன் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கியதால் கைக் குழந்தையுடன் குடும்பத்துடன் வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தவரை அதிகாரிகள் சமரசம் செய்தனர். வேடசந்தூர் அருகேயுள்ள நல்லமநாயக்கன் பட்டியில் வசிப்பவர் பழனிச்சாமி. இவரது பக்கத்து வீட்டுக்காரர் மருதமுத்து. இருவருக்கும் வீட்டடி பிரச்னை இருந்து வந்தத...
தமிழகம்
போபால் விஷவாயு தாக்குதல் வழக்கு: குன்னூர் பிரமுகருக்கு சிறை?
ஊட்டி:போபால் விஷ வாயு தாக்கிய வழக்கில், குன்னூரைச் சேர்ந்த பிரமுகருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட உள்ளது.போபால் விஷவாயு கசிவு வழக்கில், எட்டு பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சம் அபராதமும் விதித்து போபால் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மோகன் திவாரி தீர்ப்பு கூறியுள்ளார். இந்த எட்டு பேரில் முகுந்த் என்பவர...
தமிழகம்
வத்தலக்குண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் பெயரளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. வத்தலக்குண்டில் ரோடுகளை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப் பட்டுள்ளன. ரோடு குறுகலானதால் போக்குவரத் தில் இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப் பட்டனர். இதனை "தினமலர் இதழ்' அடிக்கடி சுட்டிக் காட்டி செய்தி வெளியிட் டது. நேற்று நெடுஞ்சாலை துறையினர் ஆக்...
தமிழகம்
அமராவதியில் யானைகள் அதிகரிப்பு
உடுமலை:அமராவதி வனச்சரகத்தில் ஒரு ஆண்டில் யானைகளின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. அணை நீர் தேங்கும் பரப்பளவில் யானைகளின் அணிவகுப்பு கண் கொள்ளாக்காட்சியாக உள்ளது.இந்தாண்டு கணக்கெடுப்பில், 13 ஆண் யானைகளும், 56 பெண் யானைகளும், 12 குட்டிகள் என மொத்தம் 81 யானைகள் உள்ளன. இதில், பெண் யானைகளுக்கு மிகவும் பிடித்த கம்பீரமான, தந்த...
தமிழகம்
கோடை கால நீர்த்தேக்கத்தில் ஊழியர் குடியிருப்பு தேவை
பழநி: பழநி நகராட்சி கோடைகால நீர்த்தேக்க பகுதியில் ஊழியர் குடியிருப்பு கட்டி தர வேண்டும். பழநி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் கோடைகால நீர்த்தேக்கமும் ஒன்றாகும். புளியமரத்து செட் அருகே இந்த நீர்த்தேக்கம் உள்ளது. கொடைக்கானல் மலையில் பெய்யும் நீர் இங்கு சேகரிக்கப்பட்டு பழநிக்கு சப்ளை செய்யப் படுகிறது. அணையின் பாதுகாப்பி...
தமிழகம்
தே.மு.தி.க., கூட்டம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் தே.மு.தி.க., தொகுதி பொறுப் பாளர்களின் அறிமுகக் கூட்டம் மூஞ்சிக் கல்லில் நடந்தது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். நகரச்செயலாளர் அருள்தாஸ் முன் னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப் பட்டன. மாவட்ட இளைஞரணி துணைச்...
தமிழகம்
அறிவிக்கப்படாத மின்தடையால் சிறுதொழில்களுக்கு கடும் பாதிப்பு
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் அறிவிக்கப்படாத மின்தடையால் சிறு தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மின் வாரியம் அறிவித்த 3 மணி நேர மின் தடை அமலில் இருந்தது. மே மாத இறுதி வாரத்தில் சில நாட்கள் தடையற்ற மின் சப்ளை வழங்கப்பட்டது. மின் தட்டுப்பாடு நீங்கிவிட்டதாக பொதுமக்கள் கருதினர். காற்றாலை மின்உற்ப...
தமிழகம்
ரோட்டில் கிடந்த வெடிகுண்டுபஸ் ஏறியதில் வெடித்தது: பயணிகள் ஓட்டம்
தாண்டிக்குடி:தாண்டிக்குடி ரோட்டில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது பஸ் ஏறியதில் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டிலிருந்து - தாண்டிக்குடிக்கு 50 பயணிகளுடன் நேற்று மதியம் 12.30 மணிக்கு அரசு பஸ் சென்றது. காமனூரை அடுத்து எருக்கலாம்பட்டி வளைவில் பஸ் சென்ற போது பலத்த சப்தம் கேட்...
தமிழகம்
சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் சீரமைப்பு தேவை
பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுப் புற கிராமத்தினர் வணங் கும் முக்கியமான கோயிலாகும். சித்திரை பவுர்ணமி நாளில் பெருமாள் கதிர்நாயக்கன்பட்டி, நெல்லூர் ஆகிய ஊர்கள் வழியாக அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அ...
தமிழகம்
கவுஞ்சிக்கு கூடுதல் பஸ் கிராம மக்கள் கோரிக்கை
கொடைக்கானல்; கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கொடைக்கானல் மன்னவனூர் ஊராட்சிக்குட் பட்ட கவுஞ்சியில், 500க் கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்துவருகின்றனர். இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக 20 கி.மீ., தூரத்திலுள்ள கொடைக்கானல் வருகின் றனர். கொடைக்கானலிருந்து கால...
தமிழகம்
மகளிர் குழு தயாரித்த பொருட்கள் ரூ. 12.78 லட்சத்திற்கு விற்பனை
திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடைவிழா விற்பனை கண்காட்சியில்,மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்புகள் ரூ. 12.78 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது. கொடைக்கானலில் கோடைவிழா மே 29 வரை நடந்தது. பிரையண்ட் பூங்காவில் மகளிர் சுயஉதவிக் குழு உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், ...
தமிழகம்
பாலாபிஷேக விழா
வத்தலக்குண்டு; எஸ்.தும்மலப்பட்டி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாலாபிஷேகம் நடந்தது. காலை முருகனுக்கு கலச வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து ஆயிரத்து 8 பால்குடங்களின் பாலாபிஷேகம் நடந்தது. பகலில் அய்யம்பாளையம் சோலைமலை சார்பாக அன்னதானம்,சிறப்பு அபிஷேக, ஆரா தனை நடந் தன. கோயில் நிர்வாகி மாரிமுத்து தலைமை வகித்தார்...
தமிழகம்
கும்பாபிஷேகம்
நிலக்கோட்டை: நிலக்கோட்டை துர்க் கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து அக்னி ஹோமம், உபசார வழிபாடு நடந்தன. பின்னர் கலசங்களுக்கு புனித நீர் ஊற் றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. டிரஸ்டி மோகன் ஏற்பாடுகளை செய்திருந்தார். திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ரவிசங்கர சுவாமி குழுவினர் கும்பாபிஷேகம் ந...
தமிழகம்
பள்ளி தரம் உயர்வு
பழநி: பழநி கல்வி மாவட்டத்தில் பாப்பம்பட்டி உயர்நிலை பள்ளி இக்கல்வியாண்டு முதல் மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளியில் பிளஸ் 2 முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை மருத்துவ அலுவலர் ராஜசேகர் தலைமை வகித்தார். டாக்டர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். முதுநிலை மருந்தாளுநர் கோபால் வரவேற்றார். மகப்பேறு சிறப்பு மருத்துவர் பிரேமா புகையிலை உபயோகிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் தீமைகள் குறி...
தமிழகம்
மரம் நடு விழா
திண்டுக்கல்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன் னிட்டு, மாவட்ட கலெக்டர் வள்ளலார் தலைமையில் மரம் நடு விழா நடந்தது. கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர். மாவட்ட வன அலுவலர் தங்கராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பொன்னியின்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
கட்டுரைப் போட்டி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 139 நூலகங்களில் கட்டுரைப்போட்டி, தமிழ் குறுக்கெழுத்து, ஆங்கில எழுத்தை நிரப்புதல், கணித விளையாட்டு, பொதுஅறிவு ஆறு, ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடந்தது.
தமிழகம்
வத்தலக்குண்டில் வழக்கு பதிய போலீசார் தயக்கம்..! அரசியல் தலையீடுகளால் தொடரும் பிரச்னை...
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. முக்கிய புள்ளி தலையீட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகின்றனர்.வத்தலக்குண்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ம.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. நாஞ்சில் சம்பத் பேசும்போது கூட்டத்தில் அமளி ஏற்பட்டது. அங்கு வந்த தி.மு....
தமிழகம்
துவரம்பருப்பு விலை உயர்வை தடுக்க துவரை விளைச்சலுக்கு இலவச திட்டம்
குஜிலியம்பாறை: துவரம் பருப்பு விலை அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக, துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதை, அடிஉரம், மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ரேஷனில...
தமிழகம்
மீண்டும் கை கொடுத்தது காற்றாலை மின்தடை நேரம் குறைப்பு
திண்டுக்கல்: காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு, தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின்விநியோகத்தில் கட்டுப்பாடு காரணமாக, வீட்டு உபயோக மின்தடை நேரம் குறைந்துள்ளது. தமிழகத்தில் போதிய மழை இல்லாததால், நீர்மின்சக்தியின் உற்பத்தி அளவு குறைந்துள்ளது. மதுரை, ஈரோடு, சென்னை கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் மின்உற்பத்தியின் அளவு கண்காணிக்கப...
தமிழகம்
கலர் ஜெராக்ஸ் எடுத்த ரூபாயை தபால் அலுவலகத்தில் கட்டிய பெண்
திண்டுக்கல்: நூறு ரூபாயை கலர் ஜெராக்ஸ் எடுத்து சிறுசேமிப்பு கணக்கில் கட்டிய பெண்ணை திண்டுக்கல் தபால் அலுவலக ஊழியர்கள் பிடித்தனர். திண்டுக்கல் ஒத்தக்கண் பாலத்தை சேர்ந்தவர் கலா(50). இவருக்கு திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு உள்ளது. நேற்று காலை 10.30 மணிக்கு கலா ஆறாயிரம் ரூபாய் பணம் கட்டியுள்ளார். இந்த ப...
தமிழகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மலைவாழ் மக்களின் ஆதரவை பெற முயற்சி தடுப்பு நடவடிக்கையில் மாவட
பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் ஆதரவை பயங்கரவாதிகள் பெறுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், பழநி, சிறுமலை வனப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கருதப்படுகிறது.மலைவாழ்மக்களின் வறுமை, இயலாமையை குறிவைத்து பிரசாரம் செய்யும் இவர்கள் அதில் வெற்ற...
தமிழகம்
ரோட்டில் கிடந்த வெடிகுண்டு பஸ் ஏறியதில் வெடித்தது பயணிகள் ஓட்டம்
தாண்டிக்குடி: தாண்டிக்குடி ரோட்டில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது பஸ் ஏறியதில் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டிலிருந்து - தாண்டிக்குடிக்கு 50 பயணிகளுடன் நேற்று மதியம் 12.30 மணிக்கு அரசு பஸ் சென்றது. காமனூரை அடுத்து எருக்கலாம்பட்டி வளைவில் பஸ் சென்ற போது பலத்த சப்தம் கே...
தமிழகம்
மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை:தடுத்த அதிகாரிகளை மிரட்டிய அரசியல் கட்சியினர்
மடத்துக்குளம்:மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் பிடித்த நிலையில், பழநியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர்கள் வண்டிகளை மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ளது மடத்துக்குளம். இங்குள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் சம...
தமிழகம்
மனுக்கள் பதிவில் மீண்டும் குளறுபடி தவறுகள் களையப்படுமா?
ராமநாதபுரம்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுபதிவு செய்வதில் நேற்றும் குளறுபடி நடந்தது. மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்க வருபவர்களின் மனுக் களை பதிவு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுவது வழக்கம். இவர்களின் பதிவை வைத்தே மனு மீதான விசாரணை குறித்த தகவல் தெரிவிக்கப்படும். ராமநாதபுரத்தில் நடக்கும் மக்கள் குற...
தமிழகம்
கருவாடு காயப்போடுவதில் மோதல் : இருவர் கைது
சாயல்குடி: வாலிநோக்கத்தை சேர்ந்தவர் நூர்ஜகான்(50).இதே ஊரைச்சேர்ந்த பீர் முகமதுமனைவி அப இபுனு(24). இருவருக்கும் மீன்கருவாடு காயப்போடுவதில் தகராறு ஏற்பட்டதில் , நூர்ஜகான் என்பவரை அபிஇபுனு, முகமது இதிரீஸ் இருவரும் சேர்ந்து தாக்கினர். நூர்ஜகானுக்குபலத்தகாயம் ஏற்பட்டது. காயம்பட்ட நூர்ஜகானை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ச...
தமிழகம்
இளம் பெண்களை குறி வைத்து கொலை செய்யும் கும்பல்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை சுற்றி சில நாட்களாக அடையாளம் தெரியாத இளம் பெண்கள் உடல் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டு வருகிறது. கொலை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாட்களாக இளம் பெண்கள் ஒரே மாதிரியாக கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடப்பது தொடர் கதையாக உள்...
தமிழகம்
குமரி மாவட்டத்தில் சூறைகாற்று: ஓட்டல் இடிந்தது
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று வீசிய சூறை காற்றில் கன்னியாகுமரியில் ஓட்டல் சுவர் இடிந்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் துவங்கிய தென்மேற்கு பருவமழை, எதிர்பார்த்தபடி வலுக்கவில்லை. நேற்று மழை மேகம் சூழ்ந்த போது பலத்த காற்று வீசியது. பல...
தமிழகம்
மாட்டு வண்டி போட்டி
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ., பதினெட்டாம்படியான் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டுகபடி, மாட்டு வண்டி போட்டி நடந்தது. போட்டியை கருணாகரன் தலைமையில், மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை பொருளாளர் பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார். பெரிய மாடு போட்டியில் தூத்துக்குடி, திருச்சி, சாத்தங்குடி மாடும், சின்ன...
தமிழகம்
கடிதம் எழுதி வைத்து விட்டு மதுரை பெண் தற்கொலை
சென்னை: மதுரையைச் சேர்ந்த பெண், சென்னையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மதுரையைச் சேர்ந்தவர் செல்லம்(50). இவரது உறவினர்கள் சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. செல்லத்தை அவரது குடும்பத்தினர் கவனிக்காமல் விட்டு விட்டனர். மனம் வெறுத்த செல்லம், கோயம்பேட்டில் உள்ள தங்கும் அறையில் தங...
தமிழகம்
முறிந்து விழும் நிலையில் மின் கம்பம்
சாயல்குடி: சாயல்குடி-முதுகுளத்தூர் சாலை இளஞ் செம்பூர்விலக்கு அருகே மின் கம்பம் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் உயிர்ச்சேதம் ஏற்படுமோ என்று அச்சத்தில் பயனிகள் உள்ளனர். சாயல்குடி- முதுகுளத்தூர் சாலை இளஞ் செம்பூர் விலக்கு அருகே மின்கம்பம் முறிந்து விழும் அபாயத்தில் உள் ளது. இந்தச்சாலை வழியாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர...
தமிழகம்
828 மாணவர்களுக்கு முட்டைக்கு பதில் வாழைப்பழம் வினியோகம்
ராமநாதபுரம்: மாவட்டத்தில் முட்டை உண்ணாத 828 மாணவர்களுக்கு வாழைப்பழம் வினியோகம் செய்யப்படுகிறது. சத்துணவு திட்டத்தின் செயலாக்கம் மற்றும் பள்ளி சத்துணவு மையங்களின் மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது: அங்கன்வாடி மையத் தில் பணியாற்றுவோர் சமையல் பாத்திரங்களை சுத்தாக பார்த்து கொள்ள வேண்டும். சம...
தமிழகம்
பஸ் முன்பதிவில் குளறுபடி
பரமக்குடி: பரமக்குடியில் செயல்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பொதிகை மற்றும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில், சென்னைக்கு முன்பதிவு செய்வதில் அதிகாரிகளின் தலையீட்டால் பயணிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். பரமக்குடியில் இருந்து தினம் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்னை செல்கின்றனர். இங்கு முன்பதிவு செய்வதில் அதிகாரிகளின் தலையீட்டால் ...
தமிழகம்
திட்ட இயக்குநர் பார்வை
பரமக்குடி: தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக வறுமை ஒழிப்பு பணிகள் போகலூர், முதுகுளத்தூர், பரமக்குடி, கமுதி வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகின் றன. பயிற்சி பரமக்குடி ஷாலோம் ஐ.டி.ஐ., யில் நடைபெறுகிறது. இதனை திட்ட இயக்குனர் தீரஜ்குமார் பார்வையிட்டார். ஊரக வளர்ச்சி முக...
தமிழகம்
சத்துணவு மையங்களில் பராமரிப்பு பணிகள் இல்லை ! எங்கே போகிறது அரசு தரும் ரூ.10 ஆயிரம்?
ராமநாதபுரம்: பராமரிப்பு செய்ய அரசு தரப்பில் 10 ஆயிரம் வழங்கப்படும் நிலையில், மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களின் அவலநிலை தொடர்ந்து நீடிக்கிறது. சத்தம் இல்லாமல் சம்பாதிக்கும் அரசு வழி வருவாயில் சத்துணவு மையங்களும் இணைந்துவிட்டன. மாவட்டத்தில் எத்தனையோ முறைகேடுகள் நடந்தாலும், குழந்தைகளை சார்ந்துள்ள சத்துணவு மையங்களில் ம...
தமிழகம்
போலீஸ் பற்றாக்குறையால் தொண்டி செக்போஸ்ட் மூடல்
தொண்டி: போலீஸ்பற்றாக்குறையால் தொண்டி போலீஸ் செக்போஸ்ட் மூடபட்டது. திருவாடானை சப்-டிவிஷனில் உள்ள தொண்டி, திருவாடானை, எஸ்.பி. பட்டினம் போலீஸ் ஸ்டேஷன்களில் போலீஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது. இப்பகுதியில் கிராம பகுதிகள் அதிகமாக இருப்பதால் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படும். போலீசை நாடும் பொதுமக்களுக்கு போலீஸ்பற்றாக்குøறால...
தமிழகம்
சாப்பாடு தராத மகனை கண்டித்து தீக்குளிக்க முயன்ற பெரியவர்
திருநெல்வேலி : ஒரு சாண் வயிற்றுக்காக பெற்ற மகனிடம் கெஞ்சி கூத்தாடிய தந்தை எதுவும் நடக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த நெஞ்சை கனக்க வைத்தது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், ரயில்வேபீடர் ரோட்டில் வசிப்பவர் சுப்பிரமணியன்(63). தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார். இவரது மனைவி ...
தமிழகம்
ஈவ்டீசிங் கொடுமை ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் தற்கொலை முயற்சி
களியக்காவிளை: களியக்காவிளை அருகே அதங்கோட்டில் வாலிபர்களின் ஈவ்டீசிங் கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.களியக்காவிளை அருகே அதங்கோடு, தேவிநகர் வேளாகுடியை சேர்ந்தவர் சுகு(45). இவர் கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரெஜினி(36) டெய்லறிங்...
தமிழகம்
பெண் பக்தரிடம் அநாகரிகம்
ராமேஸ்வரம்: கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சினிமா டைரக்டர் அசோக்குமார் தனது மனைவியுடன் நேற்று காலை ராமநாதசுவாமி கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தார். மதியம் ஒரு மணியளவில் சுவாமி சன்னதியில் தரிசனம் செய்ய சென்றபோது, காவல் பணியில் இருந்த அழகர்சாமி, டைரக்டர் மனைவியை பிடித்து தள்ளி அநாகரிமாக நடந்து கொண்டார். ராமேஸ்வரம் வந்த அறநிலை...
தமிழகம்
குழித்துறை வாவுபலி பொருட்காட்சி ஜூலை 28ல் துவக்கம்:
மார்த்தாண்டம்: குழித்துறையில் 85வது வாவுபலி பொருட்காட்சி வரும் ஜூலை 28ம் தேதி கோலாகலமாக துவங்குகிறது.குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை ஒட்டி தாமிரபரணி ஆற்றின் கரையில் நகராட்சி மைதானத்தில் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்படும் 85வது வாவுபலி பொருட்காட்சி வரும் ஜூலை 28ம் தேதி த...
தமிழகம்
குமரியை ஆக்ரமித்தது ஆக்ரோஷ சூறைக்காற்று
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பரவலாக அடித்த திடீர் சூறைகாற்று பொதுமக்களை நடுங்க வைத்தது. இதில் ரோட்டோர பேனல்கள் சரிந்து விழுந்தன. கடந்த சில நாட்கள் அடித்த வெயிலுக்கு மத்தியில் இரு தினங்களாக வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. இந்நிலையில் நேற்று மாலை திடீர் சூறை காற்று வீசியது. ரோடுகளில் புழுதியை கிளப்பி சென்ற நேரத்தில...