category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ராஜபக்சேவை கண்டித்து இன்று ம.தி.மு.க., கறுப்புக்கொடி ஆர்பாட்டம் : வைகோ பேட்டி
நாகர்கோவில்: போலீஸ் அனுமதி மறுத்தாலும் ராஜபக்சேவை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ம.தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று வைகோ தெரிவித்தார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகர்கோவில் வந்திருந்தார். அவருக்கு ஆரல்வாய்மொழியில் ம.தி.மு.க. நகரசெயலாளர் தில்...
தமிழகம்
மினிபஸ்கள் கொட்டத்தால் தினமும் தலைவலி பாதிப்பில் பரமக்குடி, ராமநாதபுரம்
ராமநாதபுரம்: மினிபஸ்கள் முறையின்றி ரோட்டில் கொட்டமடிப்பது தொடர்ந்து வருவதால், அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலுக்கு பெயர் போன ராமநாதபுரத்தில், அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக செயல் படுவது மினிபஸ்கள் தான். உள்ளூர் "ட்ரிப்' என்ற பெயரில் மினிபஸ்கள் செய்யும் ரகளை தாங்க முடியாததாக உள்ளது. வீட்டில், க...
தமிழகம்
ஜெராக்ஸ் எடுத்த ரூபாயைதபால் அலுவலகத்தில் கட்டிய பெண்
திண்டுக்கல்:நூறு ரூபாயை கலர் ஜெராக்ஸ் எடுத்து, சிறுசேமிப்பு கணக்கில் கட்டிய பெண்ணை, திண்டுக்கல் தபால் அலுவலக ஊழியர்கள் பிடித்தனர்.திண்டுக்கல் ஒத்தக்கண் பாலத்தை சேர்ந்தவர் கலா(50). இவருக்கு அங்குள்ள தபால் அலுவலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு உள்ளது. அவர், நேற்று காலை 10.30 மணிக்கு, 6,000 ரூபா பணம் கட்டினார். இந்த பணத்தை கேஷ...
தமிழகம்
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பிரமுகர்கள்
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் 17 ஆண்டிற்குப்பின் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் குவிந்தனர். அதே நேரம் 640 ஆண் டிற்குப்பின் மங்களேஸ் வரி அம்மன் கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்திலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திர...
தமிழகம்
மொபெட் மீது லாரி மோதல்:இரண்டு பேர் பலி
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே ஐந்து பேர் சென்ற மொபட் மீது லாரி மோதியதில், சிறுவன் உட்பட இருவர் பலியாயினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடியை சேர்ந்தவர் சரளா (35). இவர், காவேரிப்பட்டணம் அடுத்த கூரம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க, நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்று கொண்டிருந்தார...
தமிழகம்
நோட்டு புத்தகம் வழங்கும் விழா
கீழக்கரை:கீழக்கரை குரு டைமண்ட் ஆடவர் சுய உதவிக் குமுவின் சார்பில் ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளி கீழக்கரை எண் 2ல் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா முன்னாள் தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமையில் நடந்தது. கீழக்கரை வர்த்தகர் சங்க செயலா ளர் பாஸ்கரன் நோட்டு புத்தகங்களை வழங்கினார். குழுஉறுப்பினர் ...
தமிழகம்
தேவை அரசு பள்ளி
சாயல்குடி: சாயல்குடி அருகே செவல்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி கூட இல்லை. ஆனால்,இங்கு இரண்டு தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதனால், ஏழை குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. வெகுதூரம்செல்லும் அவலம், இடமாற்றமும் செய்யவேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம்
மினி பஸ் - ரயில் மோதல்:சிறப்புக்குழு விசாரணை
கோவை:கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே ரயில்வே லெவல் கிராசிங்கில், மினிபஸ் மீது ரயில் மோதியதில் ஐந்து பேர் இறந்தனர். விபத்து குறித்து கோவை வந்த சிறப்புக்குழு நேற்று விசாரணையை துவக்கி உள்ளது.பெரியநாயக்கன் பாளைத்தில் இருந்து இடிகரை செல்லும் ரோட்டில் ஆளில்லாத லெவல் கிராசிங் உள்ளது. கடந்த 4ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்த...
தமிழகம்
ஏஐடியுசி., ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி : தொழிலாளர் நலவாரியத்தில் விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவதில் கால தாமதமாவதைக் கண்டித்தும் விண்ணப்ப படிவங்களில் விஏஓ.,கையெழுத்திடும் நடைமுறையை ரத்து செய்ய கோரியும் ஏஐடியுசி., சார்பில் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி., நகர செயலாளர் லட்சுமணன் தலைமை வகித...
தமிழகம்
பேய்க்குளம் அருகே சின்டெக்ஸ் டேங்க்கை செயல்படுத்திட பொதுமக்கள் கோரிக்கை
பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே சின்டெக்ஸ் டேங்க்கை செயல்படுத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேய்க்குளம் அருகே கருங்கடல் பஞ்.,க்குட்பட்ட பகுதியில் விராக்குளம் உள்ளது. இங்குள்ள சின்டெக்ஸ் டேங்க் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் ஏற்றி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்...
தமிழகம்
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய ஆட்கள் தேர்வு
தூத்துக்குடி, : கிராம உதவியாளர்கள் பணியாற்றும் பல இடங்களை எல்லாம் காலிப்பணியிடங்களாக அறிவித்து, அந்த பணியிடங்களுக்கு புதிய ஆட்களை தேர்வு செய்வதற்கு கிராம உதவியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்கள் நல மாநில அமைப்புச் செயலாளர் முனியசாமி கூறியதாவது;தமிழகத்தில் உள்ள கிராம உதவி...
தமிழகம்
எட்டயபுரம் அருகே வரும் 11ம் தேதி கபடி போட்டி
எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை கிராமத்தில் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வரும் 11ம் தேதி ஆண்கள் கபடி போட்டியும், வரும் 12ம் தேதி பெண்கள் கபடி போட்டியும் நடத்த முடிவு செய்துள்ளனர்.சிந்தலக்கரை கிராமம் காளியம்மன், புதுமாரியம்மன் மற்றும் துர்க்கையம்மன், கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜீ.டி.நாயுடு கபட...
தமிழகம்
ஆபத்தான குழிகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தூத்துக்குடி : தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் தேண்டப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழிகள் ஆபத்தான நிலையில் உள்ளது கண்டு அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை பணி தொடங்கியது. இந்த பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் மிக மெதுவாக தற்போது நடந்து வருகிறத...
தமிழகம்
மாதர் சம்மேளன ஒன்றிய மாநாடு
தூத்துக்குடி: இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருச்செந்தூர் ஒன்றிய மாநாடு நடந்தது. இந்திய மாதர் சம்மேளத்தின் திருச்செந்தூர் ஒன்றிய மாநாடு அன்னபுஸ்பம் மற்றும் சேதுலட்சுமி தலைமையில் நடந்தது. முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மெடோனாள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் ஆழ்வை ஒன்றிய சிபிஐ...
தமிழகம்
சில்பாலின் பைகளில் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய பயிற்சி
வல்லநாடு : உலக பாங்க் நிதி உதவியுடன் செயல்படும் நீர்வள நிலவளத்திட்டம் - நிசபநதி சார்பாக சில்பாலின் பைகளில் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய ஒரு நாள் பயிற்சி கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.பயிற்சி கருத்தரங்கை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) செல்வி துவக்க...
தமிழகம்
எட்டயபுரத்தில் மாணவர் பெருமன்ற மாவட்ட குழு கூட்டம்
எட்டயபுரம் : எட்டயபுரத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட குழு கூட்டம் நடந்தது.ஏ.ஐ.எஸ்.எப்.மாவட்ட செயலாளர் அன்னகுமார் தலைமை வகித்தார். சுய நிதி கல்வி நிறுவனங்களில் நீதிபதி கோவிந்தராஜன் பரிந்துரை செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதற்கு மேலாக பல கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி ...
தமிழகம்
கோமானேரி கோயிலில் இன்று கொடைவிழா
பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே கோமானேரி தேவி முத்தாரம்மன் கோயில் கொடைவிழா இன்று நடக்கிறது.பேய்க்குளம் அருகே கோமானேரி தேவி முத்தாரம்மன் கோயில் கொடைவிழா நேற்று துவங்கியது. மாலை கும்பம், தீர்த்தம் கொண்டு வருதல், இரவில் கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை வில்லிசை, மேளம், மதியம் மதியக்கொடை நடக்கிறது. இரவ...
தமிழகம்
சிவகங்கை - சென்னைக்கு கூடுதல் பஸ்பயணிகள் எதிர்பார்ப்பு
சிவகங்கை: சிவகங்கையில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்காததால், பயணிகள் அவதிப்படுகின்றனர். அரசு போக்குவரத்து கழக கிளை மூலம், சிவகங்கையிலிருந்து இரவு 7.15; 7.40; 8 மணிக்கு சென்னைக்கு பஸ் இயக் கப் படுகிறது. இதில் கட்டணமாக குறைந்த பட்சம் 180 முதல் 256 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தினமும் 135 பயணிகள் மட்டுமே செல்ல ...
தமிழகம்
எட்டயபுரம் தாலுகாவில் வரும் 10ல் மனுநீதிநாள் முகாம்
எட்டயபுரம்: எட்டயபுரம் தாலுகா வெம்பூர் கிராமத்தில் ஜூலை மாதம் நடக்க இருக்கும் மனுநீதி நாளை முன்னிட்டு வரும் 10ம் தேதி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கப்படுகிறது என தாசில்தார் தெரிவித்துள்ளார்.எட்டயபுரம் தாலுகா வெம்பூர் கிராமத்தில் வரும் ஜூலை மாதத்தில் டி.ஆர்.ஓ.,மனுநீதி நாளை நடத்தி வைக்கிறார். இதை முன்னிட்டு ...
தமிழகம்
இலவச நோட்டுகள் வழங்கும் விழா
எட்டயபுரம் : எட்டயபுரம் செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.எட்டயபுரம் செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 500 குழந்தைகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுசிலா தலைமை வகித்தார். பள்ளி செயலாள...
தமிழகம்
எட்டயபுரம் விளாத்திகுளம் பகுதியில் ஆர்.டி.ஓ.,திடீர் வாகன சோதனை
எட்டயபுரம் : எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் கோவில்பட்டி ஆர்.டி.ஓ., திடீர் வாகன சோதனை பணியில் ஈடுபட்ட போது பெர்மிட் இல்லாமல் இயக்கிய இரண்டு வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவில்பட்டி ஆர்.டி.ஓ.,சத்தியமூர்த்தி எட்டயபுரம் டூ கோவில்பட்டி மெயின் ரோடு, விளாத்திகுளம் டூ மதுரை மெயின் ரோடு ஆகிய ...
தமிழகம்
புதுநயினார்புரத்தில் சிமெண்ட் ரோடு திறப்பு விழா
சாயர்புரம் : சாயர்புரம் டவுன் பஞ்.,குட்பட்ட புதுநயினார்புரத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் ரோடு திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு சாயர்புரம் டவுன் பஞ்.,தலைவர் பொன்சேகர் தலைமை வகித்தார். புதுநயினார்புரம் ஊர்த் தலைவர் முருகானந்தராஜ் முன்னிலை வகித்...
தமிழகம்
சர்க்கரைக்கு பதில் கற்கண்டு ரேஷன் கடைகளில் இது புதுசு
திருப்புவனம்: திருப்புவனம் ரேஷன் கடைகளில், தரம் குறைந்த கற்கண்டு போன்ற சர்க் கரை வினியோகம் செய்யப்படுகிறது. திருப்புவனம், திருப் பாச்சேத்தி, பழையனூர், நெல்முடிக்கரை, லாடனேந்தல், பிரமனூர், கொந்தகை, ரேஷன் கடைகளில் தரம் குறைந்த பொருட்கள் வினியோகிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது. தமிழக அரசின் சாதனையாக கூறப்படும் ஒரு ரூபாய...
தமிழகம்
சாயர்புரத்தில் ஊர்வசி செல்வராஜ் நினைவு இலவச இன்ஜினியரிங் கல்வி வழங்கும் விழா
சாயர்புரம் : சாயர்புரத்தில் மறைந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., ஊர்வசி செல்வராஜ் நினைவு இலவச இன்ஜினியரிங் கல்வி வழங்கும் விழா நாளை நடக்கிறது.மறைந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., ஊர்வசி செல்வராஜ் கடந்த நான்கு ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவ, மாணவியர் 10 பேருக்கு தனது சொந்த கல்லூரியான ச...
தமிழகம்
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் கலெக்டர் ஆபிசில் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தனியார் பள்ளிகளில் ரசீது கொடுக்காமல் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதை கண்டித்து கலெக்டர் ஆபிஸ் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இது சம்பந்தமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;தமிழ...
தமிழகம்
புல்தோட்டத்தில் பாதாளசாக்கடை மறுசுழற்சி ஆலை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
தூத்துக்குடி: பாதாள சாக்கடை திட்ட மறு சுழற்சி ஆலை பணியினை மாநகராட்சி புல்தோட்டம் பகுதியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸ் முன்பு மூன்று வார்டு பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ...
தமிழகம்
கணக்கெடுப்பு; வீட்டில் உள்ளோர் கவனத்திற்கு
திருப்புத்தூர்: திருப்புத்தூர் தாலுகாவில் 400 அலுவலர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 45 நாட்கள் இப்பணி நடக்கவுள்ளது. ஒரு கணக்கெடுப்பாளருக்கு 700 பேர் அல்லது 150 வீடுகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதில், வீட்டில் உள்ளோர் 37 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் தா...
தமிழகம்
தூத்துக்குடியில்- திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இனி புறப்படும்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் இனிமேல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார்.தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் நேற்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அதிகமான மக்கள் பல்வேறு பிரச்னைகள் சம்பந்தமாக கலெக்டரிடம் கோரிக...
தமிழகம்
தூத்துக்குடி பகுதியில் இறால் சீசன் தொடங்கியது
தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்பகுதியில் இறால் மீன்களின் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்றுமதி தொழிலும் சுறுசுறுப்படைந்துள்ளது.பொதுவாக கடற்பகுதியில் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப வெவ்வேறு வகையான மீன்கள் அதிகம் கிடைக்கும். அதற்கு ஏற்றார்போல மீனவர்களும் தங்களது வலைகளின் சைஸ்களை மாற்றிக் கொண்டு மீன்பிடித் தொழிலை மேற்கொள்வர...
தமிழகம்
தூத்துக்குடியில் திடீர் புழுதிகாற்று : வாகனங்களில் சென்றவர்கள் அவதி
தூத்துக்குடி, தூத்துக்குடியில் நேற்று காலையில் வீசிய திடீர் புழுதிகாற்றால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் டூவீலரில் சென்ற பலர் நிலை தடுமாறினர்.தூத்துக்குடியில் கடந்த 4 மாத காலமாக கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. ஒருசில இடங்களில் மட்டும் இந்த கோடை காலத்தில் பரலான அளவில் கோடை மழை பெய்தது. ஆனால் இந்த மழையின...
தமிழகம்
தேசம் கடந்தும் தகவல் சேகரிப்பு! வளையம் அணியும் பறவைகள் அழகுக்காக அல்ல; ஆராய்ச்சிக்காக...
திருப்புத்தூர்: குழந்தைகளுக்கு காதில் வளையம்; பெண்களுக்கு காலில் மெட்டி என, அழகு, சம்பிரதாயத்திற்காக அணிகலன் அணிவது வழக்கம். ஆனால் பறவைகளுக்கும் வளையம் அணிவிக்கப்படுகிறது. இது அழகு பார்க்க அல்ல. ஆராய்ச்சிக்கான தகவல்களை திரட்ட தான். இயற்கை சமச்சீர் நிலை தொடர பறவைகள் எண்ணிக்கை குறையாமல் இருப்பதும், அழியாமல் பாதுகாப்பதும்...
தமிழகம்
சிங்கம்புணரியில் சுகாதாரக் கேடு
சிங்கம்புணரி: சிங்கம்புணரி தெருக்களில் கழிவு நீர் தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இங்கு நாடார் பேட்டை, கூத்தாடியம்மன் கோயில் ரோடு, நியூகாலனி விநாயகர் கோயில், பாரதிநகர், சீரணி அரங்கு, தேத்தாங்காடு பகுதிகளில், வீட்டு கழிவு நீர் செல்ல சிறிய வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. புதிய வீடுகள் கட்டப்பட்டதால், அதிக நீர் வெளியே...
தமிழகம்
வெட்டியவர் கைது
காரைக்குடி: காரைக்குடி அருகே இலுப்பைக்குடியை சேர்ந்த கூலி தொழிலாளி மாயழகு (30). இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த சுப்பையா மனைவி பஞ்சவர்ணத்திற்கும் கள்ள தொடர்பு இருந்தது. ஆத்திரமடைந்த சுப்பையா, மாயழகுவை அரிவாளால் வெட்டினார். காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சுப்பையாவ...
தமிழகம்
மாணவர் சேர்க்கை ஊர்வலம்
திருப்புவனம்: திருப்புவனத்தில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேங்கைமாறன் துவக்கி வைத்தார். மேற்பார்வையாளர் கணேசன், ஆசிரிய பயிற்றுனர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அரசு பள்ளியை சென்றடைந்தது. லாடனேந்தலில் த...
தமிழகம்
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி: இருவர் கைது
சிவகங்கை: வெளிநாட்டிற்கு அனுப்புவதாக 15 பேரிடம் மோசடி செய்த, மானாமதுரை கோபாலகிருஷ்ணன் (35), திருப்புத்தூர் ஸ்டீபன் (46) கைது செய்யப்பட்டனர். தேவகோட்டை அருகே தெற்கு உஞ்சனையை சேர்ந்தவர் விவசாயி அடைக்கலசாமி (32). இவர் கத்தாரில் வேலை பார்த்தார். அங்கு இருந்த மானாமதுரை குறிஞ்சி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மூலம், தமிழகத்தில்...
தமிழகம்
மலேரியா காய்ச்சல் விழிப்புணர்வு போட்டிகள்
சிவகங்கை: எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு, மலேரியா காய்ச்சல் பற்றிய கட்டுரை போட்டி நடத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் ஜூன், மலேரியா ஒழிப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. சுகாதார துறையினர் மலேரியா, அதை பரப்பும் கொசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவர். மலேரியா அறிகுறிகள், இதை உண்டாக்கும் கிருமி, கொசு, உற்பத்தி...
தமிழகம்
பகவதிஅம்மன் கோயிலில் 50 லட்சம் ரூபாயில் கும்பாபிஷேக திருப்பணிகள்
கன்னியாகுமரி,: - கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது.நாட்டில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் கடந்த 1998-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை ம...
தமிழகம்
மகளுக்கு கட்டாய திருமணம்செய்ய முயன்ற தாய் கைது
கம்பம்:காமயகவுண்டன்பட்டியில், மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்ய முயன்ற, தாய் கைது செய்யப்பட்டார். மணமகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில், துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் கோவிந்தம்மாள் மகள் முத்துலட்சுமி (12) இவருக்கும்...
தமிழகம்
வேன் மோதி முதியவர் பலி
இளையான்குடி: தாயமங்கலம் அருகே பழங்குளத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (62). இவர் கடந்த 4 ம் தேதி காலை 8.30 மணிக்கு டி.வி.எஸ்.,எக்ஸல் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சீராத்தங்குடி சென்றார். விலக்கு அருகே ஆம்னி வேன் மோதி, இறந்தார். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரிக்கிறார்.
தமிழகம்
தூத்துக்குடியில் ரோடுகள் படு மோசம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரோடுகள் மிகவும் மோசமாக இருக்கிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக கலெக்டரிடம் தூத்துக்குடி தொகுதி அதிமுக செயலாளர் ரமேஷ் கலெக்டரிடம் மனு அளித்தார். திருச்செந்தூர் பஸ்களை புதிய பஸ் ஸ்டாண்டிற்கு இடமாற்றம் செய்யக் கூடாது என்றும் கலெக்டரிடம் கூறினார். தூத்...
தமிழகம்
உடன்குடியில் திடீர் தீ விபத்து 5 வீடுகள் எரிந்து சாம்பல்
உடன்குடி,: உடன்குடியில் சமையல் செய்யும் போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 5 வீடுகள் எரிந்து சாம்பலாயின. சுமார் 2 லட்சம் பொருட்கள் சேதமானது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; உடன்குடி புதுமனை வடக்குத் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார்(35) கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று பகல் 11 மணி அளவில் இவரது மனைவி பேச்சிய...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
கல்லல்: கல்லல் ஒன்றியம் செவரக்கோட்டை நடுநிலைப்பள்ளியில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் அமுதா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார். ஆசிரியர்கள் ஜோசப் செல்வராஜ், லோகபாக்கியம், அமுதா, சகாய ஜாக்குலின், சாந...
தமிழகம்
நகை கடையில் திருட்டு
கீழச்சிவல்பட்டி: பி.அழகாபுரியை சேர்ந்தவர் மதி. இவருக்கு கீழச்சிவல்பட்டி அம்மன் சன்னதியில் நகை கடை உள்ளது. நேற்று முன்தினம் காலை, கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. கண்ணாடியை உடைத்து, 4 கிலோ வெள்ளி கொலுசுகள் திருடு போயின. எஸ்.ஐ., வின்சன்ட் அன்பரசி விசாரிக்கிறார்.
தமிழகம்
வாலிபருக்கு வெட்டு
கீழச்சிவல்பட்டி: ஆவிணிப்பட்டியை சேர்ந்தவர் நவிலியப்பன்(35). இவருக்கும் கீழச்சிவல்பட்டியை சேர்ந்த பொன்னழகிக்கும் தொடர்பு இருந்தது. நெவிலியப்பன் வெளிநாடு சென்றதால், தொடர்பு தடைபட்டது. தற்போது வெளிநாட்டிலிருந்து திரும்பிய நெவிலியப்பன், நேற்று இரவு, பொன்னழகியை பார்க்க சென்றார். பலாத்காரம் செய்ததால், பொன்னழகி அரிவாளால் வெட்...
தமிழகம்
கோவில்பட்டியில் செல்போன் கடைகளில் ‌தொடரும் கொள்ளை சம்பவம்
கோவில்பட்டி : கோவில்பட்டி செல்போன் கடைகளில் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினமும் ஒரு செல்போன் கடையில் 1.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் செல்போன் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,க...
தமிழகம்
பைக் மோதல் ஒருவர் பலி
திருப்புத்தூர்: தேவகோட்டை கோட்டூரை சேர்ந்தவர் கணேசன் (55). இவரும் மகன் முரளியும் (25) நேற்று காலை ஹீரோ ஹோண்டா பைக்கில் கோவைக்கு சென்றனர். காலை 9.45 மணிக்கு, திருப்புத்தூர் அருகே மணமேல்பட்டி வளைவில் நிலை தடுமாறினர். எதிரே மற்றொரு பைக்கில் வந்த பைக்குடிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி(48), நாச்சியப்பன் மீது மோதியது. நான்கு ப...
தமிழகம்
தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்கிறது
தூத்துக்குடி,: தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஒரே நாளில் 15 வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த பணிகள் தொடர்ந்து நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட சீரமைப்பு பணிக்காக தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இரண்டாம் நாளாக நேற்று...
தமிழகம்
தமிழகத்தில் முதல் முறையாக தூத்துக்குடியில் மாற்றுதிறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி நிலையம்
தூத்துக்குடி,: - தமிழகத்தில் முதல் முறையாக மாற்றுதிறனாளிகளுக்கு இலவச தொழிற்பயிற்சி தூத்துக்குடியில் துவக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். இதில் விருப்பம் உள்ளவர்கள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் சேரலாம்.தமிழகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க பத்து மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ...
தமிழகம்
பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
மெஞ்ஞானபுரம்,: மெஞ்ஞானபுரம் அருகே பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சத்யாநகரை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் பட்டுக்கனி(16) இவர் காயாமொழியிலுள்ள பள்ளியில் படித்து வந்தார். பட்டுக்கனிக்கு வயிற்றுவலி இருந்துவந்ததாக கூறப்படுகிறது. நேற்று ...
தமிழகம்
வாலிபர் மர்ம மரணம் : போலீஸ் விசாரணை
தூத்துக்குடி,: - தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இவரது சாவில் மர்மம் நீடிப்பதால் சந்தேக மரணத்தின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;தூத்துக்குடி லெவஞ்சிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முருகன் (30) திருமணமாகி லெட்சுமி என்ற மனைவி...
தமிழகம்
காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் பொது தேர்வு போல நடத்த உத்தரவு
சிவகங்கை : பொது தேர்வை போன்றே காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல், மாத தேர்வுகளுக்கான அட்டவணையை முதன்மை கல்வி அலுவலர்களே தயாரிப்பர். பெரும் பாலான மாவட்டங்களில், மற்ற பாடங்களுக்கான தேர்வுகளை நடத்திய பின்; தமிழ், ஆ...
இந்தியா
ஆறுதல் யாத்திரையை ஒத்திவைத்தார் ஜெகன்
ஐதரபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி, இன்று முதல் மேற்கொள்ள விருந்த ஆறுதல் யாத்திரையை தள்ளி வைத்துள்ளார். காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளார். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அவர் இன்று துவங்கவிருந்த யாத்திரை, ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவ...
தமிழகம்
ஸ்டாலின் இன்று கோவை வருகை
கோவை : கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவும், செம்மொழி மாநாட்டுப்பணிகளை ஆய்வு செய்யவும் துணை முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.கோவையில் வரும் 23ல் இருந்து 27 வரை நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கான பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மாநாடுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், பணிகளை வேகப்படுத்தும் பொர...
தமிழகம்
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., கவுன்சிலிங் விண்ணப்ப வினியோகம் துவக்கம்
கோவை : 2010-11ம் கல்வியாண்டுக்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் விண்ணப்பம், கோவையில் இரு மையங்களில் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) மே 29, 30 தேதிகளில் நடந்தன. இதன் முடிவுகள் இந்த மாதம் 15-18ம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வில் மாணவர்கள் பெற...
தமிழகம்
பாதுகாப்பில்லாத தபால் பெட்டி நான்குவழிச் சாலைக்காக அவ்வப்போது இடமாறும் பரிதாபம்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் பாதுகாப்பின்றி அனாதையாக நிற்கும் போஸ்ட் பாக்சை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பாதுகாப்பாகவும் சரியான உயரத்திலும் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவின் மத்திய அரசு நிர்வகிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனம் போஸ்டல் துறையாகும். மத்திய அரசின் நேரடி ந...
தமிழகம்
பாதாளச் சாக்கடை திட்டத்தின் இரண்டாம் சிப்பப்பணி துவக்கம்
கோவை  :  ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத்திட்டத்தின் கீழ், கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பாதாளச் சாக்கடை திட்டத்தின் இரண்டாம் சிப்பப் பணி, நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ராமலிங்கஜோதி நகரில் நேற்று துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நகர மேம்பாட்டுப்பணி மேற்கொள்ள மூன்ற...
தமிழகம்
பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ., விண்ணப்ப விற்பனை துவக்கம்
கோவை : கோவை பாரதியார் பல்கலையில், எம்.பி.ஏ., படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.2010-2011ம் கல்வியாண்டுக்கான எம்.பி.ஏ., விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேடு, பல்கலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பப்படிவத்தின் விலை 500 ரூபாய். சான்றொப்பமிட்ட ஜாதிச் சான்றிதழுடன் வரும் எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்க...
தமிழகம்
மினி பஸ் - ரயில் மோதல் சிறப்புக்குழு விசாரணை
கோவை : மினிபஸ் மீது ரயில் மோதிய விபத்து குறித்து  சிறப்புக்குழு நேற்று விசாரணையை துவக்கி உள்ளது. பெரியநாயக்கன்பாளைத்தில் இருந்து இடிகரை செல்லும் ரோட்டில் ஆளில்லாத லெவல் கிராசிங் உள்ளது. கடந்த 4ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பயணிகள் ரயில், லெவல் கிராசிங்கை கடக்கும் போது மினிபஸ் மோதியது.  இச்சம்பவம்...
தமிழகம்
கோவை தொழிலதிபர் வீட்டில் ரூ.3.75 லட்சம் கொள்ளை
கோவை : தொழிலதிபர் வீட்டுக்குள் கடப்பாறையுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், காவலுக்கு இருந்த ஊழியரை கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 3.75 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள தேங்குறிச்சியைச் சேர்ந்தவர் வினோத்(38). கோவை பீளமேடு,சேரன் மாநகர், எலைட் அவென்யூவில் வசிக்கிறார். தொழிலதிபர்; இ...
தமிழகம்
கூண்டில் சிக்கிய இரண்டாவது சிறுத்தை இரவோடு இரவாக வயநாடு பயணம்
வால்பாறை : மளுக்கப்பாறை எஸ்டேட் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தை இரவோடு, இரவாக வயநாடு கொண்டு செல்லப்பட்டது. வால்பாறை அருகே தமிழக கேரள எல்லைப்பகுதியில் மளுக்கப்பாறை எஸ்டேட் உள்ளது. இந்தப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்துவந்தது.சிறுத்தை நடமாட்டம் அதிகமுள்ள முதல...
தமிழகம்
வெள்ளக்கிணறு விவசாயிகள் சோகம் சூறாவளியில் 10 ஆயிரம் வாழை நாசம்
பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு கிராமத்தில் சூறாவளியால் அப்பகுதியில் 10 ஆயிரம் வாழைகள் நாசமாயின. துடியலூர் வெள்ளக்கிணறு மாரியம்மன் கோவில் வளாகத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. சரவணம்பட்டி- வெள்ளக்கிணறு ரோட்டிலும் மரங்கள் விழுந்தன. நேற்று முன்தினம் பெய்த கடும் மழையில் வெள்...
தமிழகம்
மாற்றுத்திறனாளிக்கான இலவச தையல் இயந்திரம்: அரியலூர் கலெக்டர் வழங்கல்
அரியலூர்: மாற்றுத்திறனாளிக்கான இலவச தையல் இயந்திரங்களை அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் வழங்கினார். அரியலூர் மாவட்ட அளவிலான வாராந்திர பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம், அரியலூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கத்தில், மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் தலைமையில் நடந்தது. பட்டா மாற்றம், கல்வி உதவிதொகை, திருமண உதவிதொகை, மாற்று திறனாளிகளுக...
தமிழகம்
டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் திருட்டு
அரியலூர்: அரியலூர் டாஸ்மாக் கடையில் ஒரு லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது. அரியலூர் மேல அக்ரஹாரம் தெருவில் நடராஜா தியேட்டர் அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், கடையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த, டாஸ்மாக் விற்பனை பணம் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை திருடி ச...
தமிழகம்
சப்-கலெக்டர் அலுவலகத்தை பெற்றோர் முற்றுகை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே சோமந்துறையில் மாணவனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பெற்றோர்களும், உறவினர்களும் முற்றுகையிட்டனர்.பொள்ளாச்சி அடுத்த சோமந்துறையை சேர்ந்த பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்கவந்தனர்.அலுவலக நுழைவாயிலில் திடீரென அமர்ந்து முற்ற...
தமிழகம்
குடிநீர் பராமரிப்பு பிரிவு லோயர் கேம்பிற்கு மாற்றம்
கம்பம்: குடிநீர் வடிகால் வாரியத்தின் புதிய பராமரிப்பு பிரிவு அலுவலகம் கம்பத் திற்கு பதிலாக லோயர் கேம்பில் ஆரம்பிக்கப்பட் டுள்ளது. கம்பம் பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குடிநீர் திட்ட பராமரிப்பிற் கென தனியாக குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவு அலுவலகம் ஒன்று கம்பத்தில் துவக்கப்படுவதாக இருந்தது. உதவி செயற்பொறிய...
தமிழகம்
குழந்தைகள் வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம்
ஆண்டிபட்டி: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத் தில் பேரூராட்சி, ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாம் ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. முகாமில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட் டது. அரசு மூலம் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார் கள், பாலூட்டும் தாய்மார் கள், வளர் இளம் பெண...
தமிழகம்
பொள்ளாச்சி உண்டு உறைவிட பள்ளியில் இடை நின்ற மாணவர்களுக்கு வகுப்பு துவக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திலுள்ள உண்டு, உறைவிட பள்ளியில், இடைநின்ற மாணவர்கள் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர். தவிர்க்கமுடியாத காரணங்களால் பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநிற்கும் மாணவர்கள், மீண்டும் படிப்பை தொடர முயற்சிப்பதில்லை. போதிய படிப்பின்றி மாணவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.அனைவருக்கும...
தமிழகம்
அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த முக்கல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் சாமியப்பன் தலைமை வகித்து, சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். இதையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன...
தமிழகம்
க.புதுப்பட்டியில் குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை
கம்பம்; க.புதுப்பட்டியில் சப்ளை செய்யப்படும் குடிநீரில் போதிய அளவு குளோரின் கலக்கப்படாமல் வினியோகம் செய்யப் படுவதாக புகார் எழுந் துள்ளது. க.புதுப்பட்டி பேரூராட் சியில் 15 வார்டுகள் உள் ளன. இங்கு குடிநீர் சப்ளையில் நீண்ட நாட் களாக பிரச்னை இருந்து வருகிறது. கட்டப் பட்ட குடிநீர் மேல் நிலைத் தொட்டி ஒன்று பயன்படுத்த முடியாத...
தமிழகம்
செம்மொழி மாநாடு அழைப்பு பொதுக்கூட்டம்
காரிமங்கலம்: காரிமங்கலம் ஒன்றிய தி.மு.க., சார்பில் ஜக்கசமுத்திரம் அண்ணாதுரை திடலில் இன்று (ஜூன் 8) முதல்வர் பிறந்த நாள் விழா மற்றும் செம்மொழி மாநாடு அழைப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஜாவித் தலைமை வகிக்கிறார். பஞ்சாயத்து துணை தலைவர் மாதேஸ் வரவேற்கிறார். முனிரத்தினம், வாசுதேவன், கிருஷ்ணமூர...
தமிழகம்
மாட்டு வண்டியில் சிக்கி பள்ளி மாணவி பலி
சோழவந்தான்:சோழவந்தான்-வாடிப்பட்டி சாலையில், நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி மாட்டுவண்டி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பலியானார்.மதுரை மாவட்டம், சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்தவர் முருகன்(35). ஸ்வீட் கடையில் வேலை செகிறார். இவரது மகள்கள் தனலட்சுமி(8), சாந்தினி(6). தனலட்சுமி சந்தை சாலையிலுள்ள கிறிஸ்துவ ஆரம்ப பள்ளியில...
தமிழகம்
பரிசளிப்பு விழா
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா தலைமை வகித்து, பரிசுகள் வழங்கி பாராட்டினார். கவுன்சிலர் சந்திரமோகன், நகராட்சி பொறியாளர் ஜெகதீஸ்வரி, கமிஷனர் அண்ணாதுரை ஆகியோர் மாணவிகளை பாராட்டின...
தமிழகம்
சுற்றுலாதலங்களை மேம்படுத்த திட்டம்
தேனி: தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.16 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, குச்சனூர், சுருளிஅருவி, வைகை அணை, கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, ஹைவேவிஸ் உட்பட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. எந்த சுற்றுலா தலத்திலும் தங்கும் விடுதி இல்லை. பல இடங்களில் பயணிகளுக...
தமிழகம்
மாணவர்கள் சேர்க்கை பேரணி
தர்மபுரி: தர்மபுரி நாட்டாண்மைபுரம் வள்ளலார் அறிவாலயம் தொடக்கப்பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை பேரணி மற்றும் இலவச சீருடை, புத்தகம் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் (நர்சரி) மற்றும் ...
தமிழகம்
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் இன்று (ஜூன் 8) காலை 10 மணிக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். "ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணியை காலதாமதம் செய்து, பாதுகாப்ப...
தமிழகம்
பேக்கரி கடை சூறை 7 பேர் கைது
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த கிருஷ்ணாபுரம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன்கள் சத்தியமூர்த்தி (23), மணிவண்ணன் (22). இவர்கள் இருவரும் கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப் அருகில் பேக்கரி மற்றும் டீக்கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் பேக்கரி கடைக்கு நேற்று முன்தினம் கருத்தானூரை சேர்ந்த முனியப்பன், பொன்னுசாமி ஆகியோர் க...
தமிழகம்
பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு சலுகை
தேனி: பயிர் காப்பீட்டு திட் டத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் சலுகை வழங்கப் பட்டுள்ளது என கலெக்டர் முத்துவீரன் தெரிவித் துள்ளார். அவர் கூறுகையில், பயிர் காப்பீட்டு திட்டத் தில் நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, உளுந்து, பச்சை பயிறு, துவரை, நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம், இஞ்சி, ...
தமிழகம்
கோவை பஸ்களில் கிணத்துக்கடவு பயணிகள் ஏற்ற மறுப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி- கோவை பஸ்களில் கிணத்துக்கடவு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் பயணிகள் பயணம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோவைக்கு செல்கின்றனர். வேலைக்கு மட்டுமின்றி கல்லூரிக்கும் ஏராளமானோர் செல்கின்றனர். அதற்காக பொள்ளாச்சி கிளை சார்பாக 22 பஸ்களும், உடுமல...
தமிழகம்
சாதனை மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்க தொகை வழங்கல்
தர்மபுரி: பொம்மிடி ஏ.எம்.ஜி., பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இப்பள்ளி 1985ம் ஆண்டு துவங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வில் மா...
தமிழகம்
அரசு வீட்டு வசதி திட்டத்தில் போட்டோ எடுக்கும் பணி தீவிரம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில், அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் போட்டோ எடுக்கும் பணி நடக்கிறது.கிராமங்களில், குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரும் வகையில்,"அரசின் வீட்டு வசதி திட்டம்' செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஊராட்சிகளில், குடிசைகள் கணக்கெடுப்பு ப...
தமிழகம்
தர்மபுரியில் தென்மேற்கு பருவமழை துவக்கம் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி
தர்மபுரி: தர்மபுரியில் ஜூன் துவக்கத்தில் இருந்து தென் மேற்கு பருவமழை மாவட்டத்தில் பரவலாக பெய்ய துவங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் காவிரி, சின்னாறு, தென்பெண்ணையாறு ஆகிய ஆற்றை மையமாக கொண்டு நீர் ஆதாரங்கள் மூலம் நீர் தேக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் சுழற்சி ...
தமிழகம்
வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தாலுகா வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங் கம், நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் விஜயன், நில அளவை ஒன்றிப்பு மாவட்ட தலைவர் கருத்தப்பாண்டி முன...
தமிழகம்
அரசு பள்ளிகளில் உயர்நிலை பிரிவு மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி
பொள்ளாச்சி : அரசு பள்ளிகளில், உயர்நிலை பிரிவு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் அறிவியல் பாடத்திற்கான ஆய்வக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான, ஆய்வக உபகரணங்கள் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கும் வகையில், மத்திய அரசின் "தேச...
தமிழகம்
பாராட்டு விழா
தர்மபுரி: தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் அதிக அளவில் பி.எஸ்.என்.எல்., ரீசார்ஜ் கார்டுகளை விற்பனை செய்த கிளைகளுக்கு பாராட்டு விழா நடந்தது. முதுநிலை பொது மோலாளர் அஸ்ரஃப்கான் தலைமை வகித்து, தமிழகத்தில் இரண்டாவது அளவில் பி.எஸ்.என்,எல்., ரீசார்ஜ் கார்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்த தர்மபுரி சாமி ஏஜன்ஸி உரிமையாளர் ...
தமிழகம்
இளைஞர் காங்., சார்பில் சுற்றுச்சூழல் தின விழா
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இந்திய இளைஞர் காங்., சார்பில் மரக்கன்று நடப்பட்டது.ஆனைமலை சுற்றுச்சூழல் சங்கத்துடன் இணைந்து நடந்த விழாவில், பொள் ளாச்சி லோக்சபா தொகுதி தலைவர் ரசணாம்பிகா தலைமை வகித்தார். பொள் ளாச்சி சட்டசபை தொகுதி தலைவர் ரகுபதிஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார்.ஆனைமலை சுற்றுச்சூழ...
தமிழகம்
வீட்டில் மது பதுக்கிய தந்தை, மகன் கைது
தர்மபுரி: மாரண்டஹள்ளியை அடுத்த மல்லபுரம் உப்பாரள்ளியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் வெங்கடேசன். இவர்கள் இருவரும் டாஸ்மாக் மதுப்பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. மாரண்டஹள்ளி போலீஸார் கோவிந்தசாமியின் வீட்டுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் வீ...
தமிழகம்
ஊரக உள்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.81 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், ஊரக உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 80 வளர்ச்சி பணிகள், 81 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. முதல்கட்ட பணிகளுக்கு வரும் 10ம் தேதி "டெண்டர்' விடப்படுகிறது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 2010 - 11 ஊரக உள்கட்டமைப்பு திட்டத் தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த...
தமிழகம்
ணவர் சேர்க்கை வலியுறுத்தி திடீர் சாலை மறியல்
தர்மபுரி: தர்மபுரியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டுக்கான ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு ...
தமிழகம்
போலீசார்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி: எதிர்பார்ப்பு
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், போலீசார் மற்றும் பொதுமக்களிடம் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுப்போட்டிகள் இந்த ஆண்டு நடத்தப்படுமா என விளையாட்டு வீரர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆண்டுதோறும் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லூறவு ஏற்படுத்துவதற்காக, போலீசார் மூலம் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அத...
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்... கேரளாவிற்கு கடத்துவதில் கடத்தல்காரர்கள் மு
தேனி: கேரளாவிற்கு கடத்தப்படும் ரேஷன் அரிசியை தடுக்க முடியாமல் உணவு பொருள் வழங்கல் துறையினர் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் திணறி வருகின்றனர். தமிழக அரசு பொது வினியோக திட்டத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி வருகிறது. ரேஷன் அரிசி அதிகளவில் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. குறிப்பாக கேரள எல்லையோர மாவட்...
தமிழகம்
பொள்ளாச்சி சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு ஒரு கிலோ ரூ.40
பொள்ளாச்சி : தக்காளியில் உள்ளூர் சீசன் நிறைவடைய உள்ளதால், பொள்ளாச்சி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்கிறது. பொள்ளாச்சி மற்றும் உடுமலை சுற்றுப்பகுதிகளில் அதிகளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் தக்காளி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப் பப்...
தமிழகம்
கொப்பரை ஏலம் கிலோ ரூ.33.35
பொள்ளாச்சி : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 33.35 ரூபாய் விலை கிடைத்தது.ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 30 பேர் 105 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்தனர். கொப்பரையை நான்கு வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்த...
தமிழகம்
அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி புத்தகம் வினியோகம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தி...
தமிழகம்
கிராமப்புற அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால் அதிருப்தி
பொள்ளாச்சி : கிராம பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய, நடுநிலை பள்ளிகளில் போதிய சுற்றுச்சுவர் வசதியில்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. ஏற்கனவே, மது அருந்தும் பாராக பயன்படுத்தும் நிலையில், அத்துமீறி சுவர்களிலும், கரும்பலகையிலும் காதல் சின்னங்கள், பெயர்களை கிறுக்கி "காதலர் பூங்கா'வாகவும் மாற்றி வருவதால் பெற்றோர்...
தமிழகம்
குடிநீர் பரிசோதனை செய்வதில் உள்ளாட்சிகளிடம் ஆர்வமில்லை
போடி: தேனி மாவட்டத்தில் பல உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் ஆழ்குழாய் நீரை பரிசோதனை செய்வதில் ஆர்வம் காட்ட முன்வராததினால் பருகும் பொதுமக்களுக்கு பல், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது. நீரை பொறுத்தவரை பல்வேறு உப்புகள் கரைந்துள்ளன. குறிப்பிட்ட விகித்தில் இவை இருந்தால் பருகுபவர்களுக்கு எவ்வி...
தமிழகம்
பாலிடெக்னிக்கில் இலவச பயிற்சிகள்
கோவை : மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஆதரவுடன் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வுள்ளன.இதுகுறித்து கல்லூரி முதல்வர் பழனி சாமி கூறியதாவது:விரைவில் துவங்கவுள்ள இந்த இலவச பயிற்சி வகுப்பில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் சேர்ந்து படிக்கலாம். கல்வியை தொடர முடியாத ஏழை, எளியவர்கள் மற...
தமிழகம்
சமச்சீர் கல்வி பாடங்களை நடத்த பயிற்சி துவக்கம்
கோவை : அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சமச்சீர் கல்வி முறை பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு விட்ட நிலையில், புதிய பாடங்களை மாணவர்களுக்கு புரியும் வகையில் நடத்துவது குறித்த மாநில அளவிலான இரண்டு நாள் பயிற்சி,கோவையில் நேற்று துவங்கியது.ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு வகை கல்வி முறைகள் தமிழக பள்ள...
தமிழகம்
பெயர் பலகை மாற்றம் குறித்த ஆலோசனை கூட்டம்
தேனி: அனைத்து தொழில், வர்த்தக நிறுவனங்களும் பெயர் பலகையினை தமிழில் எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட் டுள்ளது. டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமையில் தேனி தொழிலாளர் நல ஆய் வாளர் வாமதேவன் நாயர், தொழிலாளர் துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக, உணவு நிறுவனங்களின் உரிமையாளர்கள் பங் கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்...
தமிழகம்
இணைப்பு சாலைக்கு இடம் தந்த கடை உரிமையாளருக்கு நஷ்ட ஈடு
கோவை : மசக்காளிபாளையம் இணைப்புசாலை அமைக்கும் பணிக்காக கடை உரிமையாளர்கள் ஏழு பேர் இடம் அளித்தனர். அவர்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்கவுள்ளது. கோவையில் மூன்று இடங்களில் 13.25 கோடி ரூபாய் நிதியில் இணைப்பு சாலைகள் அமைக்கப்படுகிறது. இதில், மசக்காளிபாளையம் இணைப்புச்சாலையும் உண்டு. அவிநாசி ரோடு, ஹோப் காலேஜ் சிக்னலிலிருந்து 3.2 கி...
தமிழகம்
இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி
தேனி: ஆண்டிபட்டி அருகே வேன், லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலியாயினர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரமும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இந்நிதிக்கான காசோலையை கலெக்டர் முத்துவீரன் டி.பொம்மிநாயக்கன்பட்டி சென்று தலா ஒரு...