category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
வள்ளியூரில் குமரி அனந்தன் திடீர் உண்ணாவிரதம்
வள்ளியூர்:வள்ளியூரில் தமிழ்நாடு பனை தொழிலாளர் நலவாரிய தலைவர் குமரிஅனந்தன் திடீரென்று நேற்று மாலை உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் 40 நிமிடம் நடந்த உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.நெல்லை மாவட்டம் காவல்கிணறு பஞ்., காவல்கிணறு ஜங்ஷனில் ஒரு ஏக்கர் 10 சென்ட் நிலத்தை அரசிடம் இருந்து...
தமிழகம்
திருச்சியில் மூன்று கோவில்கள் இடிப்பு
திருச்சி: மேலபுலிவார் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மூன்று கோவில்கள் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நேற்று அகற்றப்பட்டன. பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து நிறைந்த மேலபுலிவார் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த சாலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மூக...
தமிழகம்
முதியோர் உதவி தொகைவழங்க வலியுறுத்தல்
தென்காசி:தென்காசியில் முதியோர் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.டி.ஓ.விடம் முதியோர்கள் கோரிக்கை விடுத்தனர்.தென்காசி நகராட்சி பகுதியை சேர்ந்த பல முதியோர்கள் முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தனர். இவர்களில் பெரும்பான்மையினருக்கு இன்னும் முதியோர் உதவி தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட முத...
தமிழகம்
ரூ.9 கோடியில் மகப்பேறு பிரிவுக்கு தனிக்கட்டிடம் திருச்சி அரசு மருத்துவமனையில் உலக வங்கிக் குழு இன்று
திருச்சி: திருச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் உலக வங்கி நிதியுதவியுடன் ஒன்பது கோடி ரூபாய் செலவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுக்கு நவீன வசதிகளுடன் கூடிய தனிக்கட்டிடம் கட்டுவது தொடர்பான இறுதிகட்ட ஆய்வுக்கு உலக வங்கி ஆய்வுக்குழுவினர் இன்று திருச்சி வருகின்றனர். திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையி...
தமிழகம்
தென்மேற்கு பருவ மழை துவக்கம்:தென்காசி பகுதியில் சாரல் மழை
தென்காசி:தென்மேற்கு பருவமழை துவங்கி விட்டதால் தென்காசி, செங்கோட்டை பகுதியில் சாரல் மழை பொழிந்தது.தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகுந்து காணப்பட்டது. அக்னி நட்சத்திர வெயிலின் போது கூட மழை மேக கூட்டங்கள் காணப்பட்டதாலும், இதமான தென்றல் காற்று வீசியதாலும்...
தமிழகம்
பாளை. யில் வியாபாரிதூக்கு போட்டு தற்கொலை
திருநெல்வேலி:பாளை. யில் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.பாளை. திம்மராஜபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் ஆறுமுகம்(46). இவர் கக்கன் நகரில் தவணை முறையில் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவந்தார். இவருக்கு முப்பிடாதி என்ற மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். ஆறுமுகத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடன...
தமிழகம்
சங்கை அருகே வாலிபர் கொலை வழக்கு:அண்ணன், தங்கைக்கு ஆயுள் தண்டனை:நெல்லை விரைவு கோர்ட் தீர்ப்பு
திருநெல்வேலி:சங்கரன்கோவில் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன், தங்கைக்கு ஆயுள்தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.பனவடலிசத்திரம் அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை(48). இவரது மனைவி அங்கம்மாள்(42). இவர்களது மகள் கமலாவதி. இவருக்கும் சங்கரன்கோவி...
தமிழகம்
புவிவெப்பமடைவதை தடுப்பதற்கான துண்டு பிரசுரம்:பாளை.யில் பொதுமக்களுக்கு விநியோகம்
திருநெல்வேலி:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, புவி வெப்பமடைவதை தடுப்பதற்கான துண்டு பிரசுரம், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.பாளை.புதிய பஸ் ஸ்டாண்டில் டீம் டிரஸ்ட் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் புவிவெப்பமடைவதை தடுப்பதற்கான துண்டு பிரசுரம் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மனித உரிமைகள் கழக மாவட்ட...
தமிழகம்
பாளை.யில் வேதநாயகம் இல்லத்திருமணம்:முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து
திருநெல்வேலி:நெல்லை சி.எஸ்.ஐ.,திருமண்டல கல்வி நிலவரக்குழு செயலாளர் வேதநாயகம் இல்லத்திருமண விழாவில், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர்.நெல்லை சி.எஸ்.ஐ.,திருமண்டல கல்வி நிலவரக்குழு செயலாளர் வேதநாயகம் மகள் ஜேன் ஸ்வீட்லினுக்கும், ஸ்டீபன் தேவதாஸின் மகன் பால்பென் ஜோயலுக்கும் நேற்று ...
தமிழகம்
நடைபாதை ஆக்ரமிப்பால் அவதி:படப்பக்குறிச்சி மக்கள் பரிதவிப்பு
திருநெல்வேலி:பொது வழி பாதையை ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால் படப்பக்குறிச்சி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பாளை படப்பக்குறிச்சி 11வது வார்டு மக்கள் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:படப்பக்குறிச்சி 11வது வார்டில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்க...
தமிழகம்
குளங்களில் மீன் வளர்ப்பு உரிமைமேலச்சடையன்மான்குளம் மக்கள் எதிர்ப்பு
திருநெல்வேலி:குளங்களின் மீன் வளர்ப்பு உரிமை தொடர்பாக மேலச்சடையன்மான்குளம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் அம்பை வெங்கட்ரங்கபுரம் மேலச்சடையமான்குளம் பகுதி மக்கள் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:மணிமுத்தாறு கால்வாயில் 1வது ரீ...
தமிழகம்
ஆழ்வார்குறிச்சியில் நூலக விழிப்புணர்வு: கோடைகால முகாம் போட்டிகள் நடந்தது.
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி கிளை நூலகத்தில் நூலக விழிப்புணர்வு கோடை கால முகாம் நடந்தது.நமது உலகம் நூலகம் என்ற திட்டத்தின் கீழ் கடந்த மே.1 முதல் 31வரை 6, 7, 8 வகுப்பு மாணவ, மாணவியருக்கான கோடைகால முகாம் நடந்தது. இம்முகாமில் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப்பள்ளி 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் உறுப்பினராக சேர...
தமிழகம்
மகனுடன் சேர்த்து வைக்க கோரிநெல்லையில் தந்தை தீக்குளிக்க முயற்சி
திருநெல்வேலி:மகனுடன் சேர்த்து வைக்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (63). கூலி வேலை செய்து வந்த இவர் வயதாகிவிட்டதால் தனது மகனுடன் வசித்து வந்தார். தந்தை, மகனுக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்ட நிலையில் ச...
தமிழகம்
திருக்குறுங்குடி தளவாய்புரம் பகுதியில்காம்பவுன்ட் சுவரை இடித்து உடல் அடக்கம்:கலெக்டரிடம் பரபரப்பு பு
திருநெல்வேலி:திருக்குறுங்குடி தளவாய்புரத்தில் காம்பவுன்ட் சுவரை இடித்து உடல் அடக்கம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் தளவாய்புரத்தை சேர்ந்த அப்பாதுரை மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:...
தமிழகம்
மீனவர் நல வாரிய உறுப்பினர்வாரிசுகளுக்கு நிவாரண தொகை
திருநெல்வேலி:மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு இயற்கை மரண நிவாரண நிதி நெல்லையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாளில் வழங்கப்பட்டது.மகளிர் திட்டத்தின் மூலம் இளையோர்களுக்கான தொழில் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தில் 2009-10ம் ஆண்ற்கு 550 இளையோர்களுக்கு 48 லட்சம் செலவில் வேலைவாய்ப்பு உறுதியுடன் கூடிய தொழிற் பய...
தமிழகம்
வெங்கடேஸ்வரபுரம் குழந்தைகள் காப்பகம்:விண்ணப்பிக்க வேண்டுகோள்
திருநெல்வேலி, :வெங்கடேஸ்வரபுரம் குழந்தைகள் காப்பகத்தில் சேர விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.வெங்கடேஸ்வரபுரம் சத்யா அம்மையார் நினைவு ஆதரவற்றறோர் குழந்தைகள் காப்பகம் திறக்கப்பட்டுள்ளது. இக்காப்பகத்தில் 2010-11ம் கல்வி ஆண்டில் இல்லத்தில் தங்கி பயில பெற்றோரை இழந்த தந்தைகள், பெற்றோர்கள் யாரேனும் ஒருவரை இழந்த குழ...
தமிழகம்
கல்லிடைக்குறிச்சியில் இன்றுதலைமை ஆசிரியர்கள் கூட்டம்
திருநெல்வேலி:கல்லிடைக்குறிச்சியில் இன்று (8ம் தேதி) அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கல்லிடைக்குறிச்சி திலக் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இன்று (8ம் தேதி) காலை 10 மணிக்கு நட...
தமிழகம்
பூலாங்குளம் உச்சினிமாகாளிஅம்மன் கோயில் கொடை விழா
திருநெல்வேலி:பூலாங்குளம் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் இன்று (8ம் தேதி) கொடை விழா நடக்கிறது.பூலாங்குளம் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நான்காம் செவ்வாய் அன்று கொடை விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொடை விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. அன்று மதியம் 12 மணிக்கு உச்சி திரட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை...
தமிழகம்
கூடன்குளத்தில் பஞ்.,தலைவர் எழிலரசு தலைமையில் வளைகாப்பு திருவிழா நடந்தது.
வள்ளியூர்:கூடன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 54 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது.விழாவிற்கு கூடன்குளம் பஞ்., தலைவர் எழிலரசு தலைமை வகித்து 54 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. பின்பு 17 தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வெங்டேச பெருமாள...
தமிழகம்
கலெக்டர் அலுவலக வளாகத்தை சுத்தம் செய்தசெங்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்
தென்காசி:நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்.மாணவர்கள் சுத்தம் செய்தனர்.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வளாகம் தூய்மை படுத்தும் பணி நடந்தது. செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்.மாணவர்கள் எ...
தமிழகம்
உலக தமிழ்புத்தக திருநாள்
தென்காசி:தென்காசியில் உலக தமிழ் புத்தக திருநாள் விழா நடந்தது.பொது நூலக இயக்கம், தமிழ்நாடு பதிப்பாளர் சங்கம் இணைந்து தென்காசி அரசு பொது நூலகத்தில் தமிழ் புத்தக திருநாள் விழாவை கொண்டாடினர். இதனை முன்னிட்டு புத்தக கண்காட்சி நடந்தது. வாசகர்கள் வழங்கிய புத்தகங்கள் தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்...
தமிழகம்
குடும்ப தகராறில் விவசாயி கொலை: அண்ணன், தங்கைக்கு ஆயுள்
திருநெல்வேலி: குடும்பத் தகராறு காரணமாக விவசாயியை அடித்துக்கொலை செய்த வழக்கில் அண்ணன், தங்கைக்கு ஆயுள் தண்டனை விதித்து, நெல்லை விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அடுத்த ராமகிருஷ்ணாபுரம் வெள்ளத்துரை மகள் கலாவதி(25). இவருக்கும், மடத்துப்பட்டி விவசாயி மகாராஜனுக்கும்(29), திருமணம் நடந்தது. பிரசவத்த...
தமிழகம்
தென்காசியில்திருக்குறள் விழா போட்டி
தென்காசி:தென்காசியில் நடந்த திருக்குறள் வார விழா போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி சாதனை படைத்தது.தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் நடந்த திருக்குறள் வார விழா போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒப்புவித்தல் போட்டியில் இப்பள்ளி மாணவி கார்த்திகா முதலிடமும், கீர்த்த...
தமிழகம்
நெல்லை மாவட்டத்தில் அரசு அனுமதிபெற்ற நர்சரி, பிரைமரி பள்ளிகள்: மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தகவல்
தென்காசி:நெல்லை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற நர்சரி, பிரைமரி பள்ளிகளின் பட்டியலை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாரியப்பன் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் 284 அரசு அனுமதி பெற்ற நர்சரி, பிரைமரி பள்ளிகளும், 60 ஒப்புதல் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளும் செயல்ப...
தமிழகம்
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டம்.
கடையநல்லூர்:கிளாங்காடு திருவேங்கடநாத பெருமாள் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.கடையநல்லூர் அருகேயுள்ள கிளாங்காட்டில் அருள்பாலித்து வரும் ஸ்ரீதேவி,பூதேவி சமேத திருவேங்கடநாத பெருமாள் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கன்னி...
தமிழகம்
தென்காசியில் நேற்று கண்டன ஆர்பாட்டம்
தென்காசி:தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்துள்ள கல்வி கட்டணத்தை அமுல்படுத்தாத கல்வி நிறுவனங்களை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தென்காசியில் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடந்தது.தென்காசி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் நல்லையா தலைமை வகித்தார். ஆறுமுகம்...
தமிழகம்
செயற்குழுக் கூட்டம்
திருநெல்வேலி:பாளை.யில் தென்மண்டல யாதவர் முன்னேற்றச் சங்க மற்றும் யாதவர் பண்பாட்டுக் கழகச் செயற்குழுக் கூட்டம் நடந்தது.தலைவர் ராமகிருஷ்ணன் யாதவ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழக மேல் சபையில் யாதவ சமுதாயத்திற்குப் பிரதிநிதித்துவம் வழங்க அரசியல் கட்சிகளையும் கேட்டும், மக்கள் தொகை அடிப்படையில் யாதவர்களுக்குப் ...
தமிழகம்
நெல்லை டவுனில் பார்க்கிங் நெருக்கடி:நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
திருநெல்வேலி:நெல்லை டவுன் சத்தியமூர்த்தி தெருவில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நெல்லை டவுன் சத்தியமூர்த்தி தெருவில் அப்பகுதியினர் கூட நடந்து செல்ல முடியாத வகையில் சாலை முழுக்க இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள்...
தமிழகம்
ஷிபா ஆஸ்பத்திரியில் காப்பீட்டு திட்டத்தில்10 வயது குழந்தைக்கு இருதய ஆபரேஷன்
திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷன் ஷிபா ஆஸ்பத்திரியில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் தமிழக முதல்வர் கருணாநிதியின் கனவு நனவாகிறது என்று நெல்லை ஜங்ஷன் ஷிபா ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் முகம்மது ஷாபி தெரிவித்துள்ளார்.தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடியை சேர்ந்த தொழிலாளி பிச்சன். இவரது 10 வயது மகள் அபர்ணாவுக்கு பிறவிலேயே இருதய பகுத...
தமிழகம்
முகாம்
பரவை: பரவை பேரூராட்சியில் ஒருங்கிணைந்த சுகாதார விழிப்புணர்வு முகாம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜெயராம் தலைமை வகித்தார். துணை தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பணியாளர் முத்தழகு வரவேற்றார். சுகாதார பணிகள், மரக்கன்றுகள் நடும் விழாவை நிர்வாக அலுவலர் சந்திர...
தமிழகம்
மேலூர் நகராட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட விளக்க கூட்டம்
மேலூர்,: மதுரை மாவட்டத்தில் மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் நகராட்சிகள் மற்றும் பரவை, விளாங்குடி, திருநகர், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ. 806 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மேலூரில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தண்ணீர் பெறப்படும் இடம், வரும் வழி...
தமிழகம்
200 தீயணைப்பு வீரர்களுக்கு விசேஷ பயிற்சி
மதுரை: பணியின்போது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும், மனவளப்பயிற்சி குறித்தும் மதுரை கோட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று நாள் பயிற்சி தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் நேற்று துவங்கியது.பயிற்சியை கோட்ட அதிகாரி தூயமணி தலைமையில், மண்டல இணை இயக்குநர் சாகுல்ஹமீது துவக்கி வைத்தார். உதவி கோட்ட அதிகாரி பாலசுப்பிரமணியன்...
தமிழகம்
பொன்விழா
மதுரை: அரபிந்தோ சொசைட்டி பொன் விழா மதுரைக் கிளையில் மாநில தலைவர் திருவேங்கடம் தலைமை யில் நடந்தது. செயலாளர் பாலகிருஷ் ணன் வரவேற்றார். புத்தக விற்பனை நிலையம், கம்ப்யூட்டர் மையத்தை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் நாச்சியார் துவக்கினார். புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டி தலைவர் பிரதீப் நாரங் பங்கேற்றார்.
தமிழகம்
வேம்பரளி வன ஆராய்ச்சி மையம் மேம்படுத்தப்படுமா ?
மதுரை: மதுரை அருகே புதுநத்தம் ரோடு வேம்பரளி வேளாண் வனவியல் ஆராய்ச்சி மையத்தில் போதிய பணியாளர்கள், தண்ணீர் வசதி இல்லாததால் மரக்கன்றுகள் கருகி வருகின்றன. வனவிலங்குகள் உள்ளே புகுந்து சேதம் விளைவிக்கின்றன. தமிழக வனத்துறையின் வேளாண் வனவியல் ஆராய்ச்சி மைய திருச்சி கோட்டம் 2006 ல் பிரிக்கப்பட்டு, மதுரையில் துவக்கப்பட்டது. நமத...
தமிழகம்
ரோடு ஓரங்களில் மனித கழிவுகள்தொற்று நோய் பரவும் அபாயம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் பகுதி நெடுஞ்சாலையின் இருபுறமும் கொட்டப்படும் மனித கழிவுகளால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது.திருப்பரங்குன்றம், திருநகர், மதுரையிலுள்ள வீடுகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களின் செப்டிக் டேங்குகளின் மனித கழிவுகள் இரவு நேரங்களில் அகற்றப்பட...
தமிழகம்
பாழடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்புகள்
செக்கானூரணி: பாழடைந்து காணப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் குடியிருப்புகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். செக்கானூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 300க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆப்பரேஷன் தியேட்டர், ஸ்கேன் வசதி, ரத்த வங்...
தமிழகம்
முற்றுகையிட்ட 99 பேர் கைது
மதுரை: மதுரை செல்லூரில் செல்வம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆட்டோ டிரைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.போலீசார் திட்டமிட்டு வழக்கில் சேர்த்ததாக கூறி, செல்லூர் கொலை வழக்கில் அநீதிக்கு எதிரான கூட்டமைப்பைச் சேர்ந்த 99 பேர், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர...
தமிழகம்
ரயில்வே ஸ்டேஷனில் தானியங்கி சில்லரை நாணய கருவி திறப்பு
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மெயின் நுழைவு வாயில் புதிய டிக்கட் வழங்கும் கவுன்டர் அருகே கரூர் வைஸ்யா பாங்க் சார்பில், தானியங்கி சில்லரை நாணயங்கள் வழங்கும் கருவி திறப்பு விழா நடந்தது.பாங்க் கோட்ட உதவி பொது மேலாளர் சங்கரவடிவேல் தலைமை வகித்தார். ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சின்கல் கருவியை திறந்து வைத்தார். கூடுதல் கோட்ட மே...
தமிழகம்
மதுரை மருத்துவ கல்லூரிக்கு புதிய டீன்
மதுரை: தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக சமீபத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை நிர்வாகிக்க டீன் பதவியும், மருத்துவமனையை நிர்வாகிக்க கண்காணிப்பாளர் பதவியும் உருவாக்கப்பட்டன.மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக டாக்டர் கார்த்திகேயனும், மருத்துவமனை கண்காணிப்பாளராக டாக்டர் சிவக்குமாரும் நியமிக்கப்பட்டனர். இரு மாதங்களுக்கு முன் பொறுப்...
தமிழகம்
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வினியோகப்படுகின்றன.பி.எஸ்சி., நர்சிங், பார்மசி, பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 15 வரை வினியோகப்படுகின்றன. விண்ணப்ப கட்டணம் 350 ரூபாய். மொத்தம் 1300 விண்ணப்பங்க...
தமிழகம்
அவனியாபுரத்திற்கு காவிரி குடிநீர் திட்டம்
அவனியாபுரம்: காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அவனியாபுரத்தில் செயல்படுத்துவது குறித்த அவசர கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. உலகவங்கி உதவியுடன் அவனியாபுரத்தில் குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்காக வைகையில் சோழவந்தான் அருகே தச்சம்பத்தில் 10க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை நடந...
தமிழகம்
துப்புரவு பணி
மதுரை : மதுரை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டன. மழைவேண்டி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. இயக்கச் செயலாளர் சரளா ஏற்பாடு களைச் செய்திருந்தார்.
தமிழகம்
மதுரை மீனாட்சி கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குட்பட்ட பல நூறு ஏக்கர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலங்களில் பாதுகாப்பு சுவர் எழுப்பி, மரக்கன்றுகளை நட்டு பயன்தரும் வகையில் மாற்றப்படவுள்ளது.இக்கோயிலுக்கு பல்வேறு காலக் கட்டங்களில் மன்னர்கள் முதல் பொதுமக்கள் வரை நிலம், ஆபரணங்கள் தானமாக வழங்கப் பட்டன. இதற்கு...
தமிழகம்
மதுரை மாநகராட்சியில் காலியிடங்கள்: பணிகள் தேக்கம்
மதுரை: மதுரை மாநகராட்சியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகள் தேக்கம் அடைகின்றன. மாநகராட்சியில் பொறியியல், சுகாதாரம், தெரு விளக்கு போன்ற பிரிவுகளில் 60 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. 107 இளநிலை உதவியாளர்களில் 47 இடங்களும், நான்கு உதவி வருவாய் அலுவலர்களில் ஒரு இடமும், 3 நிர்வாக அலுவலர்களில் 2 இடங்களும் க...
தமிழகம்
முதல் பிளாட்பாரத்தில் ரயில்கள் இயக்குவது நிறுத்தம் மதுரை கோட்ட மேலாளர் தகவல்
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் முதல் பிளாட்பார விரிவாக்க பணிகளையொட்டி, அதன் வழியாக ரயில்கள் இயக்கப்படுவது ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக கோட்ட மேலாளர் அனில்சின்கல் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:மதுரை ரயில்வே ஸ்டேஷனில் 25 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தும் பணிகள் நடக்கின்றன. மெயின் நுழைவு வாயில், புதிய கட்டடங்...
தமிழகம்
நெல்லை அருகே வேன்-மணல் லாரி மோதல்: இரண்டு குழந்தை உட்பட 3பேர் பலி
திருநெல்வேலி: திருநெல்வேலி சீனிவாசன் நகர் பாலம் அருகே வேன்-மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் பலியானார்கள். கேரள மாநிலம் பேரூர்காடு, மலவிளை கிராமத்தை சேர்ந்தவர் அழகுராஜ்(35), இவருடைய மனைவி புவனேஸ்வரி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருநெல்வேலி மாவட்டம் கொங்கராயர் குறிச்சி கிராமத்திற்...
தமிழகம்
புத்தகம் வழங்கும் விழா
மதுரை : மதுரை நாய்ஸ் மெட்ரிக் பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கான சமச்சீர் கல்வி புத்தகங்களை, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தமிழகம்
ஐகோர்ட் கிளை பதிவாளர் மாற்றம்
மதுரை: மதுரை ஐகோர்ட் கிளை பதிவாளராக(நிர்வாகம்) விஜயன் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரிந்த உதயன் சென்னை ஐகோர்ட் பதிவாளராக(நிர்வாகம்) நியமிக்கப்பட்டார்.
தமிழகம்
பி.எஸ்.என்.எல்., ஆலோசனைக் கூட்டம்
மதுரை: மதுரை தல்லாகுளம் கோட்ட அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்திற்குட்பட்ட பி.எஸ்.என்.எல்., முதல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கூட்டம் நடந்தது.சித்தன் எம்.பி., தலைமை வகித்தார். மொத்தம் 26 உறுப்பினர்கள் பங்கேற்றனர். குழுக் கூட்டத்திற்கு முன்பாக, வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட குறைகள் தொடர்பான கடிதங்கள் வாசிக்கப...
தமிழகம்
காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்தில் பாம்புகள் பீதியுடன் பணிபுரியும் தொழிலாளர்கள்
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் நகரின் மையத்தில் உள்ள ரங்கசாமி குளத்தில் பாம்புகள் நிறைந்துள்ளதால் தொழிலாளர்கள் பயத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ரங்கசாமி குளம். இக்குளத்தை தூர் வாரி அழகுபடுத்த 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத் துறை சார்பில் ப...
தமிழகம்
உசிலம்பட்டி அருகே பெண் மர்மச்சாவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூரைச் சேர்ந்த கருணாகரபால்பாண்டியனுக்கும், வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமிக்கும் திருமணம் நடந்து பத்து வயதில் மகன் உள்ளார். திருமணம் முடிந்த ஓராண்டிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னில...
தமிழகம்
ரிட் மனுக்களை விசாரிக்க கூடுதல்நீதிபதிகளை நியமிக்க கோரிக்கை
மதுரை,: மதுரை ஐகோர்ட் கிளையில் அதிகமாக தாக்கலாகும் ரிட் மனுக்களை விசாரிக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என மகா(வக்கீல் சங்கம்) கோரிக்கை விடுத்துள்ளது.மதுரையில் இச்சங்க கூட்டம் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் இளங...
தமிழகம்
வக்கீல்கள்ஆர்ப்பாட்டம்
மதுரை : ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி, மதுரை கோர்ட் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் நெடுஞ்செழியன், தமிழ்நாடு வக்கீல்கள் தமிழ் சங்க தலைவர் சின்ராஜா, தமிழ் வக்கீல் கள் சங்க ஒருங்கிணைப் பாளர் சங்கரநாராயணன், நிர்வாகி ...
தமிழகம்
ஐகோர்ட் கிளையில் அமெரிக்க வக்கீல்
மதுரை: மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல்களுடன் அமெரிக்கா வக்கீல் ஜெப்ரி லேவிட்கி கலந்துரையாடினார்.எம்.எம்.பி.ஏ., சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். முன் னாள் தலைவர் ஐசக் மோகன்லால் முன்னிலை வகித்தார். செயலாளர் தனசீலன் வரவேற்றார். அமெரிக்கா நீதித்துறை குறித்து வக்கீல் ஜெப்ரி லேவிட்கி பேசினார். பி...
தமிழகம்
குடும்பத்தகராறில்3 பேர் மீது தாக்கு
எழுமலை: எழுமலை முத்தையா தெருவை சேர்ந்தவர் பாண்டி. கட்டட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. பாண்டிக்கும் மாமனார் வீட்டுக்கும் தகராறு இருந்து வந்தது.மகேஸ்வரியின் தங்கை கணவர் ஜெயசந்திரன் வீட்டு நிகழ்ச் சிக்கு, பாண்டிக்கு பத்திரிகைகொடுப்பதற்குநேற்று ஜெயசந்திரன், ஆசைத் தம்பி, மகேஸ்வரி சென்றனர். பாண்டி அரிவாளால் தா...
தமிழகம்
சாலை விபத்தில் இருவர் பலி
மறைமலைநகர்: மறைமலைநகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி  இறந்தார். சென்னை அமைந்தகரை  பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி(70). இவர் கடந்த 2ம் தேதி மாலை 5.30 மணிக்கு காட்டாங்குளத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நடந்து சென்றார்.  அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. ப...
தமிழகம்
ஏரியில் சிக்கி மாணவன் பலி
சோழவரம்: கிரிக்கெட் விளையாட சென்ற பள்ளி மாணவன் நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற போது, ஆழமான பகுதியில் சிக்கி பலியானார். சோழவரம் அடுத்த தேவனேரி கிராமத்தை சேர்ந்த காசிபூரி என்பவரது மகன் கபில்(12). பஞ்செட்டியிலுள்ள தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்ற கபி...
தமிழகம்
தென்மேற்கு பருவமழை துவக்கம் நிலங்களை பதப்படுத்தும் விவசாயிகள்
வாலாஜாபாத்: தென்மேற்குப் பருவமழை துவங்கியுள்ளதால் விவசாயிகள் நிலங்களை பதப்படுத்தும் பணியில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். காஞ்சிபுரம்  அடுத்த  சிறுவாக்கம், பரந்தூர், புரிசை, புள்ளலூர், தண்டலம், அக்கமாபுரம், வளத்தூர் உட்பட  30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. தென்மேற்குப் பருவ மழை துவங்கிய...
தமிழகம்
திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள மின் கம்பங்களால் விபத்து அபாயம்
திருவள்ளூர்: திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள மின்கம்பங்களை சாலை ஓரம் மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையான சி.வி.நாயுடு சாலையில் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளன. இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான பஸ், லாரி, கார், பைக் போன்ற வாகனங்கள் செல்கின்றன. சாலை ...
தமிழகம்
முன்னாள் பெண் கவுன்சிலர் சாலை விபத்தில் பலி
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி நிர்மலா(36), அந்த கிராமத்தின் 2வது வார்டு உறுப்பினராக இருந்தவர். நேற்று முன்தினம் ரவியும், நிர்மலாவும் பைக்கில் கும்மிடிப்பூண்டி பஜாருக்கு சென்று திரும்பிக் கொண்டு இருந்தனர். ரெட்டம்பேடு சாலையில் சென்றபோது, சாலையின் குறுக்கே எ...
தமிழகம்
மாற்றுத் திறனாளிக்கு தேர்வுக்கட்டணம்: மாவட்ட கலெக்டர் வழங்கினார்
திருவள்ளூர் : இரு கால்களும் ஊனமுற்ற வாலிபர், அஞ்சல் வழியில் பி.லிட்., பட்டப்படிப்பு பயில தேர்வு கட்டணத்திற்கான தொகையை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார். திருத்தணி காந்தி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). இவரது தந்தை காலமாகி விட்டார். சகோதரியின் அரவணைப்பால் வாழ்ந்து வரும் இவர், பட்டப்படிப்பு (பி.லிட்.,) பயில ஆர்வம...
தமிழகம்
இருளில் மூழ்கும் சிப்காட் சாலை தொழிலாளர்கள் கடும் அவதி
கும்மிடிப்பூண்டி : பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கும் சிப்காட் தொழிற்பேட்டை சாலைகளில் பெரும்பாலான  மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் அவ்வழியே சென்று வரும் தொழிலாளர்கள்  அவதிக்கு ஆளாகின்றனர்.கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. சென்னை-கோல்கட்டா தேசிய நெடுஞ்ச...
தமிழகம்
எல்லையம்மன் கோவில் திருவிழா
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயல் கிராமத்திலுள்ள ஸ்ரீ எல்லையம்மன் ஆலய கும்பாபிஷேகம், 4ம் தேதி நடந்தது.  இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கணபதி, நககிரக, லட்சுமி ஹோமங்கள், கோபூஜை, தனபூஜைகள் நடந்தது. கோவிலில் கலசபுறப்பாடு, முகப்பு கோபுர கும்பாபிஷேகம், மூலவர் எல்லையம்மனுக்கு கும்பாபிஷேகம், தீர்த்த பிரசாதம் மற்ற...
தமிழகம்
சுமோ - வேன் மோதல்: 5 பேர் பலத்த காயம்
திருவள்ளூர்: மாருதி வேன் மீது டாடா சுமோ மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணம் செய்த 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சேதுராம் மகன் வெங்கடேசன்(38). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மாருதி வேனில் (டிஎன் 22 ஏஎக்ஸ் 5995) திருத்தணி நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். பாண்...
தமிழகம்
சட்ட விரோதமாக சரக்கு விற்றவர் கைது
பொன்னேரி: பொன்னேரி அடுத்த எலவம்பேடு பகுதியில், பங்க் கடை மற்றும் பார்களில் சட்டவிரோதமாக சரக்கு விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., சுடலைமணி தலைமையில், போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது குமணஞ்சேரி பகுதியை சேர்ந்த, மதன்(22) என்பவர் சட்டவிரோதமாக சரக்கு விற்பனையில் ஈடுபட்டது ...
தமிழகம்
ஆற்றில் மணல் திருடிய இருவர் கைது
பொன்னேரி: பொன்னேரி ஆரணி ஆற்றில் மணல் திருட்டு தடுப்பதற்காக, பொன்னேரி போலீஸ் எஸ்.ஐ., சுடலை மணி மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் கம்மார்பாளையம் கிராமத்தில் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது சோமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(28) என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் (டிஎன் 20டபுள்யூ 2662) அதன்...
தமிழகம்
தூக்கிட்டு பெண் தற்கொலை
பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி கவுரி(22). இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும், குழந்தைப்பேறு இல்லை.  கவுரிக்கு தீராத வயிற்றுவலியும் இருந்தது. இரு தினங்களுக்கு முன்  வயிற்று வலியை பொறுக்க முடியாததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கவுரியின் தந்தை பலராமன், பொ...
தமிழகம்
1ம் தேதிபழவேற்காடு ஏரி பாலம் திறப்பு விழா : பஸ் வசதி கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி
பொன்னேரி : மேம்பால கட்டுமானப் பணிகள் முற்றிலும் முடிந்து, பழவேற்காடு மேம்பாலம் வரும் 11ம் தேதி திறப்புவிழா காண உள்ளது. இதனால், மீனவ மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.பழவேற்காடு கடலும், ஏரியும் இணைந்த தமிழகத்தின் வடகிழக்கு பகுதி. இந்தியாவின் மிகப்பெரிய ஏரியான, சிகால் ஏரிக்கு பிறகு, பழவேற்காடு ஏரி இரண்டாவது பெரிய உவர்...
தமிழகம்
ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னேரி : சென்னை புறநகர் பகுதிகளிலிருந்து ரயில்கள் மூலம், ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க, பொன்னேரி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று முன்தினம், பொன்னேரி எஸ்.ஐ., சுடலைமணி மற்றும் போலீசார் பொன்னேரி ரயில் நிலையம் அருகே, சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஆதரவற்று கிடந்த, 1 டன் ரேஷன்...
தமிழகம்
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி திருவள்ளூரில் சரண்
திருவள்ளூர் : முன்விரோதம் காரணமாக, அ.தி.மு.க., பிரமுகரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தார்.சென்னை கொளத்தூர் அவ்வை நகரை சேர்ந்தவர் கங்காதரன் மகன் காமராஜ்(48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் 62வது வட்ட அ.தி.மு.க., துணைச் செயலராக இருந்தார்.இவர் கடந்த 25ம் தேதி, இர...
தமிழகம்
குமரி மாவட்டத்தில் சூறை காற்று: ஓட்டல் இடிந்தது
நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் நேற்று வீசிய சூறை காற்றில் கன்னியாகுமரியில் ஓட்டல் சுவர் இடிந்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் துவங்கிய தென்மேற்கு பருவமழை, எதிர்பார்த்தபடி வலுக்கவில்லை. நேற்று மழை மேகம் சூழ்ந்த போது பலத்த காற்று வீசியது. ப...
இந்தியா
டென்னிஸ் தரவரிசை: சோம்தேவ் முன்னேற்றம்
புதுடில்லி: இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ், சர்வதேச டென்னிஸ் ரேங்கிங்கில் 104வது இடத்துக்கு முன்னேறி சாதித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் ரேங்கிங் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் சோம்தேவ், முதன் முறையாக 104வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இந்திய வீரர்களில், 13 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக பிரெஞ்ச் ஓ...
தமிழகம்
மாம்பழத்தில் ரயில்வேக்குரூ.4.5 கோடி வருவாய்
விஜயவாடா:ஆந்திராவிலிருந்து டில்லிக்கு மாம்பழ போக்குவரத்தின் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.4.56 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக, தென் மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கிருஷ்ணா மாவட்டம் நுஷ்வித் ரயில் நிலையத்திலிருந்து டில்லிக்கு ஆண்டு தோறும் கோடைகாலத்தில் மாம்பழங்கள், சரக்கு ரயில்களில் அனுப்பப்படுகின்றன. நுஷ்வித் ரயில் நிலையம் அ...
தமிழகம்
இந்தியன் வங்கி தலைவர் முதல்வருடன் சந்திப்பு
சென்னை: இந்தியன் வங்கி தலைவர் பாசின், முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியன் வங்கி தமிழகத்தில் வங்கிச் சேவை, சுய உதவிக்குழுக்களுக்கான உதவி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் வர்த்தக நிறுவனங்களுக்கான வளர்ச்சிப் பணியில் வங்கி ஆற்றி வரும் சேவை குறித்து விளக்...
General
பொன்சேகாவை தூக்கில் போடுவோம்: கோத்தபையா ராஜபக்ஷே மிரட்டல்
கொழும்பு: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்று அந்நாட்டு ராணுவ செயலாளரும், அதிபர் ராஜபக்ஷேவின் தம்பியுமான கோத்தபையா ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். மேலும் போர் குற்றங்கள் குறித்து சாட்சியம் அளித்தால் அவரை தூக்கில் போடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியா
ஜார்கண்ட்டில் சாலை விபத்து: 11பேர் பலி
ஜகன்நாத்பூர்: ஜார்கண்ட்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஜகன்நாத்பூர் என்னும் இடத்தில் ஜீப்-டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு வயது குழந்தை, ஆறு பெண்கள் உட்பட 11பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகம்
நாகையில் சாலை விபத்து : 4 பேர் பலி
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் அருகே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதியதில் 4 பேர் பலியாகினர். நாகை, வேளாங்கன்னி காரைநகர் பகுதியில் இருக்கும் பஸ்ஸ்டாப்பில் பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அந்த வழி‌யே வந்த மஹிந்திரா வேன் ஒன்று கூட்டத்துக்குள் தாறுமாறாக ஓடியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்....
இந்தியா
இன்று இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே
புதுடில்லி : மூன்று நாள் பயணமாக இன்று டில்லி வரும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து, போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். அப்போது இருநாட்டு உறவுக...
தமிழகம்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்கள் சென்ற 2 விசைப் படகுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும் வருத்தம் தெ...
General
அமைதியான நாடுகள் பட்டியல் : பின்னுக்கு தள்ளப்பட்டது இந்தியா
மும்பை : உலகளவில்  சமாதானம் நிறைந்த சண்டைகள் இல்லாத மிகவும் அமைதியான நாடுகள் என்பதை கணக்கெடுத்து , 2010ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி பட்டியல் ஒன்று வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலை (ஐ.இ.பி) பொருளாதாரம் மற்றும் அமைதி மையம் தயாரித்து வெளியிடுகிறது. இந்த அமைப்பு ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி , வர்த்தக வளர்ச்சி அந்நாட்...
இந்தியா
நித்யானந்தா ஜாமீன் மனு விசாரணை 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூரு : நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த சாமியார் நித்யானந்தா ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நித்யானந்தா ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு ராம்நகர் கோர்ட்டில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் , ஜாமீன் கேட்டு ‌ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கனவே பல ...
இந்தியா
நைஜீரிய குழந்தைகளுக்கு பெங்களூருவில் சிகிச்சை
பெங்களூரு : நைஜீரிய நாட்டில் வயிற்றுப் பாகம் ஒட்டிய நிலையில் பிறந்த பெண்குழந்தைகள் சிகிச்சைக்காக இந்தியா கொண்டு வரப்பட்டன. அந்தக் குழந்தைகள் பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டன. 25 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் 10 மணி நேரம் ஆபரேஷன் செய்தனர். ஆபரேஷன் வெற்றிகமாக முடிந்தது.  குழந்...
தமிழகம்
இலவச கம்யூட்டர் பயிற்சி
சென்னை: சென்னை ஓய்.டபிள்யூ.சி.ஏ.,யில் தமிழக சமூக நலத்துறை சார்பில் ஆதரவற்ற பெண்களுக்கான இலவச கம்யூட்டர் பயிற்சி நடந்தது.
இந்தியா
மே.வங்க ரயில் விபத்து : மேலும் ஒருவர் கைது
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் ஜார்கிராமில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்துக்கு மாவோயிஸ்டு ஆதரவு பி.சி.பி.ஏ., இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவனான சமீர் மஹதோவை மேற்குவங்க சி.ஐ.டி., போலீசா...
தமிழகம்
தூத்துக்குடியில் தீ விபத்து : 4 பேர் பலி
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இனி‌கோ நகர் குடிசைப் பகுதியில் ‌‌நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். 90 குடிசைகள் எரிந்து நாசமாகின. நேற்று இரவு 10.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கருகி இறந்தனர். செல்வராணி (32) , சென்சியா (12), சரண்யா (8), சஞ்சய் (6) ஆகி‌யோர் ...
தமிழகம்
சிவகாசியில் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ., தப்பியோட்டம்
சிவகாசி : சிவகாசியில் வருவாய் ஆய்வாளர் ( ஆர்.ஐ., ) யாக இருப்பவர் பாலசுப்ரமணியன். இவர் இன்று காலையில் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இவரை கையும் களவுமாக சுற்றி வளைத்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்தவுடன், பாலசுப்ரமணியன் பணத்தை தூக்கி எறிந்து விட்டு தப்பியோடினார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகம்
கள்ளிக்குடியில் வழிப்பறி : நகை, பணம் திருட்டு
கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே இன்று அதிகாலையில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் நகை, மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வரிச்சியூரைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவர் லாரியில் வந்து கொண்டிருந்தார். கள்ளிக்குடி அருகே லாரி பழுதடைந்தததால் லாரியை நிறுத்தி விட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு முகத்தை துணியால...
தமிழகம்
காலி இடத்தில் குடிநீர் இணைப்பு : கோவையில் பொதுமக்கள் ரோடுமறியல்
கோவை : ‌கோவையில் கருமத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காலி இடத்தில் குடி தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம்
திருப்பூரில் சிறுவன் கடத்திக் கொலை
திருப்பூர் : திருப்பூரில் சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ராதாநகர் பகுதியில் இருந்து சிறுவன் இன்பத்தமிழன் 4 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டான். போலீசார் அவனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் சிறுவன் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
தமிழகம்
ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மை எரிப்பு
சென்னை: ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு சம்பவம் நடந்தது. சென்னையில் வைகோ உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட பின்னர் அதே ஆதரவு அலையுடன் மீண்டும் இலங்கையில் பெருவாரியான வெற்றி வித்தியாசத்தில் அதிபரானார். எதிர்த்து நி...
தமிழகம்
ஆத்தூரில் டயர் வெடித்து இளைஞர் பலி
ஆத்தூர் : சேலம் மாவ‌ட்டம் ஆத்தூரில் டயர் வெடித்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். ஆத்தூர் 33வத நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெற்கு உடையார்பாளையாத்தைச் ‌சேர்ந்த குமரேசன் என்பவர் டயர் பஞ்சர் பார்க்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் டயருக்கு காற்று அடைத்து கொண்டிருந்த போது, டயர் எதிர்பாராத விதமாக வெடித்தது. இ...
தமிழகம்
வேலூரில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : ஜெ., அறிவிப்பு
சென்னை : மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர கோரி ‌வேலூரில் நாளை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்க‌ட்சிப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் விநியோகம், சாலை வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவ...
தமிழகம்
தங்கம் விலை அதிகரிப்பு
சென்னை : தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று காலை தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 88 ஆக இருக்கிறது. ஒரு கிராம் ரூ. ஆயிரத்து 761 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.29,935 ஆகவும், ஒரு கிராம் ரூ.32.05 ஆகவும் உள்ளது.
இந்தியா
காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலை அடித்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார்.தொடர்ந்து துப்பாக்கிச் சண...
இந்தியா
உத்திரபிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
லக்னோ : உத்திரபிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3 .0 ஆக பதிவாகியது. கட்டடங்கள் லேசாக குலுங்கின. பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
இந்தியா
சாலை விபத்துக்கள் : முதலிடத்தை பிடித்தது இந்தியா
புதுடில்லி : சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் இந்தியா நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. 2006ம் ஆண்டுக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி சர்வதேச அளவில் இந்தியா தான் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் முதலிடத்தை பெற்றுள்ளது. முன்னதாக நம்பர் 1 இடத்தில் சீனா இருந்து வந்தது. இந்தியாவில் சோமசான சாலையமைப்பு திட்டங்...
தமிழகம்
பிளஸ் 2, 10ம் ‌வகுப்பு தேர்வு : முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசு
சென்னை : பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி பரிசு வழங்கினார். பிளஸ் 2 வில் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்த தூத்துக்குடி மாணவர் பாண்டியனுக்கு முதல்வர் ரூ. 50,000 ரொக்கப் பரிசு வழங்கினார். இதே போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் முதல் 3 இட...
தமிழகம்
செம்மொழி மாநாடு அழைப்பிதழ் விநியோகம் !
புதுடில்லி: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அழைப்பிதழை டில்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர் மு.க., அழகிரி சோனியா உள்பட மத்திய அமைச்சர்களிடம் வழங்கினார். வருகிற 23-ந்தேதி கோவையில்  செம்மொழி நடக்கிறது. ஜனாதிபதி பிரதீபாபட்டீல் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.மாநாடு அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வருகி...
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு
மும்பை : மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 123 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 657 ஆக இருக்கிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 36 புள்ளிகள் சரிந்து 4ஆயிரத்து 997 ஆக இருந்தது.
தமிழகம்
செம்மொழி மாநாடு அழைப்பிதழ் விநியோகம் !
புதுடில்லி: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அழைப்பிதழை டில்லியில் சோனியா உள்பட மத்திய அமைச்சர்களிடம் மத்திய அமைச்சர் மு.க., அழகிரி  வழங்கினார். வருகிற 23-ந்தேதி கோவையில்  செம்மொழி நடக்கிறது. ஜனாதிபதி பிரதீபாபட்டீல் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.மாநாடு அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. டில...